Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

எதில இணையலாம்.. ?..

இப்போதைக்கு என் தெரிவு ஏதும் இல்லை... கடைசி நேரத்தில யாருமே என்னை ஏற்காமல் விடினமோ தெரியல

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள காதலர் கட்சிக்கு அனைத்து செல்லங்களும் வந்து இணையுங்கள் அச்சாப்பிள்ளையள். :rolleyes:

காதலை வாழவைக்க வேண்டியது உங்கள் கடமை

(கொய்யாலை யாரோ ஒருத்தன் குசுகுசுக்கிறது கேட்குது) :icon_mrgreen:

அதனால் உங்கள் கடமையை செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள். :icon_idea:

யா.கா.க வினருக்கு அரசியல் அனுபவம் போதாது.

இப்பிடிச் சொன்னால்... எவன் கட்சிக்கு வருவான். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறுப்பினராக விரும்புகிறவர்கள்,

தயவு செய்து

தனிமடலில் தொடர்பு கொள்வதைத் தவிர்த்து, இந்தத் திரியில் பதியவும்.

நேற்றைய ஏக்கங்கள் இன்று கனவுகள் ஆகும்

இன்றைய கனவுகள் நாளைய வெற்றிகள் ஆகும்

ஏக்கமுள்ளோர் கட்சியினருக்கு இதுவரை ஒருவரும் தனிமடல் அனுப்பவில்லை என்று, எமது புலனாய்வுத்துறைdog_walking.gif அறிவிப்பதால்...

ஏ.மு.க. வினரின் பொய்ப்பிராச்சாரத்தை நம்பாதீர்கள். :D

Link to comment
Share on other sites

சர்வதேச யாழ் கள புலநாய்வுத் தலமைச் செயலளார் இடம் இருந்து பெற்ற புலநாய்வு அறிக்கைகளின் படி , பல ஒட்டுக் குழுக்களும் , பிற எதிரி நாட்டு புலநாய்வுத் துறைகளும் , இத்திட்டத்தில் ஊடுருவியிருப்பதால் , இந்த யாழ் கள களமாளுமன்றத்திற்கான பிரேரணைகளையும் , கட்சிப்பதிவுகளில் இருந்தும் , பிரான்ஸ் வாக்காளர்கள் முற்று முழுதாக விலகிக் கொள்கின்றார்கள் !!!!!!!!!!!!! . அத்துடன் , இந்த சதி வலையில் விழாதிருக்க கள உறவுகளைப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம் <_< <_< <_< .

இங்கனம்

பிரான்ஸ் வாக்களர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யா.கா.க வினருக்கு அரசியல் அனுபவம் போதாது.

இப்பிடிச் சொன்னால்... எவன் கட்சிக்கு வருவான். :D:lol:

சிறி அண்ணா இது தான் அரசியல் அண்ணா.

வாக்குறுதி கொடுத்து நிறைவேற்றாது விடும் ஏ.க கட்சி, ப.மே.க கட்சி , யா.க.ம.ச கட்சி,யா.உ.கு கட்சிகள் போல அல்லாமல் உண்மையை பேசும் யா.க.கா வில் இணையுமாறு வேண்டுகிறேன்.

(இது எல்லம் எதிர்க்கட்சிகள் செய்யும் சதி) :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதில இணையலாம்.. ?..

இப்போதைக்கு என் தெரிவு ஏதும் இல்லை... கடைசி நேரத்தில யாருமே என்னை ஏற்காமல் விடினமோ தெரியல

ப.மே.க.வுக்கு வாங்கோ... பிரசான். :rolleyes:

உங்களை எதிர்பார்த்து... எமது கட்சியின் கதவுகளை, அகலத் திறந்து வைத்திருக்கின்றோம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச யாழ் கள புலநாய்வுத் தலமைச் செயலளார் இடம் இருந்து பெற்ற புலநாய்வு அறிக்கைகளின் படி , பல ஒட்டுக் குழுக்களும் , பிற எதிரி நாட்டு புலநாய்வுத் துறைகளும் , இத்திட்டத்தில் ஊடுருவியிருப்பதால் , இந்த யாழ் கள களமாளுமன்றத்திற்கான பிரேரணைகளையும் , கட்சிப்பதிவுகளில் இருந்தும் , பிரான்ஸ் வாக்காளர்கள் முற்று முழுதாக விலகிக் கொள்கின்றார்கள் !!!!!!!!!!!!! . அத்துடன் , இந்த சதி வலையில் விழாதிருக்க கள உறவுகளைப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம் <_< <_< <_< .

இங்கனம்

பிரான்ஸ் வாக்களர்கள்

இது தவறான பரப்புரை. யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயக வழியை தேர்ந்தெடுத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத பாரம்பரிய லிங்கன் ஜனநாயகக் குழுவினரின்.. தூண்டுதலின் பெயரில் நிகழும் பொய்ப் பிரச்சாரமே இது ஆகும்.

கொள்கைகள்.. செயற்திட்டங்கள் அடிப்படையில் எவரும்.. இங்கு மக்களின் முன் பிரதிநிதிகளாக நிற்க முடியும். மக்களே தங்கள் வாக்குரிமை மூலம்.. இறுதித் தீர்வை மேற்கொள்ள இருக்கின்றனர். இதற்குள் எந்த விதமான ஊடுருவல்களுக்கும் மக்கள் இடமளிக்கமாட்டார்கள். எனவே நம்பிக்கையோடு நீங்கள்.. இந்த களமாளுமன்ற அமைப்பை நம்பலாம். யாரும் ஒதுங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது உங்களின் எதிர்கால அரசியல் சிந்தனைகளுக்கு.. செயற்திட்டங்களுக்கான ஒரு பயிற்சிக் களமாகக் கூட அமையலாம்.

நன்றி. (களமாளுமன்ற திட்ட அமுலாக்கல் பிரிவு.) :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள காதலர் கட்சியில் இணையும் முதல் இருவருக்கும்

"காதல் சுகமானது" Ramiy Audio CD இலவசமாக வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள காதலர் கட்சியில் இணையும் முதல் இருவருக்கும்

"காதல் சுகமானது" Ramiy Audio CD இலவசமாக வழங்கப்படும்.

யா.கா.க தரும் அந்த சீடியை போட்டுப் பார்க்க.....

CD player ம் இலவச தொலைக்காட்சியும் ப.மே.க. வினாரால் வழங்கப் படும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது கட்சியின் கொடியை முதன் முதலாக அறிமுகப் படுத்துவதில் ப.மே.க. பெருமையடைகின்றது.

red_and_yellow_flag.jpg

எங்கள் "படிக்காத மேதைகள்" கட்சியே... வரும் தேர்தலில் ஆட்சியமைக்க இருப்பதால்...

கட்சியில் உடனடியாக சேர்பவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும்.

"சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்"

யாழ் கள இனிய பொழுது மேட்டுக்குடி அமைச்சர் பதவி தருவீர்கள் என்ற உறுதி தந்தால் கட்சியில் சேரமுடியும்.

காமம் காமரசம் கலந்த பாடல்களை தணிக்கை செய்வது அமைச்சரின் நேரடி கண்காணிப்புக்குள் வரவேண்டும்.

இணைக்கும் நேயர்கள் வாசகர்கள் எதை வேண்டுமானாலும் இணைக்கலாம் ............. தணிக்கை குழு அதை வெட்டி ஓட்டும் என்ற சட்டத்தை உடனடியாகவே அமுல் படுத்தவேண்டும்.

ப மே க .

"படிக்காத" இதில் சேருவதற்கான அணைத்து தகுதியும் அடியேனுக்கு உள்ளது என்பதையும் தெரிய படுத்த விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள இனிய பொழுது மேட்டுக்குடி அமைச்சர் பதவி தருவீர்கள் என்ற உறுதி தந்தால் கட்சியில் சேரமுடியும்.

காமம் காமரசம் கலந்த பாடல்களை தணிக்கை செய்வது அமைச்சரின் நேரடி கண்காணிப்புக்குள் வரவேண்டும்.

இணைக்கும் நேயர்கள் வாசகர்கள் எதை வேண்டுமானாலும் இணைக்கலாம் ............. தணிக்கை குழு அதை வெட்டி ஓட்டும் என்ற சட்டத்தை உடனடியாகவே அமுல் படுத்தவேண்டும்.

ப மே க .

"படிக்காத" இதில் சேருவதற்கான அணைத்து தகுதியும் அடியேனுக்கு உள்ளது என்பதையும் தெரிய படுத்த விரும்புகிறேன்.

மருதங்கேணிக்கு அமைச்சர் பதவி வழங்க கட்சித்தலைமை சம்மதித்துள்ளது.

எமது கட்சியில் இணைந்த வருங்கால அமைச்சர் மருதங்கேணிக்கு பொன்னாடை போர்த்து வரவேற்கின்றோம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ் கள காதலர் கட்சியில் இணையும் அதேவேளை சிறி அண்ணாவின் படிக்காத மேதைகள் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ் கள காதலர் கட்சியில் இணையும் அதேவேளை சிறி அண்ணாவின் படிக்காத மேதைகள் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கிறேன்

வெளியில் இருந்து ஆதரவு தரும் வாதவூரானை பா.மே.க. வரவேற்கின்றது.

இதனை பா.மே.க. வின் கட்சித் தலைவி சகாராவின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்றே... கருதுகின்றோம்.

யா.கா.க.வுக்கும் ப.மே.க. வுக்கும் உறவுப் பாலமாக வாதாவூரான் இருப்பார் என்று நம்புகின்றோம். :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:) :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:) :)

பையனின் சிரிப்பை பார்க்க.... ப.மே.க. வில் இணையப் போறார் போலை கிடக்குது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உத்தியோக பூர்வமாக "ப மே க" சேருகிறேன்.

கடந்த சில நாட்களாக கட்சி தலைவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை வெற்றியாக முடிந்ததை அடுத்து என்னால் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது என்பதை எனது வாக்களர் சமூகத்திற்கு தெரியபடுத்துகிறேன்.

இந்த இன்டெர் நெட்டு வந்ததில் இருந்து எங்கு பார்த்தாலும் ஒரே சமூக கேடு நிகழ்வுகள் சாதரணமாகி போய்விட்டது. எல்லாவற்றையும் ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்ற வெறி எனக்குள் எப்போதோ இருந்தது. அதற்கும் இதற்கும் என்று தடைகள் போடாது எல்லாவற்றிற்கும் அனுமதி கொடுத்து சமூகத்திற்கு தேவையானதை பார்வைக்கு விடும் அரிய பொறுப்பை எனது கட்சி இனிவரும் காலத்தில் மிக பொறுப்புடன் செய்யும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியபடுத்துகிறேன்.

எனது கட்சி சமூகத்திற்காக எந்த களைப்பும் இன்றி உழைக்கும் என்பதையும் சொல்லிகொள்கிறேன்.

Link to comment
Share on other sites

இது தவறான பரப்புரை. யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயக வழியை தேர்ந்தெடுத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத பாரம்பரிய லிங்கன் ஜனநாயகக் குழுவினரின்.. தூண்டுதலின் பெயரில் நிகழும் பொய்ப் பிரச்சாரமே இது ஆகும்.

கொள்கைகள்.. செயற்திட்டங்கள் அடிப்படையில் எவரும்.. இங்கு மக்களின் முன் பிரதிநிதிகளாக நிற்க முடியும். மக்களே தங்கள் வாக்குரிமை மூலம்.. இறுதித் தீர்வை மேற்கொள்ள இருக்கின்றனர். இதற்குள் எந்த விதமான ஊடுருவல்களுக்கும் மக்கள் இடமளிக்கமாட்டார்கள். எனவே நம்பிக்கையோடு நீங்கள்.. இந்த களமாளுமன்ற அமைப்பை நம்பலாம். யாரும் ஒதுங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது உங்களின் எதிர்கால அரசியல் சிந்தனைகளுக்கு.. செயற்திட்டங்களுக்கான ஒரு பயிற்சிக் களமாகக் கூட அமையலாம்.

நன்றி. (களமாளுமன்ற திட்ட அமுலாக்கல் பிரிவு.) :):D

பிரான்ஸ் வாக்காளர்களாகிய எங்களுக்கு , ஏற்கனவே ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் , ஒரு பிரதமரும் , துணைப்பிரதமரும் உள்ளனர் . இவர்களின் பதவிய பறிக்க எந்தவிதத்திலும் அனுமதிக்கமாட்டோம் . " புதிய மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகம் " என்றல் என்ன ???????? இதில் தான் இவர்களது சூழ்ச்சி உள்ளது . இவர்களது பசப்பு வார்தைகளை நம்பாதீர்கள் கள உறவுகளே !!!!!!!!!!! <_< <_< <_< .

பிரான்ஸ் வாக்காளர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் யாழ் கள காதலர் கட்சியில் இணையும் அதேவேளை சிறி அண்ணாவின் படிக்காத மேதைகள் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கிறேன்

நன்றி வாதவூரன் அண்ணா. யூத் என்பதை நிரூபிச்சிட்டிங்கள். உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம். :)

உங்கள் விலாசத்தை தனிமடலில் அனுப்பி வையுங்கள். உங்கள் CD வீடுவந்து சேரும். :)

பையனின் சிரிப்பை பார்க்க.... ப.மே.க. வில் இணையப் போறார் போலை கிடக்குது. :D

சிறி அண்ணை,

பையன் என்னொட "நண்பேன்டா" எங்க கட்சியிலை தான் இணைவான். :rolleyes:

Link to comment
Share on other sites

என்னுடைய 'வாழ்க்கை வாழ்வதற்கே' கட்சியில் எவரும் இன்னமும் சேராமையால், சுயேட்சையாக நிற்கப்போகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் வாக்காளர்களாகிய எங்களுக்கு , ஏற்கனவே ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் , ஒரு பிரதமரும் , துணைப்பிரதமரும் உள்ளனர் . இவர்களின் பதவிய பறிக்க எந்தவிதத்திலும் அனுமதிக்கமாட்டோம் . " புதிய மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகம் " என்றல் என்ன ???????? இதில் தான் இவர்களது சூழ்ச்சி உள்ளது . இவர்களது பசப்பு வார்தைகளை நம்பாதீர்கள் கள உறவுகளே !!!!!!!!!!! <_< <_< <_< .

பிரான்ஸ் வாக்காளர்கள்

உங்களின் சுயாதிபத்திய ஜனாதிபதி.. உட்பட்டவர்களின் பதவி பறிப்புக்காக உருவாக்கப்பட்டதல்ல.. களமாளுமன்றம். இது புதிய சீரமைக்கப்பட்ட (தற்போதுள்ள ஜனநாயக முறைகளில் உள்ள குறைபாடுகளை நீக்கி.. 21ம் நூற்றாண்டின் தேவைக்கும் பெருகி வரும் மக்களின் நவீன அறிவிற்கும் ஏற்ப மறுசீரமைத்த ஜனநாயகம்..!) ஜனநாயக வழியில்.. மக்களின் விருப்புக்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும்.. ஒரு முறைமையில் அமையும் மக்கள் மன்றமாகவே இருக்கும். இது ஒரு வெளிப்படையான அமைப்பு. ஒளிச்சு மறைச்சு நாங்கள் எதனையும் செய்யமாட்டோம். எனவே பிரான்ஸ் வாக்காளர்கள்.. வழமை போல.. குறுக்கால இழுக்காமல்.. மற்ற மக்களோடு கூடி வாழக் கற்றுக் கொண்டு.. இதற்கு ஒத்துழைப்பு நல்குதல் வரவேற்கப்படும்..! :):lol::icon_idea:

------------------------------------------------------------------------------------------------------------------------------

சிறீ அண்ணரின் புயல் பிரச்சாரம்.. ப.மே.க கட்சிக்கு பெருமளவு தொண்டர்களை இழுத்துக் கொண்டிருக்கிறது. ம்ம்ம்.. சிறீண்ணா.. நீங்க அரசியல் எங்கேயோ போய்ட்டீங்க..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய 'வாழ்க்கை வாழ்வதற்கே' கட்சியில் எவரும் இன்னமும் சேராமையால், சுயேட்சையாக நிற்கப்போகின்றேன்

நிழலி அண்ணர்.. பொறுமை அவசியம். இப்ப தானே கட்சி தொடங்கி இருக்கீங்க. நாள் இருக்குது.. மக்கள் நிச்சயம்.. உங்களின் கட்சியில் சேர்வார்கள். கட்சியை தொடங்கின உடனேயே கலைப்பது ஒரு அரசியல்வாதிக்கு அழகல்ல. சவால்களை சந்திக்கனும்..! ப.மே.கவின் அசுர வளர்ச்சி.. மற்றைய கட்சிகளுக்கு ஓர் அச்சுறுத்தலாக இருந்தாலும்.. நிச்சயம்.. கொள்கை அளவில் அவர்களை விட சிறப்பாக செயற்படக் கூடிய வகைக்கு மற்றைய கட்சிகள் மெருகேறக் கூடும். அந்த வகையில் உங்கள் கட்சியும் மக்களின் மனதை வெல்ல.. கொஞ்சம் கால தாமதம் ஆகலாம். கட்சிக்கு ஆட் சேர்க்க.. 14 நாட்கள் தந்திருக்கிறம். அதற்குள்ளாக.. ஏன் ஒரு அதிருப்தி.! :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் புதிதாய் கட்சி தொடங்கப் போறன்.கட்சியின் பெயர் "வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி"...சொந்த வாழ்க்கையில் விரக்தியடைந்தோர்,தொடர்ந்து ஏமாற்றங்களையே சந்திப்போர்,வாழ்க்கையில் உருப்படியாய் எதையும் சாதிக்க முடியாத போன்றோர் யாழிலாவது எதையாவது சாதிக்கும் நோக்குடன் எங்கள் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எங்கள் கட்சியின் சில கொள்கைகள்;

யாழில் எங்கு,என்ன அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்பது

புதுக் கலைஞர்களை ஊக்குவிப்பது

எதிராளிகளை கேள்விகளால் திக்கு,முக்காட‌ச் செய்வது. இன்னும் பல கொள்கைகள் இருக்கு எங்கள் கட்சியை மக்க‌ளாகிய நீங்கள் அங்கீகரித்தால் அதை அடுத்த,அடுத்த பதிவுகளிலே தொட‌ர்ந்து சொல்லுவோம்.

ஜந்துக்கும் மேற்பட்ட கட்சி களத்தில் நிற்பதால் கூடுதல் வாக்கு பெறும் கட்சியை தெரிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.அப்படி ஒருதரும் எனக்கு வாக்களிக்கா விட்டால் வாழ்க்கையில் தோல்வி ர‌திக்கு சகஜம் என போய் கிட்டே இருப்பன்.

யாழ்கள வாச‌க பெருமக்களே தமிழ்சிறீயின் பொய் வார்த்தைகளுக்கு மயங்காமல் யாருக்கு வாக்களித்தால் உங்களுக்கு நன்மை கிடைக்கும் எனப் பார்த்து வாக்களியுங்கள் :D

Link to comment
Share on other sites

வேலையில்லாத நெடுக்கர் யாழ் கள களமாளுமன்றம் அமைத்தாராம்!

அதுக்கு வெள்ளைமாளிகையில் ஒபாமாவுக்கு ,, காரியதரிசியா ,,, இருபத்திநாலுமணிநேரம்,, பிஸியா இருக்கும் ...அலைமகள் பதில் சொன்னாவாம்! :)

Link to comment
Share on other sites

நெடுக்கு ஏனிந்த கொலைவெறி? என்னாது மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகமா?

அப்போ ஆல்ரெடி இங்க இருந்த ஜனநாயகம்...Out of order ஆவா இருந்திச்சு? <_<

பைதவே.. சுதந்திரமான வாக்களிப்பு மூலம் , தெரிவு செய்யப்படும் , மந்திரிங்க, சனாதிபதி,,

எதுக்கு கள நிர்வாகம் கீழ இயங்கணும்?

அப்புறம் அதெப்படி ஜனநாயகம்னு ஆவும்? சர்வாதிகாரம்னு ஆயிடுமே! <_< (டமாசு)

எது எப்டியோ... நெடுக்கு ஆரம்பிச்ச தலைப்பு ,,, சூப்பராதான் இருக்கு!

எல்லாரையும் எழுத வைக்குற உங்க முயற்சி,,, யாழை சுறுசுறுப்பாக்குமா இல்லியா?

சரி மேட்டருக்கு வந்தோம்னா.....

அரசமைப்பு ஒண்ணை உருவாக்கணும்னா,,,

பெரும்பான்மை ஜனங்க ஆதரவு பெற்ற கட்சி ஒண்ணு இருக்கணுமா.. இல்லியா?

யாழ்ல எப்பவுமே இருக்குறது எதிர்க்கட்சிகள் மட்டும்தானே!! <_<

நானு ஒரு கட்சி உங்க திரில ஆரம்பிக்கணும்னு நெனைச்சா..........

ஆரம்பிக்கபோறது... எப்பவுமே எதிரிகள் எம்மை நெருங்கா....

“வெறும் பார்வையாளர் கட்சி” ! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.