Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

ஆஹா! பலே, பலே மன்னர் சித்தன் மிகப் பிரமாதமாய் எதிரணிகளின் கருத்து வியூகங்களை சின்னா பின்னமாக்கி விட்டார்!

வெட்டி முரசு:

ஒரு மன்னர்: மருத்துவ மையத்தில் இரவு பகலாக வேலை நடை பெறுகின்றதே என்ன விடயம்!

மற்ற மன்னர்: உமக்குத் தெரியாதா, சுவடிகளை மொழியாக்கம் செய்து கணனியில் பொறிக்கின்றார்கள்!

ஒ. மன்னர்: ஓலை நெட்டில் இருப்பதை இன்ரர்நெட்டில் போடுகிறார்கள் இல்லையா!

ம. மன்னர்: க. க. க போ!

காண்டங்களை கணனியில் வாசித்து பணம் சம்பாதிக்க பார்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தான உணவு தரும் கட்சிகளில் தொண்டனாக இணைகிறேன்

table-set-with-asian-food-thumb12145859.jpgrice-curry.jpgFried+Chicken-+Cut+Plate.JPG

இந்தமாதிரி உணவு போதுமா ?

கில்மா ஜில்ல்மா வேணுமா ??

வெக்கப்படாமல் கேளுங்கள்......

எங்கள் கட்சி ப. மே .கட்சியில் சேருங்கள் பின்பு கவனிப்பை பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேதி வந்தது அவர் தந்த சேதியில் எமக்கு முழுதிருப்தி இல்லை, ஆதலால் முழு திருப்தி வரும்வரை அவரை இன்னும் சில நாட்கள் அந்தபுரத்து சிறையில் வைக்க வேண்டி நேரிடலாம். :lol: :lol:

நல்லது சித்தன் நீங்கள் நாககன்னியுடன் கூடி குலாவுவதை நாம் தடை செய்ய முடியுமா என்ன? இப்படியான அறிக்கைகளை விடுவதுகூட மன்னர் சபை உங்கள் மேல் சந்தேகங்கொள்ளாதிருப்பதற்காக என்பதை நாமறிவோம். நீங்கள் பணியின் நிமித்தம் இங்கிருந்து பயணப்பட்ட பிற்பாடு விடயம் அறிந்த உங்கள் காதலி நாககன்னி எங்களை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டார். ஆதலால்தான் அவரையும் இப்பணியில் உங்கள் அனுமதியைப் பெறாமலே இறக்கிவிடவேண்டியதாகப் போய்விட்டது.

சித்தர் அந்தப்புரத்தில் நாககன்னியை அடைத்து வைத்து என்ன செய்கிறீர்கள் என்று மன்னர் சபை உங்களை நோட்டம் விட்டபடி இருக்கும் ஆகையால் நீங்கள் நாககன்னியுடன் கூடும்போது மிகவும் அவதானமாக இருக்கவும். அந்த அந்தரங்க நேரம் மாத்திரமே உங்கள் சுயரூபம் வெளிப்படுவதை மற்றவர்கள் காணலாம் ஆகவே அவ்விடயத்தில் கவனமாக இருக்கவும். :rolleyes: :rolleyes: :lol:

http://www.youtube.com/watch?v=h4IHiOAZ918

Link to comment
Share on other sites

நாககன்னியிடம் சுவைக்க கொடுத்துவிட்டு பின்னர் அவர் சுவைத்த பாலை உண்ட மன்னர்கள் சிலர் வாயாலும் மூக்கு மற்றும் காதுகள் சிறு நீர் போன்றவை இரத்தம் கக்க

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு விசப்பாம்புகள் இல்லாமையினால் இதற்குரிய மருந்துகள் இல்லாதனால் இவர்களை காப்பாற்றுவது கடினமென தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.இப்படியிருந்தும் அவர்கள் அரிஸோனா மானிலத்திலிருந்து உதவி கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.இதைவிட மருத்துவ சிரோன்மணி மற்றும் இளைஞர் அணித்தலைவி சீ தலைவர் வழக்கமான பாதையால் வைத்திய நிலையத்துக்கு விரைந்துகொண்டிருக்கிறார்.

Link to comment
Share on other sites

"என்ன சித்தன் தலைவரைக் கைது செய்ய வேற்று கிரகத்துலேர்ந்து பறக்கும் தட்டுல இங்க வந்திருக்காங்களா?" "பின்ன என்ன? செவ்வாய் கிரகத்துல போய் நில அபகரிப்பு செஞ்சா சும்மா விடுவாங்களா?" :rolleyes: :rolleyes: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு கட்சியில் சேரலாம் என்று இருக்கேன்.

சசி, யாழ் களமாளுமன்ற தேர்தல் நடக்க சில நாட்களே... இருப்பதால்,

உடனடியாக ப.மே.க. கட்சியில் இணைந்து... உங்களுக்கு பிடித்த தொகுதியை பெற்று, நாடாளுமன்றம் செல்ல தயாராகுங்கள்.

:rolleyes:

ப.மே.கட்சி குண்டர்படை பொறுப்பாளர் பதவி தந்து வாய்பு அளிக்குமாறு கேட்கிறேன்.

குண்டன் உங்களுக்கு, ப.மே.க.வின் தொண்டர் படை, தலைமைப் பதவியைத் தர கட்சித் தலைவி சம்மதம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக எமது கட்சியில் இணைந்து, தொண்டாற்ற வாருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் சபையில், பாம்பு டான்ஸ் பார்க்கும் மன்னர்கள்......

:lol::D

Link to comment
Share on other sites

:lol: :lol: :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது புலநாய்வுத்துறை பொறுப்பாளர் சிரித்துவிட்டுப்போவதன் அர்த்தம் தெரிகிறதா?

நாங்கள் பாம்பாட்டம் பார்க்கவில்லை

பாம்பை அடக்கும் வழியறிய ஆடவிட்டு முயற்சிக்கின்றோம்??? :lol::icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது புலநாய்வுத்துறை பொறுப்பாளர் சிரித்துவிட்டுப்போவதன் அர்த்தம் தெரிகிறதா?

நாங்கள் பாம்பாட்டம் பார்க்கவில்லை

பாம்பை அடக்கும் வழியறிய ஆடவிட்டு முயற்சிக்கின்றோம்??? :lol::icon_idea: :icon_idea:

http://youtu.be/h4IHiOAZ918

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்றி தமிழ் அரசே

நீங்கள் அங்கிருந்து தரும் தகவல்களால் மிகுந்த பயனடைகிறோம்.

இன்னும்சில காலம்அங்கிருங்கள். பாம்பு வேட்டை முற்றாக முடிந்ததும் தளம்திரும்பலாம்.

உங்களுக்கான பரிசுகள் முடிச்சுகளாகவும் முக்கனிகளாகவும் அந்தப்புரத்தில்அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. :lol::D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்றி தமிழ் அரசே

நீங்கள் அங்கிருந்து தரும் தகவல்களால் மிகுந்த பயனடைகிறோம்.

இன்னும்சில காலம்அங்கிருங்கள். பாம்பு வேட்டை முற்றாக முடிந்ததும் தளம்திரும்பலாம்.

உங்களுக்கான பரிசுகள் முடிச்சுகளாகவும் முக்கனிகளாகவும் அந்தப்புரத்தில்அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. :lol::D :D :D

http://youtu.be/UfJU9eVlyH8

:lol: :lol: :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

பிந்திய செய்திகள்

ஈரானிலிருந்து அமெரிக்காவின் ஆள் இல்லாத விமானத்தை மீண்டும் அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல முயற்சித்த மன்னர்குழாமின் படைவீரர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டு ஈரானின் இஸ்லாமிய சட்டத்தின் படி தண்டிக்கபட்டுள்ளனர்.சொல்லக்கூடாத வெட்டக்கூடாத இடங்களையெல்லாம் வெட்டியதாகத்தகவல்.பேரிச்சம் கள்ளு குடித்துவிட்டு அவ்வழியால் வந்த மப்புறுப்பினர் தந்த தகவலிது.

உடனடியாக எமது கட்சித்தலைவி வஸா(ஒபாமா செல்லமாக வைத்தபெயரிது) வின் உத்தரவுக்கமைய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.தமிழ் சிறி அவர்கள் வாடகை விமானத்தில் பாம்புகளுடன் பறக்கவிருப்பதாக தெரிகிறது.பத்திரிகையாளர் மா நாடு முடிந்ததும் எமது மாண்புமிகு தலைவியும் ஒபாமாவின் செல்லமும் ஆகிய வஸா முறைப்படி அறிவிப்பார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய செய்திகள்

சொல்லக்கூடாத வெட்டக்கூடாத இடங்களையெல்லாம் வெட்டியதாகத்தகவல்.

எங்கட மேல

உங்களுக்கு

எவ்வளவு பாசம்

அக்கறை

:wub::D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாதி மன்னர்களே

யா ம ச வின் தேர்தல் பிரச்சாரங்கள் இன்றிலிருந்து களைகட்டட்டும் :wub:

எங்கும் முரசு கொட்டட்டும் :lol:

பட்டத்து யானைகள் நகரெங்கும் வலம் வரட்டும் :lol:

பட்டத்துக் குதிரைகளை வர்ணம் பூசி அலங்கரித்து வீதிகள் தோறும்

குழந்தைகளுக்குக் களிப்பூட்டும் சவாரிகளை அனுமதியுங்கள்

அரண்மனை வாசலிலே மன்னர்களின் வாள்களும் வேல்களும்

மக்களின் பார்வைக்காக வைக்கப்படட்டும்.

ஒற்றர்கள் அதனை உரசிப் பார்த்தால் அவர்கள் விரல்கள் குருதியில் நனையட்டும் :)

ஊரெங்கும் மன்னர்களின் சிலைகளுக்கு மாலை அணிவியுங்கள்

மாலையை அகற்றும் மதியற்றவர்களை மயானத்தில் வைத்து களுவேற்றுங்கள் :lol:

போர் போர் இல்லை இல்லை :lol: தேர்தல் தேர்தல்

வரட்டும் ஒரு கை பார்த்து விடலாம் :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர்களைப் பாம்புகள் தீண்டியதாம் , என்ன ஒரு கற்பனை! எவ்வளவு பேராசை!!

கொத்திறது மயில்!

கூவுறது குயில்!!

மயில் பாடினால் தீண்டும்!

குயில் ஆடினால் தீண்டும்!!

தமிழ்சிறி பாம்புகளுடன் பறக்கும் செய்தி அறிந்து இளவரசியார் கவன் கல்லால் அடித்து வீழ்த்திய விமானம் தான் அது.

தவறுதலாய் அது அமரிக்காவின் ஆளில்லா விமானமாய்ப் போட்டுது.

அடுத்த தடவை இலக்குத் தவறாது!!!

ஈரானில் வெட்டுப் படுபவர்கள் எல்லாம் வேறு, வேறு பார்ட்டிகளாக்கும்.

Link to comment
Share on other sites

மன்னாதி மன்னர்களே

யா ம ச வின் தேர்தல் பிரச்சாரங்கள் இன்றிலிருந்து களைகட்டட்டும் :wub:

எங்கும் முரசு கொட்டட்டும் :lol:

பட்டத்து யானைகள் நகரெங்கும் வலம் வரட்டும் :lol:

பட்டத்துக் குதிரைகளை வர்ணம் பூசி அலங்கரித்து வீதிகள் தோறும்

குழந்தைகளுக்குக் களிப்பூட்டும் சவாரிகளை அனுமதியுங்கள்

அரண்மனை வாசலிலே மன்னர்களின் வாள்களும் வேல்களும்

மக்களின் பார்வைக்காக வைக்கப்படட்டும்.

ஒற்றர்கள் அதனை உரசிப் பார்த்தால் அவர்கள் விரல்கள் குருதியில் நனையட்டும் :)

ஊரெங்கும் மன்னர்களின் சிலைகளுக்கு மாலை அணிவியுங்கள்

மாலையை அகற்றும் மதியற்றவர்களை மயானத்தில் வைத்து களுவேற்றுங்கள் :lol:

போர் போர் இல்லை இல்லை :lol: தேர்தல் தேர்தல்

வரட்டும் ஒரு கை பார்த்து விடலாம் :):icon_idea:

Link to comment
Share on other sites

நன்றி நன்றி தமிழ் அரசே

நீங்கள் அங்கிருந்து தரும் தகவல்களால் மிகுந்த பயனடைகிறோம்.

இன்னும்சில காலம்அங்கிருங்கள். பாம்பு வேட்டை முற்றாக முடிந்ததும் தளம்திரும்பலாம்.

உங்களுக்கான பரிசுகள் முடிச்சுகளாகவும் முக்கனிகளாகவும் அந்தப்புரத்தில்அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. :lol::D :D :D

முள்ளி வாய்க்காலோடு முடிந்திருக்கும் என்றிருந்தேன் தொடர்கிறதா? இருக்காது தமிழரசு வேறு யாருமில்லை எமது உடன்பிறப்பு.......

எம்மிடம் சரணடைந்த லிபிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஓய்வெடுத்துகொண்டிருக்கிறார்கள்.களத்தில் இறக்கினால் கீரிகளையும் ஓணான்களையும் ஒரே எடுப்பில் சுத்தம்பண்ணிவிடுவார்கள்

3128461449_Joko_Londo_gaddafi_female_bodyguards2_answer_2_xlarge.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது கட்சியில் சேரும் எல்லோருக்கும் அன்பளிப்பு உண்டு

vishu-kani.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர்களைப்  பாம்புகள் தீண்டியதாம் , என்ன ஒரு கற்பனை! எவ்வளவு பேராசை!!

கொத்திறது மயில்!

கூவுறது குயில்!!

மயில் பாடினால் தீண்டும்!

குயில் ஆடினால் தீண்டும்!!

தமிழ்சிறி பாம்புகளுடன் பறக்கும் செய்தி அறிந்து இளவரசியார் கவன் கல்லால் அடித்து வீழ்த்திய விமானம் தான் அது.

தவறுதலாய் அது அமரிக்காவின் ஆளில்லா விமானமாய்ப் போட்டுது.

அடுத்த தடவை இலக்குத் தவறாது!!!

ஈரானில் வெட்டுப் படுபவர்கள் எல்லாம் வேறு, வேறு பார்ட்டிகளாக்கும்.

அது தானே மாமன்னாமன்னர்களை அரவம் தீண்டுவதா? :lol:மன்னர்கள் அரவத்தை அருகில் வைத்து இளவரசர்களுடன் விளையாடுவது :lol: இவர்களுக்குத் தெரியாது.விட்டு விடுங்கள் :D

Link to comment
Share on other sites

மன்னர் வாத்தியாரின் வேண்டுகோளுக்கிணங்க, தேர்தல் பிரச்சார வேலைகள் ஆரம்பமாகிவிட்டன..! :lol: எமது புலனாய்வுப் பிரிவினர் எதிர்க்கட்சி முகாமுக்குள் ஊடுருவி அவர்களின் பிரச்சார வடிவங்களை இனங்கண்டு கொண்டுள்ளனர்..! :wub:குறிப்பாக, பமேகவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு மிகக் கேவலமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது..! :icon_mrgreen:

அவர்களின் லஞ்ச லாவண்யங்களும் காணொளிப்படமாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன..! :lol:

:wub: :wub:

Link to comment
Share on other sites

மன்னர் வாத்தியாரின் வேண்டுகோளுக்கிணங்க, தேர்தல் பிரச்சார வேலைகள் ஆரம்பமாகிவிட்டன..! :lol: எமது புலனாய்வுப் பிரிவினர் எதிர்க்கட்சி முகாமுக்குள் ஊடுருவி அவர்களின் பிரச்சார வடிவங்களை இனங்கண்டு கொண்டுள்ளனர்..! :wub:குறிப்பாக, பமேகவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு மிகக் கேவலமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது..! :icon_mrgreen:

அவர்களின் லஞ்ச லாவண்யங்களும் காணொளிப்படமாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன..! :lol:

:wub: :wub:

கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.