Jump to content

வென்றாலும் அடி தோற்றாலும் அடி.


arjun

Recommended Posts

சின்ன வயதில புட்போல் விளையாடும் பொழுது தோத்தால் 'கோதாரி' என்று கூவிக்கொண்டு எதிரணியினரின் மீது மண்ணை அள்ளி எரிந்து விட்டு ஓடுவதுதான் ஞாபகம் வருகிறது.

:D

Link to comment
Share on other sites

  • 4 years later...

காங்கேசன்துறையில் யங் றோயலுடன் விளையாடினதாய் எழுதி இருக்கின்றீர்கள்? இது எந்த வருடம் என்று நினைவு உள்ளதா? ஆட்டம் செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்திலா அல்லது டவுன் கவுன்சில்  மைதானத்திலா நடைபெற்றது? அப்போது யங் றோயல் சார்பாக விளையாடிய எவர் பெயராவது தற்போது நினைவில் உள்ளதா? நீங்கள் கிரிக்கெற் மட்டுமே விளையாடியதாய் உங்கள் பதிவுகளில் தென்பட்டது. உதைபந்தாட்டமும் விளையாடினீர்களா?

பி/கு: காங்கேசன் துறை, நடேஸ்வரா ஆகிய பதங்களில் நான் யாழ் இணையத்தில் தேடல் செய்தபோது உங்களின் இந்தப்பதிவை கண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன கலைஞன் இத்தனை கேள்விகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருஜி கப்பல் பார்க்கப் போன மந்திரியின் வழி வந்தவர்....! முடிந்தால் அர்ஜுன் பதில்களைக் கூறட்டும், கூறிப் பார்க்கட்டும்....!

Link to comment
Share on other sites

10 minutes ago, suvy said:

குருஜி கப்பல் பார்க்கப் போன மந்திரியின் வழி வந்தவர்....! முடிந்தால் அர்ஜுன் பதில்களைக் கூறட்டும், கூறிப் பார்க்கட்டும்....!

அர்ஜுன் பதில் கூறுவது கூறாமல் விடுவது இருக்கட்டும்..

அர்ஜுன் கிரிக்கெட் விளையாடிய அந்த காலத்தில் கலைஞன்க்கு எத்தனை வயது// அல்லது பிறந்து இருப்பாரா..:unsure:

Link to comment
Share on other sites

கலைஞன் டவுன் கவுன்சில் மைதானத்தில் தான் விளையாடினோம் ,சற்று தள்ளி கே கே எஸ் வெளிச்சவீடு இருந்ததாக ஞாபகம் .விளையாடிய எவரது பெயர்களும் நினைவு இல்லை .

நீங்கள் கே கே எஸ் என்றால் தெரிந்திருக்கும் இவரை ,

இலங்கை சாம்பியனாக வந்த  உதைபந்தாட்டத்தில்  இளவாலை சென் கென்றிஸ் வந்த நேரம் காப்டன் பண்ணியவர் எனது உறவினர் .டவுன் கவின்சிளுக்கு முன் தான் அவர்கள் வீடு .தகப்பன் மலே இனத்தை சேர்ந்தவர் தாய் கே கே எஸ் வைத்தியசாலை நேர்ஸ் .

 

 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

உதென்ன கலைஞன் இத்தனை கேள்விகள்

நான் மூன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை காங்கேசன்துறையில் படித்தேன். அப்போது விளையாட்டு பார்ப்பதும், விளையாடுவதுமே பிரதானமாக செய்பவை. தவிர, அப்போது யங் ரோறலில் விளையாடியவர்களையும் ஞாபகம் இருக்கின்றது. 

1 hour ago, suvy said:

குருஜி கப்பல் பார்க்கப் போன மந்திரியின் வழி வந்தவர்....! முடிந்தால் அர்ஜுன் பதில்களைக் கூறட்டும், கூறிப் பார்க்கட்டும்....!

குருஜி, நீங்கள் எழுதிய யாழ். இந்து மற்றும் உள்ளூர் கிரிக்கெற் அணி பற்றிய பதிவுகளை முன்பு வாசித்தேன். இங்கு பெரும்பாலும் எல்லோரும் சிறுவயதில் வேலை, வெட்டி இல்லாமல் கிரிக்கெற் கனவுடன் சுற்றி நேரத்தை வீணாக்கிவிட்டோமோ என்று எண்ணத்தோன்றுகின்றது. ஊர்கள், காலம் வேறுபட்டாலும் அர்ஜுனின் அனுபவத்தினையொத்த அனுபவம் இங்கு பலருக்கும் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

 

50 minutes ago, நவீனன் said:

அர்ஜுன் பதில் கூறுவது கூறாமல் விடுவது இருக்கட்டும்..

அர்ஜுன் கிரிக்கெட் விளையாடிய அந்த காலத்தில் கலைஞன்க்கு எத்தனை வயது// அல்லது பிறந்து இருப்பாரா..:unsure:

அப்போது பெரியவர்கள் மாலையில் விளையாடும்போது பந்து பொறுக்குவதற்கும், மற்றும் கீப்பராக நிற்பதற்கு ஒருவரும் முன்வராவிட்டால் கீப்பராக நிற்பதற்கும் விடுவார்கள். வேகமாய் அடிக்கப்படும் பந்தை மொக்குத்தனமாய் சின்னக்கைகளால் தடுத்து கையை சேதப்படுத்தியது உண்டு.

21 minutes ago, arjun said:

கலைஞன் டவுன் கவுன்சில் மைதானத்தில் தான் விளையாடினோம் ,சற்று தள்ளி கே கே எஸ் வெளிச்சவீடு இருந்ததாக ஞாபகம் .விளையாடிய எவரது பெயர்களும் நினைவு இல்லை .

நீங்கள் கே கே எஸ் என்றால் தெரிந்திருக்கும் இவரை ,

இலங்கை சாம்பியனாக வந்த  உதைபந்தாட்டத்தில்  இளவாலை சென் கென்றிஸ் வந்த நேரம் காப்டன் பண்ணியவர் எனது உறவினர் .டவுன் கவின்சிளுக்கு முன் தான் அவர்கள் வீடு .தகப்பன் மலே இனத்தை சேர்ந்தவர் தாய் கே கே எஸ் வைத்தியசாலை நேர்ஸ் .

நீங்கள் சொல்லும் பகுதியில் வாழ்ந்து எனக்கு தெரிந்த பிரபல உதைபந்தாட்ட வீரர் என்றால் வெஸ்லி. அவர் இப்போது மொன்றியலில் இருக்கின்றார். அவரையா சொல்கின்றீர்கள்? யங் றோயல் கழகம் இப்போதும் சிறு அளவில் மொன்றியலில் உள்ளது. முன்னைய பிரபல வீரர் பாப்பா- சுருள் தலையையும் பன்னிரண்டு வருடங்களின் முன் மொன்றியலுக்கு போனபோது மைதானத்தில் கண்டேன். இப்போது அவர்களின் பிள்ளைகள் யங் றோயலுக்காய் விளையாடுகின்றார்கள். கிரிக்கெற் ஆட்டங்கள் எப்போதும் செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்திலேயே இடம்பெறும். உதைபந்து செல்லப்பிள்ளையார் கோயில் மைதானம், மற்றும் டவுண் கவுண்சில் மைதானங்களில் இடம்பெறும்.

காங்கேன்சன்றையின் சில பகுதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்ட செய்தியே உங்கள் பழைய பதிவை பார்க்க உதவியது. எமது வீடு உள்ள பகுதி (குருநாதர் சாமி கோயிலடி) இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்று சொல்கின்றார்கள். அங்கு ஆமிக்காரர் தோட்டம் செய்கின்றார்களாம். 

Link to comment
Share on other sites

இலங்கை சம்பியன் சென் கென்றிஸ் டீம் கப்டன் வெஸ்லியின் அண்ணன் .

வெஸ்லியும் நல்ல பிளேயர் என்று கேள்விப்பட்டேன் ,மொன்றியலில் தான் இருக்கின்றார் .சில வருடங்களின் முன் சந்தித்து தண்ணி வேறு அடித்தோம் .

இவர்கள் எனக்கு மிக நெருங்கிய உறவினர்கள் .

கே கே எஸ் இவர்கள் வீட்டிற்கு பல தடவைகள் சென்றிருக்கின்றேன் .-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, arjun said:

இலங்கை சம்பியன் சென் கென்றிஸ் டீம் கப்டன் வெஸ்லியின் அண்ணன் .

வெஸ்லியும் நல்ல பிளேயர் என்று கேள்விப்பட்டேன் ,மொன்றியலில் தான் இருக்கின்றார் .சில வருடங்களின் முன் சந்தித்து தண்ணி வேறு அடித்தோம் .

இவர்கள் எனக்கு மிக நெருங்கிய உறவினர்கள் .

கே கே எஸ் இவர்கள் வீட்டிற்கு பல தடவைகள் சென்றிருக்கின்றேன் .-

வெஸ்லி எனது நெருங்கிய கூட்டாளி நியுயோர்க்கில் இருந்து கடந்த 20 வருடமாக மொன்றியாலில் வாழ்கிறார்.இவரது அண்ணனும் எனது நண்பர்.கால்ப் பந்தில் கில்லாடி.இவரது பெயர் யுவான்.ஆனால் ரிடி என்று தான் எல்லோரும் அழைப்பார்கள்.இவர்களது தகப்பனார் மலே இனத்தவர்.

Link to comment
Share on other sites

வெஸ்லியின் தம்பி என்னுடன் நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயத்தில் ஒன்றாக படித்தவர், நண்பர். பின்னர் நான் எட்டாம் வகுப்பில் சென்.ஜோன்ஸிற்கு மாறினேன், அவர் ஆறாம் வகுப்பிலேயே சென். பற்றிக்ஸிற்கு மாறிவிட்டார். பாடசாலை பேருந்தில் இருவரும் ஒன்றாக காங்கேசன்துறை திரும்புவோம். பின்னர் ஈப்பி ஆர் எல் எவ்வின் ஆட்கள் பிடித்தலோடு எல்லா தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டன. அவரை நான் பின்னர் கனடாவில் அவர் வீட்டிற்கு சென்று சந்தித்தேன். அப்போது அவருடன் மொன்றியல் போனபோது வெஸ்லியையும் சந்தித்தோம். வெஸ்லிக்கு அண்ணர் ஒருவர் இருப்பது கொஞ்சம் கொஞசமாய் நினைவில் வருகின்றது. அவரை நேரில் கண்டால் அடையாளம் தெரியவரும். மிக நீண்டகாலம் என்பதால் பல நினைவுகள் போய்விட்டன.  போர் காரணமாக பாரியளவில் சின்னாபின்னமாகிய ஊர்களில் காங்கேசன்துறையும் ஒன்று. நடந்த அழிவுகள், உறவுகளின் பிரிவுகள், பலவிதமான இழப்புக்கள் எல்லாவற்றையும் நினைத்தால் இரத்தக்கண்ணீர்தான் வரும். 

Link to comment
Share on other sites

எனக்கும் பழைய நினைவுகள் பலவற்றை கிளறிவிட்டார் கலைஞன் .இவர்களின் அம்மா எனக்கு சின்னம்மா .

வெஸ்லியின் அண்ணர் டி டி , அவர்தான் உதைபந்து சுப்பர் ஸ்டார் .அவரையும் உறவினர் ஒருவரின் கல்யாணத்தில் சந்தித்தேன் .அவருக்கும் ஒரு அண்ணர் நோர்வேயில் இருக்கின்றார் .இலங்கையில் Beatnicks இசைக்குழுவில் கிட்டார் அடித்தவர் .

இவர்கள் ரொறொண்டோ வந்தால் எங்ளது அம்மாவுடன் தான்  தங்குவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்,

நீங்கள் ஆறாம் ஆண்டில் அல்லவா சென் ஜோன்சிற்கு மாறினீர்கள்? அப்போ இணுவிலில் இருந்தீர்கள்?

கெளரி அம்பாளில் பள்ளிக்கூடம் போவீர்கள்.

நான் நினைக்கும் ஆள் நீங்களாயின்.

Link to comment
Share on other sites

5 hours ago, arjun said:

அவருக்கும் ஒரு அண்ணர் நோர்வேயில் இருக்கின்றார்

பெயர் டொலி

Link to comment
Share on other sites

9 hours ago, கலைஞன் said:

கிரிக்கெற் ஆட்டங்கள் எப்போதும் செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்திலேயே இடம்பெறும்.

இந்த மைதானம் முழுவதும் கிளிசீரியா (சீமைக் கிளுவை) நட்டு வைத்திருக்கிறார்கள். செல்லப் பிள்ளையார் கோயில் இருக்கு ஆனால் புதர், மரங்களிற்கிடையே அடையாளம் காண்பது கஸ்டம். நில அளவையாளர் சிவசுப்பிரமணியத்தின் வீட்டடியில் நின்று பார்த்தால் கோயில் தெரியும். இந்த கோவிலும் மைதானமும் எனது வாழ்கையிலும் 1979 இலிருந்து சில வருடங்களை விழுங்கியிருந்தது. மீட்க மீட்க சுகமான அனுபவங்கள்.

9 hours ago, கலைஞன் said:

எமது வீடு உள்ள பகுதி (குருநாதர் சாமி கோயிலடி) இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்று சொல்கின்றார்கள்.

அப்ப நிச்சயமாக உங்களுக்கு என்னை தெரிந்திருக்கும்.

இப்பதிவையும் பாருங்களேன்.

 

 

Link to comment
Share on other sites

On 3/14/2016 at 9:45 PM, arjun said:

எனக்கும் பழைய நினைவுகள் பலவற்றை கிளறிவிட்டார் கலைஞன் .இவர்களின் அம்மா எனக்கு சின்னம்மா .

வெஸ்லியின் அண்ணர் டி டி , அவர்தான் உதைபந்து சுப்பர் ஸ்டார் .அவரையும் உறவினர் ஒருவரின் கல்யாணத்தில் சந்தித்தேன் .அவருக்கும் ஒரு அண்ணர் நோர்வேயில் இருக்கின்றார் .இலங்கையில் Beatnicks இசைக்குழுவில் கிட்டார் அடித்தவர் .

இவர்கள் ரொறொண்டோ வந்தால் எங்ளது அம்மாவுடன் தான்  தங்குவார்கள் 

செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்தில் யாழ் கழகங்களிற்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் யங் றோயல் சார்பாய் அண்ணன், தம்பி இருவரும் விளையாடுவது நினைவில் உள்ளது. இவ்வாறே நேசக்குமார், சாந்திகுமார்களும் யங் றோயல் சார்பாய் விளையாடியுள்ளார்கள். நடேஸ்வரா கல்லூரியில் இருந்த கிறிக்கெற் அணி ஒன்று, நேசக்குமாரை யாழ்ப்பாணத்தில் இருந்து அழைத்து வந்து தமது பரம எதிரியான அணியை வெல்வதற்காக தமது அணி சார்பாக விளையாட வைப்பார்கள். அப்போது நேசக்குமார் சென். ஜோன்ஸ் கல்லூரியில் பயின்றார். தற்போது கனடாவில் உள்ள, முன்பு பிரச்சனைக்கு உள்ளாகிய சுவிஸ் முரளி (நடராசா முரளிதரன்) செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்தில் நடைபெறும் கிறிக்கெற் சுற்றுப்போட்டிகளில் சுழற்பந்து வீசுவது இப்போதும் எனது நினைவில் உள்ளது. நான் அப்போது நாலாம், ஐந்தாம் வகுப்பு படித்தேன் என்று நினைக்கின்றேன். காங்கேசன் துறை, மற்றும் அண்டிய இடங்களில் மிகச்சிறந்த ஏராளம் விளையாட்டு வீரர்கள் இருந்தார்கள். அதில் பெரும்பாலானோர் பல்வேறு இயக்கங்களில் சேர்ந்தும், பிரச்சனை காரணமாக வெளிநாடுகளிற்கு சென்றும், இலங்கைப்படைகளின் ஓபரேசன் லிபரேசன் மற்றும் இந்திய இராணுவம் கால் பதித்த காலத்திலேயே விளையாட்டு அங்கு வெகுவாக சோபை இழந்துவிட்டது.

On 3/14/2016 at 10:37 PM, goshan_che said:

கலைஞன்,

நீங்கள் ஆறாம் ஆண்டில் அல்லவா சென் ஜோன்சிற்கு மாறினீர்கள்? அப்போ இணுவிலில் இருந்தீர்கள்?

கெளரி அம்பாளில் பள்ளிக்கூடம் போவீர்கள்.

நான் நினைக்கும் ஆள் நீங்களாயின்.

90இல் இடம்பெயர்ந்து இணுவிலில் சிறிது காலம் இருந்தேன், பின்னர் கொக்குவிலிற்கு சென்றுவிட்டேன். நீங்கள் சொல்லும் வகையிலான காங்கேசன்துறையை சேர்ந்த எனது வயது பிரிவை சேர்ந்த ஒருவரும் சென். ஜோன்சில் அப்போது படிக்கவில்லை.  நீங்கள் கூறுபவர் தெல்லிப்பளையாக இருக்கலாம்.

On 3/14/2016 at 3:10 AM, ஜீவன் சிவா said:

இந்த மைதானம் முழுவதும் கிளிசீரியா (சீமைக் கிளுவை) நட்டு வைத்திருக்கிறார்கள். செல்லப் பிள்ளையார் கோயில் இருக்கு ஆனால் புதர், மரங்களிற்கிடையே அடையாளம் காண்பது கஸ்டம். நில அளவையாளர் சிவசுப்பிரமணியத்தின் வீட்டடியில் நின்று பார்த்தால் கோயில் தெரியும். இந்த கோவிலும் மைதானமும் எனது வாழ்கையிலும் 1979 இலிருந்து சில வருடங்களை விழுங்கியிருந்தது. மீட்க மீட்க சுகமான அனுபவங்கள்.

அப்ப நிச்சயமாக உங்களுக்கு என்னை தெரிந்திருக்கும்.

இப்பதிவையும் பாருங்களேன்.

 

உங்கள் பதிவை பார்த்தேன். கூச்சியத்தை பிள்ளையார் கோயில் எங்களுடன் இரண்டர கலந்தது. கோயிலுடன் அண்மித்த பகுதியில் எமக்கு வயல் உள்ளது. உங்கள் வயதுப்பிரிவு வேறுபட்டால் என்னால் உங்களை மட்டுக்கட்டுவது கடினம். ஆனால், நிச்சயம் உங்களுக்கு எனது ஒன்றுவிட்ட சகோதரங்கள், மற்றும் உறவினர்களை தெரிந்திருக்ககூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் படிக்க முடிந்தது கதையை 

எனக்கு உதைபந்து என்றால் உயிர் போல 2002, 2003தமிழீழ தேசிய விளையாட்டு விழாவில் கலந்து விளையாடியது மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று  இன்று வரை விளையாடிக்கொண்டு இருக்கிறன் 15 வருடங்களுக்கு மேலாக பலரையும் பயிற்சி கொடுத்து பழக்கிவிட்டு விட்ட திருப்தி எனக்கு 

அடிபிடி இல்லாமல் உதைபந்தாட்டம் இல்லை நாங்கள் வெற்றி பெற்று பொல்லால் பரிசு வாங்கியது  மறக்க இயலாது ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான இயல்பான நடையில் எழுதியிருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • 3 months later...
On 14/03/2016 at 2:51 AM, கலைஞன் said:

நீங்கள் சொல்லும் பகுதியில் வாழ்ந்து எனக்கு தெரிந்த பிரபல உதைபந்தாட்ட வீரர் என்றால் வெஸ்லி. அவர் இப்போது மொன்றியலில் இருக்கின்றார். அவரையா சொல்கின்றீர்கள்? யங் றோயல் கழகம் இப்போதும் சிறு அளவில் மொன்றியலில் உள்ளது. முன்னைய பிரபல வீரர் பாப்பா- சுருள் தலையையும் பன்னிரண்டு வருடங்களின் முன் மொன்றியலுக்கு போனபோது மைதானத்தில் கண்டேன். இப்போது அவர்களின் பிள்ளைகள் யங் றோயலுக்காய் விளையாடுகின்றார்கள். கிரிக்கெற் ஆட்டங்கள் எப்போதும் செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்திலேயே இடம்பெறும். உதைபந்து செல்லப்பிள்ளையார் கோயில் மைதானம், மற்றும் டவுண் கவுண்சில் மைதானங்களில் இடம்பெறும்.

13423858_10206288384589271_2781123422466

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.