Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"கருத்துக்காட்டான் " மருதங்கேணி

சகாரா அக்கா சிறிய எழுத்துப் பிழை இருக்கின்றது. தயவு செய்து பின்வருமாறு திருத்திவிடுங்கள்

"கருத்துக்கோட்டான் " மருதங்கேணி :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (2 - சிறி அண்ணர், நீலப் பறவை)

வல்லை அக்காவின் கட்சி வேண்டப்பட்ட ஆகக்குறைந்த தகுதிகளைப் பெற்று முதல் நிரந்தரப் பதிவு செய்யப்பட்ட கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனி அவர்கள் களமாளுமன்றிற்கான அவர்களின் கொள்கைகள்.. தேர்தல்களை சந்தித்ததல் குறித்தும்.. தமது கட்சி அமைப்பு.. விரிவாக்கம் குறித்தும் சிந்திக்கலாம். வாழ்த்துக்கள் சகாரா அக்கா. :):icon_idea:

நன்றி நெடுக்கர் :rolleyes:

இந்த அறிவிப்பின் ஊடாக 'படிக்காத மேதைகள் கழகத்தை" நிரந்தரப்பதிவு செய்யப்பட்ட கழகமாக அறிவித்திருக்கிறீர்கள்.... இந்தப்பொழுதில் ப.மே.க இல் எங்களுடன் தோழர் "கருத்துகாட்டான்" :wub: மருதங்கேணியும், தோழர் "புன்னகைத்தென்றல்" நிலாமதியும் :wub: இணைந்து தங்களின் உறுப்பினர் உரிமைகளைப் பெற்றுள்ளார்கள் என்பதை உங்களுக்கும் ஏனைய கழகங்களுக்கும் அறியத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

மேலதிக தகவல்களுடன் மீண்டும் இக்களத்திற்கு வருகை தருகிறோம்.

"அத்திவாரம் ஆழப்போடு.

அதிலும் வலிமை கோர்த்துப்போடு." :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏகப்பிரதிநிதித்துவக் கட்சியான "யாழ் உயர் குழாம்" கட்சிக்கு இதுவரை பகிரங்கமாக யாரும் ஆதரவு தரவில்லை என்பது வியப்பைத் தரவில்லை. ஏனெனில் நமது ஆதரவாளர்கள் கட்சி அரசியலை விரும்பாதவர்கள். ஆனாலும் அதிக ஆதரவு எமது கட்சிக்குத்தான் என்பதும் சில்லறைக் கட்சிகளையும் மாற்றுக்கட்சிகளையும் யாரும் கணக்கிலெடுக்கமாட்டார்கள் என்பதும் மிகத் தெளிவாகவே நமக்குத் தெரியும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா சிறிய எழுத்துப் பிழை இருக்கின்றது. தயவு செய்து பின்வருமாறு திருத்திவிடுங்கள்

"கருத்துக்கோட்டான் " மருதங்கேணி :icon_mrgreen:

எம்முடைய "ப.மே.க" தோழரை சக போட்டிக்கழகத்தைச் சார்ந்த தோழர் கிருபன் அவர்கள் இவ்வாறு அவருடைய பட்டத்தை மாற்றி ஏளனஞ்செய்வதை வன்மையாக, எங்கள் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

களமாளுமன்ற இயக்குனர் கவனத்தில் எடுக்கவேண்டும் என்பதை தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிவிப்பின் ஊடாக 'படிக்காத மேதைகள் கழகத்தை" நிரந்தரப்பதிவு செய்யப்பட்ட கழகமாக அறிவித்திருக்கிறீர்கள்....

படிப்பும் மேதமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது யாழ் கள களமாளுமன்றம் என்ற எண்ணக் கருவைக் கொண்டு வந்த நமது கட்சியின் கொள்கைகளை (விரும்பியோ, விரும்பாமலோ) கடைப்பிடிக்கும் நெடுக்ஸ்கூட அறிவார். இருந்தும் நெடுக்ஸ் வகுத்த விதிகளிலுள்ள வழுக்கள் காரணமாக படிக்காத மேதைகள் கழகம் நிரந்தரமாகப் பதிவு செய்யப்பட்டமை மனவருத்தத்தையும் சங்கடத்தையும் தருகின்றது. ஆயினும் தொழில்சார் நிபுணரான நெடுக்ஸ் படிக்காத மேதைகள் கழகம் பெரும்பான்மையினைப் பெறமாட்டாது என்பதில் அதீத நம்பிக்கை வைத்துள்ளதால் நிரந்தரப் பதிவை அனுமதித்தார் என்பதும் மிக நன்றாகவே புரிகின்றது..

எனவே தேர்தலில் வாக்களிப்போர் "படிக்காதவர்கள் எல்லாம் மேதைகள் ஆகலாம்" என்ற தவறான கருத்தியலை முறியடிக்கத் தமது ஏழாம் அறிவை (குறைந்தது ஆறாம் அறிவையாவது) பயன்படுத்துவார்கள் என்பது திண்ணமாக நமக்குத் தெரியும்!

எம்முடைய "ப.மே.க" தோழரை சக போட்டிக்கழகத்தைச் சார்ந்த தோழர் கிருபன் அவர்கள் இவ்வாறு அவருடைய பட்டத்தை மாற்றி ஏளனஞ்செய்வதை வன்மையாக, எங்கள் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

களமாளுமன்ற இயக்குனர் கவனத்தில் எடுக்கவேண்டும் என்பதை தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படியான இரந்துகொள்ளுதலும், இறைஞ்சுதலும், படிக்காமலே தாம் மேதைகள் என்று நினைத்துக் கொக்கரிப்பதும் படிக்காதவர்களின் அடிப்படைப் பண்புகள் என்பது களமாளுமன்ற இயக்குனர் நெடுக்ஸ் அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

....தொப்புள் கொடி உறவுகளாகிய புரட்சி, ராஜவன்னியன் என அனைவரையும் எமது கட்சியில் சேர அன்பாக அழைக்கிறோம்.

தும்பளையான்

கொ.ப. செ

"வாழ்க்கை வாழ்வதற்கே"

ஏனையோர் மறந்த நிலையில், எங்களையும் நினைவுகூர்ந்து அழைத்தமைக்கு மிக்க நன்றி தும்பளையான்...!

நாம் உலகாண்ட பரம்பரை.. !

புறமுதுகிட்டு ஓடாமல் வாளை மார்பில் ஏந்தி வீரத்துடன் மாய்வோம்...!!

ஆனாலும் தமிழர்களின் குணங்களை நாம் நன்கு பிரதிபலிக்க வேண்டாமா?

இனமே அழிந்தொழியும் நிலை வந்தாலும் நாங்கள் எங்களுக்குள் அடிபட்டுச் சாவோமே தவிர ஒன்றுபடவே மாட்டோமே!

ஆகையால், இங்கே இருப்பது நாற்பது பேராயினும் நாற்பது லெட்டர் பேட் கட்சிகள் நமக்குள் இல்லையெனில் அது உலக அதிசயமாகிவிடும்.

ஆகவே தொப்புள் கொடி கட்சி என்றும், செ(வ)ஞ்சிக் கொடி கட்சி எனவும் இருவரும் தனித் தனியே இரு கட்சிகள் ஆரம்பிக்கலாமே என இப்பொழுது மல்லாந்து படுத்து யோசிக்கிறேன்.. ! :lol:

எதற்கும் .உங்கள் கட்சிகளைப் பற்றி புலனாய்வு, கள ஆய்வு மற்றும் இறுதியில் கிழனாய்வு செய்துவிட்டு, நாளை மறுபடியும் குப்புற படுத்து யோசித்துவிட்டு, முடிவு அறிவிக்கிறேன்...!! :o

மறவாதீர், ஒற்றுமையே மனிதனின் வலிமை...ஆனால் அதில்லாமல் அழிவதே தமிழனின் வழமை!

"வாழ்க்கை வாழ்வதற்கே" - ஆனால், த னி த் த னி யா க ! :icon_idea:

.

Link to comment
Share on other sites

ராஜவன்னியன் அண்ணா..

உங்கள் அவதாரில் உள்ள ரங்கராவ் அவர்களைப் போல நீங்களும் ஒரு மன்னர்தான்..! :lol:

எம் தமிழினம் ஒரு ஆண்ட பரம்பரை..! :( அது மீண்டும் தரணியை ஆளவேண்டுமென்றால் நாமெல்லோரும் மன்னர்தான் என்கிற எண்ணம் வரவேண்டும்..! :rolleyes: உங்களிடம் அது நிறையவே உண்டு..! உங்களுக்கான கட்சி மன்னர்கள் சபைதான்..! :huh:

உரிமைக்குக் கைகொடுங்கள்..! எமது கட்சியில் இணையுங்கள்..! :wub:

பி.கு: விசுகு அண்ணா எங்கள் கட்சியில் இணைவார் என்கிற பெருத்த நம்பிக்கை எமக்குண்டு..! அவரின் சிறந்த நண்பராகிய நீங்கள் எமது கட்சியில் இணைவதே சாலப் பொருத்தம்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பும் மேதமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது யாழ் கள களமாளுமன்றம் என்ற எண்ணக் கருவைக் கொண்டு வந்த நமது கட்சியின் கொள்கைகளை (விரும்பியோ, விரும்பாமலோ) கடைப்பிடிக்கும் நெடுக்ஸ்கூட அறிவார். இருந்தும் நெடுக்ஸ் வகுத்த விதிகளிலுள்ள வழுக்கள் காரணமாக படிக்காத மேதைகள் கழகம் நிரந்தரமாகப் பதிவு செய்யப்பட்டமை மனவருத்தத்தையும் சங்கடத்தையும் தருகின்றது. ஆயினும் தொழில்சார் நிபுணரான நெடுக்ஸ் படிக்காத மேதைகள் கழகம் பெரும்பான்மையினைப் பெறமாட்டாது என்பதில் அதீத நம்பிக்கை வைத்துள்ளதால் நிரந்தரப் பதிவை அனுமதித்தார் என்பதும் மிக நன்றாகவே புரிகின்றது..

எனவே தேர்தலில் வாக்களிப்போர் "படிக்காதவர்கள் எல்லாம் மேதைகள் ஆகலாம்" என்ற தவறான கருத்தியலை முறியடிக்கத் தமது ஏழாம் அறிவை (குறைந்தது ஆறாம் அறிவையாவது) பயன்படுத்துவார்கள் என்பது திண்ணமாக நமக்குத் தெரியும்!

இதிலிருக்கும் சூட்சமங்களை விளங்காத நிலையில் தோழர் கிருபன் இருப்பது வியப்பாகவும் அதே நேரம் மனவருத்தத்திற்கு உரியதாகவும் இருக்கிறது. இந்த களமாளுமன்றின் இயக்குனராக தன்னை இனங்காட்டிக்கொண்டுள்ள நெடுக்கர் ஒருபோதும் எந்தக்கழகத்திற்குள்ளும் நுழைய முடியாது :lol: என்பது பொதுவிதி அது தோழர் கிருபனுக்குத் தெரியாமல்போனதுதான் வேடிக்கை.

ஒன்றை தோழர் அவர்களுக்கு ஆழமாகவும் மிக அவசியம் கருதியும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். படிக்காதவர்களையும், மேதைகளையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக கொண்டதுதான் எமது கழகம் ஆதலால்தான் நாங்கள் படிக்காத மேதைகள் கழகம் :lol: :lol: :lol: என்று பெயர் சூட்டிக்கொண்டோம்.

இத்தோடு தோழர் அவர்களுக்கான நிரந்தர பதிவு கிடைத்தபின்னர் இந்தக் களமாளுமன்றத்தில் நாங்கள் பலதையும் பத்தையும் பற்றி வாதித்துக் கொள்வோம்.

உங்களுக்கான உரிமை கிடைப்பதற்கு வாழ்த்துக்கள் தோழர் கிருபன் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் கவிதை

நீ சொற்கள் நிறுத்தி

பார்வை தொடங்கியதும்

கவிதை களைந்து

நிர்வாணமாகிறது காதல்!

இரண்டு முத்தங்கள் கொடுத்து

இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்

இயலாத செயலென

இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்

யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்

எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள

என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன

எப்பொழுதும் அளந்தே பேசுபவன்

உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே

அளவின்றி பேசுகிறேன்

உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்

எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட

சிறகடித்து தவிக்கும் இமைகள்!

தனியே நீ முணுமுணுக்கும்

இனிய பாடல்கள்

இசைத்தட்டில் ஒலிக்கையில்

இனிமை இழப்பதேன்?

(

வைரமுத்து))

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனையோர் மறந்த நிலையில், எங்களையும் நினைவுகூர்ந்து அழைத்தமைக்கு மிக்க நன்றி தும்பளையான்...!

நாம் உலகாண்ட பரம்பரை.. !

புறமுதுகிட்டு ஓடாமல் வாளை மார்பில் ஏந்தி வீரத்துடன் மாய்வோம்...!!

ஆனாலும் தமிழர்களின் குணங்களை நாம் நன்கு பிரதிபலிக்க வேண்டாமா?

.

ராஜவன்னியன் ஐயா அவர்களுடைய இந்தக் கூற்றே

அவர் எந்தக் கட்சியில் சேருவார் என்பதைக் காட்டுகின்றது :wub: .

வீதியால் சென்றபோது ஒரு திண்ணையில் நமது கட்சி போர் அடிக்கும் கட்சி

என்று எதிர்க் கட்சியினர் போய்ப் பிரச்சாரம் செய்தனர் :D .

மக்களே நம் கட்சி அநீதிகளுக்கு எதிராகப் போர் செய்யும் கட்சி :lol: என்பதை

ஆணித்தரமாக சொல்லிக் கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான இரந்துகொள்ளுதலும், இறைஞ்சுதலும், படிக்காமலே தாம் மேதைகள் என்று நினைத்துக் கொக்கரிப்பதும் படிக்காதவர்களின் அடிப்படைப் பண்புகள் என்பது களமாளுமன்ற இயக்குனர் நெடுக்ஸ் அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். :icon_mrgreen:

களமாளுமன்ற இயக்குனர் நெடுக்கர் அவர்களே!, :rolleyes:

இப்படியான கருத்துக்களை இடுவதன் மூலம் தோழர் கிருபன் அவர்கள் வன்முறையைத் தூண்ட முயற்சி செய்கிறார். இவரின் நோக்கமானது பாமரர்களாக இருக்கும் எங்கள் கழக உறுப்பினர்களை வன்முறையாளர்களாக மாற்றி அவர்களின் களமாளுமன்றத்தின் உறுப்பினர் உரிமையை இழக்க செய்வதற்கானது ஆகவே இவரின் "யாழ் உயர் குழாம்" என்ற கழகத்தினை களமாளுமன்றில் இணைவதற்கான சகலவழிகளையும் தடை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வண்ணம்

ப.மே.க

தோழர்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருக்கும் சூட்சமங்களை விளங்காத நிலையில் தோழர் கிருபன் இருப்பது வியப்பாகவும் அதே நேரம் மனவருத்தத்திற்கு உரியதாகவும் இருக்கிறது.

எதிர்பார்த்த எதிர்வினைதான் வந்துள்ளது. நாம் மற்றவர்கள் எப்படிச் சிந்திப்பார்கள் என்று உய்த்தறியும் நுண்ணறிவையும் கொண்டுள்ளோம் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.

தமிழில் உள்ள ஒரு பழமொழி:

"உடல் முழுதும் எண்ணெயைப் பூசிக் கொண்டு எவ்வளதான் உருண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்".

இதை விளங்கிக்கொள்ள பள்ளிக்கூடப் பக்கம் குறைந்தபட்சம் மழைக்காவது ஒதுங்கியிருக்கவேண்டும்.

களமாளுமன்ற இயக்குனர் நெடுக்கர் அவர்களே!, :rolleyes:

இப்படியான கருத்துக்களை இடுவதன் மூலம் தோழர் கிருபன் அவர்கள் வன்முறையைத் தூண்ட முயற்சி செய்கிறார். இவரின் நோக்கமானது பாமரர்களாக இருக்கும் எங்கள் கழக உறுப்பினர்களை வன்முறையாளர்களாக மாற்றி அவர்களின் களமாளுமன்றத்தின் உறுப்பினர் உரிமையை இழக்க செய்வதற்கானது ஆகவே இவரின் "யாழ் உயர் குழாம்" என்ற கழகத்தினை களமாளுமன்றில் இணைவதற்கான சகலவழிகளையும் தடை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வண்ணம்

ப.மே.க

தோழர்கள். :lol:

வன்முறையும் பாமரத்தன்மையும் இரட்டைக் குழந்தைகள் என்பது புரியாதவரா நெடுக்ஸ்! எல்லோராலும் விரும்பப்படும் ஏகபிரதிநிதித்துவக் கொள்கையைக் கொண்ட "யாழ் உயர் குழாம்" அமைப்பை இழிவு செய்து தடை செய்யக் கோருவது பாமரர்களின் பாஸிசப் பண்பு என்பதை படிக்காத மேதைகள் (?) கழகம் நிரூபித்துள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல‌ர் கட்ச்சில இணைய ஆசைப்படும் உறவுகளுக்காக்க இந்த வர வேற்பு பாடலும் கவிதையும்

jolluuuuuuuuuuuu.jpg

Link to comment
Share on other sites

யாழ் கள நாட்டின் எதிர்கால நலன்கருதி முப்படைகளும் தயார் நிலையில் இருப்பதோடு , காலவரையற்ற ஊரடங்கு உத்தரவும் , அவசரகாலச்சட்டமும் இன்று மதியத்தில் இருந்து அமூலுக்கு வருகின்றது . படையனரின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டதோடு ஜனாதிபதியின் 600 சிறப்பு அதிரடிக் கமோண்டோக்கள் ( CADRE REPUBLICAN ) 5 அடுக்குப் பாதுகாப்புகளில் தயாராக உள்ளனர் . விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது <_< <_< <_< .

தலமைச் செயலாளர்

ஜனாதிபதி அலுவலகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் கட்சியினரின் அதிரடி அறிவிப்பு...

காதல் கட்சியில் இணையும் ஒவ்வொரு அங்கத்தவர்சார்பாகவும் நேசக்கரத்துக்கு 5€ வழங்கப்படும் என்பதை காதல் கட்சியினர் அறிவித்துக்கொள்கின்றனர்.

இச்சலுகை 20.11.2011 நள்ளிரவு 12மணிவரையும் தான் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். உடனடியாக வந்து இணையுங்கள் உறவுகளுக்கு உதவுங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்த எதிர்வினைதான் வந்துள்ளது. நாம் மற்றவர்கள் எப்படிச் சிந்திப்பார்கள் என்று உய்த்தறியும் நுண்ணறிவையும் கொண்டுள்ளோம் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.

தமிழில் உள்ள ஒரு பழமொழி:

"உடல் முழுதும் எண்ணெயைப் பூசிக் கொண்டு எவ்வளதான் உருண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்".

இதை விளங்கிக்கொள்ள பள்ளிக்கூடப் பக்கம் குறைந்தபட்சம் மழைக்காவது ஒதுங்கியிருக்கவேண்டும்.

வன்முறையும் பாமரத்தன்மையும் இரட்டைக் குழந்தைகள் என்பது புரியாதவரா நெடுக்ஸ்! எல்லோராலும் விரும்பப்படும் ஏகபிரதிநிதித்துவக் கொள்கையைக் கொண்ட "யாழ் உயர் குழாம்" அமைப்பை இழிவு செய்து தடை செய்யக் கோருவது பாமரர்களின் பாஸிசப் பண்பு என்பதை படிக்காத மேதைகள் (?) கழகம் நிரூபித்துள்ளது!

தோழர் கிருபன் அவர்களே எப்படி உங்களை நீங்கள் ஏக பிரதிநிதித்துவம் என்று சொல்லிக் கொள்ளலாம்? இதுவரை உங்களை அங்கீகரித்து ஒருவரும் உங்களுடைய அணியில் இணையவில்லை... இன்னும் உங்களுக்கான களமாளுமன்றின் உறுப்பினர் உரிமையைக்கூட நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை அப்படி இருக்கும்போது எங்கிருந்து வந்தது உங்களின் ஏகபிரதிநிதித்துவம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் கச்சில இணைய முக்கிய ஆளை ஜமுனாவை வருக வருக என்று வர வேற்க்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலர் கச்சில இணைய முக்கிய ஆளை ஜமுனாவை வருக வருக என்று வர வேற்க்கிறோம்

அத்துடன் குட்டி அண்ணாவையும்,இளங்கவி அண்ணாவையும் வரவேற்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் கிருபன் அவர்களே எப்படி உங்களை நீங்கள் ஏக பிரதிநிதித்துவம் என்று சொல்லிக் கொள்ளலாம்? இதுவரை உங்களை அங்கீகரித்து ஒருவரும் உங்களுடைய அணியில் இணையவில்லை... இன்னும் உங்களுக்கான களமாளுமன்றின் உறுப்பினர் உரிமையைக்கூட நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை அப்படி இருக்கும்போது எங்கிருந்து வந்தது உங்களின் ஏகபிரதிநிதித்துவம்?

சிறுபிள்ளைத்தனமான கேள்வி என்றாலும் பதில் சொல்லவேண்டிய கடப்பாடு உள்ளதால்..

அங்கீகாரம் பெறுவதற்கு கட்சி அரசியல் நடாத்திப் பாராளுமன்றம் செல்லத்தேவையில்லை என்பது எமது கொள்கையைப் படித்த அனைவருக்கும் புரியும். ஏனெனில் மக்கள் (இங்கு கள உறவுகள் என்று கொள்க) என்ன விரும்புகின்றார்களோ அவற்றைப் பிரதிபலித்து இலட்சியத்தை வகுத்து களத்தை செம்மையான வழியில் இட்டுச் செல்வதே எமது நோக்கம். அந்த வகையில் நாம்தான் ஏகபிரதிநிதிகள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. எம்மை ஏகபிரதிநிதிகளாக்கிய மக்கள் பிற்காலத்தில் எமது கொள்கையில் இருந்து வழுவினாலும் நாம் எமது இலட்சியத்தை மாற்றமாட்டோம் என்பதையும் ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்கின்றேன்.

பதவிகள், உறுப்பினர் உரிமைகள் எல்லாம் நாம் தேடிப் பெறுவதில்லை. அவை தாமாகவே எம்மை நாடி வரும். வராவிட்டால் ஏகபிரதிநிதிக் கட்சி என்ற உரிமையில் நாமே எடுத்துக்கொள்வோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி அண்ணா ஜமுனாவுக்காக்க இந்த பாடல்

இந்த பாடலை கேட்டதும் காதலர் கட்ச்சில இணைவினம் :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபிள்ளைத்தனமான கேள்வி என்றாலும் பதில் சொல்லவேண்டிய கடப்பாடு உள்ளதால்..

அங்கீகாரம் பெறுவதற்கு கட்சி அரசியல் நடாத்திப் பாராளுமன்றம் செல்லத்தேவையில்லை என்பது எமது கொள்கையைப் படித்த அனைவருக்கும் புரியும். ஏனெனில் மக்கள் (இங்கு கள உறவுகள் என்று கொள்க) என்ன விரும்புகின்றார்களோ அவற்றைப் பிரதிபலித்து இலட்சியத்தை வகுத்து களத்தை செம்மையான வழியில் இட்டுச் செல்வதே எமது நோக்கம். அந்த வகையில் நாம்தான் ஏகபிரதிநிதிகள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. எம்மை ஏகபிரதிநிதிகளாக்கிய மக்கள் பிற்காலத்தில் எமது கொள்கையில் இருந்து வழுவினாலும் நாம் எமது இலட்சியத்தை மாற்றமாட்டோம் என்பதையும் ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்கின்றேன்.

பதவிகள், உறுப்பினர் உரிமைகள் எல்லாம் நாம் தேடிப் பெறுவதில்லை. அவை தாமாகவே எம்மை நாடி வரும். வராவிட்டால் ஏகபிரதிநிதிக் கட்சி என்ற உரிமையில் நாமே எடுத்துக்கொள்வோம்!

இது சர்வாதிகாரம் :( உங்கள் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு மக்கள்(இங்குள்ள கள உறவுகள்) உறுப்பினர்கள் இணைந்து இந்தக்களமாளுமன்றில் உங்கள் தரப்பை நியாயப்படுத்தும்போது உங்கள் தரப்பு நியாயங்கள் சபையால் ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் நாமும் ஏற்றுக் கொள்ளக்கடமைப்பட்டிருக்கிறோம் :icon_idea: அல்லாதவிடத்து உங்கள் கொள்கைகள் அராஜகமானவை :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சர்வாதிகாரம் :( உங்கள் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு மக்கள்(இங்குள்ள கள உறவுகள்) உறுப்பினர்கள் இணைந்து இந்தக்களமாளுமன்றில் உங்கள் தரப்பை நியாயப்படுத்தும்போது உங்கள் தரப்பு நியாயங்கள் சபையால் ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் நாமும் ஏற்றுக் கொள்ளக்கடமைப்பட்டிருக்கிறோம் :icon_idea: அல்லாதவிடத்து உங்கள் கொள்கைகள் அராஜகமானவை :icon_mrgreen:

ஆட்சியைக் கைப்பற்றி ஊழலையும் , பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறியாகக் கொண்டவர்களுக்கு எமது சீரிய கொள்கைகள் சர்வாதிகாரம், அராஜமாகத் தோன்றலாம்.

நாம் விரும்புவதெல்லாம் யாழ்களத்திற்கு ஒரு புதிய பாதையைச் சரியாகச் செப்பனிட்டு நெடுங்காலத்திற்கும் தளைத்தோங்கிச் செழித்து நிற்க தொழில்சார் நிபுணர்களைக் கொண்ட உயர் குழாம் ஒன்றை உருவாக்குவதே. வேறு ஒன்றுமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14744_1161363673717_1216585513_30361217_5314378_n.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சியைக் கைப்பற்றி ஊழலையும் , பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறியாகக் கொண்டவர்களுக்கு எமது சீரிய கொள்கைகள் சர்வாதிகாரம், அராஜமாகத் தோன்றலாம்.

நாம் விரும்புவதெல்லாம் யாழ்களத்திற்கு ஒரு புதிய பாதையைச் சரியாகச் செப்பனிட்டு நெடுங்காலத்திற்கும் தளைத்தோங்கிச் செழித்து நிற்க தொழில்சார் நிபுணர்களைக் கொண்ட உயர் குழாம் ஒன்றை உருவாக்குவதே. வேறு ஒன்றுமில்லை!

எமக்குத் தெரிந்தவரை உங்களுடைய சிந்தனைகள் புதிய பாதையை குறுகிய காலத்தோடு முடங்கிப்போக வைக்கக்கூடியதாகவே இருக்கிறது. யாழ் உயர் குழாம் தொழில்சார் நிபுணர்களின் அறிவோ அறிவு பார்த்துப் பெருமைப்டத்தான் உங்களுடைய கழகத்திற்கு உறுப்பினர்கள் எவரும் சேரவில்லை... :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.