Jump to content

பெண்களிடம் ஆண்கள் விரும்பாதவை...!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

நெடுக்கர் என்னம் வரேலையே . அவரைக் கொஞ்சம் ஆற விடுங்கோப்பா :lol: :lol: :D :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் என்னம் வரேலையே . அவரைக் கொஞ்சம் ஆற விடுங்கோப்பா :lol: :lol: :D :D .

என்னை இதுக்குள்ள இழுத்துவிட சரியா கஸ்டப்படுறீங்க என்று விளங்குது. இது கலியாணமான.. சம்சாரிகள்.. சம்பந்தப்பட்டது. அவர்கள் பெண்களிடம்.. மனைவியரிடம் விரம்பாதவை. நமக்கும் அதுக்கும் தான் எந்தத் தொடர்பும் இல்லையே..! :):icon_idea::lol:

Link to comment
Share on other sites

நெடுக்கர் என்னம் வரேலையே . அவரைக் கொஞ்சம் ஆற விடுங்கோப்பா :lol: :lol: :D :D .

இப்பிடி ஆளாளுக்கு உசுப்பேத்தி உசுப்பேத்தியே யாழ் களத்தில இருந்த ஒரே ஒரு பாரதியாரின்ர படத்தை மாத்த வைச்சுப் போட்டீங்களே... :o:blink::rolleyes:

:lol::D

Link to comment
Share on other sites

இப்பிடி ஆளாளுக்கு உசுப்பேத்தி உசுப்பேத்தியே யாழ் களத்தில இருந்த ஒரே ஒரு பாரதியாரின்ர படத்தை மாத்த வைச்சுப் போட்டீங்களே... :o:blink::rolleyes:

:lol::D

நானும் கவனித்தேன் நேற்று இரவு நெடுகண்ணா படத்தை மாத்தி மாற்றி அவாட்டரில் போட்டது மாதிரி இருந்தது..... எந்த பெண்ணிடமோ இருக்கும் ஆத்திரத்தை காட்ட முடியாமல் படம் போட்டு காட்டுற மாதிரி இருக்கின்றது :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கவனித்தேன் நேற்று இரவு நெடுகண்ணா படத்தை மாத்தி மாற்றி அவாட்டரில் போட்டது மாதிரி இருந்தது..... எந்த பெண்ணிடமோ இருக்கும் ஆத்திரத்தை காட்ட முடியாமல் படம் போட்டு காட்டுற மாதிரி இருக்கின்றது :icon_mrgreen:

பச்சப் பொய். இந்த அவாட்டரை மாற்றி இப்ப 3 நாள் ஆகுது. நேற்றல்ல.

problem-solved-351.png

இது ஆண்கள் ரீசேட்டில அடிக்கிற டிசைன்.

இப்படியும் இருக்குது:

Problem%20solved_hov.jpg

பெண்களுக்கும் இருக்குது..

problem-solved-shirt.png

-----------------------------------

மற்றும்படி எனக்கு பெண்கள் எந்தத் தீதும் செய்யல்ல.. நான் அவங்கள வெறுக்க ஒரு நியாயமும் இல்ல..! நம்பிக் கெடுவது எங்கள் தவறே அன்றி பாவம்.. நம்ப வைச்சு கெடுக்கும் அவர்கள் அதற்கு என்ன செய்வார்கள். அது அவர்களின் பிறவிக் குணமாக்கும்..! :lol::icon_idea:

இன்று ஒரு சம்பவம்.. நான் வாழைப்பழம் வாங்க கடைக்குப் போனனா. அவங்க அளந்து கிலோக் கணக்கில தான் விற்கிறது. அப்படி அளக்கேக்க.. என்னிடம் இருந்த காசுக்கு விட மேலதிகமாக அதன் பெறுமதி வந்திட்டுது. அப்ப நான் சொன்னன்.. கொஞ்சத்தை அகற்றிற்று நிறுத்துத் தா என்று.. என்னிடம் இவ்வளவு தான் உண்டு என்று. அதை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி.. அவன் கேட்கிற அந்தப் பழங்களைக் கொடு.. மேலதிகமா தேவைப்படுகிற காசை நான் தாறன் எண்டு சொன்னா கடைக்காறனட்ட..! நான் நன்றி சொல்லி அவா தந்த உதவியை மறுத்திட்டன். அவன் வாழைப்பழங்கள் சிலவற்றை அகற்றிப் போட்டு என்னிடம் இருந்த பணத்திற்கு ஏற்ப அதனை தந்தான். அந்தப் பெண்மணி.. அப்படிச் சொன்னது கடைக்காறனுக்கு குற்ற உணர்வாப் போச்சுது. இப்படியான பொது நலம் உள்ள.. நல்ல பெண்களும் உலகத்தில ஓரிருவர் இருக்கத் தான் செய்யினம். அவையள நாங்கள் மதிக்கத் தானே வேணும். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒரு சம்பவம்.. நான் வாழைப்பழம் வாங்க கடைக்குப் போனனா. அவங்க அளந்து கிலோக் கணக்கில தான் விற்கிறது. அப்படி அளக்கேக்க.. என்னிடம் இருந்த காசுக்கு விட மேலதிகமாக அதன் பெறுமதி வந்திட்டுது. அப்ப நான் சொன்னன்.. கொஞ்சத்தை அகற்றிற்று நிறுத்துத் தா என்று.. என்னிடம் இவ்வளவு தான் உண்டு என்று. அதை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி.. அவன் கேட்கிற அந்தப் பழங்களைக் கொடு.. மேலதிகமா தேவைப்படுகிற காசை நான் தாறன் எண்டு சொன்னா கடைக்காறனட்ட..! நான் நன்றி சொல்லி அவா தந்த உதவியை மறுத்திட்டன். அவன் வாழைப்பழங்கள் சிலவற்றை அகற்றிப் போட்டு என்னிடம் இருந்த பணத்திற்கு ஏற்ப அதனை தந்தான். அந்தப் பெண்மணி.. அப்படிச் சொன்னது கடைக்காறனுக்கு குற்ற உணர்வாப் போச்சுது. இப்படியான பொது நலம் உள்ள.. நல்ல பெண்களும் உலகத்தில ஓரிருவர் இருக்கத் தான் செய்யினம். அவையள நாங்கள் மதிக்கத் தானே வேணும்.

problem solved. :)

banana_a.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா இது ரூமச்....சாதரணமாக எழுதுவதற்கு எல்லாம் தேவை அற்ற படங்களை போட்டு குளப்ப வேணாம்..கொஞ்சமாவது நாகரீகத்தை கடப்பிடிக்க பாருங்கோ.. :wub::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா இது ரூமச்....சாதரணமாக எழுதுவதற்கு எல்லாம் தேவை அற்ற படங்களை போட்டு குளப்ப வேணாம்..கொஞ்சமாவது நாகரீகத்தை கடப்பிடிக்க பாருங்கோ.. :wub::(

நாகரீகம்????? மற்றவன் எது கதைத்தாலும்,படம் போட்டாலும் உங்களுக்கு நாகரீகம்,ஸ்ரையில்...அதை நான் சொல்ல வெளிக்கிட்டால் அநாகரீகம்.....இந்த கேடுகெட்ட உலகில் கொஞ்சமாவது நாகரீகத்தை கடைப்பிடிக்கிறன் அதுவரைக்கும் எனக்கு சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

banana_a.gif

தானாடா.... விட்டாலும், தசையாடும் என்றுசொல்வார்கள். குமாரசாமியண்ணை.

ஆடும், வாழைப்பழத்தைப் பார்க்க, நெடுக்ஸுக்கும் வயசு ஏறிக் கொண்டு போகுது...

11.11.11 இன்று நெடுக்ஸுக்கு வாழைப்பழ உதவி செய்ய வந்த, பெண்மணி சின்ன... சிக்னல் போட்டு காட்டியுள்ளார்.

Link to comment
Share on other sites

இன்று ஒரு சம்பவம்.. நான் வாழைப்பழம் வாங்க கடைக்குப் போனனா. அவங்க அளந்து கிலோக் கணக்கில தான் விற்கிறது. அப்படி அளக்கேக்க.. என்னிடம் இருந்த காசுக்கு விட மேலதிகமாக அதன் பெறுமதி வந்திட்டுது. அப்ப நான் சொன்னன்.. கொஞ்சத்தை அகற்றிற்று நிறுத்துத் தா என்று.. என்னிடம் இவ்வளவு தான் உண்டு என்று. அதை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி.. அவன் கேட்கிற அந்தப் பழங்களைக் கொடு.. மேலதிகமா தேவைப்படுகிற காசை நான் தாறன் எண்டு சொன்னா கடைக்காறனட்ட..! நான் நன்றி சொல்லி அவா தந்த உதவியை மறுத்திட்டன்.

இதுக்கு பேரு சம்பவமா நெடுக்கு?

என்னமோ லம்பொர்கினி images4vcq.jpgகார் வாங்கபோகும்போது,,, Financial ப்ராப்ளம் வந்தமாதிரி ஓவரா பீல் பண்ணிட்டிங்களே!

இதுல இருந்து ஒண்ணே ஒண்ணுமட்டும் கன்பார்மா தெரியுது...

உலக பொருளாதாரம் நாங்க நெனைச்சதவிட,,, மிகமோசமா டவுனாயிட்டு இருக்குடோ!

உலகபங்கு நிலவரம் சரியாயிடும்னு கதையளக்குற ,,, நம்ப வால்ஸ்றீட் ..wallstreetexchange.jpg நம்ப நெடுக்கு வாழைப்பழம் வாங்க காசில்லாம நிக்குறத கவனிக்கணும்!

(சும்மா வெறுப்பேத்தல்தான் நெடுக்கு) <_< !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தானாடா.... விட்டாலும், தசையாடும் என்றுசொல்வார்கள். குமாரசாமியண்ணை.

ஆடும், வாழைப்பழத்தைப் பார்க்க, நெடுக்ஸுக்கும் வயசு ஏறிக் கொண்டு போகுது...

11.11.11 இன்று நெடுக்ஸுக்கு வாழைப்பழ உதவி செய்ய வந்த, பெண்மணி சின்ன... சிக்னல் போட்டு காட்டியுள்ளார்.

வயசுன்னா என்ன..???! காலத்தை ஆண்டாக்கி.. அதை வயசாக்கி.. அதில் மனித ஆளுமைகளை அடக்கி வைக்கிற கீழ்த்தரமான ஒரு விடயம் வயசு என்று நினைக்கிறன். அது எனக்குப் பொருந்தாது.

மேலும்.. ஒரு பொது நலத்தோட உதவி செய்ய முன் வந்தது தான் அங்கு பேசப்படுகுதே தவிர.. அவரை பெண்மணி என்று இனங்காட்டி இருக்கிறன். பெட்டை என்று சொல்லேல்ல. அதுவும் இன்றி.. என்னைப் பொறுத்தவரை.. பெண்களை நான் வெளியில இல்லைன்னாலும்.. உள்ளே (மனசில) அதிகம் மதிக்கிறேன்.

ஒரு பொது நல ரீதியில் சிந்தித்து.. அடுத்தவரின் அவரச நிலையை புரிந்து கொண்டு.. உதவி செய்ய வந்த பெண்மணியைப் பற்றி இப்படி எழுதிறது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. நான் நினைக்கிறேன்.. கு.சாண்ணா உங்களை தவறான பாதைக்கு இத்தலைப்பில் இட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் கு.சாண்ணாக்கு இப்படி கருத்துக்கள் எழுதிறது தான் அவரின் வாடிக்கை. துட்டரை கண்டால் தூர விலகுன்னும்.. நம்ம முன்னோர் சொல்லி இருக்காங்க... எல்ல. :):icon_idea::lol:

இதுக்கு பேரு சம்பவமா நெடுக்கு?

என்னமோ லம்பொர்கினி images4vcq.jpgகார் வாங்கபோகும்போது,,, Financial ப்ராப்ளம் வந்தமாதிரி ஓவரா பீல் பண்ணிட்டிங்களே!

இதுல இருந்து ஒண்ணே ஒண்ணுமட்டும் கன்பார்மா தெரியுது...

உலக பொருளாதாரம் நாங்க நெனைச்சதவிட,,, மிகமோசமா டவுனாயிட்டு இருக்குடோ!

உலகபங்கு நிலவரம் சரியாயிடும்னு கதையளக்குற ,,, நம்ப வால்ஸ்றீட் ..wallstreetexchange.jpg நம்ப நெடுக்கு வாழைப்பழம் வாங்க காசில்லாம நிக்குறத கவனிக்கணும்!

(சும்மா வெறுப்பேத்தல்தான் நெடுக்கு) <_< !!

ferrari-enzo-doors-open.jpg

நான் ஓடுறது.. பெராரி.. லம்பகெர்ணி எனக்கு பிடிக்காது. :lol::D

பெயில் அவுட் பெறும் அளவுக்கு பொருளாதாரம் தள்ளாடல்ல... அறிவிலி. அதுதான் பெயில் அவுட் நிராகரிக்கப்பட்டிட்டே.

ஒரு 1p குறையுது என்றால் கூட பெரிய பெரிய கடைகளில் ஒரு பொருளை விற்கமாட்டாங்க. நான் எனக்கு வேண்டிய அளவு பணம் வைச்சிருந்தன். ஆனால் அந்தக் கணத்தில் போட்ட பஜட்டை விட வாழைப்பழ பஜட் எறிகிட்டுது. அதுதான் பிரச்சனை ஆகிட்டு. துண்டு விழும் தொகையோ.. கடனோ இன்றி.. கடமையோ இன்றி.. பிரச்சனையை சோட்டவுட் ஆக்கிட்டனில்ல..! பெயில் அவுட்டுக்கும் இடமளிக்கல்ல எல்ல..! அதுகளையும் கவனிக்கனும். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட... சும்மா போங்க நெடுக்ஸ்.

இதையெல்லாம் சீரியஸாக எடுக்கிற அளவுக்குக்கு நீங்க, சின்னப் பிள்ளையா?

எங்களுக்கு, உங்களுடன் உரிமையுடன் பகிடி விட 100% உரிமை உண்டு, என நாம் நம்புகின்றோம். :wub::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட... சும்மா போங்க நெடுக்ஸ்.

இதையெல்லாம் சீரியஸாக எடுக்கிற அளவுக்குக்கு நீங்க, சின்னப் பிள்ளையா?

எங்களுக்கு, உங்களுடன் உரிமையுடன் பகிடி விட 100% உரிமை உண்டு, என நாம் நம்புகின்றோம். :wub::)

நிச்சயமா.. நம்மள வைச்சு.. நம்ம பக்கத்து வீட்டு பெட்டையள பற்றியே மணிக் கணக்கா கடலை போட்ட கூட்டத்தை எல்லாம் தாண்டித் தான் வந்திருக்கேன். ஆரம்பத்தில அந்த கிசு கிசுக்கள்.. புதிதாக.. கொஞ்சம் வெறுப்பாக இருந்தாலும்.. அப்புறம் அந்தக் கிசு கிசுக்கள்.. வெளில போய்.. பிரச்சனை ஆகி.. அப்புறம்.. அந்தப் பெட்டையளோட கதைக்கவும் வேண்டி வந்திருக்குது. இத்தனைக்கும் நான் என்பாட்டில கிசு கிசுவை ரசிச்சது தான் செய்த குற்றம். இதெல்லாம் வாழ்க்கையில சகஜம். இருந்தாலும்.. பொதுத் தளத்தில் நம்ம மேல ஒரு மரியாதை கிரியாதை வைச்சிருக்கிறவங்க.. நாமளும்.. அப்படி இப்படின்னு நினைச்சிடக் கூடாது பாருங்க..! மற்றும்படி.. என் மேலான உங்கள் எல்லோரினதும் கருத்துக்கள உரிமையை நான் தடுக்கமாட்டன். :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமா.. நம்மள வைச்சு.. நம்ம பக்கத்து வீட்டு பெட்டையள பற்றியே மணிக் கணக்கா கடலை போட்ட கூட்டத்தை எல்லாம் தாண்டித் தான் வந்திருக்கேன். ஆரம்பத்தில அந்த கிசு கிசுக்கள்.. புதிதாக.. கொஞ்சம் வெறுப்பாக இருந்தாலும்.. அப்புறம் அந்தக் கிசு கிசுக்கள்.. வெளில போய்.. பிரச்சனை ஆகி.. அப்புறம்.. அந்தப் பெட்டையளோட கதைக்கவும் வேண்டி வந்திருக்குது. இத்தனைக்கும் நான் என்பாட்டில கிசு கிசுவை ரசிச்சது தான் செய்த குற்றம். இதெல்லாம் வாழ்க்கையில சகஜம். இருந்தாலும்.. பொதுத் தளத்தில் நம்ம மேல ஒரு மரியாதை கிரியாதை வைச்சிருக்கிறவங்க.. நாமளும்.. அப்படி இப்படின்னு நினைச்சிடக் கூடாது பாருங்க..! மற்றும்படி.. என் மேலான உங்கள் எல்லோரினதும் கருத்துக்கள உரிமையை நான் தடுக்கமாட்டன். :):lol:

பாவம் பக்கத்து வீட்டுப் பெட்டை.

இப்ப... அவவுக்கு எத்தினை, வயசு இருக்கும். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் பக்கத்து வீட்டுப் பெட்டை.

இப்ப... அவவுக்கு எத்தினை, வயசு இருக்கும். :unsure:

அந்தப் பெட்டைக்கும் எங்கட வயசு தான் இருக்கும். ஏன் கேட்கிறீங்க.. பிரச்சனை என்னென்னா.. நமக்கு பக்கத்து வீட்டுப் பெட்டையள் மேல ஒரு பய பக்தியே தவிர.. வேற ஒன்றும் இல்ல. ஏன்னா அப்புறம்.. வீட்ட வந்து போட்டுக் கொடுத்தா.. நீங்களா வாங்கிக் கட்டுறது..??! :):lol:

Link to comment
Share on other sites

ஐயா நெடுக்குசாமி , மூன்று நாளுக்கு முதல் உங்கடை ஐடி படம் மாறும்பொழுதும் யோசித்தேன் இதுக்குள்ளை ஏதோ கிடக்குது என்று :o . அதில் இருந்த வாசகம் (Problem Solved) என்னை யோசிக்க வைத்தது . ஒரு வாழைப்பழத்தால் நீங்கள் இதுவரை காலமும் கட்டி காத்து வந்த முண்டாசுக்கவியையே மாத்தீட்டிங்களே சாமி!!!!!!!!!!! ஆனாலும் , வாழைப்பழம் எங்கடை நெஞ்சில பாலை வாத்துப் போட்டுது .எங்களுக்கும் கவலை தானே சாமி உங்களைப்பற்றி :lol: :lol: :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நெடுக்குசாமி , மூன்று நாளுக்கு முதல் உங்கடை ஐடி படம் மாறும்பொழுதும் யோசித்தேன் இதுக்குள்ளை ஏதோ கிடக்குது என்று :o . அதில் இருந்த வாசகம் (Problem Solved) என்னை யோசிக்க வைத்தது . ஒரு வாழைப்பழத்தால் நீங்கள் இதுவரை காலமும் கட்டி காத்து வந்த முண்டாசுக்கவியையே மாத்தீட்டிங்களே சாமி!!!!!!!!!!! ஆனாலும் , வாழைப்பழம் எங்கடை நெஞ்சில பாலை வாத்துப் போட்டுது .எங்களுக்கும் கவலை தானே சாமி உங்களைப்பற்றி :lol: :lol: :D .

விட்டா றோட்டில போற வாற.. ஆன்ரி.. ஆச்சி எல்லாம் நம்ம கேர்ள் பிரண்டு எண்டு சொல்லுவீங்க போல இருக்கே. கொடுமை சரவணா. உங்களை எல்லாம் கட்டிக்கிட்டு எப்படி குப்பை கொட்டுறாய்ங்களோ..! :lol::D:icon_idea:

நாங்க முட்டாசுக் கவியை தற்காலிகமாத் தான் மாத்தி வைச்சிருக்கிறம். அதுவும் இல்லாம.. இந்தப் படம் மாத்தினதோ எப்பவோ. 3 நாளைக்கு முன்னம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சப் பொய். இந்த அவாட்டரை மாற்றி இப்ப 3 நாள் ஆகுது. நேற்றல்ல.

problem-solved-351.png

இது ஆண்கள் ரீசேட்டில அடிக்கிற டிசைன்.

இப்படியும் இருக்குது:

Problem%20solved_hov.jpg

பெண்களுக்கும் இருக்குது..

problem-solved-shirt.png

-----------------------------------

எனக்கும் ஒரு ரி சேட் வேனும் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பனியனின் படத்தைப் பார்த்தால் பிராப்ளம் சால்வ் ஆன மாதிரித் தெரியவில்லை, இனித்தான் பிக்கினிந்க் ஆகும் போலக் கிடக்கு! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமேதான்.

என்னப்பா!உம்மை கண்டுகனகாலம்?என்னமாதிரி...சுகமாய் இருக்கிறீரோ? :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.