Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டிக்கழித்துப்பார்த்தால் அனைத்துக் கட்சிக்காரருக்கும் கடைசியில் ஏக்கம் மட்டுமே. ஆகவே போலிகளைக்கண்டு எமாறாதீர்கள் எமது கட்சியின் ஆரம்பகால அடியாட்களாக வாருங்கள் யாழ்கள அனலேறுகளே. இங்கு ஒன்று வைத்திருந்தால் இன்னுமொன்று இலவசம் எனும் (எதை வைத்திருந்தால் எது இலவசம் என்பதை நீங்களே முடிவுபண்ணுங்கள்) சின்னத்தனம்மான கொள்கைகள் எம்மிடத்தில் இல்லை. முயற்சி செய்யுங்கள் கிடைக்கவில்லையெனில் ஏங்கிச் சாகுங்கள், இதுவே எமது உரத்தவசனம்.

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏக்கத்தைப் போக்க வாட்டத்தை நீக்க முதல் சேரும் மூன்று உறுப்பினர்களுக்கு இந்த கார் அன்பளிப்பாக வழங்கப்படும்.

ferrarif4301big.jpg

இதைவிட இணையும் உறுப்பினர்கள் அனைவருக்கும் இரண்டு பச்சைப் புள்ளிகள் காலக்கிரமத்தில் வழங்கப்படும்.

தப்பிலி,

லைசென்ஸ் இல்லாத ஆட்களும், பிள்ளைகள் உள்ள ஆட்களும் இந்தக் காரை வைத்து என்ன செய்வததாம்.....? :D:lol::icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

தப்பிலி,

லைசென்ஸ் இல்லாத ஆட்களும், பிள்ளைகள் உள்ள ஆட்களும் இந்தக் காரை வைத்து என்ன செய்வததாம்.....? :D:lol::icon_mrgreen::icon_idea:

லைசன்ஸ் இல்லாத ஆட்களுக்கு இலவச இணைப்பாக ட்ரைவரும் வழங்கவுள்ளோம். பிள்ளைகள் உள்ள ஆட்களுக்கு இதைவிட பெரிய சொகுசுக் கார் இலவசம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லைசன்ஸ் இல்லாத ஆட்களுக்கு இலவச இணைப்பாக ட்ரைவரும் வழங்கவுள்ளோம். பிள்ளைகள் உள்ள ஆட்களுக்கு இதைவிட பெரிய சொகுசுக் கார் இலவசம். :lol:

நீங்கள், கொடுக்கும் ட்றைவரால்.. குடும்பத்துக்குள் பிரச்சினை வருமே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு ஏக பிரதிநிதித்துவம் பிடிக்கும் என்பதால் ஏகபிரதிநிதித்துவத்தின் பண்புகளைக் கொண்ட கட்சியினை ஆரம்பித்து இருந்தேன். இதனை மேலும் வலுவாக்க தொழில்சார் நிபுணர்களை உறுப்பினர்களாக்கி இருந்தேன். எனது கட்சியில் இணையாது பிற கட்சியில் சேர்ந்துள்ள அல்லது பிற கட்சியைத் தொடங்கியவர்கள் அனைவரும் தாங்களாகவே தொழில்சார் நிபுணர்கள் என்பதை ஒத்துக்கொள்ளுவதால், எதிர்காலத்தில் வலதுசாரிச் சிந்தனையுள்ள, மதங்களை நியாயப்படுத்தும் கருத்துக்களை மற்றவர்கள் கவனத்தில் எடுக்கக்கூடாது என்று இத்தால் அறிவிக்கின்றேன்.

ஏகபிரதிநிதித்துவம், வலதுசாரிச் சிந்தனை யாழ்களத்தை மேன்மைப்படுத்தி செம்மையான வழியில் கொண்டு செல்லும் என்று என்னைப் போன்று நம்புவர்கள் காலம் தாழ்த்தாது நமது "யாழ்கள உயர் குழாம்" கட்சியில் சேர்ந்துகொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது ஆதரவு யாழ்கள காதலர் கட்சிக்குத் தான்.........

நம்ம குரு ஜீவா ஒரு காதல் கிறுக்கன்...ஆன படியா நான் யாழ் கள காதலர் கச்சில இனைவதையிட்டு பெரும் மகிழ்ச்சி அடையிறேன்.........அத்தோடு நின்று விடாமல் காதலர் கச்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வேன் என்று நம்ம கச்சி மேல சத்தியம் செய்து கொள்ளுறேன்

நமது கட்சியை பதிவு செய்ய தோழோடு தோள் நின்ற நண்பேன் டா பையனையும்,சபேசன் அண்ணாவையும் கட்டி அணைத்து முத்தம் குடுத்து வரவேற்கிறோம். (லிப் டூ லிப் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.) :icon_mrgreen:

அத்தோடு பையனை ஊடகத்துறை பொறுப்பாளராகவும் நியமிக்கிறோம். :)

எமது கட்சியின் அஞ்சா நெஞ்சன் அண்ணன் வாதவூரன் அவர்கள் எமது கட்சி கொள்கைபரப்பு செயலாளர் ஆகிறார். :)

தலைவர் பதவிக்கு சபேசன் அண்ணாவை முன்மொழிகிறேன். :)

எனது ஆதரவு யாழ்கள காதலர் கட்சிக்குத் தான்.........

நம்ம குரு ஜீவா ஒரு காதல் கிறுக்கன்...

ஏன்டா மச்சி இந்த கொலைவெறி????? பச்சை புள்ளைடா நான். :lol::wub:

யுத் யுத்தோடு சேர வேண்டும் என்ற நோக்குடனும், எப்படி காதலிப்பது என்பதை அண்ணன் ஜீவாவிடம் இருந்து கற்பதற்காகவும், மிகவும் மகிழ்சியாக என்னை "யாழ்க காதலர் கட்சி"யில் இணைத்து கொள்கிறேன். காதல் கற்றலுக்கு பிறக்டிக்கல் ஒண்டும் கிடையாதோ?

அடபாவிங்களா .. என்ன என்ன ஒரு கொலைவெறி???? :rolleyes:

பிரக்டிக்கல் வேறையா??????? போறபோக்கை பார்த்தால் கட்சியை கலைச்சிடவேணும் போல இருக்கே???? :lol::icon_idea:

வாதவூரன் அண்ணா,சபேசன் அண்ணா; பையன் உங்கள் முகவரியை தனிமடலில்

அனுப்புங்கள் உங்களுக்குரிய CD வீடு வந்து சேரும். :)

டிஸ்கி:‍‍‍‍‍‍

(இரகசியம் 100% பேணப்படும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தும்பளையான், எமது கட்சியான ப.மே.க.வின் கொள்கையே...

"சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்" என்பதே, ஆகவே பொய் வாக்குறுதி கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.

எம்மால் வழங்கபட உள்ள இலவச தொலைக்காட்சியும், CD Playerம் இரண்டு மொடலில் உள்ளது.

ப.மே.க. வில் இணைய விரும்புகின்றவர்கள் எந்த மொடல் வேணும் என்று குறிப்பிட்டால்.. மூன்று நாளில் தங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கையிருப்பு கொஞ்சம் இருப்பதால்.... உடனடியாக எமது கட்சியில் இணைந்து, இலவச தொலைக்காட்சியை பெற முந்துங்கள்.

4691680.jpg4351073.jpg

சிறி அண்ணா நீங்கள்,எதிர்க்கட்சிகள் படம் தான் போட்டுக்காட்டுவார்கள் நாங்கள்

உண்மையாகவே குடுப்போம். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் படிக்காத மேதைகள் கழகத்தின் கண்மணிகளே... மன்னிக்கவேண்டும் தோழர்களே... இங்கு நாங்கள் கண்மணிகளாக அழைப்பதைத் தவிர்த்து தோழர்களாக அழைப்பதன் மூலம் எல்லோரும் சமநிலைத்தொண்டர்களாக இருக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக முன்வைக்க விரும்புகின்றேன்.

முதற்கண் எங்களுக்கென்று இதுவரை உருப்படியான கொள்கைகளை வகுக்காத போதும் நாங்களும் ஒரு கழகமாகலாம் என்பதை உணர்த்திய பேரன்புக்குரிய தமிழ் சிறீ, அண்டத்தை அளக்கும் நீலப்பறவை மற்றும் மருதங்கேணிப்பெருமகனார் ஆகியோருக்கு கரம் கூப்பிய வணக்கத்துடன் அல்ல கரங்கள் குலுக்கிய நட்புடன் நன்றியுரைக்கின்றேன்.

ப.மே.க

எங்கள் கொள்கைகள் என்ன? என்பதை

தோழர்களான "சித்திரநகைச்செம்மல்" தமிழ்சிறீ, "ஆழநோக்கான்" நீலப்பறவை, மற்றும் "கருத்துக்காட்டான் " மருதங்கேணி ஆகியோர் இங்கு வந்து பதிவிடுவார்கள்.

வெளியே நின்று வேடிக்கை பார்க்கும் தோழர்களே.... நாங்கள் படிக்காத மேதைகளை எல்லாம் இந்த களமாளுமன்றத்தின் வாயிலாக வெளிக்கொணர உள்ளோம் ஆகவே... கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்பதற்கிணங்க நாங்கள் இந்தக்களமாளுமன்றில் செயலாற்ற உள்ளோம்... எங்கள் கழகத்தை மென்மேலும் பலப்படுத்த உங்கள் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம்.

lighbult%20people%20circle_thumb.jpg

நாங்கள்தான் இவர்கள்.. இவர்கள்தான் நாங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர்கள் சபையில் இணைந்து கொண்ட எங்கள் மன்னர்களில் ஒருவரான இசைக்கலைஞன்

அவர்களை வருக வருக என் வரவேற்றுப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கின்றேன்.

அத்துடன் போருக்குச் சென்று அண்டை நாடுகளில் வெற்றிக் களிப்பில் மக்களுடன் தங்கி நிற்கும்

அத்தனை மன்னர்களையும் எங்களுடன் வந்து சேருமாறு வேண்டிக்கொள்கின்றேன்

றோயல் பரம்பரையின் தளபதிகளான டண்,கந்தப்பு மற்றும் எங்கள் கட்டப் பொம்மன் விசுகு

அவர்களையும் எங்களுக்குப் பலம் சேர்க்கும்படி கேட்டுக் கொள்கின்றேன் .

இன்னும் பல மன்னர்கள் இணையும் வரை மன்னர்கள் சபைக்கான அனைத்து உரிமைகளையும்

இசைக்கலைஞன் அவர்களிடம் அளித்து தொடர்ந்து மன்னர்கள் சபைக்கு உழைக்குமாறு வேண்டுகின்றேன் :unsure:

Link to comment
Share on other sites

இன்னும் பல மன்னர்கள் இணையும் வரை மன்னர்கள் சபைக்கான அனைத்து உரிமைகளையும்

இசைக்கலைஞன் அவர்களிடம் அளித்து தொடர்ந்து மன்னர்கள் சபைக்கு உழைக்குமாறு வேண்டுகின்றேன் :unsure:

ஆகா.. வாத்தியார்.. நீங்கள் தலைமைப்பதவிக்குரிய அத்தனை தகுதிகளையும் கொண்டிருக்கிறீர்கள்..! :lol:

இப்போது கட்சியின் முதல் அறிக்கை. :huh:

அறிக்கை 1:

கார்த்திகை 19, 2011

(உடனடி பிரசுரத்திற்காக)

எம் அன்புக்குரிய தமிழ்மக்களே..

யாழ் மன்னர்கள் சபையில் நீங்கள் ஏன் இணைய வேண்டும் என்கிற கேள்வி உங்களுக்கு எழக்கூடும்.

தன்மானமுள்ள கட்சி யாமச..! எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனும் உன்னதமான கொள்கையுடன் செயற்படுவது..! :rolleyes:

எங்களை நாங்களே தாழ்த்திக்கொள்ள மாட்டோம்..! :wub:

தன்மானமே தமிழன் பண்பு..! அதைப் போற்றி வளர்க்க அரும்பாடு படுவோம்..!

தன்மானமிக்க தமிழர்களெல்லாம் யாமசவில் இணையுங்கள்..! :wub:

அந்த வகையில் சிறப்பு அழைப்புக்களை இரு யாழ்கள உறவுகளுக்கு விடுக்கிறேன்..!

விசுகு அண்ணா மற்றும் தமிழினி..! :rolleyes:

எங்கிருந்தாலும் ஓடி வந்து எமது கட்சியில் பதிந்துகொள்ளுங்கள்..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"வாழ்க்கை வாழ்வதற்கே" என்ற உயரிய கொள்கைகளைக் கொண்ட கட்சியில் முதன் முதலாக இணைந்து கொண்ட உடையாரையும், இரண்டாவதாக இணைந்து கொண்ட தும்பளையானையும் வாழ்த்தி வரவேற்கின்றேன்

தன்னைப் போலவே எல்லாரும் வாழவேண்டும் என்ற உயரிய நோக்குடைய உடையாரை கட்சியின் நிதிப் பொறுப்பாளராகவும், வந்தவுடனேயே கொள்கையை விளக்கி தமிழ் சிறிக்கு சவாலாக கூவும் தும்பளையானை கொள்கை பரப்பு செயலாளராகவும் நியமிக்கின்றேன்.

வாழ்வை ரசிக்கும் இரு இளம் புலிக்குட்டிகள் எம் கட்சியில் இணைந்ததை பார்த்து தமிழ் சிறி பதைபதைத்து பக்கத்தில் இருந்த ஆச்சியின் காலை மிதித்து விட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன...

அப்பாடா இனி என் காட்டில் காசு மழைதான், புது கல்லாப் பெட்டி வாங்க வேண்டியதுதான்

வாழ்க்கை வாழ்வதற்கே

வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்கள்.

வாழ்க்கை ஒரு சாகசம் – செயல்படுங்கள்.

வாழ்க்கை ஒரு சோகம் – வெளியே வாருங்கள்

வாழ்க்கை போராட்டம் – உன்னதமாக்குங்கள்.

வாழ்க்கை ஒரு கவிதை – பாடுங்கள்

வாழ்க்கை ஒரு சத்தியம் – சந்தியுங்கள்.

வாழ்க்கை ஒரு விளையாட்டு – விளையாடுங்கள்.

வாழ்க்கை ஒரு கடமை – செய்யுங்கள்

வாழ்க்கை ஒரு சவால் – மோதுங்கள்

வாழ்க்கை ஒரு கனவு – நனவாக்குங்கள்.

வாழ்க்கை ஒரு அழகு – உணருங்கள்.

வாழ்க்கை ஒரு ஆனந்தம் – அனுபவியுங்கள்.

http://tn2016.blogspot.com/2011/07/vaazkkai-vaalvatharke.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

folder.jpg

வாழ்க்கை அனுபவித்த காதல் மன்னன் ஜெமினி, உங்கள் வாழ்கையை அர்த்தமாக்க எங்களுடன் இணைத்து கை கோருங்கள், உங்களுக்கு கொக்கோ கோ கோவில் செய்த பல அற்பு சுவீட் செய்முறைகள் அனுப்பி வைக்கப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் காதலர் கச்சில‌ இனைய்ந்து பாருங்கள்

உங்களின் வாழ்க்கை சந்தோசமாய் இருக்கும்..........நீங்கள் கலியாணம் செய்து பள்ளையள் குட்டியளோட இருந்தாலும் நீங்கள காதலர் கச்சில இனைந்தா மீண்டும் உங்களுக்கு உங்கள் மனைவி புருஷன் மேல் மீண்டும் காதல் வரும்...அப்படியே நீங்கள் 65 வருசம் ஆளை ஆள் பிரியாமல் ஒற்றுமையாய் வாழுவிங்கள்....

வாழ்க்கையே வெறுத்து போய் இருப்போர் , நீங்கள் காதலர் கச்சில இனைந்து பாருங்கள் அடுத்த கனமே உங்களின் வாழ்க்கை சந்தோச‌ வாழ்க்கையாய் மாரிப் போய் விடும் , அப்படியே உங்களின் வாழ்க்கையில் நின்மதியான தூக்கம் வரும் , கவலை யோசனை என்ரது உங்கட வாழ்க்கேல இல்லாமல் போய் விடும் நீங்கள் இந்த கச்சில இனைந்தா........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனோகரி மந்திரம் உங்களுக்கு எங்களில் தகுதியானவர்களால் கற்ப்பிக்கப்படும்

அதற்கு நீங்க எங்கள் கட்சி உறுப்பினராகி மனோகரி மன்றத்திற்கு வரவும்

http://www.manoharimandram.com/index.php?option=com_k2&view=item&id=617&Itemid=16&lang=en

Link to comment
Share on other sites

நான் வாழ்க்கை வாழ்வதற்கே கட்சியில் இந்த நிமிடத்திலிருந்து இணைந்து கொள்கிறேன். இதோ எங்கள் கட்சியின் கொள்கைகள்.

http://www.youtube.com/watch?v=1fDKgXd-I6o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கட்சியில் ஒருவரும் இணையவில்லை என சோர்ந்து போக மாட்டார் இந்த ரதி...கட்சியில் ஒருவரும் இணையா விட்டாலும் தனித்து நின்று போராடுவேன்[விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை :D ]...தனித்துப் போட்டியிட்டு ஜெயிக்கா விட்டால் இந்த களமாளுமன்றத்தையே கலைப்பேன் என எச்சரிக்கை விடுகிறேன்

Link to comment
Share on other sites

எமது உயிருக்கு இனிப்பான தம்ழ் உடன்பிறப்புக்களே.. :wub:

வாழ்க்கையை வாழவேண்டுமென்றால் பணம் முக்கியம்..! :rolleyes:

அத்தகைய பணத்தை பொற்காசுகள் வடிவில் வைத்திருப்பவர்கள் மன்னர்கள்..! :lol:

ஆகவே மன்னர்கள் கட்சியில் இணைந்து வாழ்க்கையை வாழ்ந்துபார்க்க விழையுமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கட்சியில் ஒருவரும் இணையவில்லை என சோர்ந்து போக மாட்டார் இந்த ரதி...கட்சியில் ஒருவரும் இணையா விட்டாலும் தனித்து நின்று போராடுவேன்[விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை :D ]...தனித்துப் போட்டியிட்டு ஜெயிக்கா விட்டால் இந்த களமாளுமன்றத்தையே கலைப்பேன் என எச்சரிக்கை விடுகிறேன்

இப்படியான துணிவுள்ள பெண்கள் தான் மன்னர்கள் சபைக்கு வேண்டியவர்கள்.

ஏற்கனவே வாத்தியார் ஆரம்பித்த கட்சியில் கோ.ப.செயாக

இருந்தவர் இப்பொது நாட்டையே ஆளுகின்றார். :wub:

விரைந்து வந்து எங்கள் கட்சியில் உங்களுக்கான இடத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் ரதி

இசைக்கலைஞன் உங்கள் புயலான பிரச்சாரத்திற்கு என் வாழ்த்துகள் :lol:

Link to comment
Share on other sites

உறவுகளே, இவர்களின் பசப்பு வார்த்தைகளே நம்பி ஏமாந்து விடாதீர்கள். உங்கள் பணத்தை நீங்களே அனுபவியுங்கள். எங்கள் கட்சியில் சேர்ந்து உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்.

வாழ்க வாழ்க்கை. வளர்க வளமுடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

க‌

♥♥ த‌

♥♥♥ ல‌

♥♥♥♥ ர்

♥♥♥♥♥ க‌

♥♥♥♥♥♥ ட்

♥♥♥♥♥♥♥ ச்

♥♥♥♥♥♥♥♥ சி

உங்களை வருக வருக என்று வர வேற்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சகாராவின் "படிக்காத மேதைகள் "கட்சியில் உறுப்பினராக வர விரும்புகிறேன்.

அதன் சிந்தனைகளை மாற்றங்களை கொள்கைகளை அவ்வப்போது அறியத்தரவும். :lol:

Link to comment
Share on other sites

நான் சகாராவின் "படிக்காத மேதைகள் "கட்சியில் உறுப்பினராக வர விரும்புகிறேன்.

அதன் சிந்தனைகளை மாற்றங்களை கொள்கைகளை அவ்வப்போது அறியத்தரவும். :lol:

சிந்தனை கொள்கைகளா? அப்பிடி ஒண்டும் அங்கை இல்லை..! :lol:

நிலா அக்கா.. நாங்கள் (மன்னர் கட்சியினர்) மிகவும் மதிக்கிற ஒரு உறவு நீங்கள்..! யாழ்மன்னர்கள் சபை உங்களை இருகரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறது..! :wub:

Link to comment
Share on other sites

நான் சேரல 1-7 வாசித்து தலைக்குள்ள ஏதோ செய்யுது அதல நான் பொது மகனாக இருந்து உங்கள் எல்லோரினதும் லொள்ளுகள பார்க்கபோகிறன்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.