Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

:lol:

இந்தப் பாம்பு இன்று மன்னர்கள் எமக்கு இரவு உணவாகும்..!

us_ambulance4304.JPG

பாம்பு சாப்பிட்ட அந்தப்புரத்து மன்னர் இசைக்கலைஞனைக் காணவில்லை.

எமது பாம்பின் விஷம் தாக்கியதால்... ஆள் அவுட்டா... என்று, டவுட்டா இருப்பாதால்....

விசத்தை,விசத்தால் எடுக்க, ப.மே.க.வின் அம்புலன்சில்.... ziekenauto.gifகொம்பேறி மொக்கன் பாம்பு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. :D:lol:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா!நீலப் பறவை, உங்கள் அவதாரைப் பார்த்தாலே தெரிகின்றது நீங்கள் எவ்வளவு அதி உயரத்தில் பறந்திருப்பீர்கள் என்று!

யாரங்கே, முத்தாரத்துடன் வரும் நாக கன்னியை எவ்வித சேதாரமும் ஆகாமல் பிடித்து நமது பாம்புப் பண்ணையில் அடைத்து விடவும்.

:lol: :lol:

யாரங்கே........ மாமன்னரின் கட்டளைக்கு அமைய நாககன்னியை சிறை பிடித்து முத்தாரத்துக்கு எதுவிதசேதாரம் இல்லாது மாமன்னரின் கஜானாவுக்கு அனுப்புங்கள், நாக கன்னியை எதுவித ஆதரமும் இல்லாது மன்னர் சித்தனின் அந்தபுரத்தில் சிறை வையுங்கள்

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

us_ambulance4304.JPG

பாம்பு சாப்பிட்ட அந்தப்புரத்து மன்னர் இசைக்கலைஞனைக் காணவில்லை.

எமது பாம்பின் விஷம் தாக்கியதால்... ஆள் அவுட்டா... என்று, டவுட்டா இருப்பாதால்....

விசத்தை,விசத்தால் எடுக்க, ப.மே.க.வின் அம்புலன்சில்.... ziekenauto.gifகொம்பேறி மொக்கன் பாம்பு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. :D:lol:

இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ தேடுகிறார் ஞானத்தங்கமே........ மன்னர் இசை இப்போது பிடிபடும் பாம்புகளை விற்பதற்கா சீனாவில் சங்கிஜூங்குடன் பேச்சு வார்ர்த்தையில் ஈடுபட்டுகொண்டு இருக்கிறார், பேச்சு வார்த்தையின் இறுதியில் பாம்பின் தோலை நாங்கள்தான் உரித்து தருவோம் என்று மன்னர் இசையும், இல்லை இல்லை நாங்கள்தான் தோலை உரிப்போம் என்று சங்கிஜுங்கும் மிகபெரிய தர்கத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்,

மக்களே பொறுத்திருந்து பாருங்கள் பா,மே.க வின் தோலை உரிப்பதில் வெற்றி பெற போவது சங்கிஜுங்கா மன்னர் இசையா என்பதை. :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க வின் வாக்குறுதிகள் மீதான ஒரு விமர்சனப் பார்வை

2.) தமிழரின் பாரம்பரிய உணவான இடியப்பத்தை, 5 சதத்துக்கு ஐரோப்பாவில் விற்காத உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இடியப்பம் மீதான, ப.மே.க தலைவியினதும் கொள்கைவகுப்பாளரினதும் ஆர்வத்தைப் பார்க்க புல்லரிக்கிறது. இடியப்பத்துடன் நிறுத்தாமல் புட்டு, கொத்து ரொட்டி என்று உங்கள் திட்டத்தை விஸ்தரிக்கும் பொழுது ஏ.மு.க வின் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும்.

3.) முருங்கை மரத்தை எப்படி குளிர் நாட்டில் வளர்ப்பது என்று வெள்ளைகாரருக்கு பயிற்சி அளிக்கும், வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும்.

'வீட்டிற்கொரு முருங்கை மரம்' திட்டத்திற்கு முழு ஆதரவு வழங்குவோம். தேவையேற்படின் அறிவுசார் தொழில்நுட்ப உதவிகளும் வழங்கத் தயாராக உள்ளோம்.

4.) யாழ் களத்தில் கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும், தினமும்.. இரண்டு முட்டை வழங்கப்படும்.

யாழ் கள உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்தினால் நடிகை தழுவிய போராட்டம் வெடிக்கும்.

ப.மே.க. வின் கொள்கைகளை மாற்றுக்கட்சித் தலைவரான ஏ.மு.க. வினரே... ஆதரவு தரும் போது எமக்கு இந்தத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைத்து சொன்ன வாக்குறுதியை காப்பாற்றுவோம்.

பிற்குறிப்பு: ஏ.மு.க. வினர் நடத்தும் நாலாவது போராட்டத்துக்கு, எனது கட்சித்தலைவிக்கு தெரியாமல் அழைப்பு விடுப்பீர்கள் என்று, அவலுடன் காத்திருக்கின்றேன்.smiley-taunt014.gif :D:lol::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ தேடுகிறார் ஞானத்தங்கமே........ மன்னர் இசை இப்போது பிடிபடும் பாம்புகளை விற்பதற்கா சீனாவில் சங்கிஜூங்குடன் பேச்சு வார்ர்த்தையில் ஈடுபட்டுகொண்டு இருக்கிறார், பேச்சு வார்த்தையின் இறுதியில் பாம்பின் தோலை நாங்கள்தான் உரித்து தருவோம் என்று மன்னர் இசையும், இல்லை இல்லை நாங்கள்தான் தோலை உரிப்போம் என்று சங்கிஜுங்கும் மிகபெரிய தர்கத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்,

மக்களே பொறுத்திருந்து பாருங்கள் பா,மே.க வின் தோலை உரிப்பதில் வெற்றி பெற போவது சங்கிஜுங்கா மன்னர் இசையா என்பதை. :lol: :lol: :lol:

மன்னர் சித்தரை பார்க்க.. பாவமாயிருக்கு :o ,

கோழி சாப்பிட்டவர்களுக்கு, சிக்குன் குனியா வந்த மாதிரி... பாம்பு சாப்பிடுபவர்களுக்கு, பாம்புக்குனியா வருத்தம் பரவிக் கொண்டு இருக்குது என்று தெரியாமல் போனது ஆச்சரியம். பாம்பு சாப்பிடும் மன்னர்கள் எல்லாம்... கூண்டோடு கயிலாயம் போகப் போகிறார்கள். :D:lol:

Link to comment
Share on other sites

கட்சியின் கொள்கை விளக்கம்

கனவுகள்............

5 )

'கடலை சாகுபடி மானியத் திட்டம்'

திண்ணை வெறும் அரட்டைக் களம். வேலை வெட்டி இல்லாதவர்கள் வேறு திண்ணையில் என்ன பேசுகிறார்கள் என்று உன்னிப்பாக அவதானிக்கிறார்கள். இது தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கின்றது.

திண்ணையில் கடலை போடும் கனவுடன் வருபவர்கள், சில ஸ்மைலிகளை மாத்திரம் பதிந்து விட்டு ஏக்கத்துடன் போகின்றார்கள்.

வாலிப வயோதிப அன்பர்களின் வாட்டத்தைப் போக்க ஏக்கத்தைத் தீர்க்க 'கடலை சாகுபடி மானியத் திட்டம்' ஒன்றை ஏ.மு.க உருவாக்கும். நீங்கள் விரும்புவருடன் தனிச் சாரளத்திலேயே கடலை போட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

கடலை போடுவதில் வல்லுனர்கள் எதிர்க் கட்சிகளிலேயே இருப்பதால் அனுபவ , தொழில்சார் ஆலோசனைகள் அவர்களிடம் இருந்து பெறப்படும்.

6)

'மனமுறிவு' மீள் கட்டுமானத் திட்டம்

இது தீவிர கடலை போட்டும் இலக்கை அடைய முடியாதவர்கள், காதலில் தோல்வி கண்டவர்களுக்கானது. இந்தத் திட்டத்திலும் கட்சி பேதமின்றி தொழில்சார் நிபுணர்களின் உதவி நாடப்படும்.

முதல் கட்டம்

'மனமுறிவு' இற்கு உள்ளானவர்கள் ப.மே.க வின் வாலிபச் சுனாமி 'சித்திர நகைச் செம்மல்' தலைமையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, அடுத்த இலக்கு நோக்கி கடலை போட 'காதலர் கட்சியின்' தலைவர் சிறப்புப் பயிற்சி அளிப்பார்.

இரண்டாம் கட்டம்:

முதல் கட்டத்தில் தோல்வியடைந்தவர்களுக்கு கடலை போடுவதாலும் காதலிப்பதாலும் வாழ்வில் ஏற்படும் தீமைகளை விளக்கி, இந்தப் பூமிப் பந்தில் சாதிக்க வேண்டியதை எடுத்துக் கூற தேர்தல் ஆணையாளரின் உதவி பெறப்படும்.

மூன்றாம் கட்டம்

இரண்டாம் கட்டத்திலும் தோல்வி அடைந்தவர்களுக்கு 'காதல் தோல்வி இலக்கியங்கள்' படைப்பதற்கு பயிற்சியளிக்க அகண்ட பெருவெளியில் நின்று ஆன்மாவுடன் பேசும் ப.மே.க தலைவி கவிதாயினியின் உதவி நாடப்படும்.

ஏக்கங்கள் தொடரும்......... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் சிறி அவர்களுக்கான வேண்டுகோள்

இங்க ஒரே குளிராக இருக்கு மன்னர்களுக்கு ஒரு குவாட்டரும் ஒருபக்கட் (கோடா )போட்ட மண்டான் சுருட்டும் கொடுத்தால் மன்னர்மார் மகிழ்வாக இருப்பார்கள்

பி கு:

கந்தப்பு எஞ்சாய் பண்ணுவார் :icon_mrgreen:

:lol:

rocks-beauty-230.gifcigarsmoke2.jpg

திருத்தம்

எனது ஊடக அறிக்கையில் மன்னர் என்ற சொல்லை பயன் படுத்தியுள்ளேன் அது தவறானது என எனது தலைவி சுட்டிக்காட்டியுள்ளார் இந்த திருத்தத்தை ஏற்குமாறு சிறியை கேட்டுகொள்கின்றேன்.

கொள்கைக் கொம்பன் தமிழரசு கூறியபடி, கந்தப்புவுக்கு கோடா போட்ட மாண்டான் சுருட்டு கொடுப்பது நல்ல யோசனை :rolleyes: .

யா.ம.ச. மன்னர்களுக்கு உந்த மஞ்சள் திரவத்தை கொடுக்க.. வாந்தி எடுப்பார்களோ என்று அச்சமாக உள்ளதால்...

பால் குடுத்தால்... எப்பிடி இருக்கும். :DLila_Kuh.gif

எமது கட்சித்தலைவி சுட்டிக்காட்டியதை, உடனே திருத்திய கொள்கைக் கொம்பன் தமிழரசின் செய்கை பாராட்டுக்குரியது.

உங்களுக்கு 2016 ம் ஆண்டு நடக்கும் தேர்தலில்... எமது கட்சியின் பிரதமராக வரக் கூடிய, அனைத்துத் தகுதியையும் காணக்கூடியதாக உள்ளது. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் கொள்கை விளக்கம்

கனவுகள்............

5 )

'கடலை சாகுபடி மானியத் திட்டம்'

திண்ணை வெறும் அரட்டைக் களம். வேலை வெட்டி இல்லாதவர்கள் வேறு திண்ணையில் என்ன பேசுகிறார்கள் என்று உன்னிப்பாக அவதானிக்கிறார்கள். இது தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கின்றது.

திண்ணையில் கடலை போடும் கனவுடன் வருபவர்கள், சில ஸ்மைலிகளை மாத்திரம் பதிந்து விட்டு ஏக்கத்துடன் போகின்றார்கள்.

வாலிப வயோதிப அன்பர்களின் வாட்டத்தைப் போக்க ஏக்கத்தைத் தீர்க்க 'கடலை சாகுபடி மானியத் திட்டம்' ஒன்றை ஏ.மு.க உருவாக்கும். நீங்கள் விரும்புவருடன் தனிச் சாரளத்திலேயே கடலை போட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

கடலை போடுவதில் வல்லுனர்கள் எதிர்க் கட்சிகளிலேயே இருப்பதால் அனுபவ , தொழில்சார் ஆலோசனைகள் அவர்களிடம் இருந்து பெறப்படும்.

ஏ.மு.க.வின் இந்தத் திட்டத்தை ப.மே.க. வரவேற்பதுடன், மேலதிக ஆலோசனைகளுக்காக....

யா.ம.ச.வின் முன்னாள் கடலை மன்னர் இசையையும், விசிற்றிங் புரொபசராக அவ்வப் போது திண்ணைக்கு வந்து போகும் இந்நாள் கடலை மன்னர் விசுகரையும் ப.மே.க. பரிந்துரைக்கின்றது. :D:lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஏ.மு.க.வின் இந்தத் திட்டத்தை ப.மே.க. வரவேற்பதுடன், மேலதிக ஆலோசனைகளுக்காக....

யா.ம.ச.வின் முன்னாள் கடலை மன்னர் இசையையும், விசிற்றிங் புரொபசராக அவ்வப் போது திண்ணைக்கு வந்து போகும் இந்நாள் கடலை மன்னர் விசுகரையும் ப.மே.க. பரிந்துரைக்கின்றது. :D:lol::icon_mrgreen:

தங்களின் பரிந்துரையின்படி கடலை போடுவதில் உள்ள நுண்கலைகளை விளக்குவதற்கு

வசனம் எழுதாமல் சில ஸ்மைலிகளை போட்டே இணைப்புக் கொடுக்கும் 'முன்னாள் கடலை மன்னன்', நீரிற்குள்ளாலேயே நெருப்பை அணையாமல் கொண்டு செல்லும் 'மூத்த கடலையாளர்' போன்ற மேதைகளின் உதவி நாடப்படும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் பரிந்துரையின்படி கடலை போடுவதில் உள்ள நுண்கலைகளை விளக்குவதற்கு

வசனம் எழுதாமல் சில ஸ்மைலிகளை போட்டே இணைப்புக் கொடுக்கும் 'முன்னாள் கடலை மன்னன்', நீரிற்குள்ளாலேயே நெருப்பை அணையாமல் கொண்டு செல்லும் 'மூத்த கடலையாளர்' போன்ற மேதைகளின் உதவி நாடப்படும் :lol:

ஏ.மு.க.வின் தலைவராக, தப்பிலி பதவி ஏற்ற பின்... நகைச்சுவையில் கொடி கட்டிப் பறக்கிறார். வாழ்த்துக்கள் தப்பிலி. :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏ.மு.க.வின் இந்தத் திட்டத்தை ப.மே.க. வரவேற்பதுடன், மேலதிக ஆலோசனைகளுக்காக....

யா.ம.ச.வின் முன்னாள் கடலை மன்னர் இசையையும், விசிற்றிங் புரொபசராக அவ்வப் போது திண்ணைக்கு வந்து போகும் இந்நாள் கடலை மன்னர் விசுகரையும் ப.மே.க. பரிந்துரைக்கின்றது. :D:lol::icon_mrgreen:

இந்த வஞ்சக வலையில் மன்னர்கள் விழமாட்டோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம். அத்துடன் பதவிகளுக்கு நாம் ஆசைப்படுவதை புரிந்துகொண்டு எம்மை அண்டை நாட்டு கோமகன்களுடன் மோதலை உருவாக்க எத்தனிக்கும் இது போன்ற சதிகளை நாம் எமது கீரிப்டை மற்றும் நரிப்படையின் உதவிகளுடன் முறியடிப்போம் என்பதையும் கூறிக்கொண்டு இந்த எமது நகர்வுகளை அண்டைநாட்டு கோவும் திண்ணையின் அதி உச்ச சுடு வலுவும் கொண்ட ( komagan (4425) Top Shouter) புரிந்து கொள்வார் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன் அவர் அதைத்தொடர்ந்து தங்கவைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். காவலையும் வருகையையும் குறைத்தால் அதன்அடுத்தகட்டமாக அவ்விடம் பறிபோவதற்கு நடக்கப்போகும் சமரில் நாமே வென்று அதைப்பொறுப்பெடுக்கவேண்டி வந்தால் அதற்கு நாம் பொறுப்பாளிகள்அல்லர். :lol::D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வஞ்சக வலையில் மன்னர்கள் விழமாட்டோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம். அத்துடன் பதவிகளுக்கு நாம் ஆசைப்படுவதை புரிந்துகொண்டு எம்மை அண்டை நாட்டு கோமகன்களுடன் மோதலை உருவாக்க எத்தனிக்கும் இது போன்ற சதிகளை நாம் எமது கீரிப்டை மற்றும் நரிப்படையின் உதவிகளுடன் முறியடிப்போம் என்பதையும் கூறிக்கொண்டு இந்த எமது நகர்வுகளை அண்டைநாட்டு கோவும் திண்ணையின் அதி உச்ச சுடு வலுவும் கொண்ட ( komagan (4425) Top Shouter) புரிந்து கொள்வார் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன் அவர் அதைத்தொடர்ந்து தங்கவைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். காவலையும் வருகையையும் குறைத்தால் அதன்அடுத்தகட்டமாக அவ்விடம் பறிபோவதற்கு நடக்கப்போகும் சமரில் நாமே வென்று அதைப்பொறுப்பெடுக்கவேண்டி வந்தால் அதற்கு நாம் பொறுப்பாளிகள்அல்லர். :lol::D :D :D

:rolleyes::lol::icon_idea::Dஆஹா... இதைத்தான் நாம் எதிர்பார்த்தோம். மாமன்னர் விசுகு கற்பூரம் மாதிரி கப்பெண்டு புரிந்துவிட்டார்.

Link to comment
Share on other sites

இந்த வஞ்சக வலையில் மன்னர்கள் விழமாட்டோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம். அத்துடன் பதவிகளுக்கு நாம் ஆசைப்படுவதை புரிந்துகொண்டு எம்மை அண்டை நாட்டு கோமகன்களுடன் மோதலை உருவாக்க எத்தனிக்கும் இது போன்ற சதிகளை நாம் எமது கீரிப்டை மற்றும் நரிப்படையின் உதவிகளுடன் முறியடிப்போம் என்பதையும் கூறிக்கொண்டு இந்த எமது நகர்வுகளை அண்டைநாட்டு கோவும் திண்ணையின் அதி உச்ச சுடு வலுவும் கொண்ட ( komagan (4425) Top Shouter) புரிந்து கொள்வார் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன் அவர் அதைத்தொடர்ந்து தங்கவைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். காவலையும் வருகையையும் குறைத்தால் அதன்அடுத்தகட்டமாக அவ்விடம் பறிபோவதற்கு நடக்கப்போகும் சமரில் நாமே வென்று அதைப்பொறுப்பெடுக்கவேண்டி வந்தால் அதற்கு நாம் பொறுப்பாளிகள்அல்லர். :lol::D :D :D

அவர் திண்ணைக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தியாகி. எங்கள் திட்டத்திற்கு உதவ நேரமிருக்குமோ தெரியாது.

அதற்காக கனடாத் தொடரை விரைவாக தொடர முடியாததன் காரணம் திண்ணைதான் என்று நாங்கள் நினைப்பதாக மன்னர் கட்சித் தலைவர் தவறாக விளங்க கூடாது. :D:lol:

Link to comment
Share on other sites

ஏ.மு.க.வின் இந்தத் திட்டத்தை ப.மே.க. வரவேற்பதுடன், மேலதிக ஆலோசனைகளுக்காக....

யா.ம.ச.வின் முன்னாள் கடலை மன்னர் இசையையும், விசிற்றிங் புரொபசராக அவ்வப் போது திண்ணைக்கு வந்து போகும் இந்நாள் கடலை மன்னர் விசுகரையும் ப.மே.க. பரிந்துரைக்கின்றது. :D:lol::icon_mrgreen:

எமது கட்சியின் ஊடகப் பேச்சாளர் சிறி அண்ணை சிறப்பாக தனது கட்சிபனைகளை முன்னெடுக்கின்றார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும் மாட்டிவிட்டு மத்தளம் வாசிப்பது :wub: மன்னர் சபைக்கே உரியது. பாம்பின் கால் பாம்பறிவதுபோல் சில மன்னர்கள் எங்கள் பாம்பு இனத்தைச் சார்ந்தவர்கள் :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

எமக்கு ஆதரவான மன்னர்களை அடையாளம் காட்டி அவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. இருப்பினும் மன்னர் சபைக்குள் உலவும் எங்களின் உண்மைத்தோழர்களே. உங்களை நாம் அறிவோம்

:ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் - இவை

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள். :rolleyes::icon_mrgreen:

சரி தோழர்களே

சித்திரநகை செம்மல்

வெடிவால் சினெக் பாபு இருவரும் பிரச்சாரங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். நான் மாலையில் வந்து கலந்து கொள்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது கட்சித்தலைவி சுட்டிக்காட்டியதை, உடனே திருத்திய கொள்கைக் கொம்பன் தமிழரசின் செய்கை பாராட்டுக்குரியது.

உங்களுக்கு 2016 ம் ஆண்டு நடக்கும் தேர்தலில்... எமது கட்சியின் பிரதமராக வரக் கூடிய, அனைத்துத் தகுதியையும் காணக்கூடியதாக உள்ளது.

அய்யா....... சிறி அவர்களே எமது கட்சியின் தலைவி அவர்களே எனக்கு பிரதமர் என்னும் உயரிய பதவியை தந்து அந்தப்பதவிக்கே கேடு விளைவிக்காதீர்கள் நான் உங்களின் கட்சியில் ஒரு தொண்டனாகவே இருக்க ஆசைப்படுகின்றேன்

இருப்பினும் என்னை 2016 இல் பிரதமராக்க எண்ணிய உங்கள் நல்ல உள்ளத்துக்கு பாராட்டுகின்றேன் அத்தோடு ஊத நிற பொன்னாடையை உங்களுக்கு அணிகின்றேன் அதன் பின் உங்களிடம் ஆசிர்வாதம் பெற்று விடை பெறுகின்றேன் பலத்த கரகோஷத்தின் மத்தியில் நான் இருகரம் கூப்பி வணங்கி வாழ்த்தி மக்கள் வெள்ளத்தினுடே எனது வாகனத்தில் ஏறி அலுவலகம் செல்கின்றேன் .......

யா. ம. ச மன்னனுக்கு இந்தமாட்டின் பாலை கொடுங்கள்

pink-spotted-cow-nb17737.jpg:lol: :icon_mrgreen:

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் திண்ணைக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தியாகி. எங்கள் திட்டத்திற்கு உதவ நேரமிருக்குமோ தெரியாது.

அதற்காக கனடாத் தொடரை விரைவாக தொடர முடியாததன் காரணம் திண்ணைதான் என்று நாங்கள் நினைப்பதாக மன்னர் கட்சித் தலைவர் தவறாக விளங்க கூடாது. :D:lol:

ஏக்கம் என்று

எழுதி எழுதி

சொல்லி சொல்லி

அழுது அழுது............ மன்னர்களின் திருவிளையாடல்களைக்கண்டு ஏக்கப்பிடித்து வரும் ஏப்பங்கள் இவை என்பதை மன்னர்கள் அறிவர்.

ஆனாலும் இதில் எந்த விட்டுக்கொடுப்புக்களை மன்னர்களால் செய்யமுடியாது என்பதை உணரும் காலம் வெகுதூரத்தில்லை. :lol::D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்களே நாககன்னி மூலம் அனுப்பப்பட்ட சேதி நண்பர் கையில் பத்திரமாகக் கிடைத்துவிட்டதாக தற்போது தகவல் வந்துள்ளது...மிகுதி விபரங்களுடன் மாலையில் சந்திக்கிறேன்

Link to comment
Share on other sites

சக மன்னர்களே.. :wub: மன்னர்மேல் காண்டாக இருப்பவர்களே.. :lol:

எமது சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினோம்..! :rolleyes: சீனத்து மன்னர் சங்கி ஜுங் உடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்தன..! :huh: நகரத்திலுள்ள பாம்புகளையெல்லாம் கைப்பற்றி சீனாவுக்கு அனுப்பும் ஒப்பந்தம் கைச்சாத்தாகி விட்டது..! :lol:

எமது சீன விஜயத்தின்போது பாம்பு சம்பந்தமாக சங்கி ஜுங் எமக்கு சில செய்முறை விளக்கங்கள் கொடுத்தார்..! :wub: நீங்களும் கண்டு உண்டு மகிழுங்கள்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிக்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரச்சாரங்கள்.......

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

- படித்ததினால்...

கொடுப்பதற்கும் பிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா – என்றும்

குழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா

வாழை மரம் படித்ததில்லை கனி கொடு்க்க மறந்ததா

வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா

சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா

சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா

- படித்ததினால்...

கல்வியில்லா கன்றுகளும் தாயை அழைக்கும்

காட்டில் கவரிமானும் பெண்களைப் போல் மானத்தைக் காக்கும்

பள்ளி சென்று இவைகளெல்லாம் படித்ததில்லையே – நெஞ்சில்

பாசத்தோடும் நேசத்தோடும் வாழவில்லையா

படித்ததினால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சக மன்னர்களே.. :wub: மன்னர்மேல் காண்டாக இருப்பவர்களே..

எமது சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினோம்..! சீனத்து மன்னர் சங்கி ஜுங் உடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்தன..! :huh: நகரத்திலுள்ள பாம்புகளையெல்லாம் கைப்பற்றி சீனாவுக்கு அனுப்பும் ஒப்பந்தம் கைச்சாத்தாகி விட்டது..! :lol:

எமது சீன விஜயத்தின்போது பாம்பு சம்பந்தமாக சங்கி ஜுங் எமக்கு சில செய்முறை விளக்கங்கள் கொடுத்தார்..! :wub: நீங்களும் கண்டு உண்டு மகிழுங்கள்..!

எமது இளவரசன் அவர்கள் சீனா சென்று திரும்பிவர காலதாமதம் ஏற்பட்ட ஏற்பட அனுபவம் இல்லாதவரை அனுப்பிவிட்டோமோ அவர் நண்டுகளிடமிருந்து மீண்டுவரமாட்டாதவரா என கொஞ்சம் யோசிக்கத்தொடங்க இல்லை இல்லை

அதெல்லாம் எம்மிடம் வேகாது என மீண்டுவந்த செம்மல் எமது இளவரசரை வாழ்த்தி வரவேற்கின்றோம். :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டி முரசு:

ஒரு மன்னர்: ஆஹா நமது மன்னர் இசை சீன விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பி விட்டாரே.

மற்ற மன்னர்: அது மட்டுமா, சர்ப்பங்களைப் பற்றியும் சகல விடயங்களையும் கற்று வந்திருக்கின்றாரே!

ஒ. மன்னர்: பா.மா.கவினர் தமது பாம்புகளுக்கு நேரும் கதியைக் கண்டு கலங்கிப் போய் இருக்கிறார்கள் இல்லையா!

ம.மன்னர்: ஆமாமாம்! :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு ஒரு அறிவித்தல்

இனிமேல் பாம்புகளைக்கண்டால் 101 என்ற நம்பரைச்சுழட்டுங்கள்.

எமக்கு வருமானம் தரும் தொழிலாக அது இருக்கப்போகிறது.

எதிரணியினரே தங்களது இருப்புக்களை வெளியில் விடுங்கள் சாதாரண கேள்வி கிடையாது குறைந்தது 1000 கோடிகள் உடனடியாகத்தேவை. .

Link to comment
Share on other sites

கட்சிக்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரச்சாரங்கள்.......

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

- படித்ததினால்...

கொடுப்பதற்கும் பிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா – என்றும்

குழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா

வாழை மரம் படித்ததில்லை கனி கொடு்க்க மறந்ததா

வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா

சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா

சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா

- படித்ததினால்...

கல்வியில்லா கன்றுகளும் தாயை அழைக்கும்

காட்டில் கவரிமானும் பெண்களைப் போல் மானத்தைக் காக்கும்

பள்ளி சென்று இவைகளெல்லாம் படித்ததில்லையே – நெஞ்சில்

பாசத்தோடும் நேசத்தோடும் வாழவில்லையா

படித்ததினால்.

அருமை அருமை எங்கள் கட்சியில் தொண்டன் முதல் அமைச்சர்கள் வரை வேறு பாடுஇல்லாது மன்னர்கட்சியை புரட்டி எடுக்கிறார்கள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.