Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் பிரமாண்ட பிரச்சார கூட்டத்திற்கு வந்திருக்கும் மக்கள் தொகையை பாருங்கள்

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பென்னெ உன் இதயம் கோயில் அல்லவா அதில் நான் பத்தன் அல்லவா

http://www.youtube.com/watch?v=6Uv8dISSxH4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் கட்ச்சில இணைந்தா உங்களுக்கு கலர் கலரா கனவு வரும் . அத்தோடு மகிழ்ச்சி வரும் தேவதை கண் முன்னால் வந்து நிக்கும் போல் ஒரு பீலிங் வரும்........ காதலை எப்படி ஆரம்பிக்கிரது என்று எங்களிடம் கேக்கவும்........உங்களுக்காக்கத் தான் இந்த கட்ச்சி...........நீங்கள் காதலை பற்றி என்னவும் கேக்கலாம் , அதுக்கு எங்களிடம் நிறைய மருந்து இருக்கு............

Link to comment
Share on other sites

மதுவிலக்கு பற்றி எந்த கட்சி தனது தெளிவான கொள்கை பிரகடனத்தை வைக்கின்றதோ அதில் $500.00 டிபோசிட் கட்டி அங்கத்தவராக ரெடி.(மாது விலக்கு கொள்கை பிரச்சனையில்லை அது கொள்கையில் இல்லாவிட்டாலும் வைக்கத்தானே போறம் )

டாஸ்க்மா லைசென்சும் பின்னர் மந்திரியானதும் எனக்கு கிடைக்க வேண்டும் என்பதும் முன் நிபந்தனை. இடையில் வசதிக்கேற்ப கட்சிமாறலாமா? அப்பிடி மாறினால் போட்டு தள்ள மாட்டீர்கள் தானே.

அர்ஜுன், அதற்கு ஏற்ற கட்சி நம்ம கட்சிதான். அதிலை உங்களைப் பதிந்து விடுங்கோ. இப்ப எங்கள் கட்சிதான் முன்னணியலில் இருக்கிறது.

http://popsop.com/28342

Link to comment
Share on other sites

எமது கட்சிக்கு புதிதாக இணைந்துள்ள தமிழச்சி அக்கா, சஜீவன் அண்ணா மற்றும் நுனாவிலான் அண்ணா எல்லோரையும் இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன். இவர்களைப் போல ஏனைய கள உறவுகளும் நலதொரு முடிவினை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

தமிழச்சி அக்காவின் சொல்படி ரதி அக்காவையும் தணந்து கட்சியை கலைத்து விட்டு எம்முடன் இணைந்து வாழ்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து ருசித்து வாழ அழைக்கிறேன். அர்ஜுன் அண்ணா இணையும் பட்சத்தில் அவருக்கு குடிமக்கள் தலைவர் :wub: பதவியை வழங்குவது பற்றி கட்சி மத்திய குழு முடிவெடுக்கும். வேறு கட்சிகளை தொடங்க முடியாது என்று களமாடுமன்ர இயக்குனர் நெடுக்ஸ் கூறியிருப்பதால் ராஜவன்னியன் அண்ணா அவர்களையும் செஞ்சிக்கோட்டை சிங்கம் புரட்சி, மதராசி அவர்களையும் எங்களுடன் இணைந்து வாழ்கையை அனுபவித்து வாழ அழைக்கிறோம். பிரான்சிலிருந்து இரு முக்கிய புள்ளிகளையும் ஜெர்மன் அன்பர் ஒருவரையும் நாம் இன்னமும் எதிர் பார்த்தபடி உள்ளோம் என்பதையும், அவர்கள் இருவருக் வாழ்க்கையை ரசித்து ருசித்து வாழ்பவர்கள் என்பதால் அவர்கள் எமது கட்சியில் இணைவார்கள் என்ற பெரும் நம்பிக்கை எமக்கு ஏற்ற்பட்டிருக்கிறது :icon_mrgreen:.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் கட்சியும் யாழ் களத்தைக் கட்டுப் படுத்தும் நிலைமை ஏற்படாது எனும் நெடுக்கரின் விளக்கத்தையும் எல்லாக் கட்சிகளினதும் கொள்கைகளையும் (?) பார்த்த பிறகு, இந்த "அனார்கிஸ்ட்" மனம் மாறி "வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியில் சேர விரும்புகிறான். உண்மையில் பார்க்கப் போனால் மேதைமை, காதல், மன்னர் தனம், உயர் குழாம் எல்லாமே "வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியின் பரந்து விரிந்த கொள்கைப் பரப்பினுள் அடங்குவதால் இந்த நான்கு கட்சிகளும் தங்கள் கட்சிகளைக் கலைத்து விட்டு வா.வா கட்சியில் தொண்டர்களாகச் சேர்ந்து கொள்ள வேண்டுமென்று அழைக்கிறான் இந்த வா.வா தொண்டன்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு எங்களிடம் நிறைய மருந்து இருக்கு............

மருந்தா? "வயாக்ரா" விக்கிறதுக்கெல்லாம் ஒரு கட்சி தேவையா? அதுக்குத் தான் பார்மசி இருக்கே? :lol::D:lol:

Link to comment
Share on other sites

எந்தக் கட்சியும் யாழ் களத்தைக் கட்டுப் படுத்தும் நிலைமை ஏற்படாது எனும் நெடுக்கரின் விளக்கத்தையும் எல்லாக் கட்சிகளினதும் கொள்கைகளையும் (?) பார்த்த பிறகு, இந்த "அனார்கிஸ்ட்" மனம் மாறி "வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியில் சேர விரும்புகிறான். உண்மையில் பார்க்கப் போனால் மேதைமை, காதல், மன்னர் தனம், உயர் குழாம் எல்லாமே "வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியின் பரந்து விரிந்த கொள்கைப் பரப்பினுள் அடங்குவதால் இந்த நான்கு கட்சிகளும் தங்கள் கட்சிகளைக் கலைத்து விட்டு வா.வா கட்சியில் தொண்டர்களாகச் சேர்ந்து கொள்ள வேண்டுமென்று அழைக்கிறான் இந்த வா.வா தொண்டன்! :D

எமது கட்சியில் புதிதாக சேர்ந்துள்ள அமெரிக்க அன்பர் ஜஸ்டின் அண்ணாவை வருக வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அதிகரிக்கும் வா.வா. கட்சியின் உறுப்பினர் தொகையை பார்த்து மற்றைய கட்சிகாரர் வாயை பிளந்து நிற்பதை கடைசியாக கிடைத்த சட்லைட் படங்கள் உறுதி செய்கின்றன. இன்னமும் முடிவு எடுக்காதவர்களையும் விரைவாக நல்லதொரு முடிவை எடுத்து எமது கட்சியில் சேருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளுகிறேன். எம்மீது நம்பிக்கை வைத்து எம்மோடு இணைந்த அனைத்து தோழர்களுக்கும் உளம் கனிந்த நன்றிகள்.

பி.கு - வட்டச்செயலாளர் பதவி வெற்றிடமாக இருப்பதால் தகுதியானவர்களை பிரேரணை செய்யுமாறு கட்சித் தோழர்களிடம் அன்பு வேண்டுகோள் விடுவிக்கப் படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சகாராவின் "படிக்காத மேதைகள் "கட்சியில் உறுப்பினராக வர விரும்புகிறேன்.

அதன் சிந்தனைகளை மாற்றங்களை கொள்கைகளை அவ்வப்போது அறியத்தரவும். :lol:

ப.மே.க. கட்சியில் இணைந்து கொண்ட நிலாமதி அக்காவுக்கு பூச் செண்டுflower.gif கொடுத்து வரவேற்கின்றோம்.

நிலா அக்காவை மகளிர் அணியின் தலைவியாக, கட்சி நியமிக்கின்றது.

மகளிர் அணியினரை கொண்ட ஒரே கட்சி ப.மே.க. தான்...

பெண்களுக்கு 50% உரிமை கிடைக்க எமது கட்சி பாடுபடும் என்பதால்....

யாழில் மிச்சமுள்ள மகளிரும் வந்து இணையும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

ராஜவன்னியன், புரட்சி ஆகியோர் எமது கட்சியில் இணைவதற்காக.... எமது கட்சி அலுவலகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாகsmileycar107.gif செய்தி கிடைத்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். :)

Link to comment
Share on other sites

எந்தக் கட்சியும் யாழ் களத்தைக் கட்டுப் படுத்தும் நிலைமை ஏற்படாது எனும் நெடுக்கரின் விளக்கத்தையும் எல்லாக் கட்சிகளினதும் கொள்கைகளையும் (?) பார்த்த பிறகு, இந்த "அனார்கிஸ்ட்" மனம் மாறி "வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியில் சேர விரும்புகிறான். உண்மையில் பார்க்கப் போனால் மேதைமை, காதல், மன்னர் தனம், உயர் குழாம் எல்லாமே "வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியின் பரந்து விரிந்த கொள்கைப் பரப்பினுள் அடங்குவதால் இந்த நான்கு கட்சிகளும் தங்கள் கட்சிகளைக் கலைத்து விட்டு வா.வா கட்சியில் தொண்டர்களாகச் சேர்ந்து கொள்ள வேண்டுமென்று அழைக்கிறான் இந்த வா.வா தொண்டன்! :D

பல மணி நேர தாகம் எடுத்து தவிக்கும் போது எதிரே தெரியும் தெளிந்த நீரோடையில் கையை பரப்பி தாகத்துக்கு தண்ணி அள்ளி குடிக்கும் போது வரும் சந்தோசத்தை ஜஸ்ரினின் இணைவு எம் கட்சிக்கு ஏற்படுத்துகின்றது. தன் கருத்தில் தனக்கு தெட்டத் தெளிவான பார்வையை கொண்டிருக்கும் மிகச் சில யாழ் கருத்தாளர்களில் ஒருவரான ஜஸ்ரினின் இணைவு பெரு உவகையை தருகின்றது

நாம் எல்லாரும் பல சாவு பார்த்தவர்கள். கண் முன்னே நாம் அன்புற்று பழகிய பல உறவுகளை சில வினாடிகளில் நினைத்தும் பார்க்கா வண்ணம் சிதறிப் போனதை பார்த்தவர்கள். சாவும் வாழ்வும் எமக்கு மிக மிக அருகில் பயணித்ததை உணர்வு பூர்வமாக அறிந்தவர்கள். ஆகவே தான் ஒவ்வொரு நிமிட வாழ்வும் எமக்கு மிகப் பெறுமதியாகின்றது. இவ்வளவு இழப்பின் பின்னும் நாம் வாழ்வை ரசிக்கின்றோம். ஒரு புதிய குழந்தையின் வரவை கைதட்டி வரவேற்கின்றோம். ஒரு நல்ல இசையை ரசிக்கின்றோம்... வாழ்வை அதன் முழுப் பரிமாணங்களினூடு ரசிக்கின்றோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே;

எத்துணை இடர் வரினும், எந்த சவால்கள் வரினும் எமக்கான இந்த வாழ்வை; எமக்காக மற்றவரால் வாழமுடியாது எம்மால் மட்டுமே வாழக்கூடிய இந்த பெருவாழ்வை வாழ்வோம்

ஒவ்வொரு நிமிடமும் எமக்கானவை; அதில் ஒரு நிமிட எம் நடவடிக்கை உலகையே மாற்றி விடலாம் எனும் நம்பிக்கையில்

தன்னம்பிக்கை கொண்ட அனைவரையும் எம் கட்சிசயில் சேருமாறு அழைக்கின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள களமாளுமன்றுக்கு தம்மை பதிவு செய்துள்ள கட்சிகளின் விபரம் வருமாறு. இதுவரை களமாளுமன்ற அங்கீகாரத்திற்கு வேண்டப்பட்ட ஐந்து கட்சிகள் நிரந்தர பதிவுக்கான அங்கத்துவ ஆதரவைப் பெற்றுள்ளன. அனைவருக்கும்.. யாழ் கள களமாளுமன்ற திட்டமிடல் குழு சார்பில் வாழ்த்துக்கள்.

எமது பணி.. முதல் தேர்தல் வரை இருக்கும். ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் நாங்கள்.. தேர்தல் திணைக்களப் பணி மற்றும் தேர்தல் கண்காணிப்பு.. (சுயாதீன தேர்தல் குழு ஒன்றே தேர்தல்களை அறிவிக்கவும்.. நடத்தவும் செய்யும். எதிர்கால தேர்தல்கள்.. மக்களின் கருத்துக்களின் அடிப்படையில்.. கட்சிகளுடனான ஆலோசனையின் பின் தீர்மானிக்கப்படும்.) தவிர்ந்த மற்றைய பொறுப்புக்களில் இருந்து எம்மை விடுவித்துக் கொண்டு.. சுதந்திரமான கட்சி செயற்பாடுகளுக்கு முற்றாக இடமளிப்போம்.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2) + நிரந்தரப் பதிவு நிலை

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) (2) பதியப்பட்டுள்ளது.

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (4) பதியப்பட்டுள்ளது.

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) (1)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) (2) பதியப்பட்டுள்ளது.

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா.) (4) பதியப்பட்டுள்ளது.

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்.) (6) பதியப்பட்டுள்ளது.

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி (ரதி அக்கா.) (0)

8.வெறும் பார்வையாளர் கட்சி (அறிவிலி.) (0)

நிரந்தரப் பதிவு பெற்றுள்ள கட்சிகள்.. தங்கள் அங்கத்துவர் பட்டியலை வெளியிடுவதோடு.. தேர்தல் மற்றும் கட்சி கொள்கை வகுப்புக்கள்.. கட்சிக்கான கொடி.. இலட்சினை.. போன்ற விடயங்களில் கவனம் செலுத்தலாம். 5 வது கட்சியும் நிரந்தரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும்.. இன்னும் 24 மணி நேரங்கள் GMT 22:00 19-11-2011 இல் இருந்து மேலும் வாய்ப்புக் கோரும் கட்சிகள் இரண்டுக்கு (ஏற்கனவே தற்காலிகமாக பதியப்பட்டுள்ள கட்சிகளுக்கு மட்டும்.. புதிய கட்சிகளை எனிப் பதிய முடியாது.)நிரந்தரமாகப் பதிய வாய்ப்பளிக்கப்படும். அதற்கு மேல் எந்தக் கட்சிகளுக்கும் நிரந்தரப் பதிவு வழங்கப்படமாட்டாது. அதன் பின்னர்.. தேர்தல் திகதி அறிவிக்கப்படும். அதற்கு முன் களமாளுமன்ற பொதுவிதிகள் சமர்பிக்கப்பட்டு.. அங்கீகாரம் கோரப்படும்.

நன்றி. :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரேரிக்கப்பட்டுள்ள முதற்கட்சி: குளவி கூட்டமைப்பு கட்சி (கு. கூ.க)

கட்சியின் அடிப்படை நோக்கு: யாழ் களத்திற்கு வருவோரை கதை, கவிதை, கருத்தென்று கடிப்பது. மற்றைய கட்சிகள் செயற்படமால் செய்து தமிழ் ஒற்றுமைக்கு பெருமை சேர்ப்பது.

கட்சி வாக்கு: போடு வோட்டு, வாங்கு குத்து.

கட்சி பிரேரிப்பு: கொசு

கட்சித் தலைவர்: குளவிண்ட குவீன் குத்தம்மா

கட்சி உறுப்பினர்கள்: தேனீ, நுளம்பு, இலையான், கொசு, குவீன் குத்தம்மாவின் உடன் பிறவா சகோதரி சொறியம்மா (அமைச்சர் ஈசல் வந்தானந்த யாழ் செர்வர் ஊழலில் ஈடுபட்டு இப்போது இராஜினாமா செய்துள்ளார். )

கட்சி இலக்குகள்: மற்றைய கட்சிகள் திறம்பட செயல்படுவதை தடுத்தல். நாமும் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் இருத்தல். சன நாயகம் பற்றி விரல்கள் திணற திணற கருத்து பதிவு செய்தல். தும்புத்தடி, மலத்தியோன், டி.டி.க்கு உடனடி தடை விதித்தல்.

கட்சி மார்கெடிங் இலவசம்: உங்கள் வீக்கமும், நோவும் மாற புளியும் சாம்பலும் இலவசமாக அளிப்போம்.

கட்சியின் சின்னம்/படம்:

NoBroomS-794697.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

yarlhouse.jpg

யாழ் கள களமாளுமன்றம்: "Yarliament" - Governing Body.

அடிப்படைக் கட்டமைப்பு:

அ: உறுப்பினர்கள் சபை- Members' council (ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி)

ஆ: மக்கள் சபை - People's Council (யாழ் கள உறுப்பினர்கள் அனைவரும்)

ஆளும் கட்சி பதவி நிலைகள்:

பிரதமர் + இரண்டு அமைச்சுக்கள் (மட்டும்) + களமாளுமன்ற உதவிச் சபாநாயகர் (தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சி.. ஆட்சி அமைக்க அழைக்கப்படும். கட்சித் தலைமை பதவி நிலைகளை தீர்மானிக்கும். அதுவே பதவிகளை நிரல்படுத்தும். பதவிகள் அனைத்தும் சுழற்சி முறைக்குரியவை. மக்கள் சபை.. பதவிக்குரியவர்களை பெரும்பான்மை கொண்டு நிராகரிப்பின்.. பதவி நிலைகள் மாற்றப்பட வேண்டும். ஒருவர் ஒரே தடவையில் இரண்டு பதவிகளை வகிக்க முடியாது. போதிய உறுப்பினர்கள் இல்லையேல் பதவி வெற்றிடமாக விடப்பட வேண்டும். மக்கள் சபை அந்தப் பதவியை தமக்குள் எடுத்துக் கொண்டு பணி செய்யும்.)

எதிர்க்கட்சி பதவி நிலைகள்:

நிழல் பிரதமர் + ஆளும் தரப்பு அமைக்கும் அமைச்சுக்களுக்கு ஒத்த.. இரண்டு நிழல் அமைச்சுக்கள் (மட்டும்) + களமாளுமன்ற சபாநாயகர். (எதிர்க்கட்சியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பதவி அளிக்கப்பட வேண்டும். தேர்தலில் பெறும் வாக்குகளின் அடிப்படையில் கட்சிகளுக்கான பதவிகள் நிரல்படுத்தப்படும். பதவிகள் அனைத்தும் சுழற்சி முறைக்குரியவை)

(களமாளுமன்றம் 5 கட்சிகளுக்கு மட்டுப்படுத்திய ஒரு மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகக் கட்டமைப்பு என்ற வகையில்.. இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. கட்சிகளின் எண்ணிக்கையை சிறிது அதிகரிக்கும் போது பதவி நிலைகளில் சில அதிகரிப்புக்கள் நிகழலாம். மற்றும்படி அடிப்படை விதி முறைகள் பெரிதாக மாற்றப்பட மாட்டாது.மிகுதி விதிமுறைகளும்... அடிப்படை கட்டமைப்பு விபரங்களும் தொடரும்..!)

==========================================================================================

பிரேரிக்கப்பட்டுள்ள முதற்கட்சி: குளவி கூட்டமைப்பு கட்சி (கு. கூ.க)

கட்சியின் அடிப்படை நோக்கு: யாழ் களத்திற்கு வருவோரை கதை, கவிதை, கருத்தென்று கடிப்பது. மற்றைய கட்சிகள் செயற்படமால் செய்து தமிழ் ஒற்றுமைக்கு பெருமை சேர்ப்பது.

கட்சி வாக்கு: போடு வோட்டு, வாங்கு குத்து.

கட்சி பிரேரிப்பு: கொசு

கட்சித் தலைவர்: குளவிண்ட குவீன் குத்தம்மா

கட்சி உறுப்பினர்கள்: தேனீ, நுளம்பு, இலையான், கொசு, குவீன் குத்தம்மாவின் உடன் பிறவா சகோதரி சொறியம்மா (அமைச்சர் ஈசல் வந்தானந்த யாழ் செர்வர் ஊழலில் ஈடுபட்டு இப்போது இராஜினாமா செய்துள்ளார். )

கட்சி இலக்குகள்: மற்றைய கட்சிகள் திறம்பட செயல்படுவதை தடுத்தல். நாமும் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் இருத்தல். சன நாயகம் பற்றி விரல்கள் திணற திணற கருத்து பதிவு செய்தல். தும்புத்தடி, மலத்தியோன், டி.டி.க்கு உடனடி தடை விதித்தல்.

கட்சி மார்கெடிங் இலவசம்: உங்கள் வீக்கமும், நோவும் மாற புளியும் சாம்பலும் இலவசமாக அளிப்போம்.

கட்சியின் சின்னம்/படம்:

NoBroomS-794697.jpg

மன்னிக்கனும்.. களமாளுமன்றுக்கு அனுமதிக்கப்பட்ட 5 கட்சிகளும் பதிவுசெய்யப்படாகிவிட்டது. எனி புதிய கட்சிகளை தற்காலிகமாக வேணும் பதிய முடியாது. களமாளுமன்ற கொள்கைகள் மிக இறுக்கமானவை. அந்த வகையில் உங்கள் தெரிவு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இருந்தாலும்.. நீங்கள் ஏற்கனவே தற்காலிகமாக பதியப்பட்டு.. நிரந்தரப் பதிவுக்கு காத்திருக்கும் கட்சி உறுப்பினர்களோடு கலந்து பேசி.. உங்கள் கட்சியை அவர்களின் இடத்தில் பதிவு செய்து நிரந்தர.. பதிவுக்கு அங்கத்தவர்களை திரட்ட வாய்ப்பளிக்கின்றோம். இதற்கும் ஒரு குறுகிய கால நேரம் அளவே தரப்பட்டுள்ளது. மேலே உள்ள விபரங்களை தாழ்மையுடன் படிக்க அன்போடு வினவிக் கொள்கின்றோம். உங்களின் தன்னார்வத்திற்கு மதிப்பும் வரவேற்பும் அளிக்கிறோம். :)

களமாளுமன்ற திட்டமிடல் மற்றும் தேர்தல் ஆயத்த அமையம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்காலபோவார் பே. மா. க. கட்சியிடம் பச்சை புள்ளி இலஞ்சம் வாங்கி புது புது சட்டங்களை புகுத்தி யாழ் கள சன நாயகத்தை சாகடிப்பதை வன்மையாக கு. கூ. க. தலைவி, அம்மா, சித்தி, மாமி குத்தம்மா கண்டிக்கிறார்.

குளவிக்கட்சியில் இன்று சேர்வோருக்கு ஒரு முதுகு சொரியும் கரண்டி இலவசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவார் பே. மா. க. கட்சியிடம் பச்சை புள்ளி இலஞ்சம் வாங்கி புது புது சட்டங்களை புகுத்தி யாழ் கள சன நாயகத்தை சாகடிப்பதை வன்மையாக கு. கூ. க. தலைவி, அம்மா, சித்தி, மாமி குத்தம்மா கண்டிக்கிறார்.

குளவிக்கட்சியில் இன்று சேர்வோருக்கு ஒரு முதுகு சொரியும் கரண்டி இலவசம்.

இது எந்த அடிப்படைகளும் அற்ற குற்றச்சாட்டு. களமாளுமன்ற திட்டமிடல் அமைப்பின் ஆரம்பப் பதிவிலேயே நிபந்தனைகளை விளக்கிவிட்டோம். மன்னிக்கனும் நண்பரே. உங்கள் கட்சியை நீங்கள் பதிவு செய்ய உள்ள ஒரே மார்க்கம்.. ஏற்கனவே தற்காலிகமாக பதியப்பட்டுள்ள கட்சிகளிடம் அனுமதிபெற்று.. அவர்களின் கட்சிக்குப் பதில் உங்களின் கட்சியை பதிவு செய்து அதற்கு நிரந்தர பதிவுரிமை பெற்றுக் கொள்வது மட்டுமே. மேலும் நாங்கள் வழங்கிய இரு வார கால அவகாசத்திற்கு முன்னரே 5 பிரதான கட்சிகளும் பதியப்பட்டுவிட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயம். கட்சிகள் இலஞ்சம் அன்பளிப்பு வழங்கலாம். ஆனால்.. திட்டமிடல் சபை அதற்கு எல்லாம் விலை போகாது. :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள மாமன்ற இயக்குனருக்கும், பொது மக்களுக்கும்.....

ப.மே.க.வின் மத்திய குழு நேற்று அவசரமாக கூடி,

தனது கட்யின் கொடியை மாற்றியுள்ளதை அறியத்தருகின்றோம்.

அத்துடன் எமது கட்யின் சின்னம் பாம்பு என்பதையும் பதிவு செய்யும்படி வேண்டிக் கொள்கின்றோம்.

249px-Purple_flag_waving.svg.png

99ae880d.gifsnake3.gifSnake_caraoke.gif

Link to comment
Share on other sites

நான் ஜீவா அவர்களின் தலைமை ஏற்று காதலர் கட்சியில் இணைகிறேன். எனக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி தரும்படி வேண்டிக்கொள்கிறேன்.(அப்பதான் பின்னர் ஆட்சியை பிடிக்கலாம்) நான் எங்கள் கட்சியின் கொள்கையை பரப்புவதற்காக எங்கள் கட்சியில் இணைபவர்களிற்கு தினமும் 10 முத்தங்கள் கொடுப்பதாக தீர்மானித்துள்ளேன் முதலாவதாக எங்கள் தலைவர் ஜீவாவிற்காக இதோ

images.jpg

Link to comment
Share on other sites

என்னுடைய கட்சியில் ஒருவரும் இணையவில்லை என சோர்ந்து போக மாட்டார் இந்த ரதி...கட்சியில் ஒருவரும் இணையா விட்டாலும் தனித்து நின்று போராடுவேன்[விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை :D ]...தனித்துப் போட்டியிட்டு ஜெயிக்கா விட்டால் இந்த களமாளுமன்றத்தையே கலைப்பேன் என எச்சரிக்கை விடுகிறேன்

கவலைய விடுங்க ரதி உங்கள சோர்ந்துபோகவிடமாட்டோம் இதோ நான் உங்கள் கட்சில உடனே இணைகிறேன். ஆமா உங்கள் கட்சி பேர் என்னா சொன்னீங்க??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செண்பகன் உங்களுக்காக இசைக்கலைஞனும் நானும் மன்னர்கள் சபையின் வாசலில் காத்திருக்கின்றோம். :wub:

முதலில் எங்கள் கட்சியில் சேருங்கள்.

பின்னர் எல்லோரும் கூடிப் பேசி பதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். :lol:

எங்கள் கட்சியில் இருந்து யாரும் எப்போதும் வெளியேறி வேறு கட்சியில்

சேரலாம்.

மாற்றுக் கட்சிக்குச் சென்று  அங்கிருக்கும் ஒரு சிலரையும் சேர்த்துக் கொண்டு மீண்டும் எங்கள் கட்சிக்கும் வரலாம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் குளவி அவர்களே உங்கள் கொள்கைகளும் மன்னர்கள் சபையின்

கொள்கைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. :)

அதனால் உங்கள் கட்சிப் பிரேரணை ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில்

நீங்களும் மன்னர்கள் சபையில் இணைந்து கொள்ளுங்கள்

உங்கள் பிரச்சாரம் மன்னர்கள் சபைக்கு அவசியம் :D

வாருங்கள் குளவி வந்து கொட்டுங்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க.வின் மத்திய குழு நேற்று அவசரமாக கூடி,

தனது கட்யின் கொடியை மாற்றியுள்ளதை அறியத்தருகின்றோம்.

அத்துடன் எமது கட்யின் சின்னம் பாம்பு .

249px-Purple_flag_waving.svg.png

99ae880d.gifsnake3.gifSnake_caraoke.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாம்புகளையெல்லாம் காட்டி எங்களைப் பயமுறுத்த முடியாது என்பதையும் ப மே க வினருக்கு அறியத் தருகின்றோம். :lol:

யா ம ச வின் கொடி எது சின்னம் எது என்பது

இன்னும் இரண்டு உறுப்பினர்கள் சேர்ந்தால் தெரியும்

நிச்சயமாக சின்னம் கீரியாக இருக்காது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அண்ணன் மன்னன் நெப்போலியன்

வாழ்ந்த நாட்டிலிருந்து வந்திருக்கும்

சொல்லின் மைந்தன் சுவி அவர்களை :D

மன்னர்கள் சபைக்கு ஆதரவு நல்கும்படி

வேண்டிக்கொள்கின்றோம்

யா ம ச

தொடர்ந்து எங்கள் தளபதி  இசைக்கலைஞன் அவர்கள

யா ம ச விற்கு ஆதரவு தேடி உங்கள் முன் உரையாற்றுவார் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.