Jump to content

கொத்துரொட்டி கறி


Recommended Posts

கொத்துரொட்டி கறி

கொத்துரொட்டிக்கு வைக்கிற கறி வித்தியாசமாக இருக்குமே. அது எப்படி சமைப்பார்கள்??

Link to comment
Share on other sites

கொத்துறொட்டிக்கு என்று புறிம்பாக கறி வைக்க வேண்டியதில்லை. ஆனால் கறி கட்டாயம் குழம்புத் தன்மையுடன் இருக்க வேண்டும். அது போல் கொஞ்சம் காரமாக இருந்தாலும் நன்றாக இருக்கும். ஆட்டுக்கறி என்றால் கொத்துறொட்டி ரொம்ப சுவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

என்ன தூயா விடிய காலையிலேயே கொத்துரொட்டியை ஞாபகப்படுத்தி விட்டீங்க? இனி இன்றைக்கு கட்டாயம் கொத்து ரொட்டி வாங்கணும்.

செய்முறை தந்து உதவும் அன்பர் அடியார்கள் அப்படியே இடியப்ப கொத்து, புட்டு கொத்து செய்முறையையும் இலவச இணைப்பாக தரவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன தூயா சமையல் கட்டுக்குள்ளேயே நிற்கின்றார். துள்ளுகின்ற மாடு(சத்தியமாக நான் சொல்லவில்லை) பொதி சுமக்கும் என்பார்கள் . அது உண்மை தானோ!! :wink: :)

Link to comment
Share on other sites

ஆகா..கொத்துரொட்டி..இடியப்ப கொத்து...புட்டுக்கொத்து..ஐயோ வாய் ஊறுது.. :P

தூயா..அம்மா கறி வைக்கும் போது பார்த்திருக்கின்றேன்..கேட்டு எழுதுகின்றேன்(ஒருத்தரும் போடா விட்டால்)

அதுசரி நான் நினைக்கிறேன் புட்டுக்கொத்தும், இடியப்பக்கொத்தும் ஒரே மாதிரிதான் செய்வாங்க எண்டு..என்ன ஒண்டில புட்டு..ஒண்டில இடியப்பம்...பட் சரியாக தெரியல... :roll:

Link to comment
Share on other sites

ஆகா..கொத்துரொட்டி..இடியப்ப கொத்து...புட்டுக்கொத்து..ஐயோ வாய் ஊறுது.. :P

தூயா..அம்மா கறி வைக்கும் போது பார்த்திருக்கின்றேன்..கேட்டு எழுதுகின்றேன்(ஒருத்தரும் போடா விட்டால்)

அதுசரி நான் நினைக்கிறேன் புட்டுக்கொத்தும், இடியப்பக்கொத்தும் ஒரே மாதிரிதான் செய்வாங்க எண்டு..என்ன ஒண்டில புட்டு..ஒண்டில இடியப்பம்...பட் சரியாக தெரியல... :roll:

ஒஹ் அப்போ உங்களுக்கு ச்மைக்க தெரியாத? :P :P ]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொத்து ரொட்டிக்கு கறி ஊரில் வைக்கும் ரோஸ் தான் ரொம்ப ஜோருங்கோ........................................................

........................................................ரோஸ் எப்படி வைப்பது என்று யாராவது தெரிந்தால் எழுத

Link to comment
Share on other sites

பெருசா ஒரு வித்தியாசமும் இல்லை வசம்பு சொன்னமாதிரி தண்ணித்தன்மையாகவும் காரமாகவும் இருந்தால் சரி.

Link to comment
Share on other sites

கொத்துரொட்டி செய்யிறத்துக்கு நிக்கிறீயளே முதலிலை ரொட்டியை கொத்துறத்துக்கு தெரியுமோ உங்களுக்கு என்னதான் கறியை வடிவாச் செய்தாலும் கல்லிலை போட்டு லேட்டஸ் சிவமணியின்ரை (ரம்மர்) ஸ்ரையிலை கொத்தினீங்கள் எண்டால் சும்மா தூக்கும் .............அட கொத்திரொட்டியை சொன்ன்னப்பா ஆனாலும் மாட்டு இறைச்சிக் கொத்துதான் சுவை அதிகம் நீங்கதானே அதை சாப்பிட மாட்டீயள் பிறகு...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் வாங்கோ சாப்பிடலாம் சுூடு ஆறமுதல்

kotturoti.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் வாங்கோ சாப்பிடலாம் சுூடு ஆறமுதல்

kotturoti.jpg

யோவ் அருன்...

உதென்ன கொத்துரொட்டியா?? இல்லை கொத்து இறைச்சியா?? ரொட்டியை தேடிப்பிடிக்க வேணும் போலக் கிடக்குது! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உமக்கில்லை ஓய். உவர் சின்னப்புவுக்கு கொஞ்சம் மப்பாம் அது தான் இறைச்சி கூட போட்டு கொத்த சொன்னவர் :):lol::lol:

Link to comment
Share on other sites

இத்தனை பதிலுக்குள் என்னுடைய கேள்விக்கு பதில் வரவில்லையே ;)

கரிச்சுகொட்டாம எங்கட ஆக்கள் வைக்கிற கோழிகறி செய்முறை ஒருக்கா யாரவது சொல்லுங்களேன்.

Link to comment
Share on other sites

இத்தனை பதிலுக்குள் என்னுடைய கேள்விக்கு பதில் வரவில்லையே ;)

கரிச்சுகொட்டாம எங்கட ஆக்கள் வைக்கிற கோழிகறி செய்முறை ஒருக்கா யாரவது சொல்லுங்களேன்.

ஏன் தூயா இது கூட தெரியாம- அப்போ என்ன சாப்பாடுதான் நீங்க சாப்பிடுறீங்க?

ஒரே உண்ணாவிரதம்தானா? :wink: :roll: 8)

Link to comment
Share on other sites

சாப்பாடு இல்லாம இருக்க முடியுமா? ;) அது எல்லம் நேரத்துக்கு நடக்குது.....ஆனால் செய்முறை தான் தெரியாது

Link to comment
Share on other sites

சாப்பாடு இல்லாம இருக்க முடியுமா? ;) அது எல்லம் நேரத்துக்கு நடக்குது.....ஆனால் செய்முறை தான் தெரியாது

அப்போ வீட்டில கேட்டாலே இதுக்கு விடை தெரிஞ்சிடுமே - :arrow: தூயா :roll:

எல்லா வீட்டிலயும் இதை தானே அடிகடி சமைப்பாங்க-! :roll: 8)

Link to comment
Share on other sites

அப்படி இல்லை...ஒவ்வொருத்தரும் வித்தியாசமாக சமைப்பார்கள்...ஈழத்துக்கு போன நேரம் கோட சமையல் பழகி வந்தேன்..அங்கு வேறு மாதிரி சமைக்கிறார்கள்..

ஒரே மாதிரி கறி வைத்தால் எப்படி..அது தான் உங்களையும் கேட்டேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி, எல்லோரும் ஆடு, மாடு, கோழி என்று அசைவங்களாகவே சொல்லுகிறீர்கள். என்னைப்போல் சைவ உணவு உண்பவர்களுக்காகவும் "சைவக்கொத்துரொட்டி" செய்யும் முறை இருந்தாலும் இங்கே தாருங்கள். (ஞாயிறு மதியமாகிவிட்டது, பசியெடுக்கவும் ஆரம்பித்துவிட்டது.) இங்கே கறிதான் வித்தியாசம் என்பது தெரியும். கடைகளில் வாங்குவது நன்றாக இல்லை. அதனால் ஏதாவது வித்தியாசமாக, ருசியாக செய்யத்தெரிந்தால் தெரியப்படுத்தவும்.

Link to comment
Share on other sites

  • 2 years later...

சரி, எல்லோரும் ஆடு, மாடு, கோழி என்று அசைவங்களாகவே சொல்லுகிறீர்கள். என்னைப்போல் சைவ உணவு உண்பவர்களுக்காகவும் "சைவக்கொத்துரொட்டி" செய்யும் முறை இருந்தாலும் இங்கே தாருங்கள். (ஞாயிறு மதியமாகிவிட்டது, பசியெடுக்கவும் ஆரம்பித்துவிட்டது.) இங்கே கறிதான் வித்தியாசம் என்பது தெரியும். கடைகளில் வாங்குவது நன்றாக இல்லை. அதனால் ஏதாவது வித்தியாசமாக, ருசியாக செய்யத்தெரிந்தால் தெரியப்படுத்தவும்.

இன்னமும் செய்முறை வேணுமா?

Link to comment
Share on other sites

இன்னமும் செய்முறை வேணுமா?

செய்முறை தெரிந்தால் போடுங்கள் தூயா.

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இவளவு நாளாகியம் தூயாவின் கேள்விக்கு பதிலைக்கானோம் :lol:

எனக்கும் தேவைப்படுகிது அது தான். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.