Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாம்புகளையெல்லாம் காட்டி எங்களைப் பயமுறுத்த முடியாது என்பதையும் ப மே க வினருக்கு அறியத் தருகின்றோம். :lol:

யா ம ச வின் கொடி எது சின்னம் எது என்பது

இன்னும் இரண்டு உறுப்பினர்கள் சேர்ந்தால் தெரியும்

நிச்சயமாக சின்னம் கீரியாக இருக்காது :lol:

பாம்பென்றால்..... படையும் நடுங்கும் என்று, யா.ம.ச. கட்சியினருக்கு தெரியாதது ஆச்சரியமாக உள்ளது.

உங்கள் கட்சி அலுவலகத்துள் பாம்பை விட்டால்.... தெரியும், உங்களது வீரம். :D

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை வாழ்வதற்கே

எமது கட்சி உறுப்பினர்களை பிரத்தியோகமாக அழைத்து சென்று காட்டிய இடங்கள். இதைவிட அடுத்த கட்டம் சிறப்பா இருக்கு, விரைவில் இணையுங்கள்

Link to comment
Share on other sites

ப.மே.க.வின் மத்திய குழு நேற்று அவசரமாக கூடி,

தனது கட்யின் கொடியை மாற்றியுள்ளதை அறியத்தருகின்றோம்.

அத்துடன் எமது கட்யின் சின்னம் பாம்பு .

249px-Purple_flag_waving.svg.png

99ae880d.gifsnake3.gifSnake_caraoke.gif

இரெண்டே நாட்களில் கட்சிக் கொடியை மாற்றியவர்கள் கட்சிக் கொள்கையையும் (அப்படி என்று ஒன்று இருந்தால்) மாற்றுவார்கள். குழப்பவாதிகள். மனிதர்களை மரணிக்கச் செய்யும் கொடிய அரவம் கட்சியின் சின்னமாம். நெஞ்சம் கலங்குதடா கண்மணி.

உறவுகளே சிந்தியுங்கள். செயற்படுங்கள். உங்கள் ஏக்கங்களை நனவாக்க, மடை திறந்த வெள்ளம் போல் திரண்டு வாரீர். 'புதிய சூரியன்' எழுகஞாயிறு வழிகாட்டலில் புதிய உலகம் காண்போம். கருணைமிக்க தாயுள்ளத்ததுடன் 'ஏமுக' உங்களை அரவணைக்கக் காத்திருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அன்பார்ந்த உறவுகளே.

அரவு எங்கள் சின்னம்

மதுவையும், மாதுவையும் மோகித்து

"வா. வா"வும்

"யா. கா. க"வும்

"யா.க.ம.ச" வும்

தங்கள் கட்சிக் கொள்கைகளை கவர்ச்சியாக வீசி தங்கள் வலையில் பலரை சிக்கவைத்து வருகிறார்கள்..

அவர்களின் பிரச்சார மாயையில் அதிகம் பேர் ஈர்க்கப்படுவது என்பது ஆச்சரியம் இல்லை ஏனென்றால் அங்கு அவர்களின் கழகங்களை அலங்கரிப்பவர்களின் அடிப்படைத்தகுதியே பாமரத்தனந்தான் அது எங்கள் கழகத்திற்கே உரிய விசேட அம்சமாகும்.. ஆதலால் இனி இக்களமாளுமன்றில் பதிவு செய்யக்கூடிய மகாசனங்களே உங்களின் அடிப்படைத்தகுதிக்கான இடம் எங்கிருக்கிறது என்று பார்த்து அவதானமாக பதிவு செய்யுங்கள்.

அரவு என்றால் என்ன? :icon_idea:

பாம்பைக் குறிப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும்

இன்னொன்று (◌ா) தமிழில் இருக்கும் கால் இதன் பயன்பாடு எத்தகையது என்பது எல்லோருக்கும். வாழ்க்கைக்கும் காதலுக்கும் அடிப்படை அரவு செத்தால் அர்த்தம் கெட்டுப்போய்விடும் ஏன் யாழ் என்ற பெயரில் இருந்து அரவை எழுத்துவிட்டால் அது கூட 'யழ்" என்று அழகு கெட்டுவிடும். வாழ் வழ் ஆவதும் காதல் கதல் என்று மலினப்படுவதும் இந்த அரவினால்தான் ஆகவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஆக்கம்பெற்ற எங்கள் சின்னமும் மிகுந்த அர்த்தங்கள் நிறைந்தது.

யாழ்களமாளுமன்றின் புதிய பாதைக்கு செம்மையான வழிகளை சமைக்கப்போகும் 'படிக்காத மேதைகள் கழகம்" இன்னும் உங்கள் வரவுகள் இணைவுகள் நாடி தோமழையுடன் காத்திருக்கிறது

நீங்கள்தவறவிடும் தருணங்கள் வாழ்க்கையில் ஏக்கஙகளாகி உயிரை அரித்து விரக்தி நிலைக்குத் தள்ளிவிடும்..ஆகவே தருணங்களைத் தவறவிடாதீர்கள்.

எங்கள் கழகத்தில்

படிக்காதவனும் மேதையாகலாம். :rolleyes:

படித்தவனுக்கு வாதையாகலாம். :icon_mrgreen:

தவறவிடாதீர்கள் வாருங்கள் தோழர்களே.

snake.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஜீவா அவர்களின் தலைமை ஏற்று காதலர் கட்சியில் இணைகிறேன். எனக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி தரும்படி வேண்டிக்கொள்கிறேன்.(அப்பதான் பின்னர் ஆட்சியை பிடிக்கலாம்) நான் எங்கள் கட்சியின் கொள்கையை பரப்புவதற்காக எங்கள் கட்சியில் இணைபவர்களிற்கு தினமும் 10 முத்தங்கள் கொடுப்பதாக தீர்மானித்துள்ளேன் முதலாவதாக எங்கள் தலைவர் ஜீவாவிற்காக இதோ

images.jpg

எங்கள் கட்சியில் இணைந்த சுமங்களா அக்காவை இருகரம் கூப்பி பொன்னாடை போர்த்தி வரவேற்பதோடு :rolleyes: (முத்தம் குடுத்து வரவேற்க முடியாது என்பதை மிகுந்த மனவருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம். :o:icon_mrgreen: )

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எமது கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் நியமிக்கிறோம். இந்த நிமிடத்தில் இருந்து உங்கள் கட்சிப்பணியை செவ்வனே செய்யுமாறும் வேண்டுகிறோம். சுமங்களா அக்காவின் வருகை மாற்றுக்கட்சிக்காரர்களின் வயிற்றில் புளிகரைக்கும் என்பதும் யாவரும் அறிந்ததே. :lol:

தமிழ்சிறி அண்ணா,நிழலி அண்ணா போன்ற லொள்ளு பாட்டிகள் எல்லாரும் கட்சியை கலைத்து விட்டு யா.கா.க வில் இணைந்து மோட்சம் பெறுமாறும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம். :icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

[quote

பென்னெ உன் இதயம் கோயில் அல்லவா அதில் நான் பத்தன் அல்லவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்மளை மன்னர்கள் சபா கட்சீல செர்த்துக்கப்பா

Link to comment
Share on other sites

நீங்கள்தவறவிடும் தருணங்கள் வாழ்க்கையில் ஏக்கஙகளாகி உயிரை அரித்து விரக்தி நிலைக்குத் தள்ளிவிடும்..ஆகவே தருணங்களைத் தவறவிடாதீர்கள்.

எங்கள் கழகத்தில்

படிக்காதவனும் மேதையாகலாம். :rolleyes:

படித்தவனுக்கு வாதையாகலாம். :icon_mrgreen:

தவறவிடாதீர்கள் வாருங்கள் தோழர்களே.

snake.gif

தவறவிடாமல் போய் சேருங்க தோழர்களே ..சேர்ந்தா

படிக்காதவன் மேதையாகிறானோ இல்லியோ....

ஏற்கனவே சேர்ந்தவனுக்கு பக்கவாதம் வரும்!

Link to comment
Share on other sites

அதனால் உங்கள் கட்சிப் பிரேரணை ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில்

நீங்களும் மன்னர்கள் சபையில் இணைந்து கொள்ளுங்கள்

உங்கள் பிரச்சாரம் மன்னர்கள் சபைக்கு அவசியம் :D

வாருங்கள் குளவி வந்து கொட்டுங்கள் :lol:

மன்னர்களுக்கு எப்டி ஒரு சபை & ஒரு அரசு வரும்?

பைதவே.. மன்னர்கள் ஓட்டுபோடுவதன் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவாங்களா?

தேறிடும்!!

குளவி எல்லாம் வந்து , மன்னருக்கா பிரச்சாரம் செய்ய,,,

அவரு என்ன...கிழவி அவ்வையார் கிராண்ட்மா வா? <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழர் குளவி அவர்களே உங்கள் கொள்கைகளும் மன்னர்கள் சபையின்

கொள்கைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. :)

அதனால் உங்கள் கட்சிப் பிரேரணை ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில்

நீங்களும் மன்னர்கள் சபையில் இணைந்து கொள்ளுங்கள்

உங்கள் பிரச்சாரம் மன்னர்கள் சபைக்கு அவசியம் :D

வாருங்கள் குளவி வந்து கொட்டுங்கள் :lol:

ப. மே. க. வின் சதி வலையில் வீழ்ந்து மூத்தகுடி தமிழர்களின் முதல் வீட்டு வராந்தாவில் கூடு கட்டிய எங்களை தூக்கி வீசிய யாழ்கள மன்றத்தலைவரின் விதிகளை

முறியடிக்க வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு குளவிக்கும் ஏற்பட்டுள்ளது.

நாம் வேறொரு கட்சியுடன் கூட்டு வைக்கமாட்டோம் என்று விசயகாந்த் கொள்கை வைத்திருந்தாலும் ப. மே. காவின் ராட்சத வளர்ச்சியை கட்டுபடுத்தி தமிழர்களுக்கு கடி, குத்தை தளராமல் தொடர்ந்து கொடுக்க வேண்டும் எண்டு என்னை எந்த திரிக்கும் சென்றாலும் மக்கள் வற்புறுத்துகிறார்கள்.

நெடுக்காலபோறவர் தமிழர்களுக்குள் ஒற்றுமையை கொண்டுவரும் அபாயம் ஏற்படுவதால், எங்களது கட்சியின் குத்துக்கு ஈடு கொடுக்க கூடிய கடி மன்னர்கள் சபையுடன் சேர்ந்து மாபெரும் புது கட்சி ஒன்றை அறிமுகப்படுத்துகிறோம். (தலைவி குத்தம்மாவை கழட்டி விடுகிறோம் என்று அர்த்தம்)

தலைவர் வாத்தியார், ராஜ ராஜ சோழனுக்கே சோளப்பொரி கொடுத்தவர், முதுகில் குத்துவோரின் குகைக்குள் நரியை விட்டவர், ஆக்கபூர்வமான திரிகளுக்கு சுருக்கு போட்டவர்.... எங்கள் வாத்தியாரின் காலை முதுகாக நினைத்து வணங்குகிறேன். அப்படியே, போன முறை கூட்டாட்சி சேரும் போது பாவித்த கவரிங் பொன்னாடையை அண்ணனுக்கு அணிவிக்கிறேன்.

தலைவர் வாத்தியாரின் வசன பீரங்கியாக எனக்கு கிடைத்த பாக்கியத்தை நினைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறேன்.

Link to comment
Share on other sites

தலைவர் வாத்தியாரின் வசன பீரங்கியாக எனக்கு கிடைத்த பாக்கியத்தை நினைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறேன்.

155tdo.jpg

155mm டயலாக் பீரங்கியா மாறிபோன ,,உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள் பங்காளி! (நானு வெறும் பார்வையாளர்கட்சி..சோ எல்லாரையும் கலாய்ப்பேனாம்!) <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்மளை மன்னர்கள் சபா கட்சீல செர்த்துக்கப்பா

தலீவா, நீங்களே கள்ளத்தொண்டர் பேர்ல வந்திருக்கிறது?

கட்சிக்காக நீங்கள் எவ்வளவு அர்பணிப்பு செய்கிறீர்கள்? இதை அறிவாரா அறிவிலி?

மற்றும், அறிவிலிக்கும் இந்திய ராவுக்கும் தொடர்பிருப்பதாக சுப்பிரமணிய சுவாமி என்னிடம் ஒரு சி.டி.யை தந்திருக்கிறார்.

நேரம் வரும்போது, மக்களுக்கு பொய் கலந்த உண்மையை தெரிவித்து யா. ம.ச. பிரச்சார அணையை கட்டவிழ்த்து விடும்.

(உண்மையிலேயே நீங்கள் ஒரு அப்பாவி தொண்டர் என்றால், உங்களுக்கு தலீவரிடம் பேசி ஊர்புதின மாவட்ட திரிகளின் செயலாளர் பதவி பெற்று தருவேன்)

Link to comment
Share on other sites

எந்தக் கட்சியும் யாழ் களத்தைக் கட்டுப் படுத்தும் நிலைமை ஏற்படாது எனும் நெடுக்கரின் விளக்கத்தையும் எல்லாக் கட்சிகளினதும் கொள்கைகளையும் (?) பார்த்த பிறகு, இந்த "அனார்கிஸ்ட்" மனம் மாறி "வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியில் சேர விரும்புகிறான். உண்மையில் பார்க்கப் போனால் மேதைமை, காதல், மன்னர் தனம், உயர் குழாம் எல்லாமே "வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியின் பரந்து விரிந்த கொள்கைப் பரப்பினுள் அடங்குவதால் இந்த நான்கு கட்சிகளும் தங்கள் கட்சிகளைக் கலைத்து விட்டு வா.வா கட்சியில் தொண்டர்களாகச் சேர்ந்து கொள்ள வேண்டுமென்று அழைக்கிறான் இந்த வா.வா தொண்டன்! :D

வாருங்கள் ஜஸ்டின்.ஜஸ்டின் போல் பலருக்கும் எமது கட்சியின் கொள்கை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.வாருங்கள் சாரி சாரியாக வந்து எம்முடன் கை கோருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

155tdo.jpg

155mm டயலாக் பீரங்கியா மாறிபோன ,,உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள் பங்காளி! (நானு வெறும் பார்வையாளர்கட்சி..சோ எல்லாரையும் கலாய்ப்பேனாம்!) <_<

இதென்ன சின்ன துவக்கை காட்டி பீரங்கி அது இது என்று எங்களது கட்சியை அவமதிக்கிறீர்கள்.

ராஜ ராஜ யாழ் வாத்தியாரை ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் வசனம் எழுத கேட்டும் மறுத்துவிட்டார்.

worlds-largest-silencer.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எல்லோருக்கும்! வாத்தியாரிடம் பயிலும் மாணவனாக,யாழ் மன்னர்கள் அவையில் ஒரு சேவகனாக அடியேனையும் இணைத்துக் கொள்ள விரும்புகிறேன்! :D :D

Link to comment
Share on other sites

தலீவா, நீங்களே கள்ளத்தொண்டர் பேர்ல வந்திருக்கிறது?

கட்சிக்காக நீங்கள் எவ்வளவு அர்பணிப்பு செய்கிறீர்கள்? இதை அறிவாரா அறிவிலி?

எனக்கு அது தெரியாம போக, என்ன இதயமே இல்லாதவனா நானு?

நல்லாவே தெரியுமே!

கட்சிக்காக அவர் செய்ஞ்ச அர்ப்பணிப்புக்கள் லேசானதா?

கட்சி வளர்ச்சி நிதிக்காக ....அறுணாகொடிய கூட அறுத்து வித்திருக்காரே!

தன்னோடத இல்ல... அசந்து தூங்குற நேரம் பார்த்து பக்கத்து வீட்டுகாரனோடத! :)

Link to comment
Share on other sites

நான் வல்லவை அக்காவின் கட்சியில் இணைந்து கட்சி பணிகளை பலமாக முன்னெடுக்க முடிவு செய்து உள்ளேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் ஜஸ்டின்.ஜஸ்டின் போல் பலருக்கும் எமது கட்சியின் கொள்கை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.வாருங்கள் சாரி சாரியாக வந்து எம்முடன் கை கோருங்கள்.

பாவம் ஜஸ்டின். வாழ்க்கை தத்துவம் பேசி கழுத்தறுக்கிற கட்சியில் சேர்ந்துவிட்டார்.

வாழ்க்கை வாழாமல் நாங்கள் என்ன வாழக்காய் பொரியலே செய்யிறம்?

ஜஸ்டின், யா. ம. ச. இப்போது எங்களது அந்தபுர கட்சிக்கு..... ச்சீ....மகளிர் அணிக்கு ஒரு செயலாளர் தேடுகிறோம் என்பதை அறியத்தருகிறோம்.

பிராட் பிட் இந்த பதவியை கேட்டார்.

பதவி கொடுத்தால் முதுகில் குத்த்தும் தமிழருக்கு தான் கொடுப்பேன் என்று அரசர் வேண்டுவதால் உங்களை அழைக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளமன்ற இயக்குனர்அவர்களுக்கு

படிக்காத மேதைகள் கழகத் தொண்டர்கள்

1.வல்வைசகாறா

2.தமிழ்சிறீ

3.நீலப்பறவை

4.மருதங்கேணி

5.நிலாமதி

6.புலிக்குரல்

தற்சமயம் தோழர் புலிக்குரலும் எம்முடன் இணைந்துள்ளார்.

தோழர் புலிக்குரலை கரங்கள் குலுக்கி எங்கள் கழகத்திடலுக்குள் வரவேற்கிறோம் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வாத்தியாரின் யாழ் கள மன்னர்கள் சபை

என்றகட்சியில் இணைகிறேன்.

Link to comment
Share on other sites

பாம்பென்றால்..... படையும் நடுங்கும் என்று, யா.ம.ச. கட்சியினருக்கு தெரியாதது ஆச்சரியமாக உள்ளது.

உங்கள் கட்சி அலுவலகத்துள் பாம்பை விட்டால்.... தெரியும், உங்களது வீரம். :D

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு அது தெரியாம போக, என்ன இதயமே இல்லாதவனா நானு?

நல்லாவே தெரியுமே!

கட்சிக்காக அவர் செய்ஞ்ச அர்ப்பணிப்புக்கள் லேசானதா?

கட்சி வளர்ச்சி நிதிக்காக ....அறுணாகொடிய கூட அறுத்து வித்திருக்காரே!

தன்னோடத இல்ல... அசந்து தூங்குற நேரம் பார்த்து பக்கத்து வீட்டுகாரனோடத! :)

அறிவிலி, எங்களது தலைவரை இப்படி தாறு மாறாக புகழ்ந்து எனது பதவிக்கு வேட்டு வைக்க முயலாதீர்கள்.

ஒரு அருநாக்கொடியை வைத்தே எங்களது கட்ச்சியை அண்ணன் வாத்தியார் வெறும் மூன்று தொண்டர்களுடன் உலகளவிற்கு வளர்த்திருக்கிறார்.

வார வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலில சுருட்டுற செருப்பு நிதி எல்லாம் சேர்ந்தால், எங்களது பிரச்சார மேடைக்கு மேகன் பாக்ஸ் வந்து அண்ணனுக்கு ஆதரவு தெரிவிப்பார்.

இதை வைத்து காதல் கத்தரிக்காய் கட்சிக்கும் முடிவு கட்டும் திட்டம் எங்களது கோகளுக்கெல்லாம் கொக்காக இருக்கும் வாத்தியாரிடம் இருக்கிறது.

எங்கட மகளிர் அணி தலைவி.

sample-3.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வாத்தியாரின் யாழ் கள மன்னர்கள் சபை

என்றகட்சியில் இணைகிறேன்.

வாருங்கள் சித்தரே வாருங்கள்.

காதல் கத்தரிக்காய் கட்சி, மக்களை ஏமாத்தி படிக்க வைக்கும் கட்சியில் எல்லாம் சேராமால் சுத்தமான ஊதாரி கட்சியை தேர்ந்தெடுத்தற்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

தற்சமயம் தோழர் புலிக்குரலும் எம்முடன் இணைந்துள்ளார்.

தோழர் புலிக்குரலை கரங்கள் குலுக்கி எங்கள் கழகத்திடலுக்குள் வரவேற்கிறோம் :rolleyes:

தோழர் புலிகுரலு ,,உங்க கரங்கள அவங்க குலுக்கும்போது கவனமா இருங்க... மோதிரத்த உருவிடபோறாங்க! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் புலிகுரலு ,,உங்க கரங்கள அவங்க குலுக்கும்போது கவனமா இருங்க... மோதிரத்த உருவிடபோறாங்க! :)

தோழர் அறிவிலி இப்படி வெளியே நின்று ஆள்காட்டிக்குருவிபோல நிற்காமல் எங்கள் கழகத்தில் இணைந்து கொள்ளுங்கள் உருவுறதில் 99 வீதம் உங்களுக்கு ஒதுக்குகிறோம் :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.