Jump to content

யாழ் விருதுகள் விழா 2011 - நேரடி ஒளிபரப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணியடிக்கிறது மட்டுமே ஏன் ஆளுக்குத் தெரிஞ்சுது...அவ்ளோதான் #உடையார் அண்ணா பக்கதிலிருந்தவரிடம்

என்னென்று தெரியும், உண்மைதான், ஒரு வருசத்துக்கு முதல் குடித்தனான், இப்ப குடிப்பதில்லை, விட்டபிறகு நல்லா இருக்கு, பணமும் மிச்சம்,

தொட்டா மனைவி பிச்சு போடுவா

Link to comment
Share on other sites

  • Replies 464
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய யாழ் கள விழாவிற்கு, ஐரோப்பாவிலிருந்து வந்திருந்த யாழ்கள பெருசுகள் சக பெடியளுடன் லண்டன் மாநகரை இன்று சுற்றிப்பார்க்கையில், வீதியில் போவோர் வருவோரை கலாய்க்கும் காட்சியை 'விக்கிலீஸ்' களவாக படம்பிடித்து 'சேனல் 5' மூலம் கசியவிட்டுள்ளது...

.

.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது எல்லாதுக்கு முன்னம்... இந்த விழாவில.. வாழுறவங்களுக்கு மட்டும்தானா விருது?

வசம்புவை மறந்துட்டீங்களே! ...... ஒரு நிமிட மெளனம் செலுத்தி இருக்கலாம்!

யாழ் வசம்பு- '>நினைவு சின்னம்!<

அவர் கருத்தை பிடிக்கல்லைனாலும்... அவரை பிடிக்கும் ரொம்பபேருக்கு.!..அதுல நானும் ஒண்ணு!

அறிவிலி, 2011ம் ஆண்டுக்கான விருது விழா என்பதால்... இந்த ஆண்டு ஒரு குறிப்பிட்ட பதிவிற்கு மேல் இட்டவர்களுக்கே விருதை கொடுக்க தீர்மானித்திருந்தோம். வசம்பு அவர்கள் 2010ல் காலமாகிவிட்டதால், அவரின் பெயரை தெரிவு செய்ய முடியாமல் போய் விட்டது. எனினும் நீங்கள் சொல்வதில் நியாயம் இருப்பதால்.... வரும் ஞாயிற்றுக்கிழமை விழாவின் இரண்டாவது பகுதி ஆரம்பிக்கும் போது..... வசம்பு அவர்களை நினைவு கூறி விருது வழங்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம். தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

இங்ஙனம்

கோமகன், தமிழ்சிறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் விருது விழா 2011 நேரடி ஒளிபரப்பில் பங்கு பற்றிய கள உறவுகளுக்கு மிக்க நன்றி.

இந்த தலைப்பு ஆரம்பித்து 19 மணித்தியாலத்தில் 2050 பார்வையாளர்களையும், 178 பதிவுகளையும் பார்க்கும் போது....

நீங்கள் யாழ் களத்தை எவ்வளவு நேசிக்கின்றீர்கள் என்பது புரிகின்றது.

அட்டகாசமான அறிவிப்பாளர்கள், சுடச்சுட நகைச்சுவையான படங்களை இணைத்தவர்கள், இரகசியமாக ஒலி வாங்கியுடன் ஆட்களின் உரையாடல்களை பதிவு செய்தவர்களை நினைக்க சந்தோசமாகவும், சிரிப்பாகவும் உள்ளது.

ராஜவன்னியன் வந்த ஒட்டகத்தை பிடிச்சு புரியாணி போட்டது தான் கவலையாக உள்ளது.smiley-eatdrink020.gif

Link to comment
Share on other sites

நிகழ்ச்சி முடிவில் :

யாழில் குப்பைகொட்டும் கணவன்மார்களால் வெறுப்படைந்த அவர்களது துணைவியர்கள் இரகசியமாக ஒன்றுகூடி அவர்களுக்குரிய பரிசுப் பொருட்களுடன் நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தை நெருங்கும் காட்சி.

kushboo-vc-500.jpg

இதற்குமேல் என்ன நடந்தது என்பதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது

Link to comment
Share on other sites

ரசித்துச் சிரித்த ஒரு பதிவு. வேலையிருந்ததால் தொடர்ச்சியாகப் பார்க்க முடியாமல் போய்விட்டது.

சகாராவினதும் இசைக்கலைஞனினதும் நிகழ்ச்சித் தொகுப்பு அருமையோ அருமை.

முன்பும் சொன்னதுதான் இசையிடம் நகைச்சுவையாக எழுதக் கூடிய நல்ல திறமையுண்டு. ஆனால் அதிகம் எழுதுவதில்லை. முதுகில் டின் கட்டுவார்களோ என்று பம்மிக் கொண்டு அடக்கி வாசிக்கிறார்.

சகாரா சீரியஸாக எழுதி வாசகர்களை கண்ணீர் விட வைப்பவர் என்று இவ்வளவு காலமும் நினைத்தேன். முற்றிலும் பொய் என்று நிரூபித்துள்ளார். வட்டத்தை விட்டு வெளியில் வந்து மற்றைய முகத்தையும் வெளிக்காட்ட வேண்டும்.

நிகழ்ச்சித் தொகுப்பிற்கு ஏற்றவாறு உடனுக்குடன் சாத்திரி இணைத்த படங்களும் கொமேன்ட்சும் நன்றாக இருந்தது. பிட்டுப்படம் பார்த்த ஒரு திருப்தி.

மற்றைய உறவுகளும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப படங்களும் இணைத்து கொமேன்ட்சும் போட்டு அசத்தி விட்டார்கள்.

நடுவர் சிறியும் பங்கெடுத்து இருந்தால் இன்னும் கலகலப்பாக இருந்திருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் வந்த ஒட்டகத்தை பிடிச்சு புரியாணி போட்டது தான் கவலையாக உள்ளது.smiley-eatdrink020.gif

அதனாலென்ன தமிழ்சிறீ.. ? விழா ஏற்பாட்டாளர்களின் கவனத்திற்கு விடயத்தை கொண்டுவந்துள்ளேன்.. :rolleyes:

இனி எமக்கு 'போயிங் A380'யில், முதல்தர வகுப்பில் என் நாடு திரும்ப, நீங்கள் 'றிக்கெற்' எடுத்துத் தரமாட்டீர்களா என்ன..?

.

xinsrc_4121004241317187245952.jpg

பாருங்கள்..., களவிழா கண்ட, ஒட்டகம் தந்த எம்மை வரவேற்க எவ்வளவு சனம், 'துபை வானூர்தி நிலையத்தில்' வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறார்கள்...!

clip_image0014.jpg

.

Link to comment
Share on other sites

ஆகா...... அருமை அருமை.... ( இந்நிகழ்ச்சி பற்றி எடுத்துக்கூற வார்த்தைகள் இல்லை) :)

அடுத்தவார நிகழ்வுகளை ஆவலுடன் எதிர்பாத்திருக்கின்றோம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலத்தின் பின் யாழ்களத்தில் எங்கிருந்து அத்தனை சனம் வந்தார்களோ தெரியாது

எண்ணிக்கை 20..22...என..வரிசை நீண்டது............மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது இசையின் வர்ணனை ..... சாத்துவின் படம் பாதிக்கும் திறன்..... சகாராவின் விபரிப்பு ....அத்தனையும் அருமை............

சகாராவிடம் ஒரு கேள்வி ....நேற்று ஞாயிறு நாள்முளுக்க்க கணணியிலிருக்க ஆத்துக்காரன் பிள்ளைகள் இடைஞ்சல் தரவில்லியா ? :D ...........என்னை சுருட்டுடன்போட்டுவிடீர்கள் நான் சிகரட் எல்லோ குடிகிறனான். . :D :D ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் சொல்கிறது

வாரஇறுதி நாட்களிலும் வேடிக்கைகளை எட்டிப்பார்க்கணும் என்று.

இதை பார்க்காதவர்கள் வாழ்க்கையில் அரைவாசியை இழந்ததற்கு சமன்

Link to comment
Share on other sites

நேற்றைய விருது வழங்கும் விழாவில மப்பில இருந்த உறவுகள் உளறியவைகளில் சில விழா மண்டபத்திலும் அவர்கள் தங்கி இருந்த இடம்களிலும் நடந்தவை அவர்களுக்கே தெரியாமல் ஒலிபதிவு செய்ய பட்டது

என்னப்பா உங்க ஊரில பாத்ரூம் கதவு தொறந்தா தானா லைட் எல்லாம் எரியுது # குட்டி அண்ணா வீட்ல ப்ரிட்ஜ் திறந்து கொண்டு சாத்ஸ் அங்கிள் #விழா முடிஞ்சு வீடுக்கு போனால் பிறகு :lol::D

இதோ பத்து நிமிஷத்துல வன்துடுவேன்டா.குடிக்கவேயில்லடா # குட்டி அண்ணா போனில் மனைவியிடம் :o:blink:

தப்பிலி அண்ணா குட்டி அண்ணா கிட்ட மச்சி என் வாழ்க்கைல இந்தமாதிரி நிறைய நண்பர்களோட குடிச்சதில்ல மச்சி. இன்னொரு கிளாசு ஊத்தேன் :D:lol:

...

Link to comment
Share on other sites

ராஜவன்னியன் நீங்கள் ஒட்டகத்தை பிளைடிலையா கூட்டிக் கொண்டு வந்தனீங்கள்? :o:huh:

நான் நினைச்சன் ஒட்டகம் இப்படி வந்ததென்று... :lol::D

Rare-Flying-Camel-60684.jpg

Link to comment
Share on other sites

இசைக்கலைஞன், சூப்பர் எவ்வளவு நகைச்சுவை உணர்வு தங்களுக்குள்.!!!

நானும் விழாவிற்கு வந்தேன் என்னை யாரும் கவனிக்கவில்லையா? (என்னையும் போட்டு தாக்குங்க நான் கோவிக்கமாட்டேன் :D:lol: :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:) நாளை இந்த நேரம்.....

நாளை இந்த நேரம் மகிழ்ச்சியாய் இருக்கும்.

Link to comment
Share on other sites

இன்றுதான் பார்த்தேன் நல்லா பிடிச்சிருந்தது.வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.

எழுத்து,கிராபிக்ஸ் ,கொமடி என்று சங்கர் படம் பார்த்த திருப்தி.

அடுத்த வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

நாளை மாலை எல்லோரது வரவையும் மண்டபத்தில் எதிரபார்ப்போம் . இரவு விருந்துபசாரமும் உண்டு சுண்டலிடம் தொடர்பு கொள்ளுங்கள் :lol: :lol: :D :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் பார்த்தேன் நல்லா பிடிச்சிருந்தது.வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.

எழுத்து,கிராபிக்ஸ் ,கொமடி என்று சங்கர் படம் பார்த்த திருப்தி.

அடுத்த வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்

நாக்குகூசாமல் புளுகுறத்துக்கும் ஒரு ரலன்ட் உள்ள மனிசன்...எண்டால்?அதுக்கு நீங்கள்தான் அண்ணை...பேக்காய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் உந்த விழாவுக்கு வந்தேன் ஆனால் என் இரு பெண்பிள்ளைகளையும் குழப்படி என்று ஒரு வயது போனவரும் அவரோடு நின்ற ஒருவர்( அவரை ஆணா இல்லை பெணா என்று கூட அடையாளம் கானமுடியவில்லை) கூறினாகள் அதோட நான் வெளியே போய் நினுவிட்டேன் கனவ மட்டும் தான் தொடர்ந்து பரிசளிப்பில் நிண்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு நடைபெறப் போகும் விழாவிற்கு (சீசன்-2..??) முன்கூட்டியே லண்டன் வந்திட்டன். ஆனால் மண்டபத்திற்குத்தான் வழி தெரியேல. வழிகாட்ட வந்த வெள்ளையும் சரியில்லை. டவர் ப்ரிட்ஜ்யண்ட நிக்குறனான். வழி காட்டுங்கோவன்.

.

camel_1474893c.jpg

.

.

Link to comment
Share on other sites

இன்று விருது வழங்கும் விழா இரண்டாம் பாகம். காத்தாலை 9 மணிக்கு மேக்கப் போடப் போன சகாரா மாலை இரண்டு மணியாகிது இன்னமும் காணவில்லை

saka-1.jpg

மண்டபத்தில் கூட்டத்தில் உள்ளவர்கள். பொறுமை எல்லை கடப்பதால் கூட்டத்தினரை அமைதிப்படுத்த தங்கள் முறுக்கேறிய உடல் வித்தையை காட்டுவதற்காக ரதியும் ராஜாவும்.

இதோ ரதி

rathy.jpg

r.raja

raja.jpg

Link to comment
Share on other sites

இன்றைய விழாவுக்காக இரவும் பகலும் என்று பாராமல் அறிவிப்பளார்களாகிய இசைக்கலைஞன் அண்ணா, சகாரா அக்கா இருவரும் இரண்டு நாட்களாக மேக்கப்போட்டுகொண்டு மேடை ஏறத்தயாராக இருக்கிறார்களாம்..]

.

இசைக்கலைஞன் அண்ணா

stockvectorfunnymansing.jpg

சகாரா அக்கா

funnychopperhairbig.jpg

Link to comment
Share on other sites

ரதிக்கு இன்று விருது கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது ஆனாலும் அவா எனக்கு விருது வேண்டாம் எனக்கு ஏற்ற காதலன் கிடைக்கும்வரை நான் இந்த பெஞ்சில்தான் உட்கார்ந்து இருப்பேன் என்று அடம் பிடிக்கின்றா.... :icon_mrgreen:

bonesekefunnymanperfect.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.