Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா சகலகலா மன்னர்களும் மகாராணிகளும் எம்மிடம் இணைவதை கண்ட கிருபன் தன் கட்சியை அப்படியே ஸ்வாகா செய்து விட்டு எம்முடன் இணைய முயற்சிகள் செய்ய எத்தனிப்பதும் நாம் அறிந்ததே

எமது அமைப்பின் கொள்கையின்படி களம் சகல செளகரியங்களையும் பெற்று சுபீட்சத்துடன் வாழ தொழில்சார் நிபுணர்கள் ஏராளமான திட்டங்களை வரைந்து தயார் நிலையில் நிற்கும் இந்த வேளையில் பயம்கொண்டு வருவதுதான் இப்படியான வெட்டு வேத்து வசனங்கள்.. இந்தச் சலசலப்புக்களை எல்லாம் கருத்தில் நாம் கொள்வதில்லை. நாம் அமைக்கும் அகண்ட களத்தில் சகல செளந்தர்ய லாகிரிகளும் ஓர் அங்கமாக இருக்கும் என்பதால் வாழ்க்கை வாழ்வதற்கும் மேலாக இருக்கும்.

எனவே எதுவித திட்டங்கள் இன்றியும் இருக்கும் திட்டங்களையும் செயற்படுத்த வல்லமை மிக்க தொழில்சார் நிபுணத்துவம் குன்றியும் உள்ள வாழ்க்கை வாழ்வதற்கே உறுப்பினர்களை நம்பிப் போவோர்கள் எச்சில் இலைகளில் இருக்கும் சோற்றுப் பருக்கைகளிலும், நாரசாரமாய் ஒலிக்கும் தேய்ந்து போன செருப்புக்களின் ஒலிகளிலும்தான் வாழ்க்கையைக் காணவேண்டி வந்து கோப மிகுதியில் உலகிலுள்ள வண்ணத்துப் பூச்சி, தட்டான், தும்பிகளை பிடித்துத் தின்னும் நிலைக்கு போகவேண்டிவரும்.

இந்த நிலையைத் தடுத்து பிரபஞ்சத்தில் உள்ள சகல சந்தோஷங்களையும் பெற்று செளபாக்கியமாக வாழ "யாழ்கள உயர் குழாம்" உதவும் என்பதில் ஒருவருக்கும் சந்தேகம் இருக்காது!

Link to comment
Share on other sites

நான் சாத்திரியோட கட்சியில தூங்கும் பங்காளியா இணையிறன்(sleeping partner).. என்னையும் சேர்த்து எண்ணுங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"யாழ்கள காதலர் கட்சி"

வாதவூரன் அண்ணா

பையன் 26

சபேசன் அண்ணா

ஆகியோருடன் தனது முதல் படியில் காலடி எடுத்து வைத்துள்ளது.

நகைச்சுவை,விளையாட்டாக இருந்தாலும் ஏதும் செய்யவேண்டும் என்று நினைக்கும் உறவுகள் உடனடியாக எமது கட்சியில் இணைந்து கட்சியை பலப்படுத்துமாறு வேண்டுகிறோம். எல்லாவற்றுக்குமே அடிப்படை காதல் தான். காதல் என்பது வெறும் ஆண்,பெண்களுக்கு இடையே மட்டும் தான் என்று தப்பாக நினைப்பவர்கள் அதை எல்லாம் உடைத்தெறிந்து எமது கட்சியில் இணைந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

(வடிவேலு ஸ்டைலில் வாசிக்கவும் அடிக்கடி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,, போட்டு வாசியுங்கோ)

"கட்சியின் கொடி"‍_ இதயம்.

The-Perfect-Heart.jpg

அன்பின்,காதலின் அடையாளமே இதயம் தான் அந்த இதயம் தான் எங்களின் கட்சிக்கொடி.

"கட்சியின் நிறம்"_ சிவப்பு

உழைக்கும் மக்களின் நிறம்.

Red-Flare-Background-1-1152x864.jpg

Link to comment
Share on other sites

மதுவிலக்கு பற்றி எந்த கட்சி தனது தெளிவான கொள்கை பிரகடனத்தை வைக்கின்றதோ அதில் $500.00 டிபோசிட் கட்டி அங்கத்தவராக ரெடி.(மாது விலக்கு கொள்கை பிரச்சனையில்லை அது கொள்கையில் இல்லாவிட்டாலும் வைக்கத்தானே போறம் )

டாஸ்க்மா லைசென்சும் பின்னர் மந்திரியானதும் எனக்கு கிடைக்க வேண்டும் என்பதும் முன் நிபந்தனை. இடையில் வசதிக்கேற்ப கட்சிமாறலாமா? அப்பிடி மாறினால் போட்டு தள்ள மாட்டீர்கள் தானே.

Link to comment
Share on other sites

இதோ என்னால் ஆரம்பிக்கப்படும் கட்சி

கட்சி பெயர்: வாழ்க்கை வாழ்வதற்கே

கொள்கை:

வாழ்க்கையில் அழகியல் மிக முக்கியம். எனவே இசையை, காதலை, கலையை எந்தவித கட்டுப்பாடும் இன்றி ஆழ்ந்து அணு அணுவாக ரசிப்பதே வாழ்க்கை. துன்பம் வரும் போகும், ஆனால் அதையெல்லாம் கனக்க மண்டைக்குள் எடுக்காமல் "இந்த நிமிடம் இனி வராது" என்று எப்பவும் மகிழ்ச்சியாக இருக்க நினைக்கும் கொள்கை கொண்டவர்களை கொண்டது இந்தக் கட்சி

"வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம்

வந்த தூரம் கொஞ்ச தூரம்

சொந்தமில்லை எந்த ஊரும்

தேவையில்லை ஆரவாரம்

தோளில் உள்ள பாரம் போதும்

நெஞ்சில் ஏன் பாரம் வேண்டு?"

"நேற்று மீண்டும் வருவதில்லை

நாளை என்றோ தெரிவதில்லை

இன்று மட்டும் உங்களின்

கையில் வந்து உள்ளது

வாழ்க்கை வந்து உங்களை

வாழ்ந்து பார்க்கச் சொல்லுது"

இதில் இணைய விரும்புவர்கள் வரிசைகட்டிக் கொண்டு வரவும். முதல் பத்து ஆட்களுக்கு பரிசு உண்டு

வாழ்க்கையில் அழகியல் மிக முக்கியம். எனவே இசையை, காதலை, கலையை எந்தவித கட்டுப்பாடும் இன்றி ஆழ்ந்து அணு அணுவாக ரசிப்பதே வாழ்க்கை.

இந்த கொள்கை பிடித்ததால் நானும் உங்கள் கட்சியில் இணைகின்றேன். :) என்னையும் இணைப்பீர்களா?? :)

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்.....பாருப்பா இவனவ வச்சிருக்கிற பேருவள... :icon_mrgreen:

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

இதுக்கு இன்னா அர்த்தம்? உன்னையத்தான்ப்பா சொல்றாய்ங்க ஏக்கத்தோட திரியிறதா... :(

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

இவா அக்காச்சி இன்னா சொல்ற வாறா... கொஞ்சமாது யோசி நைனா :o நீத்தான் பெய்ய படிப்பாளி ஆச்சே இந்த அத்தில் உன்னைய போட்டு வாங்கப்போறா இந்து பாரு...

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

உந்த வாத்தி இன்னா சொல்ல வாறாரு மன்னர் சபையாம் இங்கிட்டு முடிசூடா மன்னனா திரியிறது நீதான்பா புரியல ஏன் அதப்போடுறாய்ங்கன்னு... :huh:

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

இந்தப்பாரு இது பெரிய மோசம் நைனா சொன்னாக் க நம்போணும் இல்லாட்டி நைனா உன்னையோட சேத்து என்னையும் கந்தலாக்கிப்புடுவாய்ங்க.. வசதி எப்பிடி? :blink:

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) (4)

இது சத்தியமா உன்னெய சாகடிக்கத்தாம்பா காதல் கத்தரிக்காயின்னு எல்லா எடத்திலயும் காதலிக்கிறதுங்களுக்கு எதிரா எழுதிச்சியோ இல்லையோ இதான் எதிர்வினை இதுக்குத்தான் இத திறந்து வச்சிக்கியா நைனா? :huh:

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்) (4)

இங்க உடுக்காம அம்மணமா திரிவன் எண்டு.... வாழ்க்கை வாழ்வதற்கே விகாராமா நிற்குது... நைனா உன்னைய வாழத் தெய்யாத லூசுங்கிறாய்ங்க நைனா :icon_mrgreen:

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி (ரதி அக்கா)

கடசில உன்னைய விரக்கி நிலைக்கு கொண்டாய்ந்தாங்கன்னா அவா ஏத்துக்குவாவாம் நைனா ஆதி இக்கிற வைக்கும் விடமாட்டேன் கடசி ல பொம்பிள காலடியிலயோ... ஆதிக்கு அழுகை அழுகையா வருது. :(

8.வெறும் பார்வையாளர் கட்சி (அறிவிலி)

இப்படி உரு ஒரு உதவாக்கரை கட்சி நைனா இந்தா மேல உள்ளதுவள் எல்லாம் சேந்து கட்சில பாவையாளர் கட்சியா மாத்திடுவாய்ங்க நைனா புரிஞ்சுக்கோ நைனா பேசாம் இந்தப்பக்கத்தை இழுத்துப் பூட்டிடு னநனா நானு நீயு சேப்பா தப்பிக்கலாம் :icon_idea:

Link to comment
Share on other sites

மதுவிலக்கு பற்றி எந்த கட்சி தனது தெளிவான கொள்கை பிரகடனத்தை வைக்கின்றதோ அதில் $500.00 டிபோசிட் கட்டி அங்கத்தவராக ரெடி.(மாது விலக்கு கொள்கை பிரச்சனையில்லை அது கொள்கையில் இல்லாவிட்டாலும் வைக்கத்தானே போறம் )

டாஸ்க்மா லைசென்சும் பின்னர் மந்திரியானதும் எனக்கு கிடைக்க வேண்டும் என்பதும் முன் நிபந்தனை. இடையில் வசதிக்கேற்ப கட்சிமாறலாமா? அப்பிடி மாறினால் போட்டு தள்ள மாட்டீர்கள் தானே.

அர்ஜுன், "வாழ்க்கை வாழ்வதற்கே" யில் நீங்கள் கூறியவைகளும் அடங்குவதால் நேரம் தாழ்த்தாமல் இணைந்து கொள்ளுங்கள்.

ஜனநாயகரீதியாக (உண்மையான) கட்சிகள் தெரிவு செய்யப்பட இருப்பதால் போட்டு தள்ளுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தை நேர்வழிப் படுத்தி தேக்கங்களை இல்லாதொழிக்கக் கைகொடுக்கும் நிபுணர் உதயம் அவர்களை உயர் குழாமுக்கே உரிய பண்பட்ட முறையில் கைலாகு கொடுத்து வரவேற்கின்றேன்.

அமைப்பின் ஸ்தாபகர் + மதியுரைஞர் என்ற வகையில் தலைவர் சாத்திரி அவர்களுக்கு நமது உறங்குநிலைப் பங்காளர் உதயம் அவர்களின் நிபுணத்துவத்தைத் தகுந்த முறையில் செயலூக்கம் மிக்க வேலைத்திட்டங்களுக்குப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்குகின்றேன்..

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்.....பாருப்பா இவனவ வச்சிருக்கிற பேருவள... :icon_mrgreen:

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

இதுக்கு இன்னா அர்த்தம்? உன்னையத்தான்ப்பா சொல்றாய்ங்க ஏக்கத்தோட திரியிறதா... :(

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

இவா அக்காச்சி இன்னா சொல்ற வாறா... கொஞ்சமாது யோசி நைனா :o நீத்தான் பெய்ய படிப்பாளி ஆச்சே இந்த அத்தில் உன்னைய போட்டு வாங்கப்போறா இந்து பாரு...

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

உந்த வாத்தி இன்னா சொல்ல வாறாரு மன்னர் சபையாம் இங்கிட்டு முடிசூடா மன்னனா திரியிறது நீதான்பா புரியல ஏன் அதப்போடுறாய்ங்கன்னு... :huh:

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

இந்தப்பாரு இது பெரிய மோசம் நைனா சொன்னாக் க நம்போணும் இல்லாட்டி நைனா உன்னையோட சேத்து என்னையும் கந்தலாக்கிப்புடுவாய்ங்க.. வசதி எப்பிடி? :blink:

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) (4)

இது சத்தியமா உன்னெய சாகடிக்கத்தாம்பா காதல் கத்தரிக்காயின்னு எல்லா எடத்திலயும் காதலிக்கிறதுங்களுக்கு எதிரா எழுதிச்சியோ இல்லையோ இதான் எதிர்வினை இதுக்குத்தான் இத திறந்து வச்சிக்கியா நைனா? :huh:

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்) (4)

இங்க உடுக்காம அம்மணமா திரிவன் எண்டு.... வாழ்க்கை வாழ்வதற்கே விகாராமா நிற்குது... நைனா உன்னைய வாழத் தெய்யாத லூசுங்கிறாய்ங்க நைனா :icon_mrgreen:

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி (ரதி அக்கா)

கடசில உன்னைய விரக்கி நிலைக்கு கொண்டாய்ந்தாங்கன்னா அவா ஏத்துக்குவாவாம் நைனா ஆதி இக்கிற வைக்கும் விடமாட்டேன் கடசி ல பொம்பிள காலடியிலயோ... ஆதிக்கு அழுகை அழுகையா வருது. :(

8.வெறும் பார்வையாளர் கட்சி (அறிவிலி)

இப்படி உரு ஒரு உதவாக்கரை கட்சி நைனா இந்தா மேல உள்ளதுவள் எல்லாம் சேந்து கட்சில பாவையாளர் கட்சியா மாத்திடுவாய்ங்க நைனா புரிஞ்சுக்கோ நைனா பேசாம் இந்தப்பக்கத்தை இழுத்துப் பூட்டிடு னநனா நானு நீயு சேப்பா தப்பிக்கலாம் :icon_idea:

இப்பொழுது எங்கள் சர்வதேசப் புலநாய்வுத் துறை அறிக்கையள் விழங்குதோ?????????? இதைத்தான் தலைதலையா அடித்துச் சொன்னோம் ,கேட்டீர்களா யாராவது ???? காலம் கடந்து விட்டது , கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் <_< .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

இந்தப்பாரு இது பெரிய மோசம் நைனா சொன்னாக் க நம்போணும் இல்லாட்டி நைனா உன்னையோட சேத்து என்னையும் கந்தலாக்கிப்புடுவாய்ங்க.. வசதி எப்பிடி? :blink:

எங்கள் ஆளுகைக்கு உட்பட்ட களத்தில் கந்தலும் இருக்காது, வன்முறையும் இருக்காது. பாமரர்களும் இருக்கமாட்டார்கள், மன்னர்களும் இருக்கமாட்டார்கள்.. சோம்பேறித்தனத்துடன் இருந்துகொண்டே சுகிக்கலாம் என்போரும் இருக்கமாட்டார்கள்! அத்தோடு குறுக்கு வழியில் காதல் தேடுவோரும் இருக்கமாட்டார்கள்.

தேனீ போன்ற சுறுசுறுப்பும், எறும்பு போன்ற திட்டமிடும் மூளைவளமும் நிறைய இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள களமாளுமன்றுக்கு தம்மை பதிவு செய்துள்ள கட்சிகளின் விபரம் வருமாறு. இதுவரை ஐந்து கட்சிகள் நிரந்தர பதிவுக்கான அங்கத்துவ ஆதரவைப் பெற்றுள்ளன. அனைவருக்கும்.. யாழ் கள களமாளுமன்ற திட்டமிடல் குழு சார்பில் வாழ்த்துக்கள்.

எமது பணி.. முதல் தேர்தல் வரை இருக்கும். ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் நாங்கள்.. தேர்தல் திணைக்களப் பணி மற்றும் தேர்தல் கண்காணிப்பு.. (சுயாதீன தேர்தல் குழு ஒன்றே தேர்தல்களை அறிவிக்கவும்.. நடத்தவும் செய்யும். எதிர்கால தேர்தல்கள்.. மக்களின் கருத்துக்களின் அடிப்படையில்.. கட்சிகளுடனான ஆலோசனையின் பின் தீர்மானிக்கப்படும்.) தவிர்ந்த மற்றைய பொறுப்புக்களில் இருந்து எம்மை விடுவித்துக் கொண்டு.. சுதந்திரமான கட்சி செயற்பாடுகளுக்கு முற்றாக இடமளிப்போம்.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2) + நிரந்தரப் பதிவு நிலை

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) (2) பதியப்பட்டுள்ளது.

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (4) பதியப்பட்டுள்ளது.

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) (1)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) (2) பதியப்பட்டுள்ளது.

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா.) (4) பதியப்பட்டுள்ளது.

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்.) (5) பதியப்பட்டுள்ளது.

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி (ரதி அக்கா.) (0)

8.வெறும் பார்வையாளர் கட்சி (அறிவிலி.) (0)

நிரந்தரப் பதிவு பெற்றுள்ள கட்சிகள்.. தங்கள் அங்கத்துவர் பட்டியலை வெளியிடுவதோடு.. தேர்தல் மற்றும் கட்சி கொள்கை வகுப்புக்கள்.. கட்சிக்கான கொடி.. இலட்சினை.. போன்ற விடயங்களில் கவனம் செலுத்தலாம். 5 வது கட்சியும் நிரந்தரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும்.. இன்னும் 24 மணி நேரங்கள் GMT 22:00 19-11-2011 இல் இருந்து மேலும் வாய்ப்புக் கோரும் கட்சிகள் இரண்டுக்கு (ஏற்கனவே தற்காலிகமாக பதியப்பட்டுள்ள கட்சிகளுக்கு மட்டும்.. புதிய கட்சிகளை எனிப் பதிய முடியாது.)நிரந்தரமாகப் பதிய வாய்ப்பளிக்கப்படும். அதற்கு மேல் எந்தக் கட்சிகளுக்கும் நிரந்தரப் பதிவு வழங்கப்படமாட்டாது. அதன் பின்னர்.. தேர்தல் திகதி அறிவிக்கப்படும். அதற்கு முன் களமாளுமன்ற பொதுவிதிகள் சமர்பிக்கப்பட்டு.. அங்கீகாரம் கோரப்படும்.

நன்றி. :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் இங்கே தம் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காக காதலர் கட்சித் தலைவர்

ஜீவா அவர்கள் லஞ்சம் கொடுக்க முன்வந்துள்ளார். இதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். :wub:

தொண்டு நிறுவனமான நேசக்கரத்திற்கான அன்பளிப்பை வரவேற்றாலும் CD க்களை :lol:

வழங்கி உறுப்பினர்களைச் சேர்ப்பதை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளை

காதலர் கட்சியை ரத்துச் செய்யுமாறு எங்கள் ஜாக்சன் துரை அவர்களை வேண்டிக் கொள்கின்றேன்

இப்போதே இப்படியென்றால் தேர்தல் வந்தால் எப்படியெல்லாம் புகுந்து விளையாடுவார்கள் :D:lol:

இந்தச்செய்தி உண்மையாக இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

இல்லையேல் யாழ்கள மன்னர்கள் சபையினால் அறப் போராட்டம் தொடக்கப் படும். :lol:

இப்படியான இலவசதிட்டங்கள்,கையூட்டுக்கள் கொடுப்பதை தடுக்கும் விதமான எந்த நடவடிக்கைகளையும்,சட்டங்களையும் தேர்தல் ஆணையகமும்,நெடுக்ஸ் அண்ணாவும் விதிமுறைகளாக தெரிவிக்காத காரணத்தாம் எமது கட்சி மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

எதிர்க்கட்சியினர் முதலில் கட்சி பதிவு செய்தல் சம்பந்தமான நெடுக்ஸ் அண்ணாவின் விளக்கங்களை படித்துவிட்டு வந்து போராட்டாம் செய்யுங்கள் என்பதையும் இத்தால் தெரிவித்துகொள்கின்றோம். :icon_idea:

டிஸ்கி :

நாங்கள் சைக்கிள் கே(கா)ப் பிலை கெடா வேட்டுறனாங்களாக்கும்.. :lol:

Link to comment
Share on other sites

எங்களோட முதலாவது அலோசனையா வீட்டுக்கு கதவுக்கு ஐதொலை பேசியில் பூட்டு திறப்பு செயல்படுத்தியை கட்டுமானத்துக்கு பிரேரிக்கிறேன்..(iPhone app devolopment) :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ்.....பாருப்பா இவனவ வச்சிருக்கிற பேருவள...

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

இதுக்கு இன்னா அர்த்தம்? உன்னையத்தான்ப்பா சொல்றாய்ங்க ஏக்கத்தோட திரியிறதா...

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

இவா அக்காச்சி இன்னா சொல்ற வாறா... கொஞ்சமாது யோசி நைனா நீத்தான் பெய்ய படிப்பாளி ஆச்சே இந்த அத்தில் உன்னைய போட்டு வாங்கப்போறா இந்து பாரு...

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

உந்த வாத்தி இன்னா சொல்ல வாறாரு மன்னர் சபையாம் இங்கிட்டு முடிசூடா மன்னனா திரியிறது நீதான்பா புரியல ஏன் அதப்போடுறாய்ங்கன்னு...

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

இந்தப்பாரு இது பெரிய மோசம் நைனா சொன்னாக் க நம்போணும் இல்லாட்டி நைனா உன்னையோட சேத்து என்னையும் கந்தலாக்கிப்புடுவாய்ங்க.. வசதி எப்பிடி?

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) (4)

இது சத்தியமா உன்னெய சாகடிக்கத்தாம்பா காதல் கத்தரிக்காயின்னு எல்லா எடத்திலயும் காதலிக்கிறதுங்களுக்கு எதிரா எழுதிச்சியோ இல்லையோ இதான் எதிர்வினை இதுக்குத்தான் இத திறந்து வச்சிக்கியா நைனா? :huh:

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்) (4)

இங்க உடுக்காம அம்மணமா திரிவன் எண்டு.... வாழ்க்கை வாழ்வதற்கே விகாராமா நிற்குது... நைனா உன்னைய வாழத் தெய்யாத லூசுங்கிறாய்ங்க நைனா

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி (ரதி அக்கா)

கடசில உன்னைய விரக்கி நிலைக்கு கொண்டாய்ந்தாங்கன்னா அவா ஏத்துக்குவாவாம் நைனா ஆதி இக்கிற வைக்கும் விடமாட்டேன் கடசி ல பொம்பிள காலடியிலயோ... ஆதிக்கு அழுகை அழுகையா வருது.

8.வெறும் பார்வையாளர் கட்சி (அறிவிலி)

இப்படி உரு ஒரு உதவாக்கரை கட்சி நைனா இந்தா மேல உள்ளதுவள் எல்லாம் சேந்து கட்சில பாவையாளர் கட்சியா மாத்திடுவாய்ங்க நைனா புரிஞ்சுக்கோ நைனா பேசாம் இந்தப்பக்கத்தை இழுத்துப் பூட்டிடு னநனா நானு நீயு சேப்பா தப்பிக்கலாம்

சத்தியமா இதை படிச்சு வயிறு குலுங்க சிரிசேன். :D :D :D

Aathy anna Realy you are Great anna.. :)

great_job.gif

sorry பச்சை குத்த முடியலை. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான இலவசதிட்டங்கள்,கையூட்டுக்கள் கொடுப்பதை தடுக்கும் விதமான எந்த நடவடிக்கைகளையும்,சட்டங்களையும் தேர்தல் ஆணையகமும்,நெடுக்ஸ் அண்ணாவும் விதிமுறைகளாக தெரிவிக்காத காரணத்தாம் எமது கட்சி மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

எதிர்க்கட்சியினர் முதலில் கட்சி பதிவு செய்தல் சம்பந்தமான நெடுக்ஸ் அண்ணாவின் விளக்கங்களை படித்துவிட்டு வந்து போராட்டாம் செய்யுங்கள் என்பதையும் இத்தால் தெரிவித்துகொள்கின்றோம். :icon_idea:

டிஸ்கி :

நாங்கள் சைக்கிள் கே(கா)ப் பிலை கெடா வேட்டுறனாங்களாக்கும்.. :lol:

தற்போதைய ஜனநாயகச் சூழல் மாசுபட்ட ஒன்று. அதற்குப் பழக்கப்பட்டுவிட்ட மக்களிடம்.. கையூட்டு.. அன்பளிப்பு.. எல்லாம் எடுபட வாய்ப்பிருக்கவே செய்யும். நாம் அதனை எல்லாம் இப்போதைக்கு தடுக்கமாட்டோம். மக்களாக.. உணர்ந்து அவற்றைக் கைவிட வேண்டும். ஆனால் களமாளுமன்ற பொதுவிதிகள் அறிவிக்கப்பட்ட பின்.. பூரணமாக மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயக் கொள்கைகளுக்குக் கீழ் மக்கள் தம்மை செயற்படுத்த முன் வர ஒத்துழைக்க வேண்டும். இதில் கட்சிகளும் கட்சி அங்கத்தவர்களும் அடங்குவர். களமாளுமன்றம் தேர்தல் முறையில் தெரிவு செய்யப்படும் வரை பொதுவிதி அமுலாக்கம் கட்டாயம் சுயாதீன தேர்தல் ஆணையகத்தால் உறுதியாக கடைப்பிடிக்கப்படும். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.....பாருப்பா இவனவ வச்சிருக்கிற பேருவள...

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

இதுக்கு இன்னா அர்த்தம்? உன்னையத்தான்ப்பா சொல்றாய்ங்க ஏக்கத்தோட திரியிறதா... :(

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

இவா அக்காச்சி இன்னா சொல்ற வாறா... கொஞ்சமாது யோசி நைனா :o நீத்தான் பெய்ய படிப்பாளி ஆச்சே இந்த அத்தில் உன்னைய போட்டு வாங்கப்போறா இந்து பாரு...

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

உந்த வாத்தி இன்னா சொல்ல வாறாரு மன்னர் சபையாம் இங்கிட்டு முடிசூடா மன்னனா திரியிறது நீதான்பா புரியல ஏன் அதப்போடுறாய்ங்கன்னு... :huh:

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

இந்தப்பாரு இது பெரிய மோசம் நைனா சொன்னாக் க நம்போணும் இல்லாட்டி நைனா உன்னையோட சேத்து என்னையும் கந்தலாக்கிப்புடுவாய்ங்க.. வசதி எப்பிடி? :blink:

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) (4)

இது சத்தியமா உன்னெய சாகடிக்கத்தாம்பா காதல் கத்தரிக்காயின்னு எல்லா எடத்திலயும் காதலிக்கிறதுங்களுக்கு எதிரா எழுதிச்சியோ இல்லையோ இதான் எதிர்வினை இதுக்குத்தான் இத திறந்து வச்சிக்கியா நைனா? :huh:

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்) (4)

இங்க உடுக்காம அம்மணமா திரிவன் எண்டு.... வாழ்க்கை வாழ்வதற்கே விகாராமா நிற்குது... நைனா உன்னைய வாழத் தெய்யாத லூசுங்கிறாய்ங்க நைனா :icon_mrgreen:

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி (ரதி அக்கா)

கடசில உன்னைய விரக்கி நிலைக்கு கொண்டாய்ந்தாங்கன்னா அவா ஏத்துக்குவாவாம் நைனா ஆதி இக்கிற வைக்கும் விடமாட்டேன் கடசி ல பொம்பிள காலடியிலயோ... ஆதிக்கு அழுகை அழுகையா வருது. :(

8.வெறும் பார்வையாளர் கட்சி (அறிவிலி)

இப்படி உரு ஒரு உதவாக்கரை கட்சி நைனா இந்தா மேல உள்ளதுவள் எல்லாம் சேந்து கட்சில பாவையாளர் கட்சியா மாத்திடுவாய்ங்க நைனா புரிஞ்சுக்கோ நைனா பேசாம் இந்தப்பக்கத்தை இழுத்துப் பூட்டிடு னநனா நானு நீயு சேப்பா தப்பிக்கலாம் :icon_idea:

விடு தோஸ்து.. பயபுள்ளைங்க பெரிசா நினைச்சுக் கிட்டு தூங்கட்டும்... முழுசா நம்பி ஏமாறுவமா என்ன.. கனக்க வாலாட்டினா.. ஆட்சியை கவுத்திடமாட்டம்.! முக்கியமான ஒரு அதிகாரத்தை.. நாம.. பொதுமக்கள் கையில தான் கொடுக்கப் போறம்...! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றைய கட்சிகள் செல்லும் வேகத்தைப் பார்த்தால் மன்னர்கள் சபையின் நிலை கவலைக்கிடம்.

எப்போதும் நல்லவர்களுக்குக் காலம் இல்லை என்பார்கள்

இன்னும் 20 மணித்தியாலங்களுக்குள் எங்கள் கட்சியில் உறுப்பினர்கள் சேராவிட்டால்

மன்னர்கள் சபை கலைக்கப்படும் என்று எதிர்க் கட்சியினர்

கணக்குப் போடுகின்றனர் .அது தப்பு எது நடந்தாலும் மன்னர்கள் சபை

தன் கடமையைச் செய்து கொண்டிருக்கும் .

களமாளுமன்றம் செல்லாவிட்டாலும் உங்களுடன்

களம் வாழ நாங்கள் போராடுவோம்

Link to comment
Share on other sites

இந்த கொள்கை பிடித்ததால் நானும் உங்கள் கட்சியில் இணைகின்றேன். :) என்னையும் இணைப்பீர்களா?? :)

யாழ் களத்து பேரரசன், செயல் வீரனாம் நுணாவையும் எம் கட்சி மிக மகிழ்ச்சியுடன் ஆறாவது உறுப்பினராக உள்வாங்கிக் கொண்டு வெற்றிகரமாக முன் செல்கின்றது.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கட்சியில் இணைந்து கொண்டுள்ள இந்த வண்ணாத்துப் பூச்சிகள், வானம் தொடும் நாள் விரைவில் வரபோகின்றது. வெற்றுக் கூச்சலிடும் ப.ம. கட்சியும் அழகியலில் ஒரே ஒரு இயலான காதலை மட்டும் தன் கொள்கையாக கொண்டு கொக்கரிக்கும் காதலர் கட்சியும் பின் வாங்கி ஓடப் போகின்றது என்பது நிச்சயம்.

வாங்கோ வாங்கோ....வாழ வாங்கோ

Link to comment
Share on other sites

கட்சியில் சேரும் எண்ணம் உண்டு, வாக்களிப்பவர்களுக்கு ஏதாவது….? தெரிவு செய்யப்பட்டபின்பு ஒரு கட்சியில் இருந்து வேறொரு கட்சிக்கு மாறுவதற்கு தடை உண்டா? எனக்கு ஒரு பதவி தருபவருக்கு ஆதரவு தருவன்…

Link to comment
Share on other sites

கட்சியின் தலைமை பதவியை விட்டுத்தந்து எனக்கு வழியமைத்த கிருபனிற்கு ( இவன் தலைமையா இருந்தாலென்ன விட்டாலென்னவென்று )நன்றி கூறி அந்த கட்சியில் இணைந்தாலும் நாங்கள் எங்கள் இராணுவ அமைப்பை பலப்படுத்தியபடியே எங்கள் கட்சியினை வளப்படுத்துவோம் ஏனெனில் எந்நேரமும் இராணுவபுரட்சி மூலம் நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம்.

http://youtu.be/W_owRY8iJF8

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்கையின் த த்துவம் விளங்கவில்லையெனில் எம் அழகிய பதுமைகளை தொடர்பு கொள்ளவும்

th_video5.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சுன்டலை கொஞ்ச நாளா காண வில்லை , வந்தானெட்டா எங்கட காதலர் கட்சிக்குத் தான் வருவான் ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.