Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அருமை எங்கள் கட்சியில் தொண்டன் முதல் அமைச்சர்கள் வரை வேறு பாடுஇல்லாது மன்னர்கட்சியை புரட்டி எடுக்கிறார்கள்..

புரட்டி எடுப்பதற்கு எங்கள் யா ம ச என்ன தோசையா? :lol:பல மலைகள் :wub: ஒன்று சேர்ந்த மன்னர்கள் சபையைஅசைக்க முடியாது எதிர்க் கட்சிகள் தவிக்கின்றனர்.இதற்குள் குசும்பு வேறை :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எமது மன்னர் சீன விஜயத்தின் போது கற்று வந்த பாம்புகளைப்

பிடிக்கும் கலையை இங்கே பயன்படுத்தினால்

பா மே க வினர் பதறி ஓடுவார்கள். :lol:

பாவங்கள் பிழைத்துக் கொள்ளட்டும் என

மன்னர் அடக்கி வாசிப்பதால் நீங்கள்

தப்பினீர்கள். :D

இல்லையேல் இங்கே ஒரு களோபரமே நடந்து விடும் :wub::icon_idea:

Link to comment
Share on other sites

எமது மன்னர் சீன விஜயத்தின் போது கற்று வந்த பாம்புகளைப்

பிடிக்கும் கலையை இங்கே பயன்படுத்தினால்

பா மே க வினர் பதறி ஓடுவார்கள். :lol:

பாவங்கள் பிழைத்துக் கொள்ளட்டும் என

மன்னர் அடக்கி வாசிப்பதால் நீங்கள்

தப்பினீர்கள். :D

இல்லையேல் இங்கே ஒரு களோபரமே நடந்து விடும் :wub::icon_idea:

வைத்தியர் வடிவேலுவின் தூர நோக்கு தியானத்தின் பின் தாழம்பூக்களை மன்னர் குழாத்திற்கு வாரி வழங்கி சந்தோசமாக (அனுப்பச்) போகச்சொல்கிறார். நாங்களும் ஆமோதித்து பலவிட்டுகொடுப்புகளோடு தாழம்பூக்களை வழங்கவிருக்கிறோம். நீங்களும் எம்மை அனுசரித்து பெற்றுகொள்வீர்களாக..........

Link to comment
Share on other sites

கனடாச்சனம் புட்டு இடியப்பம் எல்லாத்தையும் அஞ்சு சதத்துக்கு வித்து அமைச்சரையும் மயக்கிட்டாங்கள்.பேய்க்காயள் :lol:

ஆயிரத்தில ஒரு வா(ழ்)ர்த்தை குமாரசாமி அண்ணை. பா மே க எந்த சூழல் சுழ்நிலையிலும் தனது அடையாளாதை விட்டுக் கொடுக்காத கட்சி.........

புலம் பெயர்ந்தாலும் புட்டையும் கனடா கொண்டு வந்ததில் எங்களின் கட்சியின் பங்கு அளபெரியது......

எமது மன்னர் சீன விஜயத்தின் போது கற்று வந்த பாம்புகளைப்

பிடிக்கும் கலையை இங்கே பயன்படுத்தினால்

பா மே க வினர் பதறி ஓடுவார்கள். :lol:

பாவங்கள் பிழைத்துக் கொள்ளட்டும் என

மன்னர் அடக்கி வாசிப்பதால் நீங்கள்

தப்பினீர்கள். :D

இல்லையேல் இங்கே ஒரு களோபரமே நடந்து விடும் :wub::icon_idea:

மன்னர் கட்சியின் வா(ய்) வீரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈசல்கள் போன்றும் காளான்கள் போன்றும் முளைத்து இருக்கும் மெலியாரைக் கொண்ட கட்சிகளைப் பார்க்கச் சிரிப்பாகத்தான் உள்ளது.

எமது யாழ்கள உயர் குழாம் கட்சியின் தாரக மந்திரம் (நிபுணர்கள் என்பதால் ஆங்கிலத்தில் உள்ளது! :icon_mrgreen: )

Be ruthless. Life doesn't forgive weakness. This so-called humanity is religious drivel. Compassion is an eternal sin. To feel compassion for the weak is a betrayal of nature. The strong can only triumph if the weak are exterminated. Being loyal to this law, I've never had compassion. I've always been ruthless when faced with internal opposition from other races. That's the only way to deal with it.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈசல்கள் போன்றும் காளான்கள் போன்றும் முளைத்து இருக்கும் மெலியாரைக் கொண்ட கட்சிகளைப் பார்க்கச் சிரிப்பாகத்தான் உள்ளது :icon_mrgreen: .

கிருபன் ஆரம்பித்த யா.உ.கு. கட்சியில் எத்தனை ஆட்களப்பா... எண்டு, ஆராவது எண்ணிச் சொல்லுங்கோ... :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் ஆரம்பித்த யா.உ.கு. கட்சியில் எத்தனை ஆட்களப்பா... எண்டு, ஆராவது எண்ணிச் சொல்லுங்கோ... :lol::D

எண்ணிக்கை கூடினால் சோத்துக்கு வீடு வீடாகத் திரியவேண்டும் என்று தெரியாதே! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணிக்கை கூடினால் சோத்துக்கு வீடு வீடாகத் திரியவேண்டும் என்று தெரியாதே! :icon_mrgreen:

கிருபன், தனிய நின்று, உங்கள் கொள்கைகளுக்காக போராடாமல் எங்கள் ப.மே.க. வில் வந்து ஐக்கியமாகுங்கோ....

தேர்தல் நெருங்கும் நேரத்தில்.... தனிய நின்றால்... கட்டுக்காசும் கிடைக்காது. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், தனிய நின்று, உங்கள் கொள்கைகளுக்காக போராடாமல் எங்கள் ப.மே.க. வில் வந்து ஐக்கியமாகுங்கோ....

தேர்தல் நெருங்கும் நேரத்தில்.... தனிய நின்றால்... கட்டுக்காசும் கிடைக்காது. :D:lol:

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது..

அத்தோடு நிபுணராக இருப்பதால் ப.மே.க.வில் சேரத் தேவையான தகுதியைப் பெற்றுக்கொள்ள ஒன்றில் தலையை வேகமாகச் சுவரில் மோதவேண்டும் அல்லது தலையில் உயர் அழுத்த மின்சாரத்தைப் பாய்ச்சவேண்டும்! :icon_mrgreen: இதெல்லாம் சரிவராது!

ஆகவே எமது கொள்கைக்கு ஏற்ப எல்லாக் கட்சிகளையும், தேர்தல் ஆணையாளரையும் கண்காணாத தேசத்திற்கு நாடு கடத்தி யாழ் களத்தைச் செவ்வனவே செயற்பட வைப்பதுதான் நோக்கம்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரு மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சிறி அவர்களே உங்களிடம் ப.மே.கட்சி அங்கத்துவரான தமிழரசின் வேண்டுகோள் எமது மேலும் பலம்பெறும் நோக்குடன் பல திட்டங்கள் தீட்டிய நீங்கள் அவற்றை எல்லாம் சரியாக செயற்படுத்துகின்றனரா என்பதனை கவனித்தீர்களா ? சிலர் கட்சி பணத்தில் சுய விளம்பரம் செய்வதாக அறிந்தேன் இது கண்டிக்கத்தக்க விடயமாகும் நீங்களும் தலைவியுடன் பேசி உடனே ஒரு பொது குழு கூட்டவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக்கட்சியில் சேரலாம்? :rolleyes::icon_mrgreen:

இதில் ஜோசிக்க என்ன இருக்கின்றது எங்கள் கட்சியில் சேருங்கள் தலைவியிடம் பேசி உங்களுக்கும் ஒரு பதவி கிடைக்க வழி செய்யலாம் :lol: :lol: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக்கட்சியில் சேரலாம்? :rolleyes::icon_mrgreen:

எங்கள் ப.மே.க. கட்சிக்கு வாங்கோ... ரோஜா..A_smiley_face_holding_out_a_red_rose_110111-231795-484009.jpg

வரும் தேர்தலில் ஆட்சி அமைக்கப் போவது எமது கட்சியே.....

Link to comment
Share on other sites

இதில் ஜோசிக்க என்ன இருக்கின்றது எங்கள் கட்சியில் சேருங்கள் தலைவியிடம் பேசி உங்களுக்கும் ஒரு பதவி கிடைக்க வழி செய்யலாம் :lol: :lol: :icon_mrgreen:

உங்கள் தலைவியின் பதவி வேண்டும் எனக்கு... என்ன மாதிரி ?தலைவியிடம் பேசி கிடைக்க வழி செய்யுங்கள்... தமிழ் அரசு :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தலைவியின் பதவி வேண்டும் எனக்கு... என்ன மாதிரி ?தலைவியிடம் பேசி கிடைக்க வழி செய்யுங்கள்... தமிழ் அரசு :icon_mrgreen:

என்ன ரோஜா என் தலைக்கே வேட்டு வைக்கின்றீர்கள் இது நியாயமா ? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோஜா! மன்னர்கள் அவையில் மன்னர்களின் மரியாதை பெற்று கம்பீரமாக அரியணையில் இளவரசியுடன் அமர்ந்திருக்க வேண்டியவர்கள் நீங்கள்!ப.மே. க வில் இணைந்து ப. பே .க ( படிக்காத பேதையாய் கவிழ்த்து ) விடுவார்கள்.

உயர் குழாமில் இணைந்தாலோ தண்ணியே காணாத கோட்டில் ஊசியால் குத்தி குத்தியே கருகிய ரோசா வாக்கி விடுவார்கள்.

உங்களுக்காக ரத்தினங்கள் இழைத்த (கேட் மில்ட்டனின் விரலில் அணிவித்த இரத்தினம் போல் 100 இரத்தினங்கள்) பல்லக்கு ரோல்ஸ் ரோயிஸ் மோட்டர் பொருத்தப் பட்டு சாரதியுடன் தயாராக இருக்கின்றது . மகா மன்னர் வாத்தியாரிடம் உங்கள் எண்ணத்தைச் சொல்லி மன்னர் சபையில் இணைந்து கொள்க! :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோஜா! மன்னர்கள் அவையில் மன்னர்களின் மரியாதை பெற்று கம்பீரமாக அரியணையில் இளவரசியுடன் அமர்ந்திருக்க வேண்டியவர்கள் நீங்கள்!ப.மே. க வில் இணைந்து ப. பே .க ( படிக்காத பேதையாய் கவிழ்த்து ) விடுவார்கள்.

உயர் குழாமில் இணைந்தாலோ தண்ணியே காணாத கோட்டில் ஊசியால் குத்தி குத்தியே கருகிய ரோசா வாக்கி விடுவார்கள்.

உங்களுக்காக ரத்தினங்கள் இழைத்த (கேட் மில்ட்டனின் விரலில் அணிவித்த இரத்தினம் போல் 100 இரத்தினங்கள்) பல்லக்கு ரோல்ஸ் ரோயிஸ் மோட்டர் பொருத்தப் பட்டு சாரதியுடன் தயாராக இருக்கின்றது . மகா மன்னர் வாத்தியாரிடம் உங்கள் எண்ணத்தைச் சொல்லி மன்னர் சபையில் இணைந்து கொள்க! :lol: :lol:

மன்னர்களாம்... மன்னர்கள்.

என்னத்தில் மன்னர்கள்.

போரில் வெற்றி கொண்டார்களா?

அந்தப்புரத்தில், திராட்சைப் பழத்தை சாப்பிடுவிதில் தான்... இவர்கள் மன்னர்கள் :D:lol: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11163.jpg

ரோஜா பசப்புவார்த்தையை நம்பி ஏமார்ந்து போகாதிங்கள் ப. மே .க சிறந்த நேர்மையான கட்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர்களாம்... மன்னர்கள்.

என்னத்தில் மன்னர்கள்.

போரில் வெற்றி கொண்டார்களா?

அந்தப்புரத்தில், திராட்சைப் பழத்தை சாப்பிடுவிதில் தான்... இவர்கள் மன்னர்கள் :D:lol: .

யாழ்கள மன்னர்கள் என்று சொல்லுபவர்கள் பேர்கர் சாப்பிடுவதில்தான் மன்னர்கள்: :icon_mrgreen:

funny-dog-pictures-good-to-be-king.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர்களாம்... மன்னர்கள்.

என்னத்தில் மன்னர்கள்.

போரில் வெற்றி கொண்டார்களா?

அந்தப்புரத்தில், திராட்சைப் பழத்தை சாப்பிடுவிதில் தான்... இவர்கள் மன்னர்கள் :D:lol: .

யாழ்கள மன்னர்கள் என்று சொல்லுபவர்கள் பேர்கர் சாப்பிடுவதில்தான் மன்னர்கள்: :icon_mrgreen:

சகோதரி

எமது கட்சியைப்பார்த்து அதன் வளர்ச்சியைப்பொறுக்கமுடியாமலும் நாம் உண்டு உடுத்து சந்தோசமாக இருப்பதைப்பார்த்து எரிச்சலாலும் வரும் எதிர்க்கட்சிகளின் இந்த வயிற்றெரிச்சல் வார்த்தைகளே போதும் எம்மை தாங்கள் புரிந்து கொள்ளவும் எமது கட்சியைத்தாங்கள் தெரிவு செய்யவும். எனவே காலம் தாழ்த்தாது எமது மன்னர் சபையில் வந்து எமதுது இளவரசிக்கு துணையாக அடுத்த இழவரசியாக அமருங்கள்.

அடுத்ததாக எமது இளவரசர் இசை அவர்களை தங்களுக்கு தூது அனுப்ப ஆலோசித்துள்ளோம். அவரைக்கண்டவர் விட்டிலர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி

எமது கட்சியைப்பார்த்து அதன் வளர்ச்சியைப்பொறுக்கமுடியாமலும் நாம் உண்டு உடுத்து சந்தோசமாக இருப்பதைப்பார்த்து எரிச்சலாலும் வரும் எதிர்க்கட்சிகளின் இந்த வயிற்றெரிச்சல் வார்த்தைகளே போதும் எம்மை தாங்கள் புரிந்து கொள்ளவும் எமது கட்சியைத்தாங்கள் தெரிவு செய்யவும். எனவே காலம் தாழ்த்தாது எமது மன்னர் சபையில் வந்து எமதுது இளவரசிக்கு துணையாக அடுத்த இழவரசியாக அமருங்கள்.

அடுத்ததாக எமது இளவரசர் இசை அவர்களை தங்களுக்கு தூது அனுப்ப ஆலோசித்துள்ளோம். அவரைக்கண்டவர் விட்டிலர்.

இதனைப் பிரித்துப்பார்த்தால்

இழவு + அரசி = இழவரசி

ரோஜா இது தேவையா?

தோழர்/தோழி எமது கழகத்தில் இணைவதற்காக நீங்கள் முன்வைத்த விருப்பை பரிசீலனைக்கு உட்படுத்தியிருக்கிறோம் தற்சமயம் இஙிகிருக்கும் தோழர்களும் மற்றவர்களும் கலந்து நல்ல முடிவை எடுக்குமிடத்து உங்கள் விருப்பம் நிறைவேற்றப்படும்

இதில் முக்கிய குறிப்பு எங்கள் ப.மே. கழகத்தில் எவரும் தலைமை கிடையாது எல்லோரும் தோழர்கள் என்னுடைய நண்பர்கள் ஆர்வ மிகுதியால் என்னை தலைவி என்று விளிக்கிறார்கள். அவர்களுடைய ஆர்வத்தைக் கட்டுப்படுத்தி அவர்களுக்கு மனமுடைவை தரக்கூடாது என்ற தோழமை உணர்வாலேயே அவர்கள் கூற்றை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றேன் என்பதை தோழர் ரோஜா மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்

Link to comment
Share on other sites

ரோஜா

நீங்கள் ஏமுக பூந்தோட்டத்தில் மலர வேண்டியர். பல பதவிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலில் எல்லா எதிர்க்கட்சிகளையும் சாடி....

ப.மே.க.வினருக்காகவே.... பிரத்தியேகமாக, பாடிய பாடல்.

கேட்டு, எமது கட்சியில் இணையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக எமது இளவரசர் இசை அவர்களை தங்களுக்கு தூது அனுப்ப ஆலோசித்துள்ளோம். அவரைக்கண்டவர் விட்டிலர்.

மாமன்னர் விசுகு, கனடாவுக்கு விசிட் போகும் போது...

குறுநில மன்னர் இசையை கண்டு வந்து விட்டு, விட்டிலர் என்று டயலாக் பேசுவது தவறு.

அப்படிப்பார்த்தால்... நீங்கள் கனடாவிலேயே... இருந்திருக்க வேண்டிய ஆள்.

பொய்ப் பிரச்சாராம் செய்யும் மன்னர் கட்யினரை, நம்பாதீர்கள்.

உங்கள் ஓட்டு... ப.மே.க. வுக்கே....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
    • தனிப்பட்ட செல்வாக்கு? அதே போல் கன்யாகுமரியில் பொன் ராதா வுக்கும் வாய்பிருப்பதாக தெரிகிறது.    
    • எங்களுடைய கட்சியின் பலம் பலவீனங்களை நாங்கள் சொல்லிக் கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Shritharan) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது தமிழரசுக் கட்சிக்குள்ளே பல இடைவெளிகள் அதிகரித்திருக்கின்றன என்பது உண்மைதான். திகதியை மறுத்த சுமந்திரன் அடுத்தடுத்த கலந்துரையாடல்கள் ஜனவரி மாதம் 10ஆம் திகதி நாங்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் ஒன்றினை கொழும்பில் உள்ள சம்பந்தன்(R.Sampanthan) ஐயாவின் வீட்டிலே நடத்தியிருந்தோம்.                                சில முரண்பாடான நிலைகள் தொடர்பில் இதன்போது கலுந்துரையாடப்பட்டது. இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M.A.Sumanthiran) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் உள்ளிட்டோர் மறுதினம்(11 ஜனவரி) என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான இடத்தில் கலந்துரையாடியிருந்தோம். அதன் பின்னர் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் நான் ஒரு திகதி கூறியிருந்தேன். சுமந்திரன் அதனை மறுத்து மற்றுமொரு திகதி குறிப்பிட்டார். எனினும் மத்திய செயற்குழு கூட்டம் நிறுத்தப்பட்டது. மாவை சேனாதிராஜா தான் நிறுத்தவில்லை என்று தெரிவித்ததுடன், மருத்துவர் சத்தியலிங்கம் பேசும் நிலையிலேயே இல்லை. இதற்கிடையில் பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.    https://tamilwin.com/article/ilangai-tamil-arasuk-katchi-current-issues-1713545072
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.