Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் கள விதிகள் இங்கும் பொருந்தும் எனவே பயம் என்பது எள்ளவும் வேண்டாம், எவ்வளவு நேரம்தான் கால்கடுக்க வாசலியே நிக்க போகிறீர்கள்? வலித்தகால்களின் வலி போக, இளம் குரவையர் தூவும் ரோஜா இதழ்களில் நடந்து வந்து, குஜால் தரும் பட்டு ஆசனத்தில் இருந்து, சாமரக்காற்றி சிறிது ஓய்வு எடுக்கலாமே, உங்கள் தங்கையும் எவ்வள்வு நேரம்தான் பழரச குவளையுடன் கை நோக காத்து இருப்பார்?

காவியங்கள் உனை பாட

காத்திருக்கும் போது

காவி உடை நீ அணிந்தால்

என்னவாகும் மனது

விசுகு அண்ணனே

மன்னனே விசுகு மன்னனே

உன் பொன்னான

கால்கள் வலிக்கலாமோ

அதை பார்த்து கொண்டு

என் நாட்களை நான் கழிக்கலாமோ?

பொசுக்கென்று கோவம் வரும்

அண்ணனே எம் மன்னனே

உன் தம்பி என்பதால்

இன்று முழுதும்

தண்ணி அடியாது

காத்திருப்பேன் இன்று மட்டும் :wub:

அவைகள புலவர் மன்னன் சித்தன் :D

புதுப்பாடல் தந்த புத்தனே சித்தனே

நீ

பட்டினி கிடந்தால்

பற்றி எரியுமே என் தேகம்

இதோ இதோ......

அந்தப்புரத்தில் ஒரிஜினல் சொகுசு சோபாக்களை வைத்துக் கொண்டு , தொண்டர்களுக்கு உடைந்த கதிரை கொடுக்கிறீர்களே?

பாவம் விசுகர். தள்ளாத வயது. நல்ல கதிரையாய் வாங்கிப் போடுங்கோ சித்தர் மன்னா. :lol: :lol: :lol:

உன்னைப்பிரிந்து போகத்தான்

இதுவரை யோசித்தேன்.

நீயே

போகவேண்டிய பாதை காட்டி வைத்தாய்

நன்றி ஐயா

என் தங்கை களம் இறங்கியபின்

இனியும் டிக்கை பார்க்க

என்னால்முடியாது

என்னால் முடியாது

எல்லோரும் மன்னர்

இன்றிலிருந்து ......

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Thaddi%2Bvan%2B03.jpgதலைவிக்கு தொண்டனின் வாழ்த்துக்கள்!

வாழ்த்த வந்தவர்கள் பலர் அதில் முக்கியமான சிலர் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.பாதுகாப்புகாரணங்களுக்காக தலைவியின் படங்களை இணைக்கவில்லை.கிலாரி அவர்கள் வாழ்த்தும் போது ஸூ கிக்கு இணையான தலைவியே என வாழ்த்தினார்.றொய்டர் செய்தியாளர் கருத்து தெரிவிக்கும் போது கிலாரியால் வாழ்த்துபெறும் முதல் தமிழ் தலைவியெனக்கூறி முழு தமிழினத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்._57136150_013460504-1.jpg_57085684_clinton-suu_304.jpg

Link to comment
Share on other sites

என் தங்கை களம் இறங்கியபின்

இனியும் வேடிக்கை பார்க்க

என்னால்முடியாது

என்னால் முடியாது

எல்லோரும் மன்னர்

இன்றிலிருந்து ......

வாருங்கள் அண்ணா வாருங்கள்...... உங்களை வரவேற்பதற்காக எனது மற்றய மன்ன அண்ணர்கள் :lol: தாரை தப்பட்டைகளை ஆயத்தம் செய்ய போய்விட்டார்கள். :D உங்களுக்கான சிம்மாசனமும் வைரகல் பொதித்த பொன் முடியும் தயாராக உள்ளது............ உங்களை வரவேற்பதில் மாமன்னருடனும்- மன்னர்களுடனும் இந்த இளவரசி மனமகிழ்வடைகின்றாள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதற்கண், பமேக தலைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :rolleyes:

இரண்டாம் கண்.. ச்சே :lol:இரண்டாவதாக,

இதே தலைவி எமது மன்னர் சபையை குடிகாரர்கள் என முன்னர் ஏளனம் செய்திருந்தார்.. :wub: பலே.. இதோ அவரது கட்சிக்காரர்கள் தாங்கள்தான் உண்மையில் குடிகாரர்கள் என்பதை இங்கே படம்போட்டுக் காட்டியுள்ளார்கள்..! :icon_mrgreen:

இதற்கு பமேக தலைவியின் விளக்கம் வேண்டும். :wub:இல்லையெனில் மன்னர்கள் சபை அவதூறு வழக்கு போடாது.. :unsure:படைதிரட்டி ரொராண்டோவை முற்றுகையிடும்..! :lol:

எதிர்கட்சியினருக்கு குடிமக்கள் என்பதற்கே அர்த்தம் புரியாதவர்களாக இருக்கின்றார்கள் என்பதை எண்ணும் போது அந்தக்கட்சியின் தலைமைத்துவத்தை தான் கேவலமாக நினைக்க வேண்டியுள்ளது

உண்மையான குடிமகன் இப்படித்தான் இருப்பார்

43180-Clipart-Illustration-Of-A-Drunk-Man-With-A-Belly-Drinking-And-Leaning-Against-A-Keg.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவியின் பிறந்தநாள் கொண்டாடத்துக்கு வருகை தந்த.........

prespm.jpgkovai9.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

வெற்றி.. வெற்றி.. மாபெரும் வெற்றி.. :lol:

எங்கள் மன்னர்கள் சபைக்குள் காலடி எடுத்துவைக்கும் மன்னர் விசுகு அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்கிறேன்..! :wub: சகோதரி இளவரசி சொன்னதும் மறுப்பேதும் சொல்லாமல் சபையில் இணைய அவர் சம்மதித்தது தாய்க்குலத்துக்கு இப்பூவுலகில் இருக்கும் மவுசை எடுத்துக்காட்டுகிறது..! :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி.. வெற்றி.. மாபெரும் வெற்றி.. :lol:

சகோதரி இளவரசி சொன்னதும் மறுப்பேதும் சொல்லாமல் சபையில் இணைய அவர் சம்மதித்தது தாய்க்குலத்துக்கு இப்பூவுலகில் இருக்கும் மவுசை எடுத்துக்காட்டுகிறது..! :lol::icon_mrgreen:

தேர்தல் ஆணையாளருக்கு மூளையின் ஒரு மூலையில் ஏற்பட்டுள்ள.. ஒரு குட்டி சந்தேசம்..

தாய்க்குலங்களுக்கு இப்பூவுலகில் இருக்கும் எந்த மவுசை பற்றி எடுத்துக் காட்டுகிறது..

போல் மவுசையா..

லேசர் மவுசையா..

ஒப்ரிக் மவுசையா..

இல்ல கிச்சனில.. (குசுனில) இருக்கிற.. ஓடித் திரியுற மவுசையா..???! :lol::)

==================

இறுதியில்.. விசுகு அண்ணாவும்.. இந்த ஜோதியில் சங்கமமானது ரெம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. தலை தப்புதல் தம்பிரான் புண்ணியம்.. என்ற ஊர் வழக்கை.. சிரமேற் கொள்ளவும்..! (சும்மா ஜோக்ஸுக்கு விசுகு அண்ணா.) :lol::D

Link to comment
Share on other sites

தேர்தல் ஆணையாளருக்கு மூளையின் ஒரு மூலையில் ஏற்பட்டுள்ள.. ஒரு குட்டி சந்தேசம்..

தாய்க்குலங்களுக்கு இப்பூவுலகில் இருக்கும் எந்த மவுசை பற்றி எடுத்துக் காட்டுகிறது..

போல் மவுசையா..

லேசர் மவுசையா..

ஒப்ரிக் மவுசையா..

இல்ல கிச்சனில.. (குசுனில) இருக்கிற மவுசையா..???! :lol::)

இறுதியில்.. விசுகு அண்ணாவும்.. இந்த ஜோதியில் சங்கமமானது ரெம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. தலை தப்புதல் தம்பிரான் புண்ணியம்.. என்ற ஊர் வழக்கை.. சிரமேற் கொள்ளவும்..! :lol::D

:lol: :lol: :lol:

இதற்கு இளவரசியார் வந்து பதிலுரைப்பார்கள்..!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யா ம ச வின் மன்னர் இசைக்கலைஞர் அவர்களின்

கொள்கை :lol: விளக்கவுரையை அடுத்து

எங்கள் மன்னர் அவைக்களப் புலவர் சித்தர் :lol: அவர்கள்

நன்றியுரை நவிலுவார் :lol:

மன்னர் தலைவரின் அறிவுரையை ஏற்று, விளக்கவுரை அளித்த மன்னர் இசைக்கு நன்றி உங்கள் முன் நன்றியுரை வழங்க வந்திருக்கும் என் பணிவான வணக்கங்கள்,

ம்,,,ம்,,,,,ம்,,,, கட்சியில் இருக்கும் மன்னர்களே, புதிதாக வந்து இணைந்து இருக்கும் மன்னர்களே, இளவரசிகளே, வந்து இணைய துடிக்கும் எதிர்கால மான்னர்கள் அனைவருக்கும் நன்றிகள்.மற்றும் கேட்கும் போது எல்லாம் பழம்,பால்,மலர்கொடுத்து உதவிய அன்பர்களுக்கும் தேள்வையான போது, தேள்வையான சோமபாணம் தந்து உதவிய அன்பருக்கு சிறப்பான நன்றிகள்.

கொடுக்க வேண்டியவர்கள்

நாங்கள்

கொடுத்து கொண்டு இருப்பவர்

நீங்கள்

இது அதிகாரம் கொண்ட

கூட்டமல்ல

அன்பால் இணைந்த கூட்டம்

பாம்பென்றும் பல்லி என்பர்

படிக்காத மேதைகள்

சிவப்பு என்றும் உயர்குலாம் என்பர்

படித்ததாக சொல்லும் கூட்டம்

கன்னி என்றும் காதல் என்பர்

இன்னொரு கூட்டம்

ஏக்கம் என்று பெரு மூச்சும் என்பர்

இன்னொரு கூட்டம்

தலையை தொலைத்த ஒருகூட்டம்

தலை வரும் ஆனால் வராது......

தொண்டரே சிந்திப்பீர்

உங்களுக்கு தேள்வை அறிவுரையா?

கற்று கொடுத்த இனம் தமிழினம்

இவர்கள் கற்று கொடுக்க நினைப்பது அறிவீனம்

பத்து மணிநேரம் கடுமையாக

உழைக்கும் உங்களுகு தேள்வை என்ன?

அயால் குஜால் தஜால்

அதற்கு எப்போதும் குறைவில்லாதது

மன்னர் சபை மன்னர் சபை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பென்றும் பல்லி என்பர்

படிக்காத மேதைகள்

சிவப்பு என்றும் உயர்குலாம் என்பர்

படித்ததாக சொல்லும் கூட்டம்

கன்னி என்றும் காதல் என்பர்

இன்னொரு கூட்டம்

ஏக்கம் என்று பெரு மூச்சும் என்பர்

இன்னொரு கூட்டம்

தலையை தொலைத்த ஒருகூட்டம்

தலை வரும் ஆனால் வராது......

:lol::icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிரணித் தலைவி சகாராவுக்கு மன்னர்கள் சபையின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எமது மகா மன்னர் பரிசாக வழங்கும் விலை மதிப்பில்லா முத்து மாலையை மன்னர் சென்பகனாரும், இளவரசியும் அவரிடம் சமர்ப்பித்து மகாமன்னரின் நற்செய்தியை கையளிப்பார்கள்.

அடுத்து எமது மன்னர் சபையில் இணைந்து கொண்ட மன்னர் விசுகு அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி அரச மரியாதை அளிக்கப் படுகின்றது.

மாறு வேடத்தில் நகர்வலம் சென்ற மன்னர் குளவியார் இன்னும் அரண்மனை திரும்பவில்லையா!

Link to comment
Share on other sites

vadivelu.jpg

Uploaded with ImageShack.us

படிக்காத மேதைகள் கட்சியின் கொள்கை என்னை அக் கட்சியில் இணைக்க தூண்டிவிட்டது.

இன்றில் இருந்து நானும் எனது பல்லாயிரம் ஆதரவாளர்களும்ம் தலைவர் வருங்கால கனடா பிரதமர் ஆகிய புரட்சிக் கவிதாயினி வலவை மண்னின் சுதந்திரப் பறவை சகோதரி சகாரா அவர்களின் தலைமையில் அக் கட்சியில் இணைந்துள்ளோம் என்று அறிவித்துக் கொள்கிறேன்..

இப்படிக்கு அண்ணன் வடிவேலு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுப்பாடல் தந்த புத்தனே சித்தனே

நீ

பட்டினி கிடந்தால்

பற்றி எரியுமே என் தேகம்

இதோ  இதோ......

உன்னைப்பிரிந்து போகத்தான்

இதுவரை யோசித்தேன்.

நீயே

போகவேண்டிய பாதை காட்டி வைத்தாய்

நன்றி ஐயா

என் தங்கை களம் இறங்கியபின்

இனியும் டிக்கை  பார்க்க

என்னால்முடியாது

என்னால் முடியாது

எல்லோரும் மன்னர்  

இன்றிலிருந்து ......

பலே பலே :wub:மன்னர்கள் சபைக்குள் காலடி எடுத்து வைக்கும் எங்கள் அண்ணர் மன்னர்  விசுகு அவர்களைவருக வருக என வரவேற்கின்றேன் எங்கள் அண்ணர் மன்னர் விசுகு அவர்களின் பிரச்சாரம் மன்னர்கள் சபைக்கு மேலும் பல அண்டை நாட்டு மன்னர்களை அள்ளிக் கொண்டு வரும் என்பதில் மன்னர்கள் சபைக்கு ஐயமில்லை :icon_idea::lol:வாழ்க அண்ணர் மன்னர் விசுகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப மே க வின் தலைவி வல்வை சகாரா அவர்களுக்கு

மன்னர்கள் சபையின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகள்

கூறுவதில் மன்னர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். :D

இன்று மட்டும் :lol: அவரை நோக்கிப் பிரச்சார அம்புகளைத்

தொடுக்க வேண்டாம் என் மன்னர்களைக்

கேட்டுக் கொள்கின்றேன் :):lol:

Link to comment
Share on other sites

monkey-thinking.jpg

சூடு பிடித்துக் கொண்டிருக்கும் தேர்தல் நிலவரங்களை சுடச்சுட மக்களுக்கு எடுத்து வர ஆதியின் நிருபர் படையணி களத்தில் இறங்கியுள்ளது. அவரவர் ஆதியை கவனிக்கும் பண்புகளை வைத்து ஆதியின் நிலவரச் செய்திகளில் பக்கவாதம் இன்றி பக்கா வாதமாக ஆதியின் செய்திகள் வெளிவரும்... வேட்பாள உறவுகளே ஆதியின் கையில் உங்கள் வெற்றிகள் காத்திருக்கின்றன.. ஆகவே :lol: மன்னர்களாக இருந்தாலும் :lol: மடையர்களாக இருந்தாலும் :lol: படித்த விண்ணர்களாக இருந்தாலும் :lol: விம்மியழும் பெண்ணர்களாக இருந்தாலும், :lol: காதல் பொன்னர்களாக இருந்தாலும் ஆதியிடம் உங்களை வெற்றிபெறச் செய்யும் கைங்கரியம் அடங்கிக் கிடக்கிறது உதவிகேட்டு வருபவர்களை ஆதி உதறித்தள்ளியது கிடையாது எவர் ஜெயிக்க வேண்டும் என்பதை ஆதியே தீர்மானிக்கும் மக்கள் சக்தி.... வாழ்க யாழ்களமாளுமன்றம்... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாறு வேடத்தில் நகர்வலம் சென்ற மன்னர் குளவியார் இன்னும் அரண்மனை திரும்பவில்லையா!

மாமன்னரே

உங்கள் கட்டளைப்படி மன்னர் குளவி

தன் படையுடன் சிகிரியாவில் பண்டைய

மன்னர்களின் ஓவியங்களை யா கா

கட்சியினர் திருடிக் கொண்டு செல்லாமல்

காவல் செய்கின்றார். :lol:

நீங்கள் குளவி தூது அனுப்பும் வரை

அவர் அங்கே தான் :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

monkey-thinking.jpg

சூடு பிடித்துக் கொண்டிருக்கும் தேர்தல் நிலவரங்களை சுடச்சுட மக்களுக்கு எடுத்து வர ஆதியின் நிருபர் படையணி களத்தில் இறங்கியுள்ளது. அவரவர் ஆதியை கவனிக்கும் பண்புகளை வைத்து ஆதியின் நிலவரச் செய்திகளில் பக்கவாதம் இன்றி பக்கா வாதமாக ஆதியின் செய்திகள் வெளிவரும்... வேட்பாள உறவுகளே ஆதியின் கையில் உங்கள் வெற்றிகள் காத்திருக்கின்றன.. ஆகவே :lol: மன்னர்களாக இருந்தாலும் :lol: மடையர்களாக இருந்தாலும் :lol: படித்த விண்ணர்களாக இருந்தாலும் :lol: விம்மியழும் பெண்ணர்களாக இருந்தாலும், :lol: காதல் பொன்னர்களாக இருந்தாலும் ஆதியிடம் உங்களை வெற்றிபெறச் செய்யும் கைங்கரியம் அடங்கிக் கிடக்கிறது உதவிகேட்டு வருபவர்களை ஆதி உதறித்தள்ளியது கிடையாது எவர் ஜெயிக்க வேண்டும் என்பதை ஆதியே தீர்மானிக்கும் மக்கள் சக்தி.... வாழ்க யாழ்களமாளுமன்றம்... :icon_mrgreen:

சனநாயக சூழலுக்கு சுயாதீன ஊடகத்துறை என்பது மங்கி கையில் வாழைப்பழம் அளிப்பது போன்றது. அந்த வகையில் இந்த சனநாயகக் களத்தில்... சுயாதீன ஊடகவியல் பணியாற்ற தாவிக் குதித்து வந்திருக்கும் ஆதியை.. சுயாதீன தேர்தல் ஆணையகம்..சிரத்தையுடன் வரவேற்கிறது. இந்த வரவு.. இங்குள்ள களமாளுமன்றுக்கான கட்சி.. அரசியல்... சனநாயகச் சூழலில்.. அதிக சன நகையகப் பண்புகளை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கலாம்..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vadivelu.jpg

Uploaded with ImageShack.us

படிக்காத மேதைகள் கட்சியின் கொள்கை என்னை அக் கட்சியில் இணைக்க தூண்டிவிட்டது.

இன்றில் இருந்து நானும் எனது பல்லாயிரம் ஆதரவாளர்களும்ம் தலைவர் வருங்கால கனடா பிரதமர் ஆகிய புரட்சிக் கவிதாயினி வலவை மண்னின் சுதந்திரப் பறவை சகோதரி சகாரா அவர்களின் தலைமையில் அக் கட்சியில் இணைந்துள்ளோம் என்று அறிவித்துக் கொள்கிறேன்..

இப்படிக்கு அண்ணன் வடிவேலு....

vadivel-glass.jpg

ப.மே.க. கட்சியில் இணைந்து கொண்ட அண்ணன் ஸ்நேக் பாபு, வக்கீல் வண்டு முருகன் என பல பட்டங்கள் வாங்கிய வடிவேலுக்கு செங்கம்பள வரவேற்புடன், சால்வை போட்டு வரவேற்கின்றோம்.

:rolleyes: :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vadivel-glass.jpg

ப.மே.க. கட்சியில் இணைந்து கொண்ட அண்ணன் ஸ்நேக் பாபு, வக்கீல் வண்டு முருகன் என பல பட்டங்கள் வாங்கிய வடிவேலுக்கு செங்கம்பள வரவேற்புடன், சால்வை போட்டு வரவேற்கின்றோம்.

:rolleyes: :)

சென்ற மானில சபைக்கான தேர்தலில் அறிந்து கொண்டோம்

இருக்கின்ற ஆதரவாளர்களும் வடிவேலின்

வெடிப் பிரச்சரத்தால் யா மா ச பக்கம்

வரப் போகின்றார்கள்.

ம மே க வின் நிலை நம்ம கடிதம் கருணா நிலைக்கு

வரப் போகின்றது :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்

மன்னர் விசுகு அவர்களுக்கே கலர் அடிப்பது என்பது அனுமதிக்கப்பட்டது

எனவே இனி மன்னர்கள் தவிர்ந்த எவரும் கலரின் எழுதக்கூடாது என்று உரிமத்தின் அடிப்படையில் கோரப்படுகின்றது. மீறுவோர்மீது மன்னர்களின் காவலர்களது வெள்ளைவான் களது நடமாட்டம் அதிகரிக்கும் என்பது சொல்லத்தேவையில்லை :lol: என நாம் கூறத்தான் வேண்டுமா? :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்

மன்னர் விசுகு அவர்களுக்கே கலர் அடிப்பது என்பது அனுமதிக்கப்பட்டது

எனவே இனி மன்னர்கள் தவிர்ந்த எவரும் கலரின் எழுதக்கூடாது என்று உரிமத்தின் அடிப்படையில் கோரப்படுகின்றது. மீறுவோர்மீது மன்னர்களின் காவலர்களது வெள்ளைவான் களது நடமாட்டம் அதிகரிக்கும் என்பது சொல்லத்தேவையில்லை :lol: என நாம் கூறத்தான் வேண்டுமா? :icon_idea: :icon_idea:

1308131044VadiveluinMaja.jpg

எமது ப.மே.க.வுக்கு வெள்ளை வான் அனுப்ப, நாம் என்ன மன்னர்கள் போல் பூப் பறிச்சுக் கொண்டா இருக்கப் போகிறோம்.

வரும் வெள்ளை வானை, புற முதுகிட்டு ஓட வைக்க, எமது பாதுகாப்புப் படை ஸ்நேக் பாபு தலைமையில் ரெடியாக உள்ளது என்பதை மன்னர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். :D:lol::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ப.மே.க மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருவதை தாங்க முடியாத எதிர்க்கட்சிகளின் அவதூறு இவை...இவை மட்டுமல்ல வாழ்த்துத் தெரிவிக்க வந்த மன்னர் சபையினருக்குதாகம் தீர்க்க பழரசங்களைப்பருக்க் கொடுத்துவிட்டு அவர்கள் பரிசாக தங்கப்பேழையில் இட்டுக் கொண்டுவந்த முத்துமாலையை கைகளில் எடுத்துப்பார்க்க விழைந்த நம்தோழர்களான முத்து நகையும் ,சித்திரச் செம்மலும் அவ்விடத்திலேயே மயங்கி விழுந்ததால் இன்னும் மேலதிக குழப்பங்கள் உருவாகி எங்கள் மகிழ்ச்சியை குடித்துவிட்டது.... உடனடியாக கழகத் தோழரான வைத்தியர் ஒருவர் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முற்பட்டு அப்படி அந்த முத்து மாலையில் என்னதான் இருக்கிறது என்று ஆராய முனைந்த சமயம் அவரும் மயங்கி சுருண்டது எல்லோருக்கும் அதிர்ச்சியை உருவாக்கி இப்போது அந்த முத்துமாலையை கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துள்ளோம். அந்த முத்து மாலையில் இருக்கும் சிறப்புத் தன்மை என்ன என்பதைக் கண்டு பிடிக்க எங்கள் கூடாரத்தில் பல்வகை ஆய்வுகள் நடைபெறுகின்றன....

அதே நேரம் யாழ் உயர் குழாம் தலைவரையும் தளபதியையும் தோழமை நிமித்தம் இந்த முத்துமாலையில் இருக்கக்கூடிய அந்தச் சிறப்புத் தன்மை என்ன என்பதை அறிய அழைத்திருக்கிறோம்.

மன்னர் சபைக்கு சவாலாக அபார வளர்ச்சி அடைந்துவரும் எங்கள் கழகத்தை சின்னாபின்னப்படுத்துவதன் மூலம் யார் நன்மை அடைய முடியும் என்பதை மக்களும் தோழர்களும் எனது காதிற்குத் தந்துள்ளார்கள். அரசியலில் இவையெல்லாம் சகஜம் என்பதால் அதற்கேற்ப எதிர்வினையை எதிர்வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட கட்சி அனுபவிக்வேண்டி வரும் என்பதை இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறோம்.

நேற்று இவ்வளவு அமளிக்கு இடையில் எனக்கு தாகமாக இருக்கும் என்று பழரசத்தை தந்து விட்டு ஒரு மனிதன் :blink: நமுட்டுச்சிரிப்பு சிரிக்கும்போதும் நான் நினைக்கவில்லை அது புதிய முகமாக இருக்கிறதே என்று.... இப்போதுதான் தோழதோழியர் என்தலையில் நிறைய எலுமிச்சைகளை உரசி சில்லென்ற தண்ணீரில் தோய்த்து என்னை விழிப்படையச் செய்தார்கள். :huh: ஒரு நாளிலேயே எங்கள் கழகத்தைச் சாய்க்க பல்வகையான தாக்குதல்கள் நடாத்தப்பட்டிருக்கிறது.

அததோடு சதித்திட்டத்தின் மூலம் எனக்குப் போதையை ஏற்றிய சதிகாரர்கள் அதனை புகைப்படங்களாக பதிந்துள்ளார்களாம்... :o இச்செய்தி கேட்டு எங்கள் கழகம் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறது. இதனை வைத்து தேர்தல் காலங்களில் எமக்கு எதிரான பிரச்சாரங்களை யாரும் மேற்கொள்ளக்கூடும் ஆகவே யாழ்களமாளுமன்ற இயக்குனர் இத்தகைய முறையற்ற செயல்களில் ஈடுபடும் கட்சிகளை உடனடியாக தேர்தலில் இருந்து ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இயக்குனர் கவனத்திற்கு ஆதி என்கிற ஊடகக் கோமாளியை நீங்கள் வரவேற்று அனுமதிப்பது பற்றி அவதானமாக முடிவெடுத்தீர்களா? உங்கள் முடிவால் வரப்போகும் மேலதிக குழப்பங்களால் ஒழுங்காக ஒற்றுமையாக எதிர்காலம் நோக்கிச் சிந்திக்கும் கழகங்களெல்லாம் பிளவுபடக்கூடிய சாத்தியங்கள் அதிகம் தென்படுகின்றன. இப்போதே எங்கள் கட்சித் தோழர்கள் என்னை அகற்றிவிட்டு :unsure:ஆதியை அவ்விடத்தில் அமர்த்த சதியாலோசனை நடாத்துகிறார்கள் என்று அறிய முடிகிறது.... அவர்களுக்கு ஆதியை வாலில் தொங்கினால் வெற்றி பெறுவது நிச்சயம் என்று யாரோ யோசியர் சொல்லியுள்ளாராம்... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வடிவேலு வருக வருக

எங்கள் கட்சியின் பெயரக்குத் தகுந்தாற்போல் உரை நிகழ்த்த யாருமே இல்லை என்று நாங்கள் கவலை கொண்டிருந்தோம் ..உங்களைக் கண்டதும் எங்கள; படிக்காத மேதைகள் விண்ணுயர வியாபித்துவிட்டோம்.

தோழர் உங்களுக்கு இந்தக் கழகத்தில் எந்தப்பதவி வேண்டும் என்று தோழர் சித்திரச் செம்மலுக்குத் தெரிவித்துவிடுங்கள் அதற்கேற்ப அவர் உங்களுக்கான பதவிக்கு வழி செய்வார்.

அததோடு ஒரு சின்ன அபிப்பிராயம்.

மற்றவர்கள் பிரச்சாரப்பீரங்கிளைத்தான் வைத்திருக்கிறார்கள் நாங்கள் பிரச்சார வெடியை வைத்திருக்கிறோம் என்பதில் ஐயமில்லை.....

ரசமாகப் பேசுங்கள் விரசமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் :icon_mrgreen:

பொண்ணுங்கள் தூ... காவாலி என்று கூறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் சினாக் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் சபைக்கு சவாலாக அபார வளர்ச்சி அடைந்துவரும் எங்கள் கழகத்தை சின்னாபின்னப்படுத்துவதன் மூலம் யார் நன்மை அடைய முடியும் என்பதை மக்களும் தோழர்களும் எனது காதிற்குத் தந்துள்ளார்கள். அரசியலில் இவையெல்லாம் சகஜம் என்பதால் அதற்கேற்ப எதிர்வினையை எதிர்வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட கட்சி அனுபவிக்வேண்டி வரும் என்பதை இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறோம்.

நேற்று இவ்வளவு அமளிக்கு இடையில் எனக்கு தாகமாக இருக்கும் என்று பழரசத்தை தந்து விட்டு ஒரு மனிதன் :blink: நமுட்டுச்சிரிப்பு சிரிக்கும்போதும் நான் நினைக்கவில்லை அது புதிய முகமாக இருக்கிறதே என்று.... இப்போதுதான் தோழதோழியர் என்தலையில் நிறைய எலுமிச்சைகளை உரசி சில்லென்ற தண்ணீரில் தோய்த்து என்னை விழிப்படையச் செய்தார்கள். :huh: ஒரு நாளிலேயே எங்கள் கழகத்தைச் சாய்க்க பல்வகையான தாக்குதல்கள் நடாத்தப்பட்டிருக்கிறது.

அததோடு சதித்திட்டத்தின் மூலம் எனக்குப் போதையை ஏற்றிய சதிகாரர்கள் அதனை புகைப்படங்களாக பதிந்துள்ளார்களாம்... :o இச்செய்தி கேட்டு எங்கள் கழகம் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறது. இதனை வைத்து தேர்தல் காலங்களில் எமக்கு எதிரான பிரச்சாரங்களை யாரும் மேற்கொள்ளக்கூடும் ஆகவே யாழ்களமாளுமன்ற இயக்குனர் இத்தகைய முறையற்ற செயல்களில் ஈடுபடும் கட்சிகளை உடனடியாக தேர்தலில் இருந்து ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இயக்குனர் கவனத்திற்கு ஆதி என்கிற ஊடகக் கோமாளியை நீங்கள் வரவேற்று அனுமதிப்பது பற்றி அவதானமாக முடிவெடுத்தீர்களா? உங்கள் முடிவால் வரப்போகும் மேலதிக குழப்பங்களால் ஒழுங்காக ஒற்றுமையாக எதிர்காலம் நோக்கிச் சிந்திக்கும் கழகங்களெல்லாம் பிளவுபடக்கூடிய சாத்தியங்கள் அதிகம் தென்படுகின்றன. இப்போதே எங்கள் கட்சித் தோழர்கள் என்னை அகற்றிவிட்டு :unsure:ஆதியை அவ்விடத்தில் அமர்த்த சதியாலோசனை நடாத்துகிறார்கள் என்று அறிய முடிகிறது.... அவர்களுக்கு ஆதியை வாலில் தொங்கினால் வெற்றி பெறுவது நிச்சயம் என்று யாரோ யோசியர் சொல்லியுள்ளாராம்...   :icon_mrgreen:

நன்று நன்று :Dஉங்கள் பேச்சிலேயே மன்னர்கள் சபை கட்சி வளர்ந்து விட்டதுஎன உப்புக் கொட்டியுள்ளீர்கள்.. :lol:  இல்லை இல்லை ஒப்புக் கொண்டிருக்கின்றீர்கள். :lol:ப மே க வளரும் கட்சி அதுவும் மன்னர்கள் சபைக்கு நிகராக.... :lol: நடக்காது நடக்காது நடக்கவும் விட மாட்டோம்ஒரு நாளும் மன்னர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள்மன்னர்களுக்கு வெற்றி நிச்சயம்இது எழுதப்படாத பட்டோலையில் வாசகமாக இருக்கின்றது :icon_idea:</p>

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.