Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யா.கா.க. கட்சியின் மூலகர்த்தா,முன்னாள் தலைவர் ஜீவா அவர்களை....

மீண்டும் கட்சிப் பணியாற்றுமாறு அன்புடன் ப.மே.க. கேட்டுக்கொள்கின்றது.

கட்சியின் தலைவர் ஜீவா இல்லாததால்......

குட்டிப்பையன் காதலில் தோல்வியுற்று, விரக்தியின் விளிம்புக்கே... போய் விட்டான்.

இன்னும் உங்களை நம்பி.. இணைந்த கட்சியினரை காப்பாற்ற ஜீவா தலைமை ஏற்க முன் வர வேண்டும். என ப.மே.க. விரும்புகின்றது.

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

அடுத்ததாக எமது இளவரசர் இசை அவர்களை தங்களுக்கு தூது அனுப்ப ஆலோசித்துள்ளோம். அவரைக்கண்டவர் விட்டிலர்.

தங்கை இளவரசி ரோஜாவுக்கு ஏன் தூது..! :rolleyes: நமக்கெல்லாம் நன்கு அறிந்த முகம்தானே இளவரசி ரோஜா..!! :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கை இளவரசி ரோஜாவுக்கு ஏன் தூது..! :rolleyes: நமக்கெல்லாம் நன்கு அறிந்த முகம்தானே இளவரசி ரோஜா..!! :lol::icon_mrgreen:

ஏதோ... வாய் தடுமாறி சொல்லிப் போட்டார் போலை... கிடக்குது. :D:lol::icon_idea:

Link to comment
Share on other sites

ஈசல்கள் போன்றும் காளான்கள் போன்றும் முளைத்து இருக்கும் மெலியாரைக் கொண்ட கட்சிகளைப் பார்க்கச் சிரிப்பாகத்தான் உள்ளது.

எமது யாழ்கள உயர் குழாம் கட்சியின் தாரக மந்திரம் (நிபுணர்கள் என்பதால் ஆங்கிலத்தில் உள்ளது! :icon_mrgreen: )

Be ruthless. Life doesn't forgive weakness. This so-called humanity is religious drivel. Compassion is an eternal sin. To feel compassion for the weak is a betrayal of nature. The strong can only triumph if the weak are exterminated. Being loyal to this law, I've never had compassion. I've always been ruthless when faced with internal opposition from other races. That's the only way to deal with it.

எமது கட்சி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையா தனிநபர் கட்சிகளை தடை செய்வது. ஆ ஊ என்றால் ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்து தலைவருக்கு ( கட்சி தலைவர்களைச் சொன்னேன்) ஜனாதிபதிக்கு என்ரு கடிதம் எழுதுவதும் அரிவுரை சொல்வதுமாக காலத்தை ஓடுவார்கள். முதலில் இப்படியானவர்களை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும்.,

Link to comment
Share on other sites

எந்தக்கட்சியில் சேரலாம்? :rolleyes::icon_mrgreen:

பா மே கட்சியின் கொள்கைகள் தெரியாதனால் இப்படி குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறது எங்கள் கட்சியி ஒழுக்கம் முக்கியமானது உங்களஒ பொன்ற மென்மையான மந்தும் அழகானவர்களும் அன்பானவர்களும் இணைந்து மக்கள் பனியாற்ற ஏற்ற கட்சி சகாரா அக்காவை தலைவராக கொண்ட பா மே க தான்..மாறாக நடிகை குஷ்பு போல் திருத்த முடியாதட்சியில் இணைந்தால் அந்தப்புரத்தில் அத்த ராத்திரியில் விழித்து இருக்க வேண்டும்,..................

பா மே கட்சியின் கொள்கைகள் தெரியாதனால் இப்படி குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறது எங்கள் கட்சியி ஒழுக்கம் முக்கியமானது உங்களைபோன்ற மென்மையான மனதும் அழகானவர்களும் அன்பானவர்களும் இணைந்து மக்கள் பனியாற்ற ஏற்ற கட்சி சகாரா அக்காவை தலைவராக கொண்ட பா மே க தான்..மாறாக நடிகை குஷ்பு போல் திருத்த முடியாதட்சியில் இணைந்தால் அந்தப்புரத்தில் அத்த ராத்திரியில் விழித்து இருக்க வேண்டும்,..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கை இளவரசி ரோஜாவுக்கு ஏன் தூது..! :rolleyes: நமக்கெல்லாம் நன்கு அறிந்த முகம்தானே இளவரசி ரோஜா..!! :lol::icon_mrgreen:

மன்னர்களின் தலைவர் என்ற முறையில் எமது இளவரசரை மேலும் கௌரவிக்கும் முகமாகவும் அவரது சேவையை பாராட்டும்முகமாகவும் எனது பாதுகாப்புப்பிரிவிலிருக்கும் புலநாய்வுத்துறையை ஒப்படைக்கின்றேன்.. அதை இதுவரை என் கண்போல் அதைப்பாதுகாத்துவந்தேன். அதை அவரும் என் கண்ணில் நீர் வராததுபோல் பாதுகாப்பார் என எதிர்பார்த்துக்காத்திருக்கின்றேன். :lol::icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

மன்னர்களின் தலைவர் என்ற முறையில் எமது இளவரசரை மேலும் கௌரவிக்கும் முகமாகவும் அவரது சேவையை பாராட்டும்முகமாகவும் எனது பாதுகாப்புப்பிரிவிலிருக்கும் புலநாய்வுத்துறையை ஒப்படைக்கின்றேன்.. அதை இதுவரை என் கண்போல் அதைப்பாதுகாத்துவந்தேன். அதை அவரும் என் கண்ணில் நீர் வராததுபோல் பாதுகாப்பார் என எதிர்பார்த்துக்காத்திருக்கின்றேன். :lol::icon_idea: :icon_idea: :icon_idea:

நன்றிகள் மன்னரே.. நீங்கள் கையளித்த துறையை கண்போல் காப்பேன்..! :wub:

தற்போது டபிள் ஏஜெண்டுகள் அடையாளம் காணப்பட்டு களையெடுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.! :rolleyes: ஒரு ஒற்றன் தண்டிக்கப்பட்டிருக்கிறான்..! :huh:காணொளியைக் காணுங்கள் மன்னா..!! :wub:

:lol: :lol:

Link to comment
Share on other sites

அனைத்து அரசியல் கட்ச்சித்தலைவர்களுக்கும்,தலைவிகளுக்கும்,தொண்டர்களுக்கும் வணக்கம்...எந்தக்கட்ச்சியில் சேருவது என்று எனக்குக் கன்பியூசாக இருக்கு...என்றாலும் வந்தவுடன் "ஏமுக" கட்ச்சியின் போர்வாள்ப் பதவியைத்தந்து கெளரவிக்கத்தயாராக இருந்த தப்பிலியை என்னால் மறக்க முடியவில்லை...அதனால் ஏமுக கட்ச்சியில் சேரலாம் என்றிருக்கிறேன்...எனது முடிவு சரியானதுதானே மக்களே...?

Link to comment
Share on other sites

யாழ்கள மன்னர்கள் என்று சொல்லுபவர்கள் பேர்கர் சாப்பிடுவதில்தான் மன்னர்கள்: :icon_mrgreen:

funny-dog-pictures-good-to-be-king.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரோஜா

நீங்கள் ஏமுக பூந்தோட்டத்தில் மலர வேண்டியர். பல பதவிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

உண்மை உண்மை

தேள்வையான ஆட்கள் இல்லாததால் பதவிகள் காத்து இருக்கின்றன

:lol: :lol: :lol:

எமது கட்சி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையா தனிநபர் கட்சிகளை தடை செய்வது. ஆ ஊ என்றால் ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்து தலைவருக்கு ( கட்சி தலைவர்களைச் சொன்னேன்) ஜனாதிபதிக்கு என்ரு கடிதம் எழுதுவதும் அரிவுரை சொல்வதுமாக காலத்தை ஓடுவார்கள். முதலில் இப்படியானவர்களை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும்.,

தனி நபர் கட்சிகள் ஜனநாயகத்துக்கு ஆபத்தனவை, சர்வாதிகாரத்தை நோக்கி புறப்படுபவை. கும்பலாக நின்றால்தான் யாராவது கும்மினால் ஓடித்தப்பலாம், தனியாக நின்றால் தம்பி சட்னிதான் :lol: :lol: :lol:

தேர்தல் அன்று கால்கடுக்க அட சா.....கைகடுக்க ஓட்டு போடுபவர்களுக்கு நாம் ஏன் வயிறு ஆற ஒரு பேகர் கொடுக்ககூடாது தலைமை மன்னா? அள்ளிக்கொடுத்து சிவந்த உனது கைகள், மேலும் சிவக்கும் என யோசிக்க கூடாது மாமன்னா. :icon_idea: :icon_idea: :icon_idea:

அனைத்து அரசியல் கட்ச்சித்தலைவர்களுக்கும்,தலைவிகளுக்கும்,தொண்டர்களுக்கும் வணக்கம்...எந்தக்கட்ச்சியில் சேருவது என்று எனக்குக் கன்பியூசாக இருக்கு...என்றாலும் வந்தவுடன் "ஏமுக" கட்ச்சியின் போர்வாள்ப் பதவியைத்தந்து கெளரவிக்கத்தயாராக இருந்த தப்பிலியை என்னால் மறக்க முடியவில்லை...அதனால் ஏமுக கட்ச்சியில் சேரலாம் என்றிருக்கிறேன்...எனது முடிவு சரியானதுதானே மக்களே...?

கையில் இருக்கும் அருவாளுக்கு வேலையே இல்லாமல் போய் விட்டது, உட்கட்சி முரன்பாட்டில் வெட்டுவதுக்கு தம்பிலி ஒருவர்தாம் மிஞ்சி இருக்கிரார். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனைப் பிரித்துப்பார்த்தால்

இழவு + அரசி = இழவரசி

ரோஜா இது தேவையா?

தோழர்/தோழி எமது கழகத்தில் இணைவதற்காக நீங்கள் முன்வைத்த விருப்பை பரிசீலனைக்கு உட்படுத்தியிருக்கிறோம் தற்சமயம் இஙிகிருக்கும் தோழர்களும் மற்றவர்களும் கலந்து நல்ல முடிவை எடுக்குமிடத்து உங்கள் விருப்பம் நிறைவேற்றப்படும்

இதில் முக்கிய குறிப்பு எங்கள் ப.மே. கழகத்தில் எவரும் தலைமை கிடையாது எல்லோரும் தோழர்கள் என்னுடைய நண்பர்கள் ஆர்வ மிகுதியால் என்னை தலைவி என்று விளிக்கிறார்கள். அவர்களுடைய ஆர்வத்தைக் கட்டுப்படுத்தி அவர்களுக்கு மனமுடைவை தரக்கூடாது என்ற தோழமை உணர்வாலேயே அவர்கள் கூற்றை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றேன் என்பதை தோழர் ரோஜா மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்

இழவு + அரசி = இழவரசி

இழவு+அரசி=இழவுஅரசி

இழ+அரசி=இழவரசி மன்னர்கட்சியில் சேர்வதால் அனைத்து துன்பங்களையும் இழந்த அரசி, எதிர்கட்சிகளினால் ஏற்பட போகும் ஆபத்துகளையும் இழக்கப் போகிறவர். அனைவருக்கும் பாதுகாப்பான கட்சி மன்னர் கட்சி. 100% பாதுகாப்பு கரன்டி நிச்சயம். :):D:lol:

மன்னர்களாம்... மன்னர்கள்.

என்னத்தில் மன்னர்கள்.

போரில் வெற்றி கொண்டார்களா?

அந்தப்புரத்தில், திராட்சைப் பழத்தை சாப்பிடுவிதில் தான்... இவர்கள் மன்னர்கள் :D:lol: .

இதில ஏதாவது ஊள்குத்து இருக்குமோ?

:wub: :wub: :wub:

எப்பவும் பொறுமையா இருக்கனும் பொறாமை பட கூடாது :D

நீங்கள் இருக்க வேண்டிய இடம் மன்னர் சபை, எப்போதும் உங்களுக்காக மன்னர் சபை கதவுகள் திறந்தே இருக்கும் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11163.jpg

ரோஜா பசப்புவார்த்தையை நம்பி ஏமார்ந்து போகாதிங்கள் ப. மே .க சிறந்த நேர்மையான கட்சி

அதைதான் நாமும் சொல்கிறோம் ஏமாந்து போகாதிங்க

:D :D :D

யாழ்கள மன்னர்கள் என்று சொல்லுபவர்கள் பேர்கர் சாப்பிடுவதில்தான் மன்னர்கள்: :icon_mrgreen:

funny-dog-pictures-good-to-be-king.jpg

கிங்கு என்றால் கிங்குதான் ஒரு தெருநாய்கூட தலையில் கிரீடத்தை அணிந்து கொண்டால் கொள்ளை அழகுதான்போங்கள், என்ன ஒரு கம்பீரம், என்னவொருகூர்மையான பார்வை, முகத்தில் ஒரு இலேசான புன் முறுவல்.நாய் இனத்துக்கே மன்னன் போல் காட்சி அளிக்கிறது.

எப்பவும் பொறுமையா இருக்கனும் பொறாமை பட கூடாது :rolleyes::D:lol:

ரோஜா

நீங்கள் ஏமுக பூந்தோட்டத்தில் மலர வேண்டியர். பல பதவிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

பூரிப்புடன் மலர்தால்தான் அது ரோஜா, எக்கத்துடன் மலர்தால் அது வெறும் கூஜா :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிருபன் ஆரம்பித்த யா.உ.கு. கட்சியில் எத்தனை ஆட்களப்பா... எண்டு, ஆராவது எண்ணிச் சொல்லுங்கோ... :lol::D

நக்கல் பண்ணுங்கப்பூ நளினம் பண்ணாதீங்க, மனசு வலிக்கும் இல்லையா :):D:lol:

கட்சிக்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரச்சாரங்கள்.......

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

- படித்ததினால்...

கொடுப்பதற்கும் பிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா – என்றும்

குழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா

வாழை மரம் படித்ததில்லை கனி கொடு்க்க மறந்ததா

வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா

சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா

சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா

- படித்ததினால்...

கல்வியில்லா கன்றுகளும் தாயை அழைக்கும்

காட்டில் கவரிமானும் பெண்களைப் போல் மானத்தைக் காக்கும்

பள்ளி சென்று இவைகளெல்லாம் படித்ததில்லையே – நெஞ்சில்

பாசத்தோடும் நேசத்தோடும் வாழவில்லையா

படித்ததினால்.

அருமை அருமை படித்தோம் படித்தோம் என்று கூவுகிற உயர்குலாம் கட்சிக்கு சவுக்கடி

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழர்களே நாககன்னி மூலம் அனுப்பப்பட்ட சேதி நண்பர் கையில் பத்திரமாகக் கிடைத்துவிட்டதாக தற்போது தகவல் வந்துள்ளது...மிகுதி விபரங்களுடன் மாலையில் சந்திக்கிறேன்

சேதி வந்தது அவர் தந்த சேதியில் எமக்கு முழுதிருப்தி இல்லை, ஆதலால் முழு திருப்தி வரும்வரை அவரை இன்னும் சில நாட்கள் அந்தபுரத்து சிறையில் வைக்க வேண்டி நேரிடலாம். :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேதி வந்தது அவர் தந்த சேதியில் எமக்கு முழுதிருப்தி இல்லை, ஆதலால் முழு திருப்தி வரும்வரை அவரை இன்னும் சில நாட்கள் அந்தபுரத்து சிறையில் வைக்க வேண்டி நேரிடலாம். :lol: :lol:

,;இதைவிட அழுத்தி எழுதமுடியாது. புரிஞ்சுக்கிட்டா புரிஞ்சுங்கோ :lol:

Link to comment
Share on other sites

எந்தக்கட்சியில் சேரலாம்? :rolleyes::icon_mrgreen:

என்ன கேள்வி இது ரோஜா? இப்போது யாழில் கொடிகட்டி பறக்கும் கட்சி - சிறந்த உறுப்பினர்களை உள்ளடக்கிய கட்சி எம் மன்னர் கட்சி என்று சொல்லித்தான் தெரியனுமா என்ன? எனக்கு உற்ற தோழியாக இன்றே மன்னர் கட்சியில் இணையுங்கள் ரோஜா...! உங்களையும் தங்கையாக தத்தெடுக்க அனைத்து மன்னர்களும் ஆயத்தமாக உள்ளார்கள். வாருங்கள் - இணையுங்கள் - இளவரசியாகுங்கள்..! நன்றி.... :) :)

Link to comment
Share on other sites

என்ன கேள்வி இது ரோஜா? இப்போது யாழில் கொடிகட்டி பறக்கும் கட்சி - சிறந்த உறுப்பினர்களை உள்ளடக்கிய கட்சி எம் மன்னர் கட்சி என்று சொல்லித்தான் தெரியனுமா என்ன? எனக்கு உற்ற தோழியாக இன்றே மன்னர் கட்சியில் இணையுங்கள் ரோஜா...! உங்களையும் தங்கையாக தத்தெடுக்க அனைத்து மன்னர்களும் ஆயத்தமாக உள்ளார்கள். வாருங்கள் - இணையுங்கள் - இளவரசியாகுங்கள்..! நன்றி.... :) :)

அந்தப்புரத்துக்கு ஆள் எடுப்பதில் மன்னர் கட்சியில் அடிதடி போல? அதனால் தான் இளவரசிகளை தூது விடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

அந்தப்புரத்துக்கு ஆள் எடுப்பதில் மன்னர் கட்சியில் அடிதடி போல? அதனால் தான் இளவரசிகளை தூது விடுகிறார்கள்.

அபத்தமாகப் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினரை தேர்தல் ஆணையர் தடைசெய்ய வேண்டும்..! :blink: இல்லையேல் ஒரு கண்டனமாவது தெரிவிக்க வேண்டும்..! :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபத்தமாகப் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினரை தேர்தல் ஆணையர் தடைசெய்ய வேண்டும்..! :blink: இல்லையேல் ஒரு கண்டனமாவது தெரிவிக்க வேண்டும்..! :huh:

ஆமா

அவர் இருக்கிறாரா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா! பலே, பலே மன்னர் சித்தன் மிகப் பிரமாதமாய் எதிரணிகளின் கருத்து வியூகங்களை சின்னா பின்னமாக்கி விட்டார்!

வெட்டி முரசு:

ஒரு மன்னர்: மருத்துவ மையத்தில் இரவு பகலாக வேலை நடை பெறுகின்றதே என்ன விடயம்!

மற்ற மன்னர்: உமக்குத் தெரியாதா, சுவடிகளை மொழியாக்கம் செய்து கணனியில் பொறிக்கின்றார்கள்!

ஒ. மன்னர்: ஓலை நெட்டில் இருப்பதை இன்ரர்நெட்டில் போடுகிறார்கள் இல்லையா!

ம. மன்னர்: க. க. க போ!

Link to comment
Share on other sites

நானும் ஒரு கட்சியில் சேரலாம் என்று இருக்கேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு கட்சியில் சேரலாம் என்று இருக்கேன்.

வருக ....... வருகவென ப.மே.க உங்களை வரவேற்கின்றது வரும் தேர்தலில் எமது தலைவி தலைமையில் ஆட்சி அமையும் என்பதினால் எங்களுடன் சேருங்கள் என அன்புடன் வரவேற்கின்றோம்.

10269228-19b.jpg

நக்கல் பண்ணுங்கப்பூ நளினம் பண்ணாதீங்க, மனசு வலிக்கும் இல்லையா :):D:lol:

அருமை அருமை படித்தோம் படித்தோம் என்று கூவுகிற உயர்குலாம் கட்சிக்கு சவுக்கடி

:lol: :lol: :lol:

:rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபத்தமாகப் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினரை தேர்தல் ஆணையர் தடைசெய்ய வேண்டும்..! :blink: இல்லையேல் ஒரு கண்டனமாவது தெரிவிக்க வேண்டும்..! :huh:

ஆமா

அவர் இருக்கிறாரா???

தேர்தல் ஆணையகம்.. பப்பப்பா.. வோட கொஞ்சம் பிசி ஆகிட்டதால வந்த பிரச்சனை இது.

(பாப்பாவோட... ச்சா.. பப்பப்பா.. பப்பப்பா.. பாட்டோட கொஞ்ச நேரம் கூட மிணக்கட விடுறாய்ங்கல்லைப்பா.)

ஓய் வடிவேலு... என் வேலைக்கே ஆப்பு வைச்சிடுவீங்க போல இருக்கே.. விட்டா... மன்னர்கள்.. சோமபானத்தில் மிதந்தபடி.. அந்தப்புரத்தில் டூயட் பாடிக் கொண்டு.... தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றும் கதைவிடுவீர் போல...! (ஸ்ரெப்ஸ் எடுத்துக் கொடுக்கிறன்.. ச்சா... மீண்டும் சொல் தடுமாறிட்டுது.. இத்தாழ்.. என்ன சொல்ல வாறேன்னா.. வடிவேலு காமடிப் பேச்சோட நிற்காம.. அரசவையின் அந்தப்புரம் பற்றி... பேசினா..நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறன் என்று.)

மன்னர்கள் என்றால் அப்படி இப்படித் தான் இருக்கச் செய்வார்கள்.. அதுகளை.... கண்டும் காணாமலும்.. இருக்கிறது தான் "குடி"மக்களுக்கு "சேவ்". இல்லைன்னா.. அப்புறம்... கொய்யாலா.. யார்லிமெண்டில.. குத்து வெட்டாயிடும்..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எனது ப.மே கட்சி தலைவி அவர்களிடம் ஒரு அன்பான வேண்டுகோளை முன் வைக்கின்றேன் அதாவது இனி வரும் எமது கட்சிக்கூட்டங்களிற்கு சிறந்த இசை அமைப்பாளரை கூப்பிட்டு சிறந்த இசைநிகழ்ச்சி நடத்த வேண்டும் அத்தோடு எமது கட்சிப்பாடலையும் அன்றே வெளியிடலாம் இதக்கான தங்கள் பதிலை எதிர்பார்கின்றேன்.

http://youtu.be/eaXx2nVX67s

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
    • பையா உடல்நலத்தைக் கவனாமாகப் பேணவும் ........!   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.