Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

BRAEKING NEWS

நான் ஒரு முறை அதி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது என்னை வேற்றுகிரக வாசிகள் கடத்திவிட்டார்கள்.பின்னர் பறவையாகிய படியால் எனது DNA

யை எடுத்துவிட்டு திருப்பிஅனுப்பிவிட்டார்கள்.இந்த கதையை சென்ற சந்திப்பில் தலைவியிடம் கூறியிருந்தேன்.கடந்த அமெரிக்காவின் ராஜாங்க அதிகாரிகளின் சந்திப்பில் விபரித்திருந்தார்.பின்னர் நாச மற்றும் எவ் பி ஐ அதிகாரிகள் என்னை உறங்கு நிலை பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தார்கள்.அதன் பெறுபேறுதான் இது.பல ஆயிரம் டன் வைரங்களுடன் கூடிய புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

பூமியை விட 15 மடங்கு பெரிய பல ஆயிரம் டன் வைரங்களுடன் கூடிய புதிய கிரகங்கள் இருப்பது சமீபத்திய கண்டுபிடிப்பில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஒஹியோ மாநில பல்கலைக்கழக புவியியல் துறை விஞ்ஞானிகள் இந்த கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர்.

கார்பன் எனப்படும் கரிய தாதுக்கள் பூமிக்கடியில் அதிக அழுத்தத்தில் இருக்கும் போது ஒளிரும் தன்மை பெறுகின்றன. அவைதான் வைரமாக வெட்டி எடுக்கப்பட்டு விலை மதிப்புமிக்க பொருளாக கருதப்படுகின்றன.

இத்தகைய கார்பன் படிமங்களை அதிகம் கொண்ட கிரகங்கள் சூரிய மண்டலத்தை சுற்றிலும் ஏராளமாக இருப்பதாக பல்கலைக்கழக புவியியல் துறை ஆராய்ச்சி குழு தலைவர் வெண்டி பனேரோ தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பூமியைவிட 15 மடங்கு பெரிய கிரகங்கள் சூரிய மண்டலத்தில் காணப்படுகின்றன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட பரப்பு வைர படிமங்களை கொண்டிருக்கலாம்.

காற்று இல்லாததால் உயிரினங்கள் வசிக்க வாய்ப்பில்லாத இந்த கிரகங்கள் பல ஆயிரம் கோடி டன்களாக இருக்கும். அதிக வெப்பம் கொண்ட இந்த கிரகங்களின் கார்பன் படிமங்களில் பெரும்பாலானவை வைரமாக இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

ஆனால் இப்போ தாங்கள் கண்டுபிடித்ததாக கூறி எம்மை ஏமாற்றபார்கிறார்கள்.ஆகவே தமிழர்களாகிய நாம் எல்லாவற்றையும் மறந்து ஒன்றிணைந்து போராடி வைர தேசத்தை மீட்போம்.மண் ஆசை,பொன் ஆசை,பேராசை,தலைக்கனம்,பொறாமை,தேசத்துரோகம் எல்லாம் ஒன்றிணைய பெற்ற தமிழர்கள் நாம்.போராடுவோம்!போராடுவோம்!வைரதேசத்தை கைப்பற்ற போராடுவோம்

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

விரைவில் எதிர்பாருங்கள்

சித்திரநகைச் செம்மல்

கருத்துக்காட்டான்

ஆழநோக்கான்,

முத்துநகை,

சீற்றச்சிறுத்தை,

கொள்ளை கொம்பன்,

சினெக் வடிவு

ஆகியோர் எங்கள் கழகத்திற்கான ஒவ்வொரு கொள்கையை முன்வைப்பார்கள்... இவர்கள் ஆளுக்கொரு கொள்கையை முன்வைக்காதவிடத்து எதிர்வரும் காலங்களில் கட்சிப்பணிகளில் ஈடுபடமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவர் ஆகவே தோழர்கள் கவனத்தில் எடுக்கவும்.

என்ன இருந்தாலும் ப.மே.க. வின் தலைவி இப்படியா வெருட்டுவது உங்கள் கட்சிகாரரை? :rolleyes::lol: இது அநியாயம் அக்கிரமம்........ :icon_idea: ப.மேவில் கொள்கைகளை முன்வைக்காதவர்களை யாழ் மன்னர்கள் கட்சி,அனைத்து அரச கெளரவங்களையும் மரியாதைகளையும் தந்து தங்களை வரவேற்க காத்திருக்கின்றது. நீங்கள் கட்சிப்பணியில் ஈடுபடமுடியாமல் போகஇருப்பதால் விரைவாக செயல்பட்டு இணைந்து கொள்ளுங்கள் என்றும் சிறந்தோங்கும் எங்கள் மன்னர் கட்சியில்.

அன்புடன்: இளவரசி :)

Link to comment
Share on other sites

தோழர் தப்பிலி இப்படி தனித்து நின்று போராடுவதால் உங்கள் அணிதான் பலவீனமடையும்... நீங்கள் ஏன் ப.மே.க வில் இணையக்கூடாது?

அழைப்பிற்கு நன்றி கவிதாயினி. :)

கட்சியின் பேச்சாளர் எனும் முறையில் சுயாதீனமாக கருத்துத் தெரிவிக்க முடியாதுள்ளது. கட்சியின் 'பொலிட்பீறோ' உரிய நேரத்தில் முடிவு எடுப்பார்கள் என நினைக்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

உங்கள் கொள்கை எனக்கு பிடித்து இருக்கிறது தனிய நின்று எவ்வளவுதான் கூவுவீங்க, பேசாமல் எங்களோடு இணைந்து விடுங்கள் ஊக்க தொகை நிச்சயம் உண்டும், இச்சலுகை இன்னமும் சிலநாட்கள் மட்டுமே, இன்றே முந்துங்கள்.

:D

அழைப்பிற்கு நன்றி சித்தன் மன்னர். :)

எங்கள் முழுக் கனவுகளையும் சொன்னால் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி

என்று ஓடுவீர்கள். வேலியில போற ஓணான பிடித்து வேட்டிக்குள் விட வேணாம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழைப்பிற்கு நன்றி சித்தன் மன்னர். :)

எங்கள் முழுக் கனவுகளையும் சொன்னால் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி

என்று ஓடுவீர்கள். வேலியில போற ஓணான பிடித்து வேட்டிக்குள் விட வேணாம். :lol:

விழுந்து விழுந்து சிரித்ததில் வேலையிடத்தைவிட்டு வெளியில் போகவேண்டிவந்துவிட்டது.

மீண்டுவர அவகாசம் தேவை........... :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீரிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்று வதற்காக விசேடமாக பயிற்று விக்கப்பட்ட நாக கன்னியை வரவழைத்துள்ளோம் Pournami-Naagam-film-high-quality-image-free-download-from-online-04.jpg

cobra-info0.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இத்தனை பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என இண்டைக்கு தான் தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இத்தனை பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என இண்டைக்கு தான் தெரியும்

அப்ப இவ்வளவுநாளும் என்னத்தை நினைச்சுக்கொண்டு மற்ற ஆக்களோடை புடுங்குபட்டனீங்கள்?

Link to comment
Share on other sites

யாழில் இத்தனை பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என இண்டைக்கு தான் தெரியும்

ஏன் சகோதரம்.. நீங்ககூட ஒரு கட்சி ஆரம்பிச்சிங்கதானே ,, இங்கே..!.

அப்போ இங்கேவா ....

350px-Buckingham_Palace,_London_-_April_2009.jpg

நீங்க,,, வேலை செய்துகிட்டு இருந்தீங்க? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இத்தனை பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என இண்டைக்கு தான் தெரியும்

:o :o :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா!நீலப் பறவை, உங்கள் அவதாரைப் பார்த்தாலே தெரிகின்றது நீங்கள் எவ்வளவு அதி உயரத்தில் பறந்திருப்பீர்கள் என்று!

யாரங்கே, முத்தாரத்துடன் வரும் நாக கன்னியை எவ்வித சேதாரமும் ஆகாமல் பிடித்து நமது பாம்புப் பண்ணையில் அடைத்து விடவும்.

ஒரு மன்னர்: என்ன மன்னா வெட்டி முரசுடன் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றீர்கள் !

மற்ற மன்னர்: தாங்கள் இன்னும் இந்தச் செய்தியைப் பார்க்க வில்லையா!

ஒ . மன்னர்: எது , மன்னர் இசையின் திடீர் சீன விஜயத்தைத் தானே சொல்கின்றீர்கள் .

ம. மன்னர்: ஆம் கோட்டைக்குள் ஏராளமான பாம்புகள் வந்து எல்லாம் பிடிக்கப் பட்டு விட்டன!

அவற்றில் சில சர்ப்பங்களை சாம்பிளுக்கு எடுத்துக் கொண்டு சீன மன்னருடன் பேச்சு வார்த்தை நடத்தி ஏற்றுமதி செய்ய முடி வெடுத்துள்ளார்!

ஒ. மன்னர்: ஆமாம், அங்கு பாம்புகளுக்கு ஏகப் பட்ட கிராக்கி!அப்ப நம் கஜானா நிரம்பி வழியப் போகுது. அது சரி,

அவற்ற புரவிதான் கொட்டாரத்தில் நிக்கின்றதே!

ம. மன்னர்: என்ன மன்னர் நீங்கள்! இது புரவிகளின் கலவிக் காலமல்லவா! அதுதான் புரவியை விட்டுட்டு பெராரியில் போய்க் கொண்டிருக்கின்றார்! :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாக கன்னியை பிடித்து அடைக்க முடியாது நடந்தால் . :wub: .......விளைவு விபரீதமாகி விடும். எச்சரிக்கிறேன்.

Link to comment
Share on other sites

மற்றும் எமது கட்சி தலைவியின் பிறந்தநாள் தினத்தில் நடந்த சம்பவத்திற்க்கு எதிர்கட்சிகளின் சுழ்சியே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.... இதற்கான பலாபலன்களை அவர்கள் அனுபவிக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை செய்கின்றேன்!!

ஆகியோர் எங்கள் கழகத்திற்கான ஒவ்வொரு கொள்கையை முன்வைப்பார்கள்... இவர்கள் ஆளுக்கொரு கொள்கையை முன்வைக்காதவிடத்து எதிர்வரும் காலங்களில் கட்சிப்பணிகளில் ஈடுபடமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவர் ஆகவே தோழர்கள் கவனத்தில் எடுக்கவும்.

நாக கன்னியை பிடித்து அடைக்க முடியாது நடந்தால் . :wub: .......விளைவு விபரீதமாகி விடும். எச்சரிக்கிறேன்.

என்ன படிக்காத மேதை கட்சிக்காரர்கள் மாறி மாறி எச்சரிக்கை செய்வதிலேயே கண்ணாக இருக்கின்றார்கள்...... பேசாமல் உங்கள் கட்சி பெயரை எச்சரிக்கும் கட்சி என்று மாற்றினால் மிகவும் பொருத்தமாக இருக்கும் :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இத்தனை பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என இண்டைக்கு தான் தெரியும்

உலகத்தில யாரும்.. 24/7 வேலை செய்துகிட்டு இருக்கிறதில்ல. (நீங்கள் உட்பட). எல்லா கள உறவுகளுக்கும் ஓய்வு நேரம் என்ற ஒன்றிருக்குது. அதில அவங்க... மனசை றிலாக்ஸாக்க.. நாலு பேரோட.. நாலு விசயத்தை சும்மா ஜோக்ஸுக்கு கதைச்சு மகிழ்ந்திட்டுப் போறாங்க. விரும்பினா நீங்களும் அதில.. இணைச்சுக்கலாமே. வெளில நின்று அங்கலாய்க்காம.. அக்கா..! :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

எங்கள் கட்சியில் முக்கிய கொள்கைகளை தலைவி அவர்கள் வெகு விரவில் அறிவிப்பார் அதற்க்கு முன் யார் செயலாளர் யார் பொறுளாலர் போன்ற முக்கிய பொறுப்புக்களுக்கு கட்சி தேர்தல் நடத்தி அதன் பின் தான் எமது கட்சிக் கொள்கைகள் அறிவிக்க படும்.....

முக்கிய குறிப்பு: இதுவரை எமது கட்சியில் சேராதவர்கள் வெகு விரவில் உங்களையும் உங்கள் பிள்ளை குட்டிகள்( வேற வேற பெயரில் இருபீர்கள் தானே),யும் இணைத்துக் கொள்ளுங்கள், எதிர்வரும் வெள்ளி மாலை 4 மணிக்கு முன் இணைந்து கொள்ளும் அங்கத்தவர்களுக்கு எமது கட்சி அங்கதவர்களின் இலவச பச்சை புள்ளி ஒன்று நீங்கள் எழுதும் கருத்துக்கு வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர்கள் சபையின் ஸ்தாபகர் என்ற வகையிலும் மற்றும்

மன்னர்கள் சபையின் இடைக்காலத்தலைவர் என்ற வகையிலும்

மன்னர் விசுகு அவர்களை மன்னர்கள் சபைக்குத்

தலைவராகத் தெரிவு செய்யலாம் என்ற எண்ணம் இந்த மன்னர்

வாத்தியாரிடம் உள்ளது.

மன்னர்கள் சபையின் மற்றைய உறுப்பினர்கள்

தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மன்னர் விசுகு அவர்களினாலேயே எதிர்க்கட்சிகளுக்குச் சரியான

பதிலடிகளைக் :wub: கொடுக்க முடியும் என்பது இடைக்காலத தலைவரின்

எண்ணம். :rolleyes:

மன்னர்களே உங்கள் கரங்களைத் தூக்கி அவருக்கான ஆதரவைத் தெரிவியுங்கள். :rolleyes:

யா ம ச வின் உறுப்பினர்கள்

மன்னர் இசைக்கலைஞர்

மன்னர் இடையாலைபோபவன்

மன்னர் குழவி

மன்னர் சித்தர்

மாமன்னர் சுவி

மன்னர் வாத்தியார்

மன்னர் செம்பகர்

இளவரசி தமிழினி

மன்னர் விசுகு

Link to comment
Share on other sites

அது என்ன எங்கள் தலைவரின் கவிதையை வாசித்தே மண்டை வெடித்து யாழவிட்டு ஓடுபவர்களை எல்லாம் மாமா மன்னர்கள் என்ற பட்டம் கொடுத்துள்ளீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன   எங்கள் தலைவரின் கவிதையை வாசித்தே மண்டை வெடித்து யாழவிட்டு ஓடுபவர்களை எல்லாம் மாமா மன்னர்கள் என்ற பட்டம் கொடுத்துள்ளீர்கள்?

அது என்ன எங்கள் தலைவரின் கவிதையைவாசித்தே மண்டை வெடித்து யாழை விட்டு ஓடுபவர்களுக்கெல்லாம்  மாமா மன்னர் என்ற பட்டம் கொடுத்துள்ளீர்கள்இப்படி வர வேணும் ஐயா ஐயோ.. ஐயோ..   :lol:   :lol:   :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் அவர்களே எங்களின் கட்சியில் உள்ள மன்னர்களையும் அவர்களின் உறுப்பினர் பதவியையும் அறிவிக்கும்படி சிரம்தாழ்த்தி வேண்டிக்கொள்கின்றேன்

தலைவர்

வாழ்க...........

தலைவர்

வாழ்க ............

v150ThalaivaVazhga.jpg

Link to comment
Share on other sites

என்ன படிக்காத மேதை கட்சிக்காரர்கள் மாறி மாறி எச்சரிக்கை செய்வதிலேயே கண்ணாக இருக்கின்றார்கள்...... பேசாமல் உங்கள் கட்சி பெயரை எச்சரிக்கும் கட்சி என்று மாற்றினால் மிகவும் பொருத்தமாக இருக்கும் :lol::icon_idea:

என்னமா கோத்து விடுறா கொய்யலே.... எங்கட கட்சியின் பலமே அது தான் எச்சரிப்போம் எச்சரிப்போம் எச்சரிப்போம் எச்சரித்துக் கொண்டே இருப்போம் அவளவும் தான் :lol: :lol: :lol: எங்கட கட்சியை எப்படியாவது வளர்ப்பதே தற்போது உள்ள முக்கிய பனி.. , :icon_mrgreen:

தலைவர் அவர்களே எங்களின் கட்சியில் உள்ள மன்னர்களையும் அவர்களின் உறுப்பினர் பதவியையும் அறிவிக்கும்படி சிரம்தாழ்த்தி வேண்டிக்கொள்கின்றேன்

தலைவர்

வாழ்க...........

தலைவர்

வாழ்க ............

v150ThalaivaVazhga.jpg

உந்த மன்னர்கல் கட்சியை பற்றி எங்களுக்கு தெரியாதா? அந்தப்புரத்தில் கவுண்டு போய் கிடைப்பார்கள்,. அதுவும் உந்த கட்சியின் தலைவராக தெரிவ்ய் செய்யப்பட போகிறவர் பலசரகு சாமனை இலவசமகவே கொடுத்து ஒரு ஊரை சொந்தமாக உருவாக்கிவிட்டாராம்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னமா கோத்து விடுறா கொய்யலே.... எங்கட கட்சியின் பலமே அது தான் எச்சரிப்போம் எச்சரிப்போம் எச்சரிப்போம் எச்சரித்துக் கொண்டே இருப்போம் அவளவும் தான் :lol: :lol: :lol: எங்கட கட்சியை எப்படியாவது வளர்ப்பதே தற்போது உள்ள முக்கிய பனி.. , :icon_mrgreen:

உந்த மன்னர்கல் கட்சியை பற்றி எங்களுக்கு தெரியாதா? அந்தப்புரத்தில் கவுண்டு போய் கிடைப்பார்கள்,. அதுவும் உந்த கட்சியின் தலைவராக தெரிவ்ய் செய்யப்பட போகிறவர் பலசரகு சாமனை இலவசமகவே கொடுத்து ஒரு ஊரை சொந்தமாக உருவாக்கிவிட்டாராம்.......

அய்யா வடிவேலு நானும் உங்களின் கட்சிதானே அதில் ஏதாவது சந்தேகம் உள்ளதா ?

பின் குறிப்பு

அய்யா தாங்கள் இப்போது பாட்டில் கிட்டில் பாவிக்கில்லைதானே :icon_mrgreen:

Link to comment
Share on other sites

மன்னர் விசுகுவை கட்சித்தலைவராக்க மன்னர் வாத்தியார் முன்மொழிந்த தீர்மானத்தை வழிமொழிகிறேன்..! :wub:

பி.கு: சபையில் உட்கட்சி ஜனநாயத்தைப் போற்றி வளர்க்கும் மன்னர் வாத்தியாரின் தலைமைப் பண்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..! :lol:

விரைவில் எதிர்பாருங்கள்

சித்திரநகைச் செம்மல்

கருத்துக்காட்டான்

ஆழநோக்கான்,

முத்துநகை,

சீற்றச்சிறுத்தை,

கொள்ளை கொம்பன்,

சினெக் வடிவு

ஆகியோர் எங்கள் கழகத்திற்கான ஒவ்வொரு கொள்கையை முன்வைப்பார்கள்... இவர்கள் ஆளுக்கொரு கொள்கையை முன்வைக்காதவிடத்து எதிர்வரும் காலங்களில் கட்சிப்பணிகளில் ஈடுபடமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவர் ஆகவே தோழர்கள் கவனத்தில் எடுக்கவும்.

சொந்தக் கட்சி உறுப்பினரையே :wub: கொள்ளையராக வர்ணித்த பமேக கட்சித் தலைவியின் ஆணவம் மிக்க செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்..! :icon_mrgreen::lol:

Link to comment
Share on other sites

சீ.... கேவலம் கெட்ட பிழைப்பாய் போச்சு!

எல்லாரும் சேர்ந்திருந்து கொசிப்படிச்சுபோட்டு ஏதோ தாங்கள் இதிலே சம்பந்தம் இல்லாதமாதிரி நாங்கள் வேலையற்றுபோய் கொசிப்படிக்கிறோம் என்று சொல்லுகினம். நீங்கள் இப்படிசொல்லுவீர்கள் என்றுதானே வைர தேசத்தை காப்பாற்ற போவோம் என்று கேட்டிருந்தேன்.அப்போதே சந்தோசமாக முடிச்சிருக்கலாம்.இப்ப வேறே......பிஸ்டலையும் தலைமாட்டுக்கை வைச்சிட்டு படுத்தனான்.விசுகு வந்து பிஸ்டலை எடுத்துகொண்டு தமிழரசின் ஓணானை வைத்துவிட்டு போட்டார்.அது பிடிக்க பறிச்சுகொண்டு போயிட்டுது.இல்லையேல் நாளை கர்த்தால் தான்.எல்லாம் இதுக்குள் தான். கீழேயுள்ள படத்தை பார்க்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு வந்து பிஸ்டலை எடுத்துகொண்டு தமிழரசின் ஓணானை வைத்துவிட்டு போட்டார்.

இது என்ன புதுக்கதையாக்கிடக்கு

வைச்சிருக்கிற ஆயுதங்களையே எங்க புதைக்கிறது என்று தெரியாமல் விழிக்கிறம். இதில இவற்றை ஆயுதம் அதுவும் பிஸ்டலை வைச்சு என்ன பண்ணுறுதாம்...???

:lol::D :D :D

அதைவிட ஓணான்தான் இன்றைய நிலையில் நாம் பின்பற்றவேண்டிய ஆயுதம். அதை விட்டுவிடுவமா??? :lol::icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.