Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டிக்கழித்துப்பார்த்தால் அனைத்துக் கட்சிக்காரருக்கும் கடைசியில் ஏக்கம் மட்டுமே. ஆகவே போலிகளைக்கண்டு எமாறாதீர்கள் எமது கட்சியின் ஆரம்பகால அடியாட்களாக வாருங்கள் யாழ்கள அனலேறுகளே. இங்கு ஒன்று வைத்திருந்தால் இன்னுமொன்று இலவசம் எனும் (எதை வைத்திருந்தால் எது இலவசம் என்பதை நீங்களே முடிவுபண்ணுங்கள்) சின்னத்தனம்மான கொள்கைகள் எம்மிடத்தில் இல்லை. முயற்சி செய்யுங்கள் கிடைக்கவில்லையெனில் ஏங்கிச் சாகுங்கள், இதுவே எமது உரத்தவசனம்.

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏக்கத்தைப் போக்க வாட்டத்தை நீக்க முதல் சேரும் மூன்று உறுப்பினர்களுக்கு இந்த கார் அன்பளிப்பாக வழங்கப்படும்.

ferrarif4301big.jpg

இதைவிட இணையும் உறுப்பினர்கள் அனைவருக்கும் இரண்டு பச்சைப் புள்ளிகள் காலக்கிரமத்தில் வழங்கப்படும்.

தப்பிலி,

லைசென்ஸ் இல்லாத ஆட்களும், பிள்ளைகள் உள்ள ஆட்களும் இந்தக் காரை வைத்து என்ன செய்வததாம்.....? :D:lol::icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

தப்பிலி,

லைசென்ஸ் இல்லாத ஆட்களும், பிள்ளைகள் உள்ள ஆட்களும் இந்தக் காரை வைத்து என்ன செய்வததாம்.....? :D:lol::icon_mrgreen::icon_idea:

லைசன்ஸ் இல்லாத ஆட்களுக்கு இலவச இணைப்பாக ட்ரைவரும் வழங்கவுள்ளோம். பிள்ளைகள் உள்ள ஆட்களுக்கு இதைவிட பெரிய சொகுசுக் கார் இலவசம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லைசன்ஸ் இல்லாத ஆட்களுக்கு இலவச இணைப்பாக ட்ரைவரும் வழங்கவுள்ளோம். பிள்ளைகள் உள்ள ஆட்களுக்கு இதைவிட பெரிய சொகுசுக் கார் இலவசம். :lol:

நீங்கள், கொடுக்கும் ட்றைவரால்.. குடும்பத்துக்குள் பிரச்சினை வருமே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு ஏக பிரதிநிதித்துவம் பிடிக்கும் என்பதால் ஏகபிரதிநிதித்துவத்தின் பண்புகளைக் கொண்ட கட்சியினை ஆரம்பித்து இருந்தேன். இதனை மேலும் வலுவாக்க தொழில்சார் நிபுணர்களை உறுப்பினர்களாக்கி இருந்தேன். எனது கட்சியில் இணையாது பிற கட்சியில் சேர்ந்துள்ள அல்லது பிற கட்சியைத் தொடங்கியவர்கள் அனைவரும் தாங்களாகவே தொழில்சார் நிபுணர்கள் என்பதை ஒத்துக்கொள்ளுவதால், எதிர்காலத்தில் வலதுசாரிச் சிந்தனையுள்ள, மதங்களை நியாயப்படுத்தும் கருத்துக்களை மற்றவர்கள் கவனத்தில் எடுக்கக்கூடாது என்று இத்தால் அறிவிக்கின்றேன்.

ஏகபிரதிநிதித்துவம், வலதுசாரிச் சிந்தனை யாழ்களத்தை மேன்மைப்படுத்தி செம்மையான வழியில் கொண்டு செல்லும் என்று என்னைப் போன்று நம்புவர்கள் காலம் தாழ்த்தாது நமது "யாழ்கள உயர் குழாம்" கட்சியில் சேர்ந்துகொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது ஆதரவு யாழ்கள காதலர் கட்சிக்குத் தான்.........

நம்ம குரு ஜீவா ஒரு காதல் கிறுக்கன்...ஆன படியா நான் யாழ் கள காதலர் கச்சில இனைவதையிட்டு பெரும் மகிழ்ச்சி அடையிறேன்.........அத்தோடு நின்று விடாமல் காதலர் கச்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வேன் என்று நம்ம கச்சி மேல சத்தியம் செய்து கொள்ளுறேன்

நமது கட்சியை பதிவு செய்ய தோழோடு தோள் நின்ற நண்பேன் டா பையனையும்,சபேசன் அண்ணாவையும் கட்டி அணைத்து முத்தம் குடுத்து வரவேற்கிறோம். (லிப் டூ லிப் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.) :icon_mrgreen:

அத்தோடு பையனை ஊடகத்துறை பொறுப்பாளராகவும் நியமிக்கிறோம். :)

எமது கட்சியின் அஞ்சா நெஞ்சன் அண்ணன் வாதவூரன் அவர்கள் எமது கட்சி கொள்கைபரப்பு செயலாளர் ஆகிறார். :)

தலைவர் பதவிக்கு சபேசன் அண்ணாவை முன்மொழிகிறேன். :)

எனது ஆதரவு யாழ்கள காதலர் கட்சிக்குத் தான்.........

நம்ம குரு ஜீவா ஒரு காதல் கிறுக்கன்...

ஏன்டா மச்சி இந்த கொலைவெறி????? பச்சை புள்ளைடா நான். :lol::wub:

யுத் யுத்தோடு சேர வேண்டும் என்ற நோக்குடனும், எப்படி காதலிப்பது என்பதை அண்ணன் ஜீவாவிடம் இருந்து கற்பதற்காகவும், மிகவும் மகிழ்சியாக என்னை "யாழ்க காதலர் கட்சி"யில் இணைத்து கொள்கிறேன். காதல் கற்றலுக்கு பிறக்டிக்கல் ஒண்டும் கிடையாதோ?

அடபாவிங்களா .. என்ன என்ன ஒரு கொலைவெறி???? :rolleyes:

பிரக்டிக்கல் வேறையா??????? போறபோக்கை பார்த்தால் கட்சியை கலைச்சிடவேணும் போல இருக்கே???? :lol::icon_idea:

வாதவூரன் அண்ணா,சபேசன் அண்ணா; பையன் உங்கள் முகவரியை தனிமடலில்

அனுப்புங்கள் உங்களுக்குரிய CD வீடு வந்து சேரும். :)

டிஸ்கி:‍‍‍‍‍‍

(இரகசியம் 100% பேணப்படும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தும்பளையான், எமது கட்சியான ப.மே.க.வின் கொள்கையே...

"சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்" என்பதே, ஆகவே பொய் வாக்குறுதி கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.

எம்மால் வழங்கபட உள்ள இலவச தொலைக்காட்சியும், CD Playerம் இரண்டு மொடலில் உள்ளது.

ப.மே.க. வில் இணைய விரும்புகின்றவர்கள் எந்த மொடல் வேணும் என்று குறிப்பிட்டால்.. மூன்று நாளில் தங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கையிருப்பு கொஞ்சம் இருப்பதால்.... உடனடியாக எமது கட்சியில் இணைந்து, இலவச தொலைக்காட்சியை பெற முந்துங்கள்.

4691680.jpg4351073.jpg

சிறி அண்ணா நீங்கள்,எதிர்க்கட்சிகள் படம் தான் போட்டுக்காட்டுவார்கள் நாங்கள்

உண்மையாகவே குடுப்போம். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் படிக்காத மேதைகள் கழகத்தின் கண்மணிகளே... மன்னிக்கவேண்டும் தோழர்களே... இங்கு நாங்கள் கண்மணிகளாக அழைப்பதைத் தவிர்த்து தோழர்களாக அழைப்பதன் மூலம் எல்லோரும் சமநிலைத்தொண்டர்களாக இருக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக முன்வைக்க விரும்புகின்றேன்.

முதற்கண் எங்களுக்கென்று இதுவரை உருப்படியான கொள்கைகளை வகுக்காத போதும் நாங்களும் ஒரு கழகமாகலாம் என்பதை உணர்த்திய பேரன்புக்குரிய தமிழ் சிறீ, அண்டத்தை அளக்கும் நீலப்பறவை மற்றும் மருதங்கேணிப்பெருமகனார் ஆகியோருக்கு கரம் கூப்பிய வணக்கத்துடன் அல்ல கரங்கள் குலுக்கிய நட்புடன் நன்றியுரைக்கின்றேன்.

ப.மே.க

எங்கள் கொள்கைகள் என்ன? என்பதை

தோழர்களான "சித்திரநகைச்செம்மல்" தமிழ்சிறீ, "ஆழநோக்கான்" நீலப்பறவை, மற்றும் "கருத்துக்காட்டான் " மருதங்கேணி ஆகியோர் இங்கு வந்து பதிவிடுவார்கள்.

வெளியே நின்று வேடிக்கை பார்க்கும் தோழர்களே.... நாங்கள் படிக்காத மேதைகளை எல்லாம் இந்த களமாளுமன்றத்தின் வாயிலாக வெளிக்கொணர உள்ளோம் ஆகவே... கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்பதற்கிணங்க நாங்கள் இந்தக்களமாளுமன்றில் செயலாற்ற உள்ளோம்... எங்கள் கழகத்தை மென்மேலும் பலப்படுத்த உங்கள் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம்.

lighbult%20people%20circle_thumb.jpg

நாங்கள்தான் இவர்கள்.. இவர்கள்தான் நாங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர்கள் சபையில் இணைந்து கொண்ட எங்கள் மன்னர்களில் ஒருவரான இசைக்கலைஞன்

அவர்களை வருக வருக என் வரவேற்றுப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கின்றேன்.

அத்துடன் போருக்குச் சென்று அண்டை நாடுகளில் வெற்றிக் களிப்பில் மக்களுடன் தங்கி நிற்கும்

அத்தனை மன்னர்களையும் எங்களுடன் வந்து சேருமாறு வேண்டிக்கொள்கின்றேன்

றோயல் பரம்பரையின் தளபதிகளான டண்,கந்தப்பு மற்றும் எங்கள் கட்டப் பொம்மன் விசுகு

அவர்களையும் எங்களுக்குப் பலம் சேர்க்கும்படி கேட்டுக் கொள்கின்றேன் .

இன்னும் பல மன்னர்கள் இணையும் வரை மன்னர்கள் சபைக்கான அனைத்து உரிமைகளையும்

இசைக்கலைஞன் அவர்களிடம் அளித்து தொடர்ந்து மன்னர்கள் சபைக்கு உழைக்குமாறு வேண்டுகின்றேன் :unsure:

Link to comment
Share on other sites

இன்னும் பல மன்னர்கள் இணையும் வரை மன்னர்கள் சபைக்கான அனைத்து உரிமைகளையும்

இசைக்கலைஞன் அவர்களிடம் அளித்து தொடர்ந்து மன்னர்கள் சபைக்கு உழைக்குமாறு வேண்டுகின்றேன் :unsure:

ஆகா.. வாத்தியார்.. நீங்கள் தலைமைப்பதவிக்குரிய அத்தனை தகுதிகளையும் கொண்டிருக்கிறீர்கள்..! :lol:

இப்போது கட்சியின் முதல் அறிக்கை. :huh:

அறிக்கை 1:

கார்த்திகை 19, 2011

(உடனடி பிரசுரத்திற்காக)

எம் அன்புக்குரிய தமிழ்மக்களே..

யாழ் மன்னர்கள் சபையில் நீங்கள் ஏன் இணைய வேண்டும் என்கிற கேள்வி உங்களுக்கு எழக்கூடும்.

தன்மானமுள்ள கட்சி யாமச..! எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனும் உன்னதமான கொள்கையுடன் செயற்படுவது..! :rolleyes:

எங்களை நாங்களே தாழ்த்திக்கொள்ள மாட்டோம்..! :wub:

தன்மானமே தமிழன் பண்பு..! அதைப் போற்றி வளர்க்க அரும்பாடு படுவோம்..!

தன்மானமிக்க தமிழர்களெல்லாம் யாமசவில் இணையுங்கள்..! :wub:

அந்த வகையில் சிறப்பு அழைப்புக்களை இரு யாழ்கள உறவுகளுக்கு விடுக்கிறேன்..!

விசுகு அண்ணா மற்றும் தமிழினி..! :rolleyes:

எங்கிருந்தாலும் ஓடி வந்து எமது கட்சியில் பதிந்துகொள்ளுங்கள்..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"வாழ்க்கை வாழ்வதற்கே" என்ற உயரிய கொள்கைகளைக் கொண்ட கட்சியில் முதன் முதலாக இணைந்து கொண்ட உடையாரையும், இரண்டாவதாக இணைந்து கொண்ட தும்பளையானையும் வாழ்த்தி வரவேற்கின்றேன்

தன்னைப் போலவே எல்லாரும் வாழவேண்டும் என்ற உயரிய நோக்குடைய உடையாரை கட்சியின் நிதிப் பொறுப்பாளராகவும், வந்தவுடனேயே கொள்கையை விளக்கி தமிழ் சிறிக்கு சவாலாக கூவும் தும்பளையானை கொள்கை பரப்பு செயலாளராகவும் நியமிக்கின்றேன்.

வாழ்வை ரசிக்கும் இரு இளம் புலிக்குட்டிகள் எம் கட்சியில் இணைந்ததை பார்த்து தமிழ் சிறி பதைபதைத்து பக்கத்தில் இருந்த ஆச்சியின் காலை மிதித்து விட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன...

அப்பாடா இனி என் காட்டில் காசு மழைதான், புது கல்லாப் பெட்டி வாங்க வேண்டியதுதான்

வாழ்க்கை வாழ்வதற்கே

வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்கள்.

வாழ்க்கை ஒரு சாகசம் – செயல்படுங்கள்.

வாழ்க்கை ஒரு சோகம் – வெளியே வாருங்கள்

வாழ்க்கை போராட்டம் – உன்னதமாக்குங்கள்.

வாழ்க்கை ஒரு கவிதை – பாடுங்கள்

வாழ்க்கை ஒரு சத்தியம் – சந்தியுங்கள்.

வாழ்க்கை ஒரு விளையாட்டு – விளையாடுங்கள்.

வாழ்க்கை ஒரு கடமை – செய்யுங்கள்

வாழ்க்கை ஒரு சவால் – மோதுங்கள்

வாழ்க்கை ஒரு கனவு – நனவாக்குங்கள்.

வாழ்க்கை ஒரு அழகு – உணருங்கள்.

வாழ்க்கை ஒரு ஆனந்தம் – அனுபவியுங்கள்.

http://tn2016.blogspot.com/2011/07/vaazkkai-vaalvatharke.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

folder.jpg

வாழ்க்கை அனுபவித்த காதல் மன்னன் ஜெமினி, உங்கள் வாழ்கையை அர்த்தமாக்க எங்களுடன் இணைத்து கை கோருங்கள், உங்களுக்கு கொக்கோ கோ கோவில் செய்த பல அற்பு சுவீட் செய்முறைகள் அனுப்பி வைக்கப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் காதலர் கச்சில‌ இனைய்ந்து பாருங்கள்

உங்களின் வாழ்க்கை சந்தோசமாய் இருக்கும்..........நீங்கள் கலியாணம் செய்து பள்ளையள் குட்டியளோட இருந்தாலும் நீங்கள காதலர் கச்சில இனைந்தா மீண்டும் உங்களுக்கு உங்கள் மனைவி புருஷன் மேல் மீண்டும் காதல் வரும்...அப்படியே நீங்கள் 65 வருசம் ஆளை ஆள் பிரியாமல் ஒற்றுமையாய் வாழுவிங்கள்....

வாழ்க்கையே வெறுத்து போய் இருப்போர் , நீங்கள் காதலர் கச்சில இனைந்து பாருங்கள் அடுத்த கனமே உங்களின் வாழ்க்கை சந்தோச‌ வாழ்க்கையாய் மாரிப் போய் விடும் , அப்படியே உங்களின் வாழ்க்கையில் நின்மதியான தூக்கம் வரும் , கவலை யோசனை என்ரது உங்கட வாழ்க்கேல இல்லாமல் போய் விடும் நீங்கள் இந்த கச்சில இனைந்தா........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனோகரி மந்திரம் உங்களுக்கு எங்களில் தகுதியானவர்களால் கற்ப்பிக்கப்படும்

அதற்கு நீங்க எங்கள் கட்சி உறுப்பினராகி மனோகரி மன்றத்திற்கு வரவும்

http://www.manoharimandram.com/index.php?option=com_k2&view=item&id=617&Itemid=16&lang=en

Link to comment
Share on other sites

நான் வாழ்க்கை வாழ்வதற்கே கட்சியில் இந்த நிமிடத்திலிருந்து இணைந்து கொள்கிறேன். இதோ எங்கள் கட்சியின் கொள்கைகள்.

http://www.youtube.com/watch?v=1fDKgXd-I6o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கட்சியில் ஒருவரும் இணையவில்லை என சோர்ந்து போக மாட்டார் இந்த ரதி...கட்சியில் ஒருவரும் இணையா விட்டாலும் தனித்து நின்று போராடுவேன்[விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை :D ]...தனித்துப் போட்டியிட்டு ஜெயிக்கா விட்டால் இந்த களமாளுமன்றத்தையே கலைப்பேன் என எச்சரிக்கை விடுகிறேன்

Link to comment
Share on other sites

எமது உயிருக்கு இனிப்பான தம்ழ் உடன்பிறப்புக்களே.. :wub:

வாழ்க்கையை வாழவேண்டுமென்றால் பணம் முக்கியம்..! :rolleyes:

அத்தகைய பணத்தை பொற்காசுகள் வடிவில் வைத்திருப்பவர்கள் மன்னர்கள்..! :lol:

ஆகவே மன்னர்கள் கட்சியில் இணைந்து வாழ்க்கையை வாழ்ந்துபார்க்க விழையுமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கட்சியில் ஒருவரும் இணையவில்லை என சோர்ந்து போக மாட்டார் இந்த ரதி...கட்சியில் ஒருவரும் இணையா விட்டாலும் தனித்து நின்று போராடுவேன்[விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை :D ]...தனித்துப் போட்டியிட்டு ஜெயிக்கா விட்டால் இந்த களமாளுமன்றத்தையே கலைப்பேன் என எச்சரிக்கை விடுகிறேன்

இப்படியான துணிவுள்ள பெண்கள் தான் மன்னர்கள் சபைக்கு வேண்டியவர்கள்.

ஏற்கனவே வாத்தியார் ஆரம்பித்த கட்சியில் கோ.ப.செயாக

இருந்தவர் இப்பொது நாட்டையே ஆளுகின்றார். :wub:

விரைந்து வந்து எங்கள் கட்சியில் உங்களுக்கான இடத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் ரதி

இசைக்கலைஞன் உங்கள் புயலான பிரச்சாரத்திற்கு என் வாழ்த்துகள் :lol:

Link to comment
Share on other sites

உறவுகளே, இவர்களின் பசப்பு வார்த்தைகளே நம்பி ஏமாந்து விடாதீர்கள். உங்கள் பணத்தை நீங்களே அனுபவியுங்கள். எங்கள் கட்சியில் சேர்ந்து உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்.

வாழ்க வாழ்க்கை. வளர்க வளமுடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

க‌

♥♥ த‌

♥♥♥ ல‌

♥♥♥♥ ர்

♥♥♥♥♥ க‌

♥♥♥♥♥♥ ட்

♥♥♥♥♥♥♥ ச்

♥♥♥♥♥♥♥♥ சி

உங்களை வருக வருக என்று வர வேற்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சகாராவின் "படிக்காத மேதைகள் "கட்சியில் உறுப்பினராக வர விரும்புகிறேன்.

அதன் சிந்தனைகளை மாற்றங்களை கொள்கைகளை அவ்வப்போது அறியத்தரவும். :lol:

Link to comment
Share on other sites

நான் சகாராவின் "படிக்காத மேதைகள் "கட்சியில் உறுப்பினராக வர விரும்புகிறேன்.

அதன் சிந்தனைகளை மாற்றங்களை கொள்கைகளை அவ்வப்போது அறியத்தரவும். :lol:

சிந்தனை கொள்கைகளா? அப்பிடி ஒண்டும் அங்கை இல்லை..! :lol:

நிலா அக்கா.. நாங்கள் (மன்னர் கட்சியினர்) மிகவும் மதிக்கிற ஒரு உறவு நீங்கள்..! யாழ்மன்னர்கள் சபை உங்களை இருகரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறது..! :wub:

Link to comment
Share on other sites

நான் சேரல 1-7 வாசித்து தலைக்குள்ள ஏதோ செய்யுது அதல நான் பொது மகனாக இருந்து உங்கள் எல்லோரினதும் லொள்ளுகள பார்க்கபோகிறன்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.