Jump to content

உற்றுப்பாருங்கள் - கண்டுப்பிடியுங்கள்


Recommended Posts

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

இதை கண்டு பிடிச்ச ஆளோட முகமா உதில வருது? :angry:

மனிசருக்கு ஒரு நிமிஷம் நெஞ்செல்லாம் அடைச்சுபோயிடும்பா :huh:

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

இதை கண்டு பிடிச்ச ஆளோட முகமா உதில வருது? :angry:

மனிசருக்கு ஒரு நிமிஷம் நெஞ்செல்லாம் அடைச்சுபோயிடும்பா :huh:

போட்டதே நான் தான் சகி அக்கா இது நீங்கள் என்று தெரியாம யாரோ என்று இருந்துவிட்டேன் அது சரி என்ன ஜோதிகா போயிட்டா இது யார்?

:angry: :angry:

எல்லோரும் எச்சரிக்கை செய்தபடியால் நான் அதிகமாகப் பயப்படவில்லை.

அப்ப நீங்க பயப்பிடவில்லையா ஜஸ் மிஸ்

Link to comment
Share on other sites

போட்டதே நான் தான் சகி அக்கா இது நீங்கள் என்று தெரியாம யாரோ என்று இருந்துவிட்டேன் அது சரி என்ன ஜோதிகா போயிட்டா இது யார்?

:angry: :angry:

அப்ப நீங்க பயப்பிடவில்லையா ஜஸ் மிஸ்

அதுதான் ஒரிஜினல் சகி போல இருக்கு :huh::lol:

Link to comment
Share on other sites

அதுதான் ஒரிஜினல் சகி போல இருக்கு :huh::lol:

உண்மையாவோ சகிக்க முடியல்ல நான் சொன்னது என்று சொல்லிபோடாதயும் அவா படித்து கொண்டு இருப்பா

:lol::lol:

Link to comment
Share on other sites

உண்மையாவோ சகிக்க முடியல்ல நான் சொன்னது என்று சொல்லிபோடாதயும் அவா படித்து கொண்டு இருப்பா

:huh::lol:

:angry: :angry: :angry: நான் சொன்னது அவட அவத்தரில இருக்க அழகான முகத்த,

Link to comment
Share on other sites

போட்டதே நான் தான் சகி அக்கா இது நீங்கள் என்று தெரியாம யாரோ என்று இருந்துவிட்டேன் அது சரி என்ன ஜோதிகா போயிட்டா இது யார்?

அடையாளமே தெரியாதளவுக்கு நம்ம நிலைமை ஆகிடுச்சு...

காரணம் வலைஞன்!என்னவோ இந்த அவாட்டர் ஜோவை பார்த்து தான்

பெடியள் கெட்டு போறது போல :angry:

அதுதான் தேடி பிடிச்சு இன்னொண்டு போட்டிருக்கம் :huh:

......

உண்மையாவோ சகிக்க முடியல்ல நான் சொன்னது என்று சொல்லிபோடாதயும் அவா படித்து கொண்டு இருப்பா

:angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

அடையாளமே தெரியாதளவுக்கு நம்ம நிலைமை ஆகிடுச்சு...

காரணம் வலைஞன்!என்னவோ இந்த அவாட்டர் ஜோவை பார்த்து தான்

பெடியள் கெட்டு போறது போல :angry:

டென்சன் ஆகாதயுங்கோ சகி அக்க வாழ்கையில் இது எல்லாம் சகஜம்

:P

:angry: :angry: :angry:

அந்த சகி அக்காவை பார்க்துவிட்டு இதை பார்க்க ஏலாது என்று சொன்னேன்

:huh:

Link to comment
Share on other sites

ஐயோடா பாசமலர்கள் ஆரம்பிச்சிட்டுதுக

வான்வில் எத்தனை நாளுக்கு பிறகு அக்காவை பார்த்திருக்கிறேன் உப்படி சொல்ல கூடாது

:P

Link to comment
Share on other sites

வான்வில் எத்தனை நாளுக்கு பிறகு அக்காவை பார்த்திருக்கிறேன் உப்படி சொல்ல கூடாது

:P

சரி சரி நடத்துங்கள் :huh:

Link to comment
Share on other sites

எங்க அவா போயிட்டா வந்தவா எப்படி சுகம் என்று கூட கேட்காம போயிட்டா நான் சகி அக்காவோட கோபம்

Link to comment
Share on other sites

இல்லை இல்லை..பதில் கவிதை எழுதுவதில் பிசியாக இருந்து விட்டேன்..ஜம்மு

ஆமா..நலமா? எப்பிடி போகுது டைகர் வானொலி..அரட்டைகள்?

நல்லா போகுதா?

Link to comment
Share on other sites

இல்லை இல்லை..பதில் கவிதை எழுதுவதில் பிசியாக இருந்து விட்டேன்..ஜம்மு

ஆமா..நலமா? எப்பிடி போகுது டைகர் வானொலி..அரட்டைகள்?

நல்லா போகுதா?

அப்ப சரி சகி அக்கா நான் நலம் நீங்க அரட்டை,வானொலி எல்லாம் நல்லா போகுது

:huh:

Link to comment
Share on other sites

ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க, ஆன கடைசியில ஒரு பிட்ட போட்டு வெட்டி போட்டீங்களே சகி

Link to comment
Share on other sites

ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க, ஆன கடைசியில ஒரு பிட்ட போட்டு வெட்டி போட்டீங்களே சகி

அடபாவி அக்கா என்னாவது விளையாட்டுக்கு சொல்லி இருப்பா நானே கணக்கு எடுக்க இல்லை

:huh:

Link to comment
Share on other sites

என்ன வானவில்..நான் போடுறனெண்டு நீங்கள் போடுறீங்க ?

சீசீ நான் ஜம்முவ வெட்டுவேனா :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

இதென்ன வம்பா இருக்கு?

நல்லா இருக்குற தம்பி சீ தங்கா அக்காக்குள்ள சண்டையை மூட்டுறீங்களே?

நல்லாயில்லை சொல்லிட்டேன் :angry:

Link to comment
Share on other sites

சீசீ நான் ஜம்முவ வெட்டுவேனா :angry: :angry: :angry:

மச்சி என்ன பிரச்சினை

:unsure:

இதென்ன வம்பா இருக்கு?

நல்லா இருக்குற தம்பி சீ தங்கா அக்காக்குள்ள சண்டையை மூட்டுறீங்களே?

நல்லாயில்லை சொல்லிட்டேன் :angry:

தம்பியோ அது யார் சகி அக்கா

:rolleyes:

Link to comment
Share on other sites

இத உற்று கேளுங்கள் அவுஸ்ரெலியா டெல்சிறா தொலைபேசி கம்பெனி இந்தியாவில் கோல் சென்டரை கொஞ்ச நாளைக்கு முன் தொடங்கியது அதில் வேலை செய்பவர் வாடிக்கையாளருடன் கதைத்த விதம்

ஏனப்பா போயும் போயும் இந்தியாவில போய் கோல் சென்டரை போட்டீங்க

http://www.zshare.net/audio/telstrainindia-mp3.html

:lol::rolleyes::unsure::huh::lol::lol::lol:

Link to comment
Share on other sites

இதை ஒருத்தரும் கேட்கவில்லையா????

Link to comment
Share on other sites

நீங்களாவது கேட்டு இருக்கிறீங்க வேற ஒருத்தரும் கேட்கவில்லை தலை எப்படி இருக்கு?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.