Jump to content

யாழ் விருதுகள் விழா 2011 - நேரடி ஒளிபரப்பு


Recommended Posts

இனி எங்கடை நாட்டு பார்ட்டி ஒராளை பத்தி அவிட்டு விடப்போறன் . இவர் வந்து ஒரு கதையை போட்டாலும் போட்டார் பாருங்கோ , பெடியள் எல்லாம் அம்மன் கோயலடீல பழியாக் கிடக்கிறாங்கள் :lol: . எங்கட சுபேஸ் றூமையே கோயிலுக்கு கிட்ட மாத்திப்போட்டான் எண்டால் பாருங்கோவன் :D . அவர்தான் யாழ் களத்தின் மலர்களின் மன்னன் சாத்திரி ஆம்........................... < மலர்மன்னன்> விருதுக்காக பல உறவுகளின் தெரிவுக்கு உள்ளானவர் .சுபேஸ் எங்கிருந்தாலும் சாத்திரியை மேடைக்கு கூட்டியாங்கோ :lol: . விருதை வழங்க வைற்சேர்ச் கிங்கு விசுகரை மேடைக்கு அழைக்கின்றேன் :D .

Link to comment
Share on other sites

  • Replies 464
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இனி எங்கடை நாட்டு பார்ட்டி ஒராளை பத்தி அவிட்டு விடப்போறன் . இவர் வந்து ஒரு கதையை போட்டாலும் போட்டார் பாருங்கோ , பெடியள் எல்லாம் அம்மன் கோயலடீல பழியாக் கிடக்கிறாங்கள் :lol: . எங்கட சுபேஸ் றூமையே கோயிலுக்கு கிட்ட மாத்திப்போட்டான் எண்டால் பாருங்கோவன் :D . அவர்தான் யாழ் களத்தின் மலர்களின் மன்னன் சாத்திரி ஆம்........................... < மலர்மன்னன்> விருதுக்காக பல உறவுகளின் தெரிவுக்கு உள்ளானவர் .சுபேஸ் எங்கிருந்தாலும் சாத்திரியை மேடைக்கு கூட்டியாங்கோ :lol: . விருதை வழங்க வைற்சேர்ச் கிங்கு விசுகரை மேடைக்கு அழைக்கின்றேன் :D .

கோமகன் அந்தாள் குடிச்சுப்போட்டு எங்கையோ கவுண்டுபோய்க்கிடக்குது...கூப்பிட்டாலும் கேக்கிற நிலைமையில இண்டைக்கு ஆள் இல்லை... :(

Link to comment
Share on other sites

சகாரா அன்ரியின் பியூட்டி பாலர் விஜயத்தால் கோபமான சாந்தி வித்தியாசமான கெட்டப்புகளுடன் மண்டபத்தில் வந்து பரபரப்பு :D :D :D .

Link to comment
Share on other sites

அடுத்ததாக ஐந்து தொடர் விருதுகள்..! :rolleyes:

இந்த விருதுகளை வழங்கள் உறுப்பினர் இறைவன் தயாராக இருக்கின்றார்..!! :rolleyes:

சோழியன் அண்ணா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.

தமிழரசு அவர்களுக்கு தேசியச் செய்தியாளர் விருது.

ஆராவமுதன் அவர்களுக்கு பாசக்கார பயபுள்ள விருது.

வல்வைலிங்கம் அவர்களுக்கு சிறந்த ஆலோசகர் விருது.

ஆதிவாசி அவர்களுக்கு மலை மாமணி விருது.

(கரவொலி) :rolleyes:

Link to comment
Share on other sites

அடுத்ததாக ஒட்டுக் குழுக்களை ஓட கலைப்பவர் விருதைப் பெற்றுக்கொள்ள மருதங்கேணியையும், விருதை வழங்க அர்ஜுன் அண்ணாவையும் மேடைக்கு அழைக்கிறோம்.. :lol:

Link to comment
Share on other sites

சுஜியும் ஏட்டிக்குப் போட்டியாக உடுப்பு மாத்தியதால் வந்த வினை :lol: :lol: :D :D .

Link to comment
Share on other sites

அவரைத் தொடர்ந்து..

அடுத்த விருதை வழங்க முன்னணி நடிகை ரஞ்சிதாவை மேடைக்கு அழைக்கிறோம்..! :rolleyes:

tamil-actress-ranjitha-300x263.jpg

முனிவர் ஜீ அவர்களையும் மேடைக்கு அழைக்கிறோம்..! :lol: ரஞ்சிதா அவர்கள் முனிவர்ஜீக்கு இப்போது நித்தியானந்தா விருதை வழங்குவார்கள்..! :wub:

(விருதை வழங்கிவிட்டு முனிவர்ஜீயின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்கிறார்..! :wub: அவரை அப்படியே வாரியணைத்து நல்லாசி கூறுகிறார் முனி..! :icon_mrgreen: இருவரும் பின்னர் மேடையிலேயே தியானத்தை ஆரம்பிக்கிறார்கள்..! :lol:

03-nithyanantha200.jpg

Link to comment
Share on other sites

அடுத்ததாக ஒரு பாடலுடன் விருது.. :rolleyes:

ஆம்.. எங்கள் மோகன் அண்ணனுக்கு பிதாமகன் விருது.. விருதை வழங்க மதிவதனங் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்..! :unsure:

(மதிவதனங் விருதை வழங்கிவிட்டு காதில் கிசுகிசுக்கிறார்.. :unsure: )

மதி: தடையை நீக்குவீங்களா? :blink:

மோகன்: தயாவைக் கூப்பிடவா? :rolleyes:

மதி: ஐயோ.. மெம்பர்ஷிப்பே வேணாம்பா..! :o

(ஓடுகிறார்) :lol:

Link to comment
Share on other sites

அடுத்து.. மேலும் ஐந்து விருதுகள்..! :huh:

உமை அவர்களுக்கு முன்னணி செய்தியாளர் விருது

இணையவன் அவர்களுக்கு தங்க கமரா விருது

ஈழப்பிரியன் அவர்களுக்கு ஒபாமா வீட்டில் புலிக்குட்டி விருது

பனங்காய் அவர்களுக்கு தங்கமீன் விருது

சித்தன் அவர்களுக்கு சுறு சுறுப்பு பதிவாளர் விருது

விருதுகளை வழங்க முன்வந்திருக்கிறார் வாதவூரான்..!

(கரவொலி) :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்றா எனக்கு விருது தராமல் வேறை ஆக்களுக்கு என்னை விருது குடுக்கட்டாம்.எப்பிடிஎன்டாலும் இசை அண்ணா வழக்கு வழக்கு தான்.இப்பிடியெல்லாம் என்னை மடக்க ஏலாது சொல்லிப்போட்டன்

Link to comment
Share on other sites

அடுத்து.. பாடலுடன் ஒரு விருது.. :rolleyes:

கவிக்குயில் விருதைப் பெற்றுக்கொள்ள வல்வை அக்கா அவர்களை அழைக்கிறோம்..! :rolleyes: விருதை வழங்கப் போகின்றவர் தமிழச்சி அவர்கள்..! :wub:

(மண்டபத்தில் சலசலப்பு.. வல்வை அக்காவைக் காணவில்லை.. :huh: )

"திரும்பவும் ஏசியன் கடைக்குப் போன அக்கா இன்னும் வராததால் :lol: மேடையிலேயே இந்த விருது வைக்கப் பட்டிருக்கும்.. அக்கா எந்தநேரமும் வந்து விருதைப் பெற்றுக்கொள்வார் என அறியத்தருகின்றோம்..!" :icon_mrgreen:

Link to comment
Share on other sites

அடுத்ததாக ஒரு பாடலுடன் விருது.. :rolleyes:

ஆம்.. எங்கள் மோகன் அண்ணனுக்கு பிதாமகன் விருது.. விருதை வழங்க மதிவதனங் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்..! :unsure:

(மதிவதனங் விருதை வழங்கிவிட்டு காதில் கிசுகிசுக்கிறார்.. :unsure: )

மதி: தடையை நீக்குவீங்களா? :blink:

மோகன்: தயாவைக் கூப்பிடவா? :rolleyes:

மதி: ஐயோ.. மெம்பர்ஷிப்பே வேணாம்பா..! :o

(ஓடுகிறார்) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொண்ணுங்களுக்கு விருது குடுக்க கூப்பிட்டாலும் பரவாயில்லை எல்லாரும் கடுவனுகளாவல்லோ கிடக்கு.இதுக்கும் சேர்த்து தான் வழக்கு மவனே ஒருத்தரும் தப்ப முடியாது ஏனென்டால் உருத்திராவல்லோ வாதாடுறார்.

Link to comment
Share on other sites

  • டங்கண்ணை! உங்களை இப்பிடியே விட்டால் 5 5 5 என சொல்லிச்சொல்லி உங்கட வீட்டுக்கு பத்துப் பதினைஞ்சு விருதுகளை எடுத்துக்கொண்டுபோய் சோ-கேஸ் இல அடுக்கி வைச்சிடுவியள்! :lol: ஊழல் வேணாம்.......... :o அப்புறம் "ராசா" மாதிரி நீங்களும்.............. :o:lol: :lol:

Link to comment
Share on other sites

அடுத்ததாக.. மிக முக்கிய விருது ஒன்று.. :rolleyes:

தேர்ட் அம்பயர் விருது.. :lol:

இந்த விருதை வழங்க நாங்கள் சுஜி அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்.. சுஜி மேடைக்கு வாருங்கள்..! :icon_mrgreen:

(பொல்லைப் பிடித்தபடியே சுஜி மேடைக்கு வருகிறார்..! :lol: )

விருதைப் பெறப்போகும் நபர் யாரென்று உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்..! நடுநிலை தவறாது கருத்தெழுதக் கூடியவர்..!

புட்டியைத் தொடமாட்டார்.. ஆனால் புட்டை வெளுத்துக்கட்டுவார்.. :lol:

எங்கள் குட்டி அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்..

(சற்று வெட்கத்துடன் மேடைக்கு வருகிறார் குட்டி.. அவருக்கு விருதை வழங்கி கௌரவிக்கிறார் சுஜி..!)

"குட்டி.. எங்கள் யாழ் உறவுகளுக்காக இரண்டு வார்த்தைகள்..!" :rolleyes:

"விருதுக்கு நன்றிகள்..! இதை மூத்த உறுப்பினர் சுஜியின் பொற்கரங்களால் வாங்குவதில் பெருமையடைகிறேன்..!" :lol:

"நன்றிகள் குட்டி.. நன்றிகள் சுஜி.." :wub:

ஓல்ட் இஸ் கோல்ட் ஆக்கும்.. நன்றி... :rolleyes::)

Link to comment
Share on other sites

கவிதை அவர்கள் ராசாவைச் சொல்லி வெருட்டப் பார்க்கிறார்..! நான் சுருட்டுவது சுருட்டுறதுதான் என்பதை இக்கணம் அறியத் தருகிறேன்..! :lol:

அடுத்ததாக மேலும் ஐந்து விருதுகள்..! :rolleyes:

புலவர் அவர்களுக்கு எழுத்தாணி விருது

வாதவூரான் அவர்களுக்கு விருதுப் பிரியன் விருது :lol:

ஆர்.ராஜா அவர்களுக்கு இசைப்பிரியன் விருது

காரணிகன் அவர்களுக்கு உணர்வாளன் விருது

அரவிந்தன் அவர்களுக்கு குவிஸ் மாஸ்டர் விருது

விருதுகளை வழங்கக் காத்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள்..! :lol:

(கரவொலி) :icon_mrgreen:

Link to comment
Share on other sites

மண்டபத்தில் ஒரு பக்கத்தில் இருந்து திடீரென ட்ரம்ஸ் சத்தம்... கமராவைத் திருப்பினால் யாயினி

மண்டபத்திற்கு வெளியில் இருப்போரை விட்டு வைக்காத ராஜா...

Link to comment
Share on other sites

அடுத்ததாக ஒரு சிறப்பு விருது.. :rolleyes:

சாந்தி அக்கா அவர்களுக்கு செயல் வீராங்கனை விருது..! :wub:

விருதினை வழங்க மேடைக்கு வருகிறார் சுமங்களா அவர்கள்..! :icon_mrgreen:

(சுமங்களாவின் உதட்டுச் சாயம் வெளியே நிற்கும் லண்டன் பொலீசின் கண்களையே கூசச் செய்கிறது..! :wub: அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த கொட்டன்களைக் கிறக்கத்தில் கீழே தவறவிடுகிறார்கள்..! :lol:

சுமங்களா கையால் சாந்தி அக்கா விருதைப் பெற்றுப் பேருவகை அடைகிறார்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:wub:
Link to comment
Share on other sites

இன்று விழா இறுதிநாள் என்பதால் பக்கத்து அறையில் நான் எல்லாரிற்கும் பார்ட்டி ஒழுங்கு பண்ணியிருக்கிறன். விழா முடிந்ததும் அனைவரும் அங்கை வாங்கோ

wisky.jpg

Link to comment
Share on other sites

கவிதை அவர்கள் ராசாவைச் சொல்லி வெருட்டப் பார்க்கிறார்..! நான் சுருட்டுவது சுருட்டுறதுதான் என்பதை இக்கணம் அறியத் தருகிறேன்..! :lol:

(கரவொலி) :icon_mrgreen:

நீங்கள் பயப்பிடமாட்டியள் எண்டு இவ்வளவு ஈஸியாச் சொல்லிப் போட்டியள்! :rolleyes:

தமிழ் நாட்டில ஜெயலலிதா வந்த மாதிரி..... நம்ம யாழுக்கு நம்ம ரதியக்கா மட்டுஸ்ஸா வந்தா எப்பிடி இருக்கும்.......!??????? :rolleyes: :lol: இப்பவே கலக்குதா ...இல்லையா?? :lol:ஆனால்........ விரைவில் நடந்தாலும் நடக்கும்!!!! :lol:

(இதுக்குள்ள "இம்சை அரசி" பட்டம் வேற) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அவர்கள் ராசாவைச் சொல்லி வெருட்டப் பார்க்கிறார்..! நான் சுருட்டுவது சுருட்டுறதுதான் என்பதை இக்கணம் அறியத் தருகிறேன்..! :lol:

அடுத்ததாக மேலும் ஐந்து விருதுகள்..! :rolleyes:

புலவர் அவர்களுக்கு எழுத்தாணி விருது

வாதவூரான் அவர்களுக்கு விருதுப் பிரியன் விருது :lol:

ஆர்.ராஜா அவர்களுக்கு இசைப்பிரியன் விருது

காரணிகன் அவர்களுக்கு உணர்வாளன் விருது

அரவிந்தன் அவர்களுக்கு குவிஸ் மாஸ்டர் விருது

விருதுகளை வழங்கக் காத்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள்..! :lol:

(கரவொலி) :icon_mrgreen:

குட்டிக்கு அப்பவும் சொன்னனான் இசை அண்ணாக்கு வழக்கு எண்டால் பயம் எண்டு.எண்டாலும் எனக்கு இந்த விருது பிடிக்கல பிடிக்கல பிடிக்கல பிடிக்கல ஆ ஒரு வேகத்திலை நாலு தரம் சொல்லீட்டனோ இருக்கட்டும் இருக்கட்டும்.அது சரி சகாரா அக்கா இன்னுமா பியுட்டி பார்லரில் இருந்து வரேலை

Link to comment
Share on other sites

அடுத்து..

எங்கள் மூத்த உறுப்பினர் சுஜி அவர்களுக்கு ஒரு உன்னத விருது.. :rolleyes:

செல்லமே செல்லம் விருது (ஐயே சகிக்கலை.. :lol: )

விருதை வழங்க முன்வருகிறார் யாழ் டன் அவர்கள்..! :wub:

(டன்னைக் கண்டதும் சுஜிக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு விடுகிறது..) :lol:

(நடுக்கத்துடன் டன்னிடமிருந்து விருதைப் பெற்றுக் கொள்கிறார்..!) :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.