Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

:lol:

இந்தப் பாம்பு இன்று மன்னர்கள் எமக்கு இரவு உணவாகும்..!

us_ambulance4304.JPG

பாம்பு சாப்பிட்ட அந்தப்புரத்து மன்னர் இசைக்கலைஞனைக் காணவில்லை.

எமது பாம்பின் விஷம் தாக்கியதால்... ஆள் அவுட்டா... என்று, டவுட்டா இருப்பாதால்....

விசத்தை,விசத்தால் எடுக்க, ப.மே.க.வின் அம்புலன்சில்.... ziekenauto.gifகொம்பேறி மொக்கன் பாம்பு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. :D:lol:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா!நீலப் பறவை, உங்கள் அவதாரைப் பார்த்தாலே தெரிகின்றது நீங்கள் எவ்வளவு அதி உயரத்தில் பறந்திருப்பீர்கள் என்று!

யாரங்கே, முத்தாரத்துடன் வரும் நாக கன்னியை எவ்வித சேதாரமும் ஆகாமல் பிடித்து நமது பாம்புப் பண்ணையில் அடைத்து விடவும்.

:lol: :lol:

யாரங்கே........ மாமன்னரின் கட்டளைக்கு அமைய நாககன்னியை சிறை பிடித்து முத்தாரத்துக்கு எதுவிதசேதாரம் இல்லாது மாமன்னரின் கஜானாவுக்கு அனுப்புங்கள், நாக கன்னியை எதுவித ஆதரமும் இல்லாது மன்னர் சித்தனின் அந்தபுரத்தில் சிறை வையுங்கள்

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

us_ambulance4304.JPG

பாம்பு சாப்பிட்ட அந்தப்புரத்து மன்னர் இசைக்கலைஞனைக் காணவில்லை.

எமது பாம்பின் விஷம் தாக்கியதால்... ஆள் அவுட்டா... என்று, டவுட்டா இருப்பாதால்....

விசத்தை,விசத்தால் எடுக்க, ப.மே.க.வின் அம்புலன்சில்.... ziekenauto.gifகொம்பேறி மொக்கன் பாம்பு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. :D:lol:

இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ தேடுகிறார் ஞானத்தங்கமே........ மன்னர் இசை இப்போது பிடிபடும் பாம்புகளை விற்பதற்கா சீனாவில் சங்கிஜூங்குடன் பேச்சு வார்ர்த்தையில் ஈடுபட்டுகொண்டு இருக்கிறார், பேச்சு வார்த்தையின் இறுதியில் பாம்பின் தோலை நாங்கள்தான் உரித்து தருவோம் என்று மன்னர் இசையும், இல்லை இல்லை நாங்கள்தான் தோலை உரிப்போம் என்று சங்கிஜுங்கும் மிகபெரிய தர்கத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்,

மக்களே பொறுத்திருந்து பாருங்கள் பா,மே.க வின் தோலை உரிப்பதில் வெற்றி பெற போவது சங்கிஜுங்கா மன்னர் இசையா என்பதை. :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க வின் வாக்குறுதிகள் மீதான ஒரு விமர்சனப் பார்வை

2.) தமிழரின் பாரம்பரிய உணவான இடியப்பத்தை, 5 சதத்துக்கு ஐரோப்பாவில் விற்காத உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இடியப்பம் மீதான, ப.மே.க தலைவியினதும் கொள்கைவகுப்பாளரினதும் ஆர்வத்தைப் பார்க்க புல்லரிக்கிறது. இடியப்பத்துடன் நிறுத்தாமல் புட்டு, கொத்து ரொட்டி என்று உங்கள் திட்டத்தை விஸ்தரிக்கும் பொழுது ஏ.மு.க வின் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும்.

3.) முருங்கை மரத்தை எப்படி குளிர் நாட்டில் வளர்ப்பது என்று வெள்ளைகாரருக்கு பயிற்சி அளிக்கும், வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும்.

'வீட்டிற்கொரு முருங்கை மரம்' திட்டத்திற்கு முழு ஆதரவு வழங்குவோம். தேவையேற்படின் அறிவுசார் தொழில்நுட்ப உதவிகளும் வழங்கத் தயாராக உள்ளோம்.

4.) யாழ் களத்தில் கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும், தினமும்.. இரண்டு முட்டை வழங்கப்படும்.

யாழ் கள உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்தினால் நடிகை தழுவிய போராட்டம் வெடிக்கும்.

ப.மே.க. வின் கொள்கைகளை மாற்றுக்கட்சித் தலைவரான ஏ.மு.க. வினரே... ஆதரவு தரும் போது எமக்கு இந்தத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைத்து சொன்ன வாக்குறுதியை காப்பாற்றுவோம்.

பிற்குறிப்பு: ஏ.மு.க. வினர் நடத்தும் நாலாவது போராட்டத்துக்கு, எனது கட்சித்தலைவிக்கு தெரியாமல் அழைப்பு விடுப்பீர்கள் என்று, அவலுடன் காத்திருக்கின்றேன்.smiley-taunt014.gif :D:lol::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ தேடுகிறார் ஞானத்தங்கமே........ மன்னர் இசை இப்போது பிடிபடும் பாம்புகளை விற்பதற்கா சீனாவில் சங்கிஜூங்குடன் பேச்சு வார்ர்த்தையில் ஈடுபட்டுகொண்டு இருக்கிறார், பேச்சு வார்த்தையின் இறுதியில் பாம்பின் தோலை நாங்கள்தான் உரித்து தருவோம் என்று மன்னர் இசையும், இல்லை இல்லை நாங்கள்தான் தோலை உரிப்போம் என்று சங்கிஜுங்கும் மிகபெரிய தர்கத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்,

மக்களே பொறுத்திருந்து பாருங்கள் பா,மே.க வின் தோலை உரிப்பதில் வெற்றி பெற போவது சங்கிஜுங்கா மன்னர் இசையா என்பதை. :lol: :lol: :lol:

மன்னர் சித்தரை பார்க்க.. பாவமாயிருக்கு :o ,

கோழி சாப்பிட்டவர்களுக்கு, சிக்குன் குனியா வந்த மாதிரி... பாம்பு சாப்பிடுபவர்களுக்கு, பாம்புக்குனியா வருத்தம் பரவிக் கொண்டு இருக்குது என்று தெரியாமல் போனது ஆச்சரியம். பாம்பு சாப்பிடும் மன்னர்கள் எல்லாம்... கூண்டோடு கயிலாயம் போகப் போகிறார்கள். :D:lol:

Link to comment
Share on other sites

கட்சியின் கொள்கை விளக்கம்

கனவுகள்............

5 )

'கடலை சாகுபடி மானியத் திட்டம்'

திண்ணை வெறும் அரட்டைக் களம். வேலை வெட்டி இல்லாதவர்கள் வேறு திண்ணையில் என்ன பேசுகிறார்கள் என்று உன்னிப்பாக அவதானிக்கிறார்கள். இது தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கின்றது.

திண்ணையில் கடலை போடும் கனவுடன் வருபவர்கள், சில ஸ்மைலிகளை மாத்திரம் பதிந்து விட்டு ஏக்கத்துடன் போகின்றார்கள்.

வாலிப வயோதிப அன்பர்களின் வாட்டத்தைப் போக்க ஏக்கத்தைத் தீர்க்க 'கடலை சாகுபடி மானியத் திட்டம்' ஒன்றை ஏ.மு.க உருவாக்கும். நீங்கள் விரும்புவருடன் தனிச் சாரளத்திலேயே கடலை போட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

கடலை போடுவதில் வல்லுனர்கள் எதிர்க் கட்சிகளிலேயே இருப்பதால் அனுபவ , தொழில்சார் ஆலோசனைகள் அவர்களிடம் இருந்து பெறப்படும்.

6)

'மனமுறிவு' மீள் கட்டுமானத் திட்டம்

இது தீவிர கடலை போட்டும் இலக்கை அடைய முடியாதவர்கள், காதலில் தோல்வி கண்டவர்களுக்கானது. இந்தத் திட்டத்திலும் கட்சி பேதமின்றி தொழில்சார் நிபுணர்களின் உதவி நாடப்படும்.

முதல் கட்டம்

'மனமுறிவு' இற்கு உள்ளானவர்கள் ப.மே.க வின் வாலிபச் சுனாமி 'சித்திர நகைச் செம்மல்' தலைமையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, அடுத்த இலக்கு நோக்கி கடலை போட 'காதலர் கட்சியின்' தலைவர் சிறப்புப் பயிற்சி அளிப்பார்.

இரண்டாம் கட்டம்:

முதல் கட்டத்தில் தோல்வியடைந்தவர்களுக்கு கடலை போடுவதாலும் காதலிப்பதாலும் வாழ்வில் ஏற்படும் தீமைகளை விளக்கி, இந்தப் பூமிப் பந்தில் சாதிக்க வேண்டியதை எடுத்துக் கூற தேர்தல் ஆணையாளரின் உதவி பெறப்படும்.

மூன்றாம் கட்டம்

இரண்டாம் கட்டத்திலும் தோல்வி அடைந்தவர்களுக்கு 'காதல் தோல்வி இலக்கியங்கள்' படைப்பதற்கு பயிற்சியளிக்க அகண்ட பெருவெளியில் நின்று ஆன்மாவுடன் பேசும் ப.மே.க தலைவி கவிதாயினியின் உதவி நாடப்படும்.

ஏக்கங்கள் தொடரும்......... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் சிறி அவர்களுக்கான வேண்டுகோள்

இங்க ஒரே குளிராக இருக்கு மன்னர்களுக்கு ஒரு குவாட்டரும் ஒருபக்கட் (கோடா )போட்ட மண்டான் சுருட்டும் கொடுத்தால் மன்னர்மார் மகிழ்வாக இருப்பார்கள்

பி கு:

கந்தப்பு எஞ்சாய் பண்ணுவார் :icon_mrgreen:

:lol:

rocks-beauty-230.gifcigarsmoke2.jpg

திருத்தம்

எனது ஊடக அறிக்கையில் மன்னர் என்ற சொல்லை பயன் படுத்தியுள்ளேன் அது தவறானது என எனது தலைவி சுட்டிக்காட்டியுள்ளார் இந்த திருத்தத்தை ஏற்குமாறு சிறியை கேட்டுகொள்கின்றேன்.

கொள்கைக் கொம்பன் தமிழரசு கூறியபடி, கந்தப்புவுக்கு கோடா போட்ட மாண்டான் சுருட்டு கொடுப்பது நல்ல யோசனை :rolleyes: .

யா.ம.ச. மன்னர்களுக்கு உந்த மஞ்சள் திரவத்தை கொடுக்க.. வாந்தி எடுப்பார்களோ என்று அச்சமாக உள்ளதால்...

பால் குடுத்தால்... எப்பிடி இருக்கும். :DLila_Kuh.gif

எமது கட்சித்தலைவி சுட்டிக்காட்டியதை, உடனே திருத்திய கொள்கைக் கொம்பன் தமிழரசின் செய்கை பாராட்டுக்குரியது.

உங்களுக்கு 2016 ம் ஆண்டு நடக்கும் தேர்தலில்... எமது கட்சியின் பிரதமராக வரக் கூடிய, அனைத்துத் தகுதியையும் காணக்கூடியதாக உள்ளது. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் கொள்கை விளக்கம்

கனவுகள்............

5 )

'கடலை சாகுபடி மானியத் திட்டம்'

திண்ணை வெறும் அரட்டைக் களம். வேலை வெட்டி இல்லாதவர்கள் வேறு திண்ணையில் என்ன பேசுகிறார்கள் என்று உன்னிப்பாக அவதானிக்கிறார்கள். இது தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கின்றது.

திண்ணையில் கடலை போடும் கனவுடன் வருபவர்கள், சில ஸ்மைலிகளை மாத்திரம் பதிந்து விட்டு ஏக்கத்துடன் போகின்றார்கள்.

வாலிப வயோதிப அன்பர்களின் வாட்டத்தைப் போக்க ஏக்கத்தைத் தீர்க்க 'கடலை சாகுபடி மானியத் திட்டம்' ஒன்றை ஏ.மு.க உருவாக்கும். நீங்கள் விரும்புவருடன் தனிச் சாரளத்திலேயே கடலை போட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

கடலை போடுவதில் வல்லுனர்கள் எதிர்க் கட்சிகளிலேயே இருப்பதால் அனுபவ , தொழில்சார் ஆலோசனைகள் அவர்களிடம் இருந்து பெறப்படும்.

ஏ.மு.க.வின் இந்தத் திட்டத்தை ப.மே.க. வரவேற்பதுடன், மேலதிக ஆலோசனைகளுக்காக....

யா.ம.ச.வின் முன்னாள் கடலை மன்னர் இசையையும், விசிற்றிங் புரொபசராக அவ்வப் போது திண்ணைக்கு வந்து போகும் இந்நாள் கடலை மன்னர் விசுகரையும் ப.மே.க. பரிந்துரைக்கின்றது. :D:lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஏ.மு.க.வின் இந்தத் திட்டத்தை ப.மே.க. வரவேற்பதுடன், மேலதிக ஆலோசனைகளுக்காக....

யா.ம.ச.வின் முன்னாள் கடலை மன்னர் இசையையும், விசிற்றிங் புரொபசராக அவ்வப் போது திண்ணைக்கு வந்து போகும் இந்நாள் கடலை மன்னர் விசுகரையும் ப.மே.க. பரிந்துரைக்கின்றது. :D:lol::icon_mrgreen:

தங்களின் பரிந்துரையின்படி கடலை போடுவதில் உள்ள நுண்கலைகளை விளக்குவதற்கு

வசனம் எழுதாமல் சில ஸ்மைலிகளை போட்டே இணைப்புக் கொடுக்கும் 'முன்னாள் கடலை மன்னன்', நீரிற்குள்ளாலேயே நெருப்பை அணையாமல் கொண்டு செல்லும் 'மூத்த கடலையாளர்' போன்ற மேதைகளின் உதவி நாடப்படும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் பரிந்துரையின்படி கடலை போடுவதில் உள்ள நுண்கலைகளை விளக்குவதற்கு

வசனம் எழுதாமல் சில ஸ்மைலிகளை போட்டே இணைப்புக் கொடுக்கும் 'முன்னாள் கடலை மன்னன்', நீரிற்குள்ளாலேயே நெருப்பை அணையாமல் கொண்டு செல்லும் 'மூத்த கடலையாளர்' போன்ற மேதைகளின் உதவி நாடப்படும் :lol:

ஏ.மு.க.வின் தலைவராக, தப்பிலி பதவி ஏற்ற பின்... நகைச்சுவையில் கொடி கட்டிப் பறக்கிறார். வாழ்த்துக்கள் தப்பிலி. :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏ.மு.க.வின் இந்தத் திட்டத்தை ப.மே.க. வரவேற்பதுடன், மேலதிக ஆலோசனைகளுக்காக....

யா.ம.ச.வின் முன்னாள் கடலை மன்னர் இசையையும், விசிற்றிங் புரொபசராக அவ்வப் போது திண்ணைக்கு வந்து போகும் இந்நாள் கடலை மன்னர் விசுகரையும் ப.மே.க. பரிந்துரைக்கின்றது. :D:lol::icon_mrgreen:

இந்த வஞ்சக வலையில் மன்னர்கள் விழமாட்டோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம். அத்துடன் பதவிகளுக்கு நாம் ஆசைப்படுவதை புரிந்துகொண்டு எம்மை அண்டை நாட்டு கோமகன்களுடன் மோதலை உருவாக்க எத்தனிக்கும் இது போன்ற சதிகளை நாம் எமது கீரிப்டை மற்றும் நரிப்படையின் உதவிகளுடன் முறியடிப்போம் என்பதையும் கூறிக்கொண்டு இந்த எமது நகர்வுகளை அண்டைநாட்டு கோவும் திண்ணையின் அதி உச்ச சுடு வலுவும் கொண்ட ( komagan (4425) Top Shouter) புரிந்து கொள்வார் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன் அவர் அதைத்தொடர்ந்து தங்கவைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். காவலையும் வருகையையும் குறைத்தால் அதன்அடுத்தகட்டமாக அவ்விடம் பறிபோவதற்கு நடக்கப்போகும் சமரில் நாமே வென்று அதைப்பொறுப்பெடுக்கவேண்டி வந்தால் அதற்கு நாம் பொறுப்பாளிகள்அல்லர். :lol::D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வஞ்சக வலையில் மன்னர்கள் விழமாட்டோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம். அத்துடன் பதவிகளுக்கு நாம் ஆசைப்படுவதை புரிந்துகொண்டு எம்மை அண்டை நாட்டு கோமகன்களுடன் மோதலை உருவாக்க எத்தனிக்கும் இது போன்ற சதிகளை நாம் எமது கீரிப்டை மற்றும் நரிப்படையின் உதவிகளுடன் முறியடிப்போம் என்பதையும் கூறிக்கொண்டு இந்த எமது நகர்வுகளை அண்டைநாட்டு கோவும் திண்ணையின் அதி உச்ச சுடு வலுவும் கொண்ட ( komagan (4425) Top Shouter) புரிந்து கொள்வார் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன் அவர் அதைத்தொடர்ந்து தங்கவைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். காவலையும் வருகையையும் குறைத்தால் அதன்அடுத்தகட்டமாக அவ்விடம் பறிபோவதற்கு நடக்கப்போகும் சமரில் நாமே வென்று அதைப்பொறுப்பெடுக்கவேண்டி வந்தால் அதற்கு நாம் பொறுப்பாளிகள்அல்லர். :lol::D :D :D

:rolleyes::lol::icon_idea::Dஆஹா... இதைத்தான் நாம் எதிர்பார்த்தோம். மாமன்னர் விசுகு கற்பூரம் மாதிரி கப்பெண்டு புரிந்துவிட்டார்.

Link to comment
Share on other sites

இந்த வஞ்சக வலையில் மன்னர்கள் விழமாட்டோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம். அத்துடன் பதவிகளுக்கு நாம் ஆசைப்படுவதை புரிந்துகொண்டு எம்மை அண்டை நாட்டு கோமகன்களுடன் மோதலை உருவாக்க எத்தனிக்கும் இது போன்ற சதிகளை நாம் எமது கீரிப்டை மற்றும் நரிப்படையின் உதவிகளுடன் முறியடிப்போம் என்பதையும் கூறிக்கொண்டு இந்த எமது நகர்வுகளை அண்டைநாட்டு கோவும் திண்ணையின் அதி உச்ச சுடு வலுவும் கொண்ட ( komagan (4425) Top Shouter) புரிந்து கொள்வார் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன் அவர் அதைத்தொடர்ந்து தங்கவைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். காவலையும் வருகையையும் குறைத்தால் அதன்அடுத்தகட்டமாக அவ்விடம் பறிபோவதற்கு நடக்கப்போகும் சமரில் நாமே வென்று அதைப்பொறுப்பெடுக்கவேண்டி வந்தால் அதற்கு நாம் பொறுப்பாளிகள்அல்லர். :lol::D :D :D

அவர் திண்ணைக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தியாகி. எங்கள் திட்டத்திற்கு உதவ நேரமிருக்குமோ தெரியாது.

அதற்காக கனடாத் தொடரை விரைவாக தொடர முடியாததன் காரணம் திண்ணைதான் என்று நாங்கள் நினைப்பதாக மன்னர் கட்சித் தலைவர் தவறாக விளங்க கூடாது. :D:lol:

Link to comment
Share on other sites

ஏ.மு.க.வின் இந்தத் திட்டத்தை ப.மே.க. வரவேற்பதுடன், மேலதிக ஆலோசனைகளுக்காக....

யா.ம.ச.வின் முன்னாள் கடலை மன்னர் இசையையும், விசிற்றிங் புரொபசராக அவ்வப் போது திண்ணைக்கு வந்து போகும் இந்நாள் கடலை மன்னர் விசுகரையும் ப.மே.க. பரிந்துரைக்கின்றது. :D:lol::icon_mrgreen:

எமது கட்சியின் ஊடகப் பேச்சாளர் சிறி அண்ணை சிறப்பாக தனது கட்சிபனைகளை முன்னெடுக்கின்றார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும் மாட்டிவிட்டு மத்தளம் வாசிப்பது :wub: மன்னர் சபைக்கே உரியது. பாம்பின் கால் பாம்பறிவதுபோல் சில மன்னர்கள் எங்கள் பாம்பு இனத்தைச் சார்ந்தவர்கள் :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

எமக்கு ஆதரவான மன்னர்களை அடையாளம் காட்டி அவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. இருப்பினும் மன்னர் சபைக்குள் உலவும் எங்களின் உண்மைத்தோழர்களே. உங்களை நாம் அறிவோம்

:ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் - இவை

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள். :rolleyes::icon_mrgreen:

சரி தோழர்களே

சித்திரநகை செம்மல்

வெடிவால் சினெக் பாபு இருவரும் பிரச்சாரங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். நான் மாலையில் வந்து கலந்து கொள்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது கட்சித்தலைவி சுட்டிக்காட்டியதை, உடனே திருத்திய கொள்கைக் கொம்பன் தமிழரசின் செய்கை பாராட்டுக்குரியது.

உங்களுக்கு 2016 ம் ஆண்டு நடக்கும் தேர்தலில்... எமது கட்சியின் பிரதமராக வரக் கூடிய, அனைத்துத் தகுதியையும் காணக்கூடியதாக உள்ளது.

அய்யா....... சிறி அவர்களே எமது கட்சியின் தலைவி அவர்களே எனக்கு பிரதமர் என்னும் உயரிய பதவியை தந்து அந்தப்பதவிக்கே கேடு விளைவிக்காதீர்கள் நான் உங்களின் கட்சியில் ஒரு தொண்டனாகவே இருக்க ஆசைப்படுகின்றேன்

இருப்பினும் என்னை 2016 இல் பிரதமராக்க எண்ணிய உங்கள் நல்ல உள்ளத்துக்கு பாராட்டுகின்றேன் அத்தோடு ஊத நிற பொன்னாடையை உங்களுக்கு அணிகின்றேன் அதன் பின் உங்களிடம் ஆசிர்வாதம் பெற்று விடை பெறுகின்றேன் பலத்த கரகோஷத்தின் மத்தியில் நான் இருகரம் கூப்பி வணங்கி வாழ்த்தி மக்கள் வெள்ளத்தினுடே எனது வாகனத்தில் ஏறி அலுவலகம் செல்கின்றேன் .......

யா. ம. ச மன்னனுக்கு இந்தமாட்டின் பாலை கொடுங்கள்

pink-spotted-cow-nb17737.jpg:lol: :icon_mrgreen:

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் திண்ணைக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தியாகி. எங்கள் திட்டத்திற்கு உதவ நேரமிருக்குமோ தெரியாது.

அதற்காக கனடாத் தொடரை விரைவாக தொடர முடியாததன் காரணம் திண்ணைதான் என்று நாங்கள் நினைப்பதாக மன்னர் கட்சித் தலைவர் தவறாக விளங்க கூடாது. :D:lol:

ஏக்கம் என்று

எழுதி எழுதி

சொல்லி சொல்லி

அழுது அழுது............ மன்னர்களின் திருவிளையாடல்களைக்கண்டு ஏக்கப்பிடித்து வரும் ஏப்பங்கள் இவை என்பதை மன்னர்கள் அறிவர்.

ஆனாலும் இதில் எந்த விட்டுக்கொடுப்புக்களை மன்னர்களால் செய்யமுடியாது என்பதை உணரும் காலம் வெகுதூரத்தில்லை. :lol::D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்களே நாககன்னி மூலம் அனுப்பப்பட்ட சேதி நண்பர் கையில் பத்திரமாகக் கிடைத்துவிட்டதாக தற்போது தகவல் வந்துள்ளது...மிகுதி விபரங்களுடன் மாலையில் சந்திக்கிறேன்

Link to comment
Share on other sites

சக மன்னர்களே.. :wub: மன்னர்மேல் காண்டாக இருப்பவர்களே.. :lol:

எமது சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினோம்..! :rolleyes: சீனத்து மன்னர் சங்கி ஜுங் உடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்தன..! :huh: நகரத்திலுள்ள பாம்புகளையெல்லாம் கைப்பற்றி சீனாவுக்கு அனுப்பும் ஒப்பந்தம் கைச்சாத்தாகி விட்டது..! :lol:

எமது சீன விஜயத்தின்போது பாம்பு சம்பந்தமாக சங்கி ஜுங் எமக்கு சில செய்முறை விளக்கங்கள் கொடுத்தார்..! :wub: நீங்களும் கண்டு உண்டு மகிழுங்கள்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிக்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரச்சாரங்கள்.......

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

- படித்ததினால்...

கொடுப்பதற்கும் பிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா – என்றும்

குழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா

வாழை மரம் படித்ததில்லை கனி கொடு்க்க மறந்ததா

வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா

சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா

சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா

- படித்ததினால்...

கல்வியில்லா கன்றுகளும் தாயை அழைக்கும்

காட்டில் கவரிமானும் பெண்களைப் போல் மானத்தைக் காக்கும்

பள்ளி சென்று இவைகளெல்லாம் படித்ததில்லையே – நெஞ்சில்

பாசத்தோடும் நேசத்தோடும் வாழவில்லையா

படித்ததினால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சக மன்னர்களே.. :wub: மன்னர்மேல் காண்டாக இருப்பவர்களே..

எமது சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினோம்..! சீனத்து மன்னர் சங்கி ஜுங் உடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்தன..! :huh: நகரத்திலுள்ள பாம்புகளையெல்லாம் கைப்பற்றி சீனாவுக்கு அனுப்பும் ஒப்பந்தம் கைச்சாத்தாகி விட்டது..! :lol:

எமது சீன விஜயத்தின்போது பாம்பு சம்பந்தமாக சங்கி ஜுங் எமக்கு சில செய்முறை விளக்கங்கள் கொடுத்தார்..! :wub: நீங்களும் கண்டு உண்டு மகிழுங்கள்..!

எமது இளவரசன் அவர்கள் சீனா சென்று திரும்பிவர காலதாமதம் ஏற்பட்ட ஏற்பட அனுபவம் இல்லாதவரை அனுப்பிவிட்டோமோ அவர் நண்டுகளிடமிருந்து மீண்டுவரமாட்டாதவரா என கொஞ்சம் யோசிக்கத்தொடங்க இல்லை இல்லை

அதெல்லாம் எம்மிடம் வேகாது என மீண்டுவந்த செம்மல் எமது இளவரசரை வாழ்த்தி வரவேற்கின்றோம். :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டி முரசு:

ஒரு மன்னர்: ஆஹா நமது மன்னர் இசை சீன விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பி விட்டாரே.

மற்ற மன்னர்: அது மட்டுமா, சர்ப்பங்களைப் பற்றியும் சகல விடயங்களையும் கற்று வந்திருக்கின்றாரே!

ஒ. மன்னர்: பா.மா.கவினர் தமது பாம்புகளுக்கு நேரும் கதியைக் கண்டு கலங்கிப் போய் இருக்கிறார்கள் இல்லையா!

ம.மன்னர்: ஆமாமாம்! :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு ஒரு அறிவித்தல்

இனிமேல் பாம்புகளைக்கண்டால் 101 என்ற நம்பரைச்சுழட்டுங்கள்.

எமக்கு வருமானம் தரும் தொழிலாக அது இருக்கப்போகிறது.

எதிரணியினரே தங்களது இருப்புக்களை வெளியில் விடுங்கள் சாதாரண கேள்வி கிடையாது குறைந்தது 1000 கோடிகள் உடனடியாகத்தேவை. .

Link to comment
Share on other sites

கட்சிக்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரச்சாரங்கள்.......

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

- படித்ததினால்...

கொடுப்பதற்கும் பிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா – என்றும்

குழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா

வாழை மரம் படித்ததில்லை கனி கொடு்க்க மறந்ததா

வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா

சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா

சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா

- படித்ததினால்...

கல்வியில்லா கன்றுகளும் தாயை அழைக்கும்

காட்டில் கவரிமானும் பெண்களைப் போல் மானத்தைக் காக்கும்

பள்ளி சென்று இவைகளெல்லாம் படித்ததில்லையே – நெஞ்சில்

பாசத்தோடும் நேசத்தோடும் வாழவில்லையா

படித்ததினால்.

அருமை அருமை எங்கள் கட்சியில் தொண்டன் முதல் அமைச்சர்கள் வரை வேறு பாடுஇல்லாது மன்னர்கட்சியை புரட்டி எடுக்கிறார்கள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.