Jump to content

யாழ் விருதுகள் விழா 2011 - நேரடி ஒளிபரப்பு


Recommended Posts

"நன்றிகள் அக்கா.." :wub:

"ஊடாங் சம்பலை அடுத்து புதுமாப்பிளை.." :icon_mrgreen:

"தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அனல்தெறிக்கும் வசனங்களைப் பொழியும் செஞ்சிக்கோட்டை சிங்கம்.. எங்கள் தங்கம்.. அவரைக்கொடி, அரைஞாண்கொடி, தேசியக்கொடி எங்கள் தொப்புள்கொடி.. :lol:

ஆம்.. தொப்புள்கொடி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட புரட்சிகர தமிழ் தேசியன் அவர்களையும், அவருக்கு இந்த விருதை வழங்க மானமிகு அர்ஜுன் அண்ணா அவர்களையும் மேடைக்கு அழைக்கிறோம்..!"

(புரட்சியும் அர்ஜுன் அண்ணாவும் மேடைக்கு வருகிறார்கள்)

(அர்ஜுன் அண்ணா புரட்சியை ஆரத்தழுவி :wub: மேடையில் வரவேற்கிறார்..!)

"ஆகா.. இதுவல்லவோ பாசப்பிணைப்பு" :wub:

(விருதை வழங்கிவிட்டு வாங்கிவிட்டு அர்ஜுன் அண்ணாவும் புரட்சியும் மேடையிலிருந்து இறங்கிச் செல்கிறார்கள்..!) :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • Replies 464
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ அது என்னோடது தயது செய்து திருப்பி தந்து விடுங்கள் :lol: :lol: :lol:

அடையாளம் சொல்லாமல் கிடைக்காது. ஆனாலும் ஒரு விதமான நெடி சங்கிலியில் இருந்துவருவதால் (உடலில் எங்குதான் பட்டதோ) உரியவர் உடனடியாக வந்து பெற்றுக்கொண்டால் தற்போது முறுகிக் கொண்டிருக்கும் தமிழ்சிறி மனிசனாக மாறப் பேருதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ அது என்னோடது தயது செய்து திருப்பி தந்து விடுங்கள் :lol: :lol: :lol:

அது என்னுடையது

சாட்சி குமாரசாமி அவர்கள்.

என்ன விசுகர்?தாலிக்கொடி சரியான மொத்தம் போலை கிடக்கு?எத்தினை பவுண்? :lol:

எப்படியும் 23 பவுண் 25, 27, 29, 31 பவுணாக இருக்கலாம் அதற்க்கு மேல் என்றால் 55 பவுணாகவும் இருக்கலாம் இந்த விபரம் எதற்கு குமாரசாமி? :lol::D:icon_mrgreen:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்சிற்கு தாய்க்குலத்திடமிருந்து விருது வழங்கப்பட்டதால் நெடுக்ஸ் மிகவும் நெகிழ்ந்து போயிருப்பதால் நெடுஸ்சின் சார்பாக விசுகுவுக்கு இப்பாடல். :lol:

Link to comment
Share on other sites

இஞ்சபாருங்கோ........... எங்கடை சுண்டல் பெடி ஓடி வாறான்!!!!!!!!!! :o :o கையில ஏதோ கிடக்கு............. :unsure: :unsure: ஹாய்........... ஹாய்............. இசைக்கும் , சகாரா அகாகாக்கும் தோலகட்டி நெல்லிகிறக்ஷ் குடுக்கறன் :D :D . சுண்டல் இங்காலையும் ............. :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது என்னுடையது

சாட்சி குமாரசாமி அவர்கள்.

சங்கிலியை எங்குதான் கட்டுகிறியளோ... ஸ்ஸ்.. அப்பா! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

நிகழ்ச்சி நிறைவுபெறும் நேரமாகிவிட்டதால் யாழ்களக்கத்தி இளைஞனும் , கலைஞனும் , வலைஞனும் இதோ பிரியாவிடைப்பாடலோடு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்ச்சி நிறைவுபெறும் நேரமாகிவிட்டதால் யாழ்களக்கத்தி இளைஞனும் , கலைஞனும் , வலைஞனும் இதோ பிரியாவிடைப்பாடலோடு....

என்ன சாந்தி அக்கா குண்டை தூக்கி போடுறீங்கள் அரைவாசிப் பேருக்கு என்னும் விருது கொடுக்கவே இல்லை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்சிற்கு தாய்க்குலத்திடமிருந்து விருது வழங்கப்பட்டதால் நெடுக்ஸ் மிகவும் நெகிழ்ந்து போயிருப்பதால் நெடுஸ்சின் சார்பாக விசுகுவுக்கு இப்பாடல். :lol:

அன்புத்தம்பி குட்டி அவர்களின் தாலாட்டு???

எப்போதும் துணைக்குப்பின்னால் ஓடும் கோமகன் தரும் இசை விருந்து

Link to comment
Share on other sites

"நேயர்களே.. சாந்தி அக்கா அவர்கள் வீட்டுக்குச் சென்று புட்டு அவிக்க வேண்டி இருப்பதால் :lol: விழாவை இப்படியே ஊத்தி மூடிவிட முடிவு செய்திருக்கிறார்.. :( ஆனால் அதுதான் நடக்காது.. :wub: விருதுகளை நள்ளிரவானாலும் சென்ட்ரல் ஹோல் காரன் அடிச்சுக் கலைச்சாலும் :wub: விருதுகளை ரோட்டில் வைத்தாவது வழங்கி முடிப்போம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்..!" :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: அடுத்த விருதிற்கானவரை அழைப்பதற்கு முன்னர் எல்லோரும் மிக ஜாக்கிரதையாக இருங்கள்

உங்கள் இருக்கைகளுக்குக் கீழும் பட்டாசு போடுகிறேன் என்று சொல்லிவிட்டு வெடிகுண்டை அலேக்காக உருட்டிவிடக்கூடியவர்.

திண்ணைக்குத் தான் வந்தாலே எல்லோரும் ஓட்டம் எடுத்து விடுகிறார்களே என்று மிகுந்த கடுப்பில் திரிபவர்.

இப்போது அவரிடம் இந்த மண்டபத்தில் யார் யாரெல்லாம் அகப்பட்டார்களோ தெரியவில்லை.

அவர்களை எல்லாம் வல்ல வெட்டுக்கிளிதான் காப்பாற்றவேண்டும்.

திண்ணையில் இவர் வந்தால் குறிப்பாக பெண்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று அரசல் புரசலாக கேள்விப்பட்டதுண்டு. :icon_mrgreen:

தமிழீழத்திற்காக பெரிய சேவை செய்து கொண்டிருக்கிறார்.

அடடா அதோ வாறார் என்ன இது வெடிகுண்டோடுதான் நோர்மலா வருவார் ??????????????????

இன்று பின்னால் பெரிய வெடிவால் கட்டிக் கொண்டு வருகிறார். அடடா சேவல் கெட்டப்பில் அவர்தான் நம்ம வடிவேலு

அவர் வேறு யாருமல்ல வினித்தை யாழ்க்களத்தின் விருது விழா2011 இன் வடிவேல் ஆக அறிவிக்கிறோம்

அவரிற்கான விருதை பெருமகன் உரிமைக்குரல் விசுகு அவர்கள் வழங்குவார் தொடர்ந்து அடுத்த அறிவிப்போடு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=pr2obL_Fu-E&feature=related

சொல்லத்துணிவில்லாதவனை தண்டிக்கும் சுஜி

Link to comment
Share on other sites

பத்து மணிக்கு கோல் குடுக்க வேணும் சொல்லி போட்டன் :icon_idea: :icon_idea: . நாங்கள் ஒரு 3 மாதம் கைகாவலா கொன்றாக்ற் அவங்களோட போட்டனாங்கள் . :) :) பயப்பிடாதையுங்கோ பிள்ளையள் . :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நேயர்களே.. சாந்தி அக்கா அவர்கள் வீட்டுக்குச் சென்று புட்டு அவிக்க வேண்டி இருப்பதால் :lol: விழாவை இப்படியே ஊத்தி மூடிவிட முடிவு செய்திருக்கிறார்.. :( ஆனால் அதுதான் நடக்காது.. :wub: விருதுகளை நள்ளிரவானாலும் சென்ட்ரல் ஹோல் காரன் அடிச்சுக் கலைச்சாலும் :wub: விருதுகளை ரோட்டில் வைத்தாவது வழங்கி முடிப்போம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்..!" :icon_mrgreen:

பாத்தீங்களா சாப்பாடு சரியில்லை என்ட படியால் தானே சாந்தி அக்கா வீட்டை போகப் போறன் என நிக்கிறார் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=aXN07xASlQo&feature=related

குமாரசாமி அப்பு

பரிவாரங்களுடன்....

Link to comment
Share on other sites

"நேயர்களே.. சாந்தி அக்கா அவர்கள் வீட்டுக்குச் சென்று புட்டு அவிக்க வேண்டி இருப்பதால் :lol: விழாவை இப்படியே ஊத்தி மூடிவிட முடிவு செய்திருக்கிறார்.. :( ஆனால் அதுதான் நடக்காது.. :wub: விருதுகளை நள்ளிரவானாலும் சென்ட்ரல் ஹோல் காரன் அடிச்சுக் கலைச்சாலும் :wub: விருதுகளை ரோட்டில் வைத்தாவது வழங்கி முடிப்போம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்..!" :icon_mrgreen:

எட தம்பி இசை நீங்கதானே சொன்னியள் கள்ளடிப்பார் கூட்டம் தொல்லை தாங்கேலாமலிருக்கு ஒரு பாட்டைப்போட்டு துரத்துங்கோ எண்டியள்....நான் புட்டு நேற்றே குத்தி பிறிஜ்ஜில வைச்சிட்டுத்தான் வந்திருக்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

"அடுத்ததாக.. பையன்.. நமது பையனை மேடைக்கு அழைக்கிறோம்.." :wub:

"பையனுக்கு துடுப்பாட்ட வீரன் விருதினை வழங்கப் போவது மாப்பிளை என்கிற கலைஞன்.. கலைஞன் அவர்களும் மேடைக்கு வரவும்..!" :icon_mrgreen:

(கலைஞன் விருதினை வழங்குகிறார்.. இருவரும் பேசிக் கொள்கிறார்கள்..!)

பையன்: சென்னை இந்தமுறையும் அடிப்பான்களா? டோனி, ரெய்னா அந்தமாதிரி.. :huh:

கலைஞன்: ஓம் பையா.. ஆனால் பஞ்சாப்பும் பரவாயில்லை போலை.. :o

பையன்: விளையாட்டுத் திடல் பகுதியில இந்தமுறையும் பூந்து விளையாடுவம் என்ன.. :rolleyes:

கலைஞன்: சரி பையா.. :wub:

"நீங்கள் பூந்து விளையாடுறது இருக்கட்டும்.. இப்ப மண்டபக்காரன் பூந்து விளையாடப்போறன்.. :( உங்கள் ரெண்டு பேருக்கும் நன்றிகள்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி

ஆர்ப்பாட்டமாய்.....

http://www.youtube.com/watch?v=8xnC07XzKUQ&feature=fvwrel

தமிழ் வளர்ச்சிப்பணியில் சகாரா மற்றும் அத்தான்

Link to comment
Share on other sites

காதல் கவிதையால் மேடையேறியிருக்கும் கவிதை நெடுக்கிற்காக ஒரு பாடல் தருகிறார் இதோ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் நேயர்களே விழாவின் அடுத்த விருதினை வழங்கும் முன் தமிழிச்சியும்,சுஜியும் சேர்ந்து வழங்கும் நடனம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுடிதாரில் வந்தோருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் விறகு.... :lol: வாங்கப் போகிறவரை நான் அறிமுகப்படுத்தி வைக்கும்போது கொஞ்சம் தலை கிறுகிறுக்கும்.

விழா ஆரம்பமாக சற்றுத் தாமதப்பட்டுவிட்டோம் என்பதற்காக பக்கத்தில் உள்ள பப்புக்குப் பாய்ந்து விட்டவர். :huh:

இதுவரை காலமும் கிருமிகளை கண்டுள்ளோம் தொப்பைக் கிருமிகளை கண்டிருக்கிறீர்களா?

அப்படியான ஒரு பெரிய தொப்பை கிருமி :icon_mrgreen: வாயை பிளக்காமல் கேளுங்கள்.

பச்சைச்சிரிப்பழகன், கிளுவை வேலி பாய்ந்து அணில் பிடிக்கும் வேட்டைக்காரன்....

ஆனா அசந்தா மலையையே தின்று ஏப்பம் விடக்கூடியவர்.

கொஞ்சக்காலம் தொப்பி கூலிங்கிளாசோடு வலம் வந்தவர்தான்....

நாங்களும் இவர் கூலிங்கிளாஸ் போட்டது தனது வெள்ளி வாக்கை மறைக்கத்தான் என்று நினைச்சிருக்க..

கொஞ்சக்காலம் செல்லத்தான் விளங்கியது அவர் அட்ட அவதானியா :icon_idea: இருந்திருக்கிறார்.

இவருக்கு எங்குமே பேதமில்லை.

மனதிற்குப் பிடித்திருந்தால் மலைப்பாம்போடும் வாழக்கூடியவர் :lol:

இன்னுமா தெரியவில்லை....

ஐயா இவரொரு திண்ணைக்கிருமி தொற்றினால் விடமாட்டார் :icon_mrgreen:

ஆமாம் உறவுகளே நீங்கள் எதிர்பார்க்கும் அதே ஆள்தான் அவர்

அட்ட அவதானியாக அவருக்கு விருது வழங்கும்படி பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது

இதோ அவரே மேடைக்கு முந்திரிக்கொட்டைமாதிரி வந்துவிட்டார். :o

வாருங்கள் கிருபன் :lol:

"அட்டஅவதானி"க்கான விருதை கிருபனுக்கு வழங்க ரதி அவர்களை மேடைக்கு அழைக்கிறோம் :lol:

வாருங்கள் ரதி நீண்ட நாட்களாக உங்களைக் காணவேண்டும் என்ற ஏக்கத்துடன் தூக்கத்தைத் தொலைத்துத் திரிந்த கிருபனும் இது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடிப்பு

வினித்

மற்றும் .....................

Link to comment
Share on other sites

விருது பெற்ற கு.சா அண்ணைக்கு...

(புறு புறுக்கிறது கேட்குது... எனவே, வேணும் என்றால், சாத்திரி, நிழலி ஒரு ஓரமா நின்று பார்க்கலாம்... :lol:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.