Jump to content

ராஜினாமா முடிவை எடுத்த பின் 26 வயதுப் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த பெர்லுஸ்கோனி


BLUE BIRD

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் தலைப்பே ஒரு பெண் கூட உல்லாசம் ..சம்பந்தமானது அதை ஒட்டி கருத்து எழுதும் போது...

அவர் எப்படி அந்தப் பெண்ணோட உல்லாசம் அனுபவிச்சாருன்னு.. ஒரு கற்பனைச் சித்திரத்தை எழுதனுன்னா.. எதிர்பார்க்கிறீங்க..!

ம்ம்ம்.. அந்த வகையில் தான் தங்களின் இணைப்புக்களும் இடம்பெற்று வருகின்றனவோ..???! :lol::icon_idea::D

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply

ஒருவர் இப்பிடி தான் எழுதணும் இதை எழுத கூடாது என்று யாருமே யாரையும் கட்டு படுத்த முடியாது.. இது கருத்துக்களம்

ஒருவர் தனது கருத்தை எழுதினால் அது உங்களுக்கு பிடிக்கவிடால் report பட்டினை அழுத்தி report செய்யுங்கள் நிர்வாகம்

அதை பார்த்து தேவை இல்லாத சொல் எனில் அதை நீக்கும்...இன்னொருவர் இப்பிடி தான் எழுதணும் எண்டு சொல்வதற்கு யாருக்கும் தகுதி இல்லை..

தனிபட்ட இணைப்புகள் இணைக்கும் போது மேலே சொல்லி இருந்தன் 18 வயசுக்கு மேலாகியும் இன்னும் வயசுக்கு வராதவர்களுக்கும் கலாச்சார காவலர்களுக்கும் ஏற்புடையதில்லை என்று அதை பார்த்து விட்டும் அதை படிச்சு பந்தி பந்தியாக கருது எழுதினதுக்கு நான் என்ன செய்ய..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுதுவது ஒரு ஜில் மால் திரிக்கு அதுக்குள்ள அப்பிடி எழுதிட்டார் இப்பிடி எழுதிட்டார் ..

ஒரு சிலருக்கு தொழிலே குற்றம் கண்டு பிடிப்பது என்று ஆகி விட்டது..

இதுக்குள்ள ஏன் அம்மா அப்பா சகோதரங்களை இழுப்பான் அதுகளை முதலில

நிறுத்துங்க..

:lol:

ரதி எனது சகோதரம் போன்றவர். அதனால்தான் எனது ஆலோசனை.

தங்களுக்கு.......???

காலம் பதில் சொல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புங்கையூரான் அண்ணா,நெடுக்ஸ் அண்ணா சொன்னது போல சில சொற்கள்

ஒரு சொல் பலதைக்குறிப்பனவாய் பல பொருள் தருவனவாய் உள்ளன. இது தமிழுக்கு தலை சிறந்த உதாரணங்கள். இவை இடம்,பொருள்,ஏவல் கருதி பயன்படுத்தப்படுபவை.

மரணப்படுக்கை

தாதுப்படுக்கை

கடல் படுக்கை என்று பல உதாரணங்கள் இங்கு அவற்றின் நிலை, இருத்தலையே படுக்கை என்ற சொல் குறிக்கிறது.

அதையெ இந்த குறித்த தலைப்புக்கு எழுதும் போது விரசமாக இருப்பதை வாசகர்களாலேயே உணரமுடியும்.

டிஸ்கி : நான் இதை படுத்தல் என்ற சொல் இடத்திற்கேற்ப எப்படி பொருள்படும் என்று தான் எழுதினேனே தவிர யாரையும் குறைசொல்ல வல்ல.. :icon_idea:

Link to comment
Share on other sites

ரதி எனது சகோதரம் போன்றவர். அதனால்தான் எனது ஆலோசனை.

தங்களுக்கு.......???

காலம் பதில் சொல்லும்.

தெரியுமே கடைசில இதை தான் கைல எடுப்பீர்கள் எண்டு..

ஏதொ ஒரு உறவு முறை இருந்தால் தான் அவர் எழுதின கருத்துகளுக்கு ஆதரவு

தெரிவிக்கணும் or அவரின் கருத்தினை எதிர்க்கணும் எண்ட சட்டம் ஏதும் இருக்கிறதா..

Link to comment
Share on other sites

கொடுத்து வச்சவன் ... எழுபது தாண்டியும் ..!!!

384589_215700831833235_206493956087256_536188_703535261_n.jpg

ஐரோப்பா விட்டிட்டு வாய்பார்க்குது.. :rolleyes: உலகப் பொருளாதாரம் கனடாவை நோக்கிப் போகுது..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பா விட்டிட்டு வாய்பார்க்குது.. :rolleyes: உலகப் பொருளாதாரம் கனடாவை நோக்கிப் போகுது..! :lol:

அமெரிக்காவையே தாண்டிவிட்டது போல.. :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

அமெரிக்காவையே தாண்டிவிட்டது போல.. :lol::icon_mrgreen:

ஒபாமா ஐரோப்பாவுக்கு ஆறுதல் சொல்லுறார்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைக்கண்ணால பார்த்தவர் போயிட்டார்

உத்து உத்து பார்த்தவர்.............??? :lol:

Link to comment
Share on other sites

ரதி எனது சகோதரம் போன்றவர். அதனால்தான் எனது ஆலோசனை.

தங்களுக்கு.......???

காலம் பதில் சொல்லும்.

சோபா சுத்தி: இஞ்ச பாரும்.. உப்படிக் கேள்விகளைக் கேட்டீர்.. லண்டன் ராஜேஸ் அக்கா பிராவை கழற்றி எறிஞ்ச கணக்கா.. நான் உம்மைத் தூக்கி எறிஞ்சு போடுவன்.

விசு, நீங்கள் நெடுக்கு எழுதிய சோபா சுத்தியுடனான பேட்டியில் ஒரு பெண் எழுத்தாளர் பிராவை கழட்டி எறிந்தார் என்று நகைச்சுவைக்காக எழுதுகின்றேன் என்று எழுதும் போது ரதிக்கு கூறும் அறிவுரைகளை அவருக்கும் கூறி இருக்கலாம் தானே

இப்படியெல்லாம் எழுதிய நெடுக்கு ஒரு பெண் 'படு' என்று எழுதிவிட்டார் என்பதற்காக ஆர்ப்பாட்டம் செய்வது வடிகட்டிய போலித்தனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசு, நீங்கள் நெடுக்கு எழுதிய சோபா சுத்தியுடனான பேட்டியில் ஒரு பெண் எழுத்தாளர் பிராவை கழட்டி எறிந்தார் என்று நகைச்சுவைக்காக எழுதுகின்றேன் என்று எழுதும் போது ரதிக்கு கூறும் அறிவுரைகளை அவருக்கும் கூறி இருக்கலாம் தானே

இப்படியெல்லாம் எழுதிய நெடுக்கு ஒரு பெண் 'படு' என்று எழுதிவிட்டார் என்பதற்காக ஆர்ப்பாட்டம் செய்வது வடிகட்டிய போலித்தனம்

நான் சாதாரணமாகவே எல்லோரோடும் பழகுகின்றேன். எழுதுகின்றேன். நான் நினைக்கின்றேன் உங்களில் சிலருக்குள் வேறு ஏதோ பிரச்சினைகள் இருப்பதாக. இதற்குள் நான் அகப்படவிரும்பவில்லை.

மனதில் வேறு எதனையாவது வைத்து நடாத்தப்படும் எந்த விளையாட்டுக்கும் (அவை பகிரங்கமாக விவாதிக்கப்படாமல்) நான் வரவில்லை. என்னை விட்டுவிடுங்கள் தம்பிகளா. இனி எவருக்கும் ஆலோசனை என்ற பதத்தையே பாவிக்கமாட்டேன். போதுமா? நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நான் ஒன்றும் தெரியாத சின்னப் பிள்ளை இல்லை மற்றவர்களது புகழ்ச்சிக்கு மயங்குவதற்கு...எனக்கு எது சரி எனப் படுகிறதோ அதை நான் எழுதுவேன்...இந்த பிர‌ச்ச‌னை பெண்கள்[பெயரில்] எழுதும் போது தான் ஆண்களால் தொட‌க்கப்பட்டது இதற்கு முன்னரும் பல பேர் இதை விட‌க் கேவலமாக எழுதி உள்ளார்கள்[ஏன் நீங்கள் கூட‌ எழுதி உள்ளீர்கள்] அதை எல்லாம் பேசாமல் வேடிக்கை பார்த்து விட்டு [ஏன் ரசித்துக் கூட உள்ளீர்கள்] தற்போது வந்து அப்படி எழுத வேண்டாம் அப்படி எழுதினால் அதை வைத்து தான் என் குடும்பத்தை மதிப்பிடுவேன் என சொல்ல உங்களால் எப்படி முடிகிறது?...புங்கையூரானுக்கு நான் எழுதினது தப்பு எனப் பட்டு இருக்கிறது அதை அவர் நாகரீகமாக எனக்கு சொன்னார்[அவரது எழுத்தும் நாகரீகமாக இருக்கும்] அவருக்கு மதிப்புப் கொடுத்து நான் இனி மேல் எழுத மாட்டேன் என சொன்னேன் அத்தோடு விட‌யம் முடிந்தது...எல்லோருக்கும் வித்தியாச‌மான எழுத்துப் பாணி இருக்கும் நான் எழுதுகின்ற மாதிரி கிருபனோ,நெடுக்ஸ்சோ எழுத வேண்டியதில்லை அதே மாதிரி அவர்களது எழுத்து நடையை நான் பின்பற்ற வேண்டியதில்லை.

//அவர் பதவியை துறந்த பிறகும் நினைச்ச பெண்ணோடு படுப்பதற்கு அவருக்கு தடையா...கறுமம்டா//

மேல் உள்ள‌ வரியை கலாச்சார‌ காவலர்கள் என சொல்பவர்கள் என்னுடைய பாணியில் நாகரீகமாக எழுதிக் காட்டுங்கள் பார்ப்போம்.எழுத்து நடை உங்கள் நடையாக இருக்கக் கூடாது என் நடையாக இருக்க வேண்டும்.

அர்ஜீன் அண்ணா எழுதின மாதிரி யாழ் களத்தில் உள்ள‌ பெரும்பான்மையானோர் கை தேர்ந்த நடிகர்கள்...தாங்கள் பார்க்கலாம்,ர‌சிக்கலாம் ஆனால் எழுத்தில் ஒருவர் குறிப்பாக பெண் எழுதினால் அது தப்பு

Link to comment
Share on other sites

நான் சாதாரணமாகவே எல்லோரோடும் பழகுகின்றேன். எழுதுகின்றேன். நான் நினைக்கின்றேன் உங்களில் சிலருக்குள் வேறு ஏதோ பிரச்சினைகள் இருப்பதாக. இதற்குள் நான் அகப்படவிரும்பவில்லை.

மனதில் வேறு எதனையாவது வைத்து நடாத்தப்படும் எந்த விளையாட்டுக்கும் (அவை பகிரங்கமாக விவாதிக்கப்படாமல்) நான் வரவில்லை. என்னை விட்டுவிடுங்கள் தம்பிகளா. இனி எவருக்கும் ஆலோசனை என்ற பதத்தையே பாவிக்கமாட்டேன். போதுமா? நன்றி.

நன்றி

அப்படியே இனிமேல் ஒரு கருத்தாளரை பற்றி எழுதும் போது அப்பா அம்மா வை இழுத்தும் / குடும்ப உறவுகளை இழுத்தும் கதைக்கமாட்டேன் என்று உறுதி எடுத்தால் நல்லது. அண்மைக் காலங்களில் நீங்கள் இப்படி எழுதுவது அதிகரித்து வருவதால் சொல்கின்றேன்

நன்றி மீண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவுக்கு போகத்தேவையில்லை கிருபன்

நீங்கள் இங்கு அப்படியான சொற்களைப்பாவிப்பது இல்லை. ஏன்???

அது போன்ற திரிகளுக்கோ அல்லது பதங்களை பாவிக்கவேண்டாம் என்றோ சொல்லவில்லை. தமிழில் அதற்கும் வேறு சொற்கள் இருக்கின்றன. என்றுதான் சொல்கின்றோம். அத்துடன் ஆண் பெண் வித்தியாசமில்லை. நீங்கள் எழுதியிருந்தாலும் நான் இப்படித்தான் சுட்டிக்காட்டியிருப்பேன்.

வெளிப்படையாகச் சொன்னால் ஒத்துக்கொள்ளாது, ஆனால் இரட்டை அர்த்தத்தில் விரசமாகச் சொன்னால் கிளுகிளுப்பு அடைகின்றோம்..

இந்தப் "படுப்பது" என்ற சொல்லுக்காக சீதையை ராமன் தீக்குளிக்கச் சொன்னமாதிரி நடக்காமல் இருப்பது நல்லது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது அடிப்படை கருத்துப் பகிர்வு நாகரிகத்திற்குள் சகிக்கக் கூடிய ஒன்றாக இல்லை என்ற உணர்தலையே இனங்காட்டுகிறது. அதனால் தான் தவிர்க்கச் சொல்கிறார்களே ஒழிய.. றோட்டில ஆயிரம் பேர் ஆயிரம் வகையில தூசணம் பேசுவான்.. அதுக்காக மற்றவன் தன்ர தனி மனித ஒழுக்கம்.. சமூகப் பண்பாடு.. கலாசாரம்.. விழுமியத்தை தொலைச்சிடுவானுன்னு பயப்பிடுவது கூட ஒரு வகை அறியாமையே..! அதேபோல்.. உள்ளது உங்கள் குற்றச்சாட்டு. :):icon_idea:

ஒருவரும் இங்கு தூஷணம் பேசவில்லை. சகிப்புத்தன்மை என்பது ஒவ்வொருவருக்கு ஏற்றவகையில் இருக்கும். உங்களுக்கு சகிப்பத்தன்மை குறைவாக இருப்பதாகத்தான் எனக்குப் படுகின்றது!

பெரலுஸ்கோனி இந்தத் தள்ளாத வயதிலும் இளவயதுப் பெண்களுடன் உல்லாசம் காண்பதை நாங்களும் தள்ளாத வயதிலும் பல பெண்களுடன் உல்லாசம் காணலாம் என்ற மாதிரி ஆண்களின் மனம் சிந்திப்பதால் பெரலுஸ்கோனியை அங்கீகரிக்கவும் அவரது சில்மிஷம்களைப் பெருமிதமாக நினைத்துப் புளகாங்கிதம் கொள்ளவும் முடிகின்றது...

இல்லை.. அவர் ஒழுக்கம் தவறிவிட்டார் என்று சிலரின் வாய் சொன்னாலும், மனதின் ஓரத்தில் அவர் மச்சம் உள்ள ஆள் என்ற எண்ணம் ஓடும்... இப்படியான ஆண்களின் மனவோட்டத்திற்கு விஞ்ஞான விளக்கம் தேவையில்லை.

Link to comment
Share on other sites

இவரின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 9 பில்லியன்கள் USD. மூன்று தடவை பிரதமராக இருந்தவர்.

அவர் எதையும் செய்யலாம், எப்படியும் செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

dog_126.jpg

உதவாத டாப்பிக்கு... ஒம்பெத்துட்டு டயல்க்ஸ்...

நாய் ... என்ன? இழுத்தா என்ன? இதெல்லாம் ஈழதோழர்கள் கான்சென்ரெட் செய்யபடாது..

டிஸ்கி:

செஞ்சிகோட்டை மன்னன் ராஜா தேசிங்கு சாப்பாடு ருசியாக இருந்தால் சாப்பிட்டு

போட்டு தர்பைபுல்லினால் வாய்க்குள் விட்டு வாந்தி எடுத்துவிட்டு மறுபடியும் தின்பானாம்.. அவுங்க அப்பன் கோவணத்தை அவுத்த நேரம் அப்புடி..

இங்க இப்படியா?

இங்க ஒருவேளை சாப்பாட்டுக்கே சிங்கி அடிக்க வேண்டியுள்ளது...

2052424415_0d3b82f763.jpg

ஈழதோழர்கள் மூட்டை தூக்குகிறார்கள்... சேர் ஆட்டோ ஓட்டுகிறார்கள்...வயல் வெளியில் கூலி வேலைக்கு வருகிறார்கள்... ஏரி வேலைக்கு போகிறார்கள்..

அதனால்தான் நாய் ... என்ன? இழுத்தா என்ன? இதெல்லாம் ஈழதோழர்கள் கான்சென்ரெட் செய்யபடாது.. தமிழீழ குறிக்கோளை கான்சன்ரேட் செய்யவேணும்...

மலையும் மடுவும் ஒண்ணா? குறிப்பாக மனதை கான்சன்ரேட் செய்யவேணும்.. செய்யுறவேலையில கான்சன்ரேட் செய்யவேணும்(கர்மயோகம்) அப்பத்தான் ஈழ விடுதலையில்லை .. திங்கறதிக்கே சோறு கிடைக்கும்...

:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய் ... என்ன? இழுத்தா என்ன? இதெல்லாம் ஈழதோழர்கள் கான்சென்ரெட் செய்யபடாது..

டிஸ்கி:

செஞ்சிகோட்டை மன்னன் ராஜா தேசிங்கு சாப்பாடு ருசியாக இருந்தால் சாப்பிட்டு

போட்டு தர்பைபுல்லினால் வாய்க்குள் விட்டு வாந்தி எடுத்துவிட்டு மறுபடியும் தின்பானாம்.. அவுங்க அப்பன் கோவணத்தை அவுத்த நேரம் அப்புடி.... :icon_idea:

புரட்சி நன்றாக எழுதுகின்றீர்கள். தொடருங்கள்.

இதே தமிழை நானும் கத்துக்கணும். பயிற்சி தரமுடியுமா?

எங்க ஊர்ல பக்கத்து வீட்டுத்தாத்தா அடிக்கடி சொல்கின்றவர் பேயனாக்கலாம் ஆனால் பேப்பூனா ஆக்கக்கூடாது என்று. இதுவும் நல்ல தமிழ்தானே? :icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி நன்றாக எழுதுகின்றீர்கள். தொடருங்கள்.

இதே தமிழை நானும் கத்துக்கணும். பயிற்சி தரமுடியுமா?

எங்க ஊர்ல பக்கத்து வீட்டுத்தாத்தா அடிக்கடி சொல்கின்றவர் பேயனாக்கலாம் ஆனால் பேப்பூனா ஆக்கக்கூடாது என்று. இதுவும் நல்ல தமிழ்தானே? :icon_idea: :icon_idea: :icon_idea:

ஆ.. நீங்கள் கள உறவுக்கு கோட் செய்தீர்கள் நான் ராஜா தேசிங்கு அவுங்க அப்பனுக்கு கோட் செய்தேன் .. வித்தியாசம் உள்ளதள்ளவா முன்னவர் மாண்டவர் உங்களுக்கு சிறிதும் சம்பதம் இல்லாதவர்.. பின்னவர்.. ?

டிஸ்கி:

எல்லாம் நீங்கள் பிழைக்கணும் என்பதர்காக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//அவர் பதவியை துறந்த பிறகும் நினைச்ச பெண்ணோடு படுப்பதற்கு அவருக்கு தடையா...கறுமம்டா//

மேல் உள்ள‌ வரியை கலாச்சார‌ காவலர்கள் என சொல்பவர்கள் என்னுடைய பாணியில் நாகரீகமாக எழுதிக் காட்டுங்கள் பார்ப்போம்.எழுத்து நடை உங்கள் நடையாக இருக்கக் கூடாது என் நடையாக இருக்க வேண்டும்.

அவர் பபதவியை துறந்தபின் அவர் திறந்து கொண்டு திரிஞ்சால் என்ன அல்லது யாருடனாவது படுக்கையை பகிர்ந்தால் என்ன.உங்களுக்கு ஏன் பொத்திக்கொண்டு வருகுது. :lol: :lol: சரியா ரதி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படுப்பது என்பது நாங்கள் பேசாப்பொருளை பேச பாவிப்பது.இப்பத்தைய தலைமுறை எங்களைமாதிரி எல்லாம் தலையை சுத்தி மூக்கை தொடாதுகள்.இல்லை எங்கட பிள்ளைகள் அப்படி இல்லை என்று யாராவது பெற்றோர் நினைத்தால் அவர்களும் பால் குடிக்கும் பூணைகள்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரும் இங்கு தூஷணம் பேசவில்லை. சகிப்புத்தன்மை என்பது ஒவ்வொருவருக்கு ஏற்றவகையில் இருக்கும். உங்களுக்கு சகிப்பத்தன்மை குறைவாக இருப்பதாகத்தான் எனக்குப் படுகின்றது!

பெரலுஸ்கோனி இந்தத் தள்ளாத வயதிலும் இளவயதுப் பெண்களுடன் உல்லாசம் காண்பதை நாங்களும் தள்ளாத வயதிலும் பல பெண்களுடன் உல்லாசம் காணலாம் என்ற மாதிரி ஆண்களின் மனம் சிந்திப்பதால் பெரலுஸ்கோனியை அங்கீகரிக்கவும் அவரது சில்மிஷம்களைப் பெருமிதமாக நினைத்துப் புளகாங்கிதம் கொள்ளவும் முடிகின்றது...

இல்லை.. அவர் ஒழுக்கம் தவறிவிட்டார் என்று சிலரின் வாய் சொன்னாலும், மனதின் ஓரத்தில் அவர் மச்சம் உள்ள ஆள் என்ற எண்ணம் ஓடும்... இப்படியான ஆண்களின் மனவோட்டத்திற்கு விஞ்ஞான விளக்கம் தேவையில்லை.

முதலில் சகிப்புத் தன்மை என்றால் என்ன என்று சொல்லுங்கள். காரணம்.. இதில் சகிக்க எதுவும் இல்லை. எழுதும் மூன்றாம் தரக் கருத்துக்கும் தலைப்புக்கும் சகிப்புத் தன்மை தேடும் முதல் நபர் நீங்களாகத் தான் இருக்க முடியும்.

மேலும்.. அந்த இத்தாலிய தலைவர் அவருடன் துணை இருக்க விரும்பிய பெண்ணுடன்.. எப்படியாவது.. இருந்திட்டுப் போகட்டன். ஒரு ஆண் ஒரு பெண்ணும் அவரவர் விருப்பிற்கு நெருங்கிப் பழகின்.. அது அவர்களின் தனிப்பட்ட விடயம். அதை.. இட்டு.. நீங்கள் அவர்கள் என்ன செய்தார்கள் என்ற கற்பனையைச் சிதறவிட்டு.. உங்களின் மன வக்கிரங்களை அவர்கள் மீது திணிப்பதை எல்லாம்.. தமிழில் எழுத்துப் புரட்சி செய்வதாகச் சித்தரிப்பதுதான் சகிக்கக் கூடியதாக இல்லை.. கிருபண்ணா. :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசு, நீங்கள் நெடுக்கு எழுதிய சோபா சுத்தியுடனான பேட்டியில் ஒரு பெண் எழுத்தாளர் பிராவை கழட்டி எறிந்தார் என்று நகைச்சுவைக்காக எழுதுகின்றேன் என்று எழுதும் போது ரதிக்கு கூறும் அறிவுரைகளை அவருக்கும் கூறி இருக்கலாம் தானே

இப்படியெல்லாம் எழுதிய நெடுக்கு ஒரு பெண் 'படு' என்று எழுதிவிட்டார் என்பதற்காக ஆர்ப்பாட்டம் செய்வது வடிகட்டிய போலித்தனம்

ஊடகங்களில் உள்ள மேற்படி நபரின் அறிவிப்பு என்பதான செய்திப்படி தான் அதை இட்டுள்ளேன். மேலும் பிரா என்ற சொல்லை ஊடகங்களில் பாவிக்கினம். http://www.dinakaran...x?id=761&id1=49 // http://www.tamilmirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/2010-08-18-09-50-11/21535-2011-05-17-12-03-43.html

மேலும் பிராவிற்கு தூய தமிழ் சொல்லை எழுதிட்டு.. என் போலித்தனத்தை பறை சாற்றுதல் நன்று. எங்களுக்கு எங்கள் விஞ்ஞான ஆசிரியர் கூட.. Blue to Red (Acid) இதை ஞாபகப்படுத்த BRA என்று ஞாபகம் வைக்கச் சொல்லி தந்தார்கள். அது எங்கள் தப்பா. அவையை நிறுத்தச் சொல்லுங்க நானும் நிறுத்திறன்.

மேலும்.. இந்த ஆடைக்கு.. அந்த ஆன்ரி சொன்ன வடிவில்.. செய்தி சொல்லாட்டி.. அது அந்த ஆன்ரியை அகெளரவப்படுத்துவது போலாகிடும்.

அதுசரி.. நீங்கள் ராஜேஸ் ஆன்ரியின் அபிமானி என்பது எனக்கு இன்று தான் தெரியும். :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.