Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

மாமன்னர் சுவி.. அபாரம்.. :lol:

அந்த சூரியனில இருந்து பெற்றோல் எடுக்கிற ஐடியா என்னதில்ல..! :lol: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படிக்காதவர்களுக்கு எதுவே புரியாதுதானே.. ஆனால் எல்லாம் புரிந்தமாதிரி தங்களைத் தாங்கள் நம்புவதும், மற்றவர்களையும் தங்களை நம்புமாறு கேட்பதும் பேரழிவைத்தான் தரும்.

"கெடுகுடி சொற்கேளாது" என்று சொல்லக் கூடிய நிலைமைக்குத்தான் களமாளுமன்றம் போகின்றது..

ஆடிக்காற்றில் பறந்து திரியும் அற்ப உமிப்பதர்களின் அட்டகாசம் போன்றதுதான் தேர்தலில் வெல்லப்போகின்றோம் என்ற மமதையில் இங்கு கூச்சலிடுவவர்களினதும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமன்னர் சுவி.. அபாரம்.. :lol:

அந்த சூரியனில இருந்து பெற்றோல் எடுக்கிற ஐடியா என்னதில்ல..! :lol: :lol:

யாழ்கள் மன்னர்கள் சபையின் சொல்லின் செல்வர் மா மன்னர் சுவியர் அவர்களின்  நீ....ண்ட ...மதியுரையையடுத்து மன்னர் இசைக்கலைஞர் கொள்கை விளக்கவுரையினை வழங்குவார். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

யாழ்கள் மன்னர்கள் சபையின் சொல்லின் செல்வர் மா மன்னர் சுவியர் அவர்களின் நீ....ண்ட ...மதியுரையையடுத்து மன்னர் இசைக்கலைஞர் கொள்கை விளக்கவுரையினை வழங்குவார்.

தலைமன்னா.. நன்றிகள் உரித்தாகட்டும்.. :wub:

எமது நான்கு முழுமுதற் கொள்கைகளை இப்பொழுதில் விளக்கக் கடமைப்பட்டுள்ளேன்..! <_<

முதலாவது, தமிழின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் உதவுதல்..

அதாவது யாழில் தமிழை கொலைவெறியுடன் :lol:எழுதும் கட்சிக்காரரைக் கூப்பிட்டு கிளாஸ் எடுப்போம்.. (Glass இல்லை Class :icon_mrgreen:). காதலர் கட்ச்சி உறுப்பினர்கள் இப்பொழுதே எங்கள் கண்களில் தெரிகிறார்கள்..! :lol:

இரண்டாவது, தனிமதிதத் தாக்குதல் எதிர்ப்பு.. :huh:

யாழில் தனிமனிதத் தாக்குதல்கள் நடைபெறும்போதெல்லாம் மன்னர்கள் கவச குண்டலத்துடன் அணிவகுப்பார்கள்..! :icon_mrgreen:

மூன்றாவது, மட்டுக்களின் எதேச்சாதிகாரப் போக்கை ஒழித்தல்.. :rolleyes:

சைலண்டாக வெட்டிவிட்டு தனிமடலில் தொடர்பு கொண்டு தாஜா பண்ணுவதை மன்னர்கள் சபை இனியும் பொறுக்காது.. :lol:

நான்காவது கொள்கையின் விளக்கத்தை மன்னர் வாத்தியார் இப்போது விளக்குவார்..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிக்காதவர்களுக்கு எதுவே புரியாதுதானே.. ஆனால் எல்லாம் புரிந்தமாதிரி தங்களைத் தாங்கள் நம்புவதும், மற்றவர்களையும் தங்களை நம்புமாறு கேட்பதும் பேரழிவைத்தான் தரும்.

"கெடுகுடி சொற்கேளாது" என்று சொல்லக் கூடிய நிலைமைக்குத்தான் களமாளுமன்றம் போகின்றது..

ஆடிக்காற்றில் பறந்து திரியும் அற்ப உமிப்பதர்களின் அட்டகாசம் போன்றதுதான் தேர்தலில் வெல்லப்போகின்றோம் என்ற மமதையில் இங்கு கூச்சலிடுவவர்களினதும்..

"படித்தவர்கள்" என்பவர்கள் நாம் படித்தவர்கள் படித்தவர்கள் என்று அவர்கள்தான் திரும்ப திரும்ப எழுதுகிறார்கள்.

ஒருவேளை அப்படி எழுத மட்டுமே படித்தார்களோ தெரியவில்லை. (தெரிந்ததை தானே எழுத முடியும்)

செயலில் எதுவும் இல்லை.................

சொந்த கட்சி உறுப்பினர்களுக்கு கஞ்சி ஊத்தவே................... படிக்காத மேதைகள் கட்சிக்கு தனிமடல் எழுதும் நிலையில்.

எதை படித்தார்கள் என்பதுதான்? படிக்காத எங்களுக்கு புரியாத புதிராக உள்ளது.

மற்றைய படி நாட்டு மக்களின் துல்லிய புரிதலோடு நகர்வதால்தான் ............... நாடு முழுதும் பாம்பு கொடி பறக்கிறது.

பாம்பின் காலை மக்கள் அறிந்துள்ளார்கள்............... நாம் படித்தவர்கள் என்று எழுத மட்டும் படித்தவர்கள் அதை புரியாது இருப்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கிடைத்த இரகசியத்தகவல்களின் படி தங்களது கட்சிக்கு வோட்டு போடும்படி கேட்டு அதக்காக சில பெட்டிகளும் பச்சை புள்ளிகளும் கைமாறப்பட்டதாக அறிகின்றேன் இதுபற்றி மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் எனக்கு கிடைத்துள்ளது சம்மந்தப்பட்டவர்கள் நான் அதுபற்றி பேசாது இருக்க வேண்டுமாயின் சில பேட்டிகள் எனக்கும் அனுப்பிவைக்கவும் இல்லையேல் உங்களைப்பற்றி பல இலட்சம் மக்களை வாசகர்களாக கொண்ட யாழ் இணையத்தில் தலைப்பு செய்தியாக போடும்படி வா வி க யின் தலைவர் நிழலியுடாக போட்டுவிடுவேன் என்பதை எச்சரிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

சூரியனிலேயே, தீப்பற்றாமல் எண்ணெய் எடுக்கவிருக்கும் மன்னர் குலாம் கட்சி சுவி மன்னரின் அறிக்கையைப் பார்க்கையில் மனது பகீர் என்கிறது. :D

ஆட்சியும் கிடைத்து விட்டால் யாழே தீயாகும் :lol:

Link to comment
Share on other sites

எச்சரிக்கை...........எமது கட்சி சின்னத்தை அவமதிப்பவர்கள் மீது கடும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும்!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைமன்னா.. நன்றிகள் உரித்தாகட்டும்.. :wub:

எமது நான்கு முழுமுதற் கொள்கைகளை இப்பொழுதில் விளக்கக் கடமைப்பட்டுள்ளேன்..! <_<

முதலாவது, தமிழின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் உதவுதல்..

அதாவது யாழில் தமிழை கொலைவெறியுடன் :lol:எழுதும் கட்சிக்காரரைக் கூப்பிட்டு கிளாஸ் எடுப்போம்.. (Glass இல்லை Class :icon_mrgreen:). காதலர் கட்ச்சி உறுப்பினர்கள் இப்பொழுதே எங்கள் கண்களில் தெரிகிறார்கள்..! :lol:

இரண்டாவது, தனிமதிதத் தாக்குதல் எதிர்ப்பு.. :huh:

யாழில் தனிமனிதத் தாக்குதல்கள் நடைபெறும்போதெல்லாம் மன்னர்கள் கவச குண்டலத்துடன் அணிவகுப்பார்கள்..! :icon_mrgreen:

மூன்றாவது, மட்டுக்களின் எதேச்சாதிகாரப் போக்கை ஒழித்தல்.. :rolleyes:

சைலண்டாக வெட்டிவிட்டு தனிமடலில் தொடர்பு கொண்டு தாஜா பண்ணுவதை மன்னர்கள் சபை இனியும் பொறுக்காது.. :lol:

நான்காவது கொள்கையின் விளக்கத்தை மன்னர் வாத்தியார் இப்போது விளக்குவார்..! :wub:

மாமன்னர் குடிப்பதே அரைகாசுக்கு வாங்கும் குறைந்தவிலை குடிபானம். மற்றவர்கள் மக்கள் எறியும் அழுகிய பழங்களில் கசிப்பு காச்சி குடிப்பதாகவும் அதை குடித்து தனக்கு குடல் எரிநிலையில் உள்ளதாகவும் அங்கிருந்து எமது கட்சியில் சேர்வதற்கு வந்தவர் சொல்லியிருந்தார்.

இந்த நிலையில் காதலர் கட்சிகாரருக்கு கிளாஸ் கொடுக்க போகிறார்களாம்.

காதலர் கட்சி காரர்களை கசிப்புக்கு வக்கில்லாது அலைபவர்கள் என்று மறைமுகமாக அவமானபடுத்தியுள்ளது மன்னர் சபை.

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? அந்தபுரத்தில் பாவம் உணவுக்கு கஷ்டம் என்று திரியும் அப்பாவி பெண்களை வேலை தருவதாக அழைத்து சென்று நாசம் செய்பவர்களுக்கு எப்படி புரியும் காதலின் வாசனை? காதல் என்ற புனித உறவை உணர்வை கசிப்பிட்கும் கீழாக நினைத்து கேவலபடுதியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறது ப மே க.

காதலர் கட்சி தோழர்களுக்கு எப்போதும் நாம் உறுதுணையாக இருப்போம் என்பதை இதில் குறிப்பிட விரும்புகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

( அப்போது அங்கு இளவரசியார் இளநியில் குழாய் வைத்து உறிஞ்சிய படி வருகின்றார்).

மாமன்னர் குடிப்பதே அரைகாசுக்கு வாங்கும் குறைந்தவிலை குடிபானம். மற்றவர்கள் மக்கள் எறியும் அழுகிய பழங்களில் கசிப்பு காச்சி குடிப்பதாகவும் அதை குடித்து தனக்கு குடல் எரிநிலையில் உள்ளதாகவும் அங்கிருந்து எமது கட்சியில் சேர்வதற்கு வந்தவர் சொல்லியிருந்தார்.

அடடா கருத்துக்காட்டான்

இதனால்த்தான் இளவரசியும் இளநீர் குடித்து எரிநிலையில் இருக்கும் குடலை ஆற்றுகிறாரா? :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

அமலா பாலுக்கு.. மச்சம் கூட என்று, நீங்கள் எண்ணிப் பார்த்த மாதிரி, சும்மா.... ரீல் விடாதேங்கோ.... :icon_mrgreen::D

நமக்கு அமலா பால் எல்லாம் சரிவராது .

நாங்கள் பன்வாரிதேவியோட ஆட்கள் .பாவிகள் சுண்ணாம்பு சூளைக்குள் போட்டு தாட்டு விட்டார்கள்.

bhanwari-devi-350_111011055445.jpg

Link to comment
Share on other sites

யாழில் தேர்தல் சூடு பிடிக்கிறதுபோல் இருக்கிறது கட்சிக்களாரர்களின் குளறுபடிகளைத் தாங்க முடியாமல் மக்கள் திண்டாடுகிறார்களாம்...

தேர்தல் விஞ்ஞாபனம் பற்றி புரிந்து கொள்ள முடியாமல் கட்சிக்காரர்கள் கதறுகிறார்களாம். என்னாய்யா தேர்தல் இது ஒரு கோதாரியும் விளங்கேல்லை மன்னர் சபையைத் தவிர மற்றக்கழகங்கள் கொள்கை என்று எந்த தகவலையும் கொடுக்கேல்லை...

முக்கியமா எவன் எந்தக்கட்சி என்றே தெரியாமல் கிடக்கு சுயாதீனத்தேர்தல் இயக்குனர் நைனா... இவனுகள் தேர்தல் ஆணையகத்தின் நிபந்தனைகளையே கருத்தில் எடுக்கிறானுக இல்லையே... எப்படிப்பா இவனுகளுக்கு கடிவாளம் கட்டி சவாரி பண்ணுவது?

இது சரிவராது ஒழுங்கா முறையா எவனெவன் எந்தக் கட்சி எண்டுறதை மேல எங்கையாவது இந்த இடத்துக்கு வாறவங்களுக்குத் தெரியும்படியா இணைக்கோணும் கருத்துக் கணிப்பு...போல்..... எண்டு போடுவாங்களே... அந்தமாதிரி இல்லையெண்டால் எவன் எவனைத் தாக்கிறான் எண்டே தெரியாமல் எவனுக்கு எந்தக் கொள்கை என்றே தெரியாமல் சனங்கள் திண்டாடும்....

அதோட இந்தத் தேர்தலோட நானும் கொஞ்சம் சம்பாரிக்கலாம் எண்டு இருக்கன் நைனா அதனால் ஆரார் எங்கே இருக்காங்கள் அவங்கடை கொள்கை என்ன எண்டு நம்மளுக்கு தெரிஞ்சா அவனவனுக்கு ஏற்றமாதிரி கதைக்கலாம் நைனா.. இந்தச் சந்தர்ப்பத்ததை விட்டா ஆதி பிச்சை எடுக்கோணும்.... தோஸ்து இல்லையா பிழைக்கிறதுக்குவழிகாட்டுப்பா.... அப்பத்தான் எல்லாக் கட்சிக்குள்ளும் தாவலாம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் தம்பிகள் சகோதரிகள் எல்லோரும் இதற்குள் ஏதோ ஒரு கட்சியில் இருக்கிறார்கள். எனக்கும் இனி வெளியில் நிற்பது பாதுகாப்பானது அல்ல என்பது புரிகிறது. :icon_idea: ஆனால் எனக்கு ஒரு பழக்கமுண்டு . இறங்கிட்டால் இறுதிவரை தளம்பலோ மாற்றீடோ தேடமாட்டேன். அதனால் கொஞ்சம் நிதானிக்கவேண்டியுள்ளது. அத்துடன் பெரும் சந்தேகம் ஒன்றும் உள்ளது.

.

இந்ததிரியின் பிரகாரம் எவரையும் எந்தக்கட்சி சார்ந்தவரையும் (கட்டிப்போட்டு அடிப்பதுபோல் கட்சி என்ற நிலையில் வைத்து) எவ்வாறும் விமர்சிக்கமுடியும். அவ்வாறு விமர்சிக்கப்படுவது எல்லையை மீறி தனிமனித தாக்குதல் எல்லைக்குள்ளோ அல்லது அதையும்தாண்டி தனிப்பட்ட விமர்சனமாகவோ வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

உதாரணமாக நானே திண்ணையில் ஒரு கட்சித்தலைவி ஒபாமாவைச்சந்திப்பதை இவ்வாறு எழுதியிருந்தேன்.

அமெரிக்க ஐனாதிபதிகளிலேயே ஒபாமா ஒருத்தர்தான் களங்கம் இல்லாதவர்.

இது எதற்குள் வரும் என்று எனக்குத்தெரியாது....?

னவே இது போன்ற தாக்குதல்கள் வர வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது.

அப்படியேதும் நடந்தால் .....

ஏற்கனவே நிழலி இங்கிருந்து வெளியில் வந்திருக்கிறார். அவர் பூட்டையும் வாங்கி வைத்தபடி தயாராக உள்ளதாக எமது செய்மதி தகவல்கள் கூறுகிறது.

அப்படியாயின் இந்த திரியும் பூட்டப்படமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மடியில ஓணானை மறைத்து கட்டிக் கொண்டுதான் களத்திற்குள் இறங்கிறவர்கள்தான் கவலைப்படவேண்டும்.

தற்சமயம் இங்கு திரியும் கட்சிகளுக்கு மடியிலையும் சரி மனதிலையும் சரி ஓணான் இல்லை இனிமேல் வருகிறவர்கள் கொண்டுவந்தால்தான் உண்டு...பூட்டுப்போடவேண்டிய நிலமை ஏற்பட்டால் பூட்டத்தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள மன்னர்கள் சபைகொள்கை 4.சபையில் கவிபாடும் புலவர்களும்கருத்துக் கூறும் அறிஞர்களும்பெண்களை வஞ்சிக்கும் வண்ணம் கவி பாடினால்கருத்துக் கூறினால் மட்டூஸ்களை அழைத்திட மன்னர்கள்படை அழைப்பு மணியுடன்என்றும் தயார் நிலையில் வைக்கப்படும்.மட்டூஸ்கள் கத்தியை மறந்து விட்டால்மன்னர்கள் வீரவாள் கொடுத்து உதவிடுவர்  

யா ம ச வின் வேட்பாளர்கள்

மாமன்னர் சுவி அண்ணர் பிரதமர்

மன்னர் இசைக்கலைஞர் மந்திரி

மன்னர் சித்தர் மந்திரி

மன்னர் குழவி துணை சபாநாயகர்

யா ம ச வின் உறுப்பினர்கள்

மன்னர் இசைக்கலைஞர்

மன்னர் இடையாலைபோபவன்

மன்னர் குழவி

மன்னர் சித்தர்

மாமன்னர் சுவி

மன்னர் வாத்தியார் ( ஆயுட்கால உறுப்பினர் )

மன்னர் செம்பகர்

ராணி தமிழினி

:lol::icon_idea:

யா ம ச

Link to comment
Share on other sites

யாழ்கள மன்னர்கள் சபை தலைவர் பெண்களின் கண்ணீர் துடைப்பதிலேயே அதிக காலத்தைக் கடத்துகிறார்

வாத்தியாரின் முழியே சரியில்லை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் தம்பிகள் சகோதரிகள் எல்லோரும் இதற்குள் ஏதோ ஒரு கட்சியில் இருக்கிறார்கள். எனக்கும் இனி வெளியில் நிற்பது பாதுகாப்பானது அல்ல என்பது புரிகிறது. :icon_idea: ஆனால் எனக்கு ஒரு பழக்கமுண்டு . இறங்கிட்டால் இறுதிவரை தளம்பலோ மாற்றீடோ தேடமாட்டேன். அதனால் கொஞ்சம் நிதானிக்கவேண்டியுள்ளது. அத்துடன் பெரும் சந்தேகம் ஒன்றும் உள்ளது.

.

இந்ததிரியின் பிரகாரம் எவரையும் எந்தக்கட்சி சார்ந்தவரையும் (கட்டிப்போட்டு அடிப்பதுபோல் கட்சி என்ற நிலையில் வைத்து) எவ்வாறும் விமர்சிக்கமுடியும். அவ்வாறு விமர்சிக்கப்படுவது எல்லையை மீறி தனிமனித தாக்குதல் எல்லைக்குள்ளோ அல்லது அதையும்தாண்டி தனிப்பட்ட விமர்சனமாகவோ வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

உதாரணமாக நானே திண்ணையில் ஒரு கட்சித்தலைவி ஒபாமாவைச்சந்திப்பதை இவ்வாறு எழுதியிருந்தேன்.

அமெரிக்க ஐனாதிபதிகளிலேயே ஒபாமா ஒருத்தர்தான் களங்கம் இல்லாதவர்.

இது எதற்குள் வரும் என்று எனக்குத்தெரியாது....?

னவே இது போன்ற தாக்குதல்கள் வர வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது.

அப்படியேதும் நடந்தால் .....

ஏற்கனவே நிழலி இங்கிருந்து வெளியில் வந்திருக்கிறார். அவர் பூட்டையும் வாங்கி வைத்தபடி தயாராக உள்ளதாக எமது செய்மதி தகவல்கள் கூறுகிறது.

அப்படியாயின் இந்த திரியும் பூட்டப்படமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்.

யாழின் கள விதிகள் இங்கும் பொருந்தும் எனவே பயம் என்பது எள்ளவும் வேண்டாம், எவ்வளவு நேரம்தான் கால்கடுக்க வாசலியே நிக்க போகிறீர்கள்? வலித்தகால்களின் வலி போக, இளம் குரவையர் தூவும் ரோஜா இதழ்களில் நடந்து வந்து, குஜால் தரும் பட்டு ஆசனத்தில் இருந்து, சாமரக்காற்றி சிறிது ஓய்வு எடுக்கலாமே, உங்கள் தங்கையும் எவ்வள்வு நேரம்தான் பழரச குவளையுடன் கை நோக காத்து இருப்பார்?

காவியங்கள் உனை பாட

காத்திருக்கும் போது

காவி உடை நீ அணிந்தால்

என்னவாகும் மனது

விசுகு அண்ணனே

மன்னனே விசுகு மன்னனே

உன் பொன்னான

கால்கள் வலிக்கலாமோ

அதை பார்த்து கொண்டு

என் நாட்களை நான் கழிக்கலாமோ?

பொசுக்கென்று கோவம் வரும்

அண்ணனே எம் மன்னனே

உன் தம்பி என்பதால்

இன்று முழுதும்

தண்ணி அடியாது

காத்திருப்பேன் இன்று மட்டும் :wub:

அவைகள புலவர் மன்னன் சித்தன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் தம்பிகள் சகோதரிகள் எல்லோரும் இதற்குள் ஏதோ ஒரு கட்சியில் இருக்கிறார்கள். எனக்கும் இனி வெளியில் நிற்பது பாதுகாப்பானது அல்ல என்பது புரிகிறது. :icon_idea: ஆனால் எனக்கு ஒரு பழக்கமுண்டு . இறங்கிட்டால் இறுதிவரை தளம்பலோ மாற்றீடோ தேடமாட்டேன். அதனால் கொஞ்சம் நிதானிக்கவேண்டியுள்ளது. அத்துடன் பெரும் சந்தேகம் ஒன்றும் உள்ளது.

.

இந்ததிரியின் பிரகாரம் எவரையும் எந்தக்கட்சி சார்ந்தவரையும் (கட்டிப்போட்டு அடிப்பதுபோல் கட்சி என்ற நிலையில் வைத்து) எவ்வாறும் விமர்சிக்கமுடியும். அவ்வாறு விமர்சிக்கப்படுவது எல்லையை மீறி தனிமனித தாக்குதல் எல்லைக்குள்ளோ அல்லது அதையும்தாண்டி தனிப்பட்ட விமர்சனமாகவோ வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

உதாரணமாக நானே திண்ணையில் ஒரு கட்சித்தலைவி ஒபாமாவைச்சந்திப்பதை இவ்வாறு எழுதியிருந்தேன்.

அமெரிக்க ஐனாதிபதிகளிலேயே ஒபாமா ஒருத்தர்தான் களங்கம் இல்லாதவர்.

இது எதற்குள் வரும் என்று எனக்குத்தெரியாது....?

னவே இது போன்ற தாக்குதல்கள் வர வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது.

அப்படியேதும் நடந்தால் .....

ஏற்கனவே நிழலி இங்கிருந்து வெளியில் வந்திருக்கிறார். அவர் பூட்டையும் வாங்கி வைத்தபடி தயாராக உள்ளதாக எமது செய்மதி தகவல்கள் கூறுகிறது.

அப்படியாயின் இந்த திரியும் பூட்டப்படமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்.

உங்களுடைய எண்ணங்கள் செயல்பாடுகள் எல்லாமே எங்களுடைய கட்சியின் இன்னொரு பிரதி போலிருப்பதால் இனி சிந்திக்க எதுவுமே இல்லை.

நான் தலைசாய குணமேடுத்து மக்களின் மனதினில் இடம் எடுத்து இருக்கும் ஒரே கட்சியான ப மே க வில் சேருகிறேன் என்று எழுதிவிடுங்கள்.

பூட்டுக்களை கண்டு அஞ்சாதீர்கள் எமது கட்சி தலைவிக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. பூட்டு என்பதே பொதுவாக ஒரு ஆதிக்கம்தான் எதோ ஒரு வழிமுறையை கொண்டு அதை திறப்போம் இல்லையேல் பூட்டிய அதே வன்முறையை கொண்டு அதை உடைப்போம். எமது கட்சியின் சேவை மக்களுக்கு தேவையாக இருக்கும் மட்டும் எமது கடமை வெறியை எந்த பூட்டாலும் பூட்டமுடியாது

உங்களை வரவேற்க நாம் இரு கரம் கூப்பி எமது தலைமை செயலகத்தில் காத்திருக்கிறோம். இனி ஒருநிமிடம் கூட வீணாவது கயவர்களுக்கே இலாபமாக முடியும். தயவு செய்து இதை கருத்தில் எடுத்து மக்களுக்கு தேவையானதும் நீதியானதுமான முடிவை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் கள விதிகள் இங்கும் பொருந்தும் எனவே பயம் என்பது எள்ளவும் வேண்டாம், எவ்வளவு நேரம்தான் கால்கடுக்க வாசலியே நிக்க போகிரீர்கள்? வளித்தகால்களின் வலி போகா இளம் குரவையர் தூவும் ரோஜா இதழ்களில் நடந்து வந்து, குஜால் தரும் பட்டு ஆசனத்தில் இருந்து, சாமரக்காற்றி சிறிது ஓய்வு எடுக்கலாமே, உங்கள் தங்கையும் எவ்வள்வு நேரம்தான் பழரச குவளையுடன் கை நோக காத்து இருப்பார்?

க்கவியங்கள் உனை பாட

காத்திருக்கும் போது

காவி உடை நீ அணிந்தால்

என்னவாகும் மனது

விசுகு அண்ணனே

மன்னனே விசுகு மன்னனே

உன் பொன்னான

கால்கள் வலிக்கலாமோ

அதை பார்த்து கொண்டு

என் அநட்களை நான் கழிக்கலாமோ?

பொசுக்கென்று கோவம் வரும்

அண்ணனே எம் மன்னனே

உன் தம்பி என்பதால்

இன்று முழுதும்

தண்ணி அடியாது

காத்திருப்பேன் இன்று முழுதும் :wub:

அவைகள புலவர் மன்னன் சித்தன் :D

மக்கள் நிலைமை வறுமையில் இருக்கும் இந்நாளில் ............... உலக பொருளாதார நிலைமை உயர்வை மறந்துவிட்ட இத்தருணத்திலும் கூட ஏதாவது ஒரு நாட்டுநிலைமை பற்றி சிந்திக்கிறார்களா பாருங்கள். அப்பாவி பெண்களின் வறுமையை சாதகமாக்கி அவர்களுக்கு மலர்தூவ விடுவதும் பால் விடுவதும் பழம் எறிவதும் என்ற சிலேடைகளிலேயே உறைந்திருக்கிறார்கள். இவர்களோடு கூடி உங்களுடைய திறமைகளை வீணடிக்க pokireergala

இந்த ஆடம்பரங்கள் மாக்களை இன்னும் வறுமைக்கே தள்ளும் ............. ஆதலால் இவர்களை மக்கள் துடைப்பத்தால் அடித்து தூர துரத்தும் நாட்கள் தொலைவில் இல்லை.

Link to comment
Share on other sites

IMG_4423.JPG

உங்களுக்கான சிம்மாசனமும், பாதுகைகளும்யும் காத்திருக்கின்றன..! :lol: :lol: :lol:

ஆகா... இந்த சிம்மாசனத்தில் அமர்ந்தால் இடுப்பு உடையும் போல் உள்ளதே. :(

நல்ல சிம்மாசனமாய் வாங்கிப் போடுங்கோ. :lol:

sofaj.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நிலைமை வறுமையில் இருக்கும் இந்நாளில் ............... உலக பொருளாதார நிலைமை உயர்வை மறந்துவிட்ட இத்தருணத்திலும் கூட ஏதாவது ஒரு நாட்டுநிலைமை பற்றி சிந்திக்கிறார்களா பாருங்கள். அப்பாவி பெண்களின் வறுமையை சாதகமாக்கி அவர்களுக்கு மலர்தூவ விடுவதும் பால் விடுவதும் பழம் எறிவதும் என்ற சிலேடைகளிலேயே உறைந்திருக்கிறார்கள்.  இவர்களோடு கூடி உங்களுடைய திறமைகளை வீணடிக்க pokireergala

இந்த ஆடம்பரங்கள் மாக்களை இன்னும் வறுமைக்கே தள்ளும் ............. ஆதலால் இவர்களை மக்கள் துடைப்பத்தால் அடித்து தூர துரத்தும் நாட்கள் தொலைவில் இல்லை.

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா... இந்த சிம்மாசனத்தில் அமர்ந்தால் இடுப்பு உடையும் போல் உள்ளதே. :(

நல்ல சிம்மாசனமாய் வாங்கிப் போடுங்கோ. :lol:

sofaj.jpg

இது சாம்பில் ஒறியினல் ஆடரின் பேரில் மன்னர் விசுவு அண்ணருக்காக இரவு பகல் என கண்முழித்து செய்யபடுகிறது. :D :D :D

Link to comment
Share on other sites

கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியிருக்கும் பமேக வின் சித்திர நகைச் செம்மல் இளவழகனை மேடைக்கு அழைக்கிறோம் :)

தேர்தல் ஆணையாளரின் நெருக்குவாரத்தால் படங்கள் போட்டும் உங்களை அழைக்க முடியவில்லை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் நிலைமை வறுமையில் இருக்கும் இந்நாளில் ............... உலக பொருளாதார நிலைமை உயர்வை மறந்துவிட்ட இத்தருணத்திலும் கூட ஏதாவது ஒரு நாட்டுநிலைமை பற்றி சிந்திக்கிறார்களா பாருங்கள். அப்பாவி பெண்களின் வறுமையை சாதகமாக்கி அவர்களுக்கு மலர்தூவ விடுவதும் பால் விடுவதும் பழம் எறிவதும் என்ற சிலேடைகளிலேயே உறைந்திருக்கிறார்கள். இவர்களோடு கூடி உங்களுடைய திறமைகளை வீணடிக்க pokireergala

இந்த ஆடம்பரங்கள் மாக்களை இன்னும் வறுமைக்கே தள்ளும் ............. ஆதலால் இவர்களை மக்கள் துடைப்பத்தால் அடித்து தூர துரத்தும் நாட்கள் தொலைவில் இல்லை.

ஒருத்தரை கட்சியில் சேர்பதற்கு நாய் படாத பாடு படவேண்டி இருக்கு :lol: :lol: :lol::wub:

Link to comment
Share on other sites

இது சாம்பில் ஒறியினல் ஆடரின் பேரில் மன்னர் விசுவு அண்ணருக்காக இரவு பகல் என கண்முழித்து செய்யபடுகிறது. :D :D :D

அந்தப்புரத்தில் ஒரிஜினல் சொகுசு சோபாக்களை வைத்துக் கொண்டு , தொண்டர்களுக்கு உடைந்த கதிரை கொடுக்கிறீர்களே?

பாவம் விசுகர். தள்ளாத வயது. நல்ல கதிரையாய் வாங்கிப் போடுங்கோ சித்தர் மன்னா. :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.