Jump to content

யாழ் விருதுகள் விழா 2011 - நேரடி ஒளிபரப்பு


Recommended Posts

உலகத்தொலைக்காட்சிகளில் முதல்முறையாக...!

:wub:

-

-

-

யாழ்விருதுகள் விழா.. நேரடி ஒளிபரப்பு.. உங்கள் யாழ் டிவியில்..!

-

-

-

காணத்தவறாதீர்கள்..!!!

:icon_mrgreen:

-

-

-

a2251851-73-love hina.gif?d=1230832475

Link to comment
Share on other sites

  • Replies 464
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காத்திருக்கின்றோம்! காத்திருக்கின்றோம்!! :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

அன்பான யாழ் நேயர்களே.. தாய்க்குலங்களே.. :wub:

இது உங்கள் அன்பு அறிவிப்பாளன் இசைக்கலைஞன்.. :icon_mrgreen:

எங்களின் யாழ் உறுப்பினர்கள் மாண்புமிகு தமிழ்சிறி அவர்களும், மாண்புமிகு கோமகன் அவர்களும் எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் இவ்விழாவை ஒழுங்குபடுத்தியிருக்கிறார்கள் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். :rolleyes:

இதோ இப்போது நான் மண்டப வாசலில் நின்று கொண்டிருக்கிறேன்.. என்னுடன் இணைந்து இவ்விழாவை வழங்க யாராவது ஒரு தாய்க்குலம் முன்வரலாம்.. :wub: ஒன்றுக்கு மேற்பட்ட தாய்க்குலங்கள் முன்வரும்போது குலக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்..! :rolleyes:

யாருமே முன்வராதபோது ஒண்டிக்கட்டையாகவே இவ்விழாவை நடத்த வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படும் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்..! :o

இதோ எமது உறுப்பினர்கள் தத்தமது கணவர், மனைவி(யர்), குழந்தை குட்டிகள், தாத்தா பாட்டிமார், பேரன் பேத்திகளுடன் விழா அரங்கத்துக்குள் குவிந்து கொண்டிருக்கிறார்கள்..! :wub:

இத்தருணத்தில், எமது ஒருங்கிணைப்பாளர்கள் இம்மண்டபத்தை முதன்முதலில் பார்வையிட வந்தபொழுது இம்மண்டப மேலாளர் இம்மண்டபத்தின் பெருமைகளை எடுத்துரைத்த காணொளியை.. இதோ உங்கள் எல்லோருக்குமாக.. மேடையின் பிரம்மாண்டத் திரையில் ஒளிபரப்புகின்றோம்..! <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு ஒளிபரப்பு தெளிவில்லாமல் இருக்கு தயவு செய்து சரிபார்க்கவும்.

Link to comment
Share on other sites

நன்றி.. நன்றி.. நன்றி..

மீண்டும் உங்களுக்காக.. மண்டபத்தின் உள்ளிருந்து.. :wub:

பல முக்கியமான விருந்தாளிகளும் இவ்விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்..! அவர்களைப் பற்றிய விவரங்களெல்லாம் விருதுவழங்கும் நேரத்தில் அறிவிக்க இருக்கிறோம்.. பெரும்பாலானவர்கள் வந்துவிட்டார்கள்..! சிலர் தமது கறுப்புப் பூனைகளுக்கு பிஸ்கட் போட நேரமாகிவிட்டதால் சிறிது நேரம் கழித்து மண்டபத்தை வந்தடைவார்கள் என எமக்கு அறியத் தந்துள்ளார்கள்..! :huh:

இதோ இன்னும் சிறிது நேரத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாகப் போகின்றது.. நமது அரங்கு பெரும்பாலும் நிறைந்துவிட்டது..

பிரான்சிலிருந்து, ஜேர்மனியில் இருந்து, லண்டன், சுவிஸ்,.. அவ்வளவு ஏன்.. கனடா, அமெரிக்காவிலிருந்து கூட எமது உறவுகள் இதோ இங்கே குவிந்திருக்கிறார்கள்..!

எங்கள் விசுகு அண்ணா குடும்பத்துடன் பிரான்சிலிருந்து வந்துள்ளார்.. :icon_mrgreen: அவருடன் இப்போது பேசுவோம்..

"வணக்கம் விசுகு அண்ணா.."

"வணக்கம்.. வணக்கம் தம்பி.."

"பிரான்சிலிருந்து வந்திருக்கிறீர்கள் அண்ணா.. நன்றிகள்"

"ஏன் தம்பி நன்றி.. இது என் குடும்பம் மாதிரி.. பார்க்கலாம்.."

" என்னது பார்க்கலாமா? எதைப் பார்க்கலாம்?"

" நிகழ்ச்சியைப் பார்க்கலாமெண்டு சொன்னன்.. மணிரத்தினம் மாதிரி.." :wub:

"ஓ.. சரி.. சரி.. நேரத்தை ஒதுக்கி எம்முடன் அளவளாவியதற்கு நன்றிகள் அண்ணா"

" நன்றிகள் தம்பி" :wub:

அடுத்து மண்டப வாசலில் ஒருவர் நின்று வாயிலும் மூக்கிலுமாகப் புகை விட்டுக்கொண்டிருக்கிறார்.. அவரை இப்போது சந்திப்போம்..! :lol:

Link to comment
Share on other sites

லண்டன்காரர்கள் நாங்கள் இருக்கிறோம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்க்கு விருந்தினர்களாக வந்த நீங்கள் பேசாமல் சாப்பிட்டு விருதை வாங்கிகொண்டு போங்கள்... வயதான காலத்தில் கஸ்ரப்படவேண்டாம்.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

தொலைகாட்சி எந்த அலைவரிசையில் ஒலி ஒளிபரப்பாகின்றது நானும் நிகழ்வில் கலந்து கொள்வதாயின் எப்படி வருவது ?

Link to comment
Share on other sites

நல்லது நேயர்களே..

எமது கள உறுப்பினர் தமிழ் அரசு அவர்களும் இங்கே வருகை தந்துள்ளார்கள்.. மண்டபத்தின் உள்ளிருந்தே குறுஞ்செய்திமூலம் எமக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார்கள்..! அதாவது நேரடி ஒளிபரப்பு தெளிவாக இல்லையென்று..! அவர் தனது மூக்குக் கண்ணாடியை மறந்துவிட்டு வந்துவிட்டார் என நினைக்கிறேன்..! :lol:

இவருக்கு உதவிட நமது கள் உறுப்பினர் சுஜி அவர்கள் தனது இரண்டாவது சோடாபுட்டி கண்ணாடியைக் கொடுத்து உதவ அன்புடன் முன்வந்திருக்கிறார்..! :icon_mrgreen:

நேயர்களே.. எமது யாழ் உறுப்பினர்கள் எவ்வளவு ஒருவருக்கு ஒருவர் பாசம் வைத்தவர்கள் என்பது இதிலிருந்தே வெட்ட வெளிச்சமாகிறது அல்லவா.. :wub: சுஜி எங்கிருந்தாலும் மேடைக்கு அருகில் வந்து தமிழ் அரசுவிடம் மூக்குக் கண்ணாடியைத் தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..! :lol:

Link to comment
Share on other sites

மூக்கு கண்ணாடி இல்லை மூக்கையே உடைச்சுப்போடுவன்.. ஒருதனும் இந்த மண்டபம் வாசலில் நிற்க்கப்படாது சொல்லிப்போட்டன் எல்லோரும் ஓடிப்போயிடவேண்டும் :lol:

Link to comment
Share on other sites

இப்போது மறுபடியும் மண்டப வாசலில்..

இதோ இங்கே நமது விழா ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்சிறியும், கோமகனும்.. :rolleyes:

"வணக்கம் தமிழ்சிறி.. வணக்கம் கோமகன்.."

(கோரசாக) "வணக்கம்.. வணக்கம்"

"விழா ஏற்பாடுகள் எல்லாம் எப்படி இருக்கிறது?"

தமிழ்சிறி: விழாவை எமது வீட்டு விழாமாதிரி ஏற்பாடு செய்திருக்கிறோம்.. நேயர்கள் காலம்தாழ்த்தாது வந்து கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்..!" :wub:

"கோமகன்.. உங்களின் கருத்து?"

கோமகன்: இது ஒரு குடும்ப விழா.. குடும்ப விழாக்களில் பார்த்திருப்பீர்கள் காலடியில் புகையை வெளிவிடுவார்கள்.. அந்த இயந்திரம் இன்னும் வந்து சேரவில்லை.. அதனால் நான் இப்போது மூக்காலும் வாயாலும் என்னால் முடிந்த அளவுக்கு வாசலில் புகை செய்துகொண்டிருக்கிறேன்.." :wub:

"ஆகா.. இதுவல்லவோ பாசம்.. நன்றிகள் கோமகன்.. நன்றிகள் தமிழ்சிறி.." :D

Link to comment
Share on other sites

நான் இருக்கும் நாட்டில் ஒளிபரப்பு நல்ல தெளிவாக உள்ளது விழாக்குழுவினர் கூறியபடி எமது கலாச்சார

உடையான வேட்டி தான் கட்டி கொண்டு வந்திருக்கீங்க இண்டைக்கு ஆர் உங்களுக்கு வேட்டி கட்டி விட்டவங்க

பச்சை கலர் சாறி உடன் மண்டபத்தில்;குறுக்கும் நெடுக்கும் போய் கொண்டு இருப்பவ ஆர் ?

Link to comment
Share on other sites

நமது கள உறுப்பினர் உலையரிசி அவர்கள்.. :o மன்னிக்கவும் கலையரசி அவர்கள்.. :( ச்சே.. அலையரசி அவர்கள் :D நேரடி ஒளிபரப்பை எந்த அலைவரிசையில் காண்பது என்று குறுஞ்செய்திமூலம் கேட்டிருக்கிறார்.. :wub:

நீங்கள் டிவி முன்னால் இருந்து சிப்ஸ் சாப்பிட்டது வரைக்கும் காணும்.. :lol: உடனடியாக லண்டன் வெஸ்ற்மின்ஸ்ரர் வந்து சென்ட்ரல் மண்டபத்தில் விழாஅவில் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்..! :icon_mrgreen:

நல்லது நேயர்களே.. விழாவை ஆரம்பிக்கும் நேரம் நெருங்கிவிட்டது.. மேடையிலிருந்து மீண்டும் உங்களுடன்.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன்காரர்கள் நாங்கள் இருக்கிறோம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்க்கு விருந்தினர்களாக வந்த நீங்கள் பேசாமல் சாப்பிட்டு விருதை வாங்கிகொண்டு போங்கள்... வயதான காலத்தில் கஸ்ரப்படவேண்டாம்.. :icon_mrgreen:

சவுண்ட விட்டாக் காணாது சுஜி இசையோடு சேர்ந்து உங்களுடைய வர்ணனையும் அட்டகாசமாக வெளிவரவேண்டும் உங்களுக்கு வெட்கம் பயம் இருந்தால் ஒலிவாங்கியை இப்படியே தந்திட்டு முன் வரிசையில போய் உட்காருங்க :lol:

Link to comment
Share on other sites

"இப்போது மங்கள வாத்தியம் முழங்க எங்கள் கனடாவின் கவி வல்வை சகாரா அவர்களும், ஜேர்மனியின் நேசமகள் சாந்தி அவர்களும் குத்துவிளக்கை ஏற்றி விழாவை ஆரம்பித்து வைப்பார்கள்..!"

:lol:

(வல்வை அக்காவும், சாந்தி அக்காவும் உரையாடிக்கொண்டே மேடைக்கு வருகிறார்கள்.. அது தெளிவாக ஒலிவாங்கி மூலம் மண்டபம் முழுக்கக் கேட்கிறது..)

"என்ன சகாரா.. சாறி அந்தமாதிரி எடுப்பா இருக்கு..?" :(

"பின்ன சும்மாவே.. ஸ்காபுறோ ஏசியனில வாங்கினது.. ஐநூறு டொலர்.. சும்மாவே.." :icon_mrgreen:

"எனக்கும் ஒண்டை வாங்கியந்திருக்கலாமில்லே.. காசு குடுத்திருப்பன் தானே.." :huh:

"இருக்கலாம்தான்.. ஆனால் பிளவுஸ் ஜன்னல் எப்பிடி எண்டு தெரியாததால விட்டிட்டன்.." :unsure:

"ஓ.. சரி.. சரி.." :(

( இருவரும் விளக்கேற்றுகிறார்கள்..!) :lol:

Link to comment
Share on other sites

"இதோ.. என்னுடன் விழாவைத் தொகுத்து வழங்க வல்வை அக்கா அவர்கள் பெருமகிழ்வுடன் முன்வந்துள்ளார்கள்..!" :wub:

"அக்கா.. நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்..! " :icon_mrgreen:

"இத்தருணத்தில் வீணா அவர்கள் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்கள்..! பச்சை சாறியுடன் யாரோ நடமாடுவதாக.. அது கொள்ளிவால் பேயாக இருக்கலாம்.. :lol: இங்கே யாரும் பச்சை சாறியுடன் நடமாடுவதாகத் தெரியவில்லை..!" :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இப்போது மங்கள வாத்தியம் முழங்க எங்கள் கனடாவின் கவி வல்வை சகாரா அவர்களும், ஜேர்மனியின் நேசமகள் சாந்தி அவர்களும் குத்துவிளக்கை ஏற்றி விழாவை ஆரம்பித்து வைப்பார்கள்..!"

:lol:

(வல்வை அக்காவும், சாந்தி அக்காவும் உரையாடிக்கொண்டே மேடைக்கு வருகிறார்கள்.. அது தெளிவாக ஒலிவாங்கி மூலம் மண்டபம் முழுக்கக் கேட்கிறது..)

"என்ன சகாரா.. சாறி அந்தமாதிரி எடுப்பா இருக்கு..?" :(

"பின்ன சும்மாவே.. ஸ்காபுறோ ஏசியனில வாங்கினது.. ஐநூறு டொலர்.. சும்மாவே.." :icon_mrgreen:

"எனக்கும் ஒண்டை வாங்கியந்திருக்கலாமில்லே.. காசு குடுத்திருப்பன் தானே.." :huh:

"இருக்கலாம்தான்.. ஆனால் பிளவுஸ் ஜன்னல் எப்பிடி எண்டு தெரியாததால விட்டிட்டன்.." :unsure:

"ஓ.. சரி.. சரி.." :(

( இருவரும் விளக்கேற்றுகிறார்கள்..!) :lol:

(இரகசியமாக)

இருடி நேரடி ஒலி,ஒளிபரப்பு முடியட்டும் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

"இப்போது மங்கள வாத்தியம் முழங்க எங்கள் கனடாவின் கவி வல்வை சகாரா அவர்களும், ஜேர்மனியின் நேசமகள் சாந்தி அவர்களும் குத்துவிளக்கை ஏற்றி விழாவை ஆரம்பித்து வைப்பார்கள்..!"

:lol:

(வல்வை அக்காவும், சாந்தி அக்காவும் உரையாடிக்கொண்டே மேடைக்கு வருகிறார்கள்.. அது தெளிவாக ஒலிவாங்கி மூலம் மண்டபம் முழுக்கக் கேட்கிறது..)

"என்ன சகாரா.. சாறி அந்தமாதிரி எடுப்பா இருக்கு..?" :(

"பின்ன சும்மாவே.. ஸ்காபுறோ ஏசியனில வாங்கினது.. ஐநூறு டொலர்.. சும்மாவே.." :icon_mrgreen:

"எனக்கும் ஒண்டை வாங்கியந்திருக்கலாமில்லே.. காசு குடுத்திருப்பன் தானே.." :huh:

"இருக்கலாம்தான்.. ஆனால் பிளவுஸ் ஜன்னல் எப்பிடி எண்டு தெரியாததால விட்டிட்டன்.." :unsure:

"ஓ.. சரி.. சரி.." :(

( இருவரும் விளக்கேற்றுகிறார்கள்..!) :lol:

:icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நண்பர், அறிவிப்பாளர் இசைக்கலைஞன் அவர்களே.

தொடங்கியவர் அ டங்குவார் ...... அது வரைக்கும் யாழ் உறவுகளே இசையின் கலக்கல் கடிக்கதம்பத்தின் இன்னொரு முனையை பற்றிக் கொள்ளும் இவள் கனடாவில் இருந்து வருகை தந்திருக்கும் யாழ் நீலி.

Link to comment
Share on other sites

"வணக்கம் அக்கா.. இணைந்து கொண்டமைக்கு நன்றிகள்..! மேடை என்றதும் ஓடி ஒளியாத உங்கள் தனித்தன்மையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..!" :wub:

"அன்பான நேயர்கள் எல்லோருக்கும் வணக்கம்.. எமது நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிவிட்டன..!"

இப்போது எமது நடுவர்களால் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கள உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்படுவார்கள்..! முதலாவதாக.."

"கறுப்பி.. யாழ்களத்தின் பலநாள் உறுப்பினர்(கள்) கறுப்பி அவர்கள்.. மேடைக்கு வரவும்.."

(கறுப்பிக்குப் பதிலாக ஒரு கறுப்பன் மேடைக்கு வருகிறார்)

"வாருங்கள் கறுப்பி.. நீங்கள் என்றிலிருந்து கறுப்பன் ஆனீர்கள்? சரி அது இருக்கட்டும்.."

"கறுப்பிக்கு யாழ்களத்தின் முதன்மைச் செய்தியாளர் :wub: விருதினை வழங்க மோகன் அவர்களை அழைக்கிறோம்..!"

"வாருங்கள் மோகன் அண்ணா..!"

(மோகன் விருதை வழங்குகிறார்..)

அடுத்த விருதை சகாரா அக்கா அவர்கள் தனது தனிமடலைப் பார்த்து அறிவிப்பார்கள்.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை நிகழ்ச்சிக்கு வர கொஞ்ச தாமதமகும், மாட்டுக்கு வைக்கல் போட்டனான் இப்பதான்ன, இனிதான் புண்ணாக்கு தண்ணி வைக்கனும், அங்க மாட்டுக் கொட்டில் இருக்குதானே கட்டி வைக்க

Link to comment
Share on other sites

"உடையார் அவர்கள் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்கள்..! அவரின் மாட்டுக்குப் புண்ணாக்கு வைப்பதில் சிரமம் இருப்பதாக.." :unsure:

"நேயர்களே.. நீங்கள் எல்லோரும் உடையாரைச் சந்திக்க மிக ஆவலாக உள்ளீர்கள்.. அவர் வரத் தாமதம் ஆவதால் அவர் ஏற்கனவே எமக்கு அனுப்பியிருந்த ஒரு ஒளிப்படத்தை மேடையிலே இதோ உங்களுக்காக... :D

http://www.youtube.com/watch?v=j20pVOMRXKE

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் இசை இதோ எங்கள் வாசக்ப் பெருங்கூட்டத்தின் மத்தியில் அகப்பட்டு ஒரு வழியாக சிரமப்பட்டு....... மேடைக்கு அருகமையில் நிற்கின்றேன்.. கொஞ்சம் மேடைக்குச் செல்ல வழி தாருங்கள் பெரியோர்களே!

இந்த சனத்திரளின் மத்தியில் பயணித்து மேடைக்கு வருவதற்குள்ளே பெரும்பாடாகி விட்டது. இருப்பினும் விருதுகளை அறிவிக்க வேண்டிய காரணத்தினால் அவதிப்பட்டு நான் வரும்போது காலில் மிதியுண்ட நண்பர்களிடம் :blink: மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இதோ..... இந்த மேடையில் அடுத்து விருது வாங்க இருக்கும் பெருமகன்........

ஏதெல்லாம் எமக்கு வாசிக்க அரியதாக இருக்கிறதோ அவற்றையெல்லாம் அலாக்காகத் தூக்கிவந்து இணைத்து விட்டு மிகவும் அமைதியான புன்னகையுடன் நகர்ந்துவிடுவார். நூதனம், நுணுக்கம் "நு"ணா என்ற எழுத்திற்கே ஒரு அழகைக் கொடுத்தவர். அவருக்கு என்ன விருது கொடுக்கலாம்? ம்.... சொல்லுங்கள்........... ஆ...... அங்குயாரோ கூறுகிறார் ஆமாம் அவருக்கே உரித்தானது. :rolleyes:

இதோ அவருக்கான விருதை வழங்க மோகன் அண்ணா காத்துக் கொண்டிருக்கிறார்.

அமைதிக்கடலே எழுந்து வாருங்கள்.

வாருங்கள் நுணாவிலான்

உங்களுக்கு இந்த விருதுவிழா2011 மண்டபத்தில் வைத்து "அமைதிக்கடல்" என்ற விருதினை வழங்கி மதிப்பளிக்கிறோம். எங்கே உறவுகளே உங்கள் கரவொலி?.....

...

Link to comment
Share on other sites

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த விருதினை வாங்க யார் வரப்போகிறார் பொறுத்திருங்கள் இதோ இசை அடுத்த விருதிற்கானவரோடு இப்போது... :rolleyes:

Link to comment
Share on other sites

"நன்றிகள் அக்கா.." :)

அடுத்ததாக.. வீரத்துக்கும் தீரத்துக்கும் பெயர்போன எம் ஈழமண்ணிலே அவதரித்த இளைஞன்.. தவளைக்கும் எலிக்கும் பரம வைரி.. கீபோர்டைப் பஞ்சராக்கிய எழுத்தாளன்..!

அஞ்சாநெஞ்சன் :lol: நெடுக்கால போவான்.. எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..! :D

அவருக்கு விருதை வழங்க ஒரு தாய்க்குலம்தான் சரி.. யாழ்களத்தின் ரதியவர்கள் விருதை வழங்கக் காத்திருக்கிறார்கள்..!"

(நெடுக்ஸ் விருதைப் பெற்ருக்கொள்கிறார்..)

"நெடுக்ஸ்.. எம் கள உறவுகளுக்காக ஓரிரு வார்த்தைகள்.."

"வணக்கம் கள உறவுகளே.. உங்களெல்லோரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.. ரதி அக்காவின் கரங்களால் அஞ்சாநெஞ்சன் விருது வாங்கியதில் மகிழ்ச்சி.. என்னதான் இருந்தாலும் அவர் பெண்ணல்லவா.. என்னைப் பெற்ற தாயும் ஒரு பெண்ணல்லவா..!" (கண்களைத் துடைத்துக் கொள்கிறார்). :(

"இதுக்கு மேல என்னால முடியல்ல.. வணக்கம்.. வாறன்.." :(

"நன்றி.. நெடுக்ஸ் அவர்களே.." :blink:

"அடுத்த விருதை வல்வை அக்கா அவர்கள் அறிவிப்பார்கள்.." :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.