Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

மன்னர் அவர்களின் லஞ்ச லாவண்யங்களும் காணொளிப்படமாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன..! :lol:

http://www.youtube.com/watch?v=D6Sbk_xDh2c&feature=related

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

:wub: :wub:

அரசியல்ல, இதெல்லாம்.... சகஜமப்பா...... :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க.வின் பிரச்சாரப் பீரங்கிகளான...கருத்துக்காட்டான் நீலப்பறவை, கொள்கை கொம்பன் தமிழரசு, ஸ்நேக் வடிவு ஆகியோரின் புயல் பிரச்சாரம் மிக்க மகிழ்ச்சியளிப்பதாக தலைவி அறிவித்துள்ளார். ப.மே.க. தலைவி, வருங்கால முதல்வி சகாரா அவர்கள் 146 மாபெரும் கூட்டங்களில் பேசுவதற்காக, ஒழுங்குகள் மேற் கொள்ளப் பட்டு வருகின்றன. தலைவிக்கு 100 அடி கட் அவுட்டும், வருகின்ற வழியெங்கும் தலைவியை வாழ்த்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளும், தோரணங்களும், பத்திரிகையில் விளம்பரங்களும் கொடுக்க வேண்டாம் என தலைவி, தொண்டர்களுக்கு அன்புக் கட்டளை இட்டுள்ளார்.

ஆழநோக்கன் மருதங்கேணியையும், சீற்றச்சிறுத்தை புலிக்குரலையும், முத்துநகை நிலாமதியையும் பிரச்சாரத்தை முடுக்கி விடுமாறு... ப.மே.க. கேட்டுக்கொள்கின்றது.

ப.மே.க.

தலைமைச் செயலகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க. வின் புலனாய்வுத் துறையால்... நன்கு பழக்கி எடுக்கப் பட்ட, விசப் பாம்புகள்,

எதிர்க்கட்சிகளான... ஏ.மு.க., யா.ம.ச., யா.உ.கு., யா.கா.க., வா.வா.க., வா.வி.க. வினரின் கட்சி அலுவலங்களுக்கும், அவர்கள் நடமாடும் இடங்களிலும், உள்ள கழிவறைகளில் பதுக்கி வைக்கப் பட்டுள்ளது. எதிர்க் கட்சியினர் வந்து, குந்தி இருந்தவுடன்... குலையுடன் கவ்வி.... மறைந்து விடும் திறமையை கொண்டவை, இந்தப் பாம்புகள். இன்று எமது பாம்புகளுக்கு... இரையாகப் போவது யாருடைய முக்கிய உறுப்பு என்பது... மாலை தெரிந்துவிடும். :D:lol::icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட மேல உங்களுக்குத்தான் பிரியம் என்று பார்த்தால்

பாம்புக்கும் பழக்கி வைத்திருக்கிறீர்களே

இது நியாயமா?

தகுமா?

அடுக்குமா? :lol::D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க.வின் பிரச்சாரப் பீரங்கிகளான...கருத்துக்காட்டான் நீலப்பறவை, கொள்கை கொம்பன் தமிழரசு, ஸ்நேக் வடிவு ஆகியோரின் புயல் பிரச்சாரம் மிக்க மகிழ்ச்சியளிப்பதாக தலைவி அறிவித்துள்ளார். ப.மே.க. தலைவி, வருங்கால முதல்வி சகாரா அவர்கள் 146 மாபெரும் கூட்டங்களில் பேசுவதற்காக, ஒழுங்குகள் மேற் கொள்ளப் பட்டு வருகின்றன. தலைவிக்கு 100 அடி கட் அவுட்டும், வருகின்ற வழியெங்கும் தலைவியை வாழ்த்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளும், தோரணங்களும், பத்திரிகையில் விளம்பரங்களும் கொடுக்க வேண்டாம் என தலைவி, தொண்டர்களுக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளார்.

ஆழநோக்கன் மருதங்கேணியையும், சீற்றச்சிறுத்தை புலிக்குரலையும், முத்துநகை நிலாமதியையும் பிரச்சாரத்தை முடுக்கி விடுமாறு... ப.மே.க. கேட்டுக்கொள்கின்றது.

ப.மே.க.

தலைமைச் செயலகம்.

மன்னர் சபையில் இருக்கும் பலர் எமது கட்ச்சிக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தனர் என்பது பழைய செய்தி.

மன்னர் சபையே கலையும் நிலையில் இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது..........

அதனால்தான் அவர்களுடன் அந்தரங்க பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன எமக்கு எதிர்கட்சியே இல்லாத ஒரு நிலையில் ஜெனநாயக ஆட்சி அமைவதை வெளிநாட்டு ஊடகங்கள் ஒரு இராணுவ ஆட்சியாக வர்ணிக்க வாய்ப்புள்ளது.

அகவே ஒரு எதிர்கட்ட்சி இருக்கவேண்டிய கட்டாயத்தை அவர்களுக்கு எடுத்து கூறிவருகிறேன்.

இருவர் இனி மன்னர் சபையில் தமக்கு எந்த வேலையும் கிடையாது எமது கட்சிக்கு இன்றே வரவேண்டும் என்று அடம்பிடித்து கொண்டிருக்கிறார்கள்.

இதை எமது தலைமை செயல்கத்திட்கு நேற்று இரவே அறிய தந்துள்ளேன்.

இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்துவதால் பிரச்சார வேலைகளை முன்னெடுக்க முடியாது உள்ளது. அதே நேரம் மற்றைய கட்சிகள்போல் பிரச்சாரம் செய்து மக்கள் மனதை வெல்ல வேண்டிய தேவை எமக்கு இல்லை. மண்குடத்திட்குதான் பொட்டுவைத்து அலங்கரிக்க வேண்டும். பொட்குடத்திட்கு பொட்டேதட்கு???

Link to comment
Share on other sites

ப.மே.க கட்சியில் நடந்த 2000ம் கோடி பாத்ரும் ஊழல் காரணமாக அந்த கட்சியிலிருந்து விலகி நான் புதிதாக ஒரு கட்சி தொடங்கவுள்ளேன்.

எனது கட்சியின் பெயர் : வருத்தமில்லா வாலிபர்கள் சங்கம் (வ.வ.ச).

கட்சி பதிவு செய்யப்பட்டவுடன் கொள்கை விளக்கங்கள் அறியத்தரப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க கட்சியில் நடந்த 2000ம் கோடி பாத்ரும் ஊழல் காரணமாக அந்த கட்சியிலிருந்து விலகி நான் புதிதாக ஒரு கட்சி தொடங்கவுள்ளேன்.

எனது கட்சியின் பெயர் : வருத்தமில்லா வாலிபர்கள் சங்கம் (வ.வ.ச).

கட்சி பதிவு செய்யப்பட்டவுடன் கொள்கை விளக்கங்கள் அறியத்தரப்படும்.

எனி புதிய கட்சிகளை இந்த தேர்தல் ஆண்டில் பதிவு செய்ய முடியாது. இது களமாளுமன்றின் அடிப்படை விதிமுறைகளுக்கு உட்பட்டது.

கட்சிகளை விட்டு விலகுவது.. உறுப்பினர்களின் சொந்த விருப்பு வெறுப்பை பொறுத்தது. ஆனால் விலகுபவர்கள் எல்லோரும் கட்சி ஆரம்பிக்க வெளிக்கிட்டால்.. அது சனநாயகமாக இருக்காது.. சந்தையாகவே இருக்கும்..! அதற்கு சுயாதீன தேர்தல் ஆணையகம் களமாளுமன்ற விதிகளுக்கு அமைய இடமளிக்காது.

எனினும்.. உங்கள் கட்சியின் பிரஸ்தாபிக்கப்பட்ட பெயரை ஒரு கட்சிப் பெயராக அங்கீகரிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த அங்கீகாரம்.. நீங்கள் நிரந்தரக் கட்சிப் பதிவிற்கு உங்கள் கட்சியை இந்த தேர்தல் ஆண்டில் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் பதிய வகை செய்யலாம்..! இந்த அங்கீகாரம்... நீங்கள் கட்சியை விலகி விட்டதை உங்கள் கட்சித் தலைமை அங்கீகரிக்கும் வரை செல்லுபடியற்றதாகவே இருக்கும்.நீங்கள் கட்சியை விட்டு விலகியதற்கான சான்றாக உங்கள் கட்சித் தலைமை உங்களின் கட்சி விலகலை அங்கீகரிக்கும் பட்சத்தில் மட்டுமே.. தேர்தல் ஆணையகம் உங்களின் கட்சிப் பெயரை ஒரு பெயராக அங்கீகரிக்கும்.

நன்றி. :):lol:

Link to comment
Share on other sites

எனி புதிய கட்சிகளை இந்த தேர்தல் ஆண்டில் பதிவு செய்ய முடியாது. இது களமாளுமன்றின் அடிப்படை விதிமுறைகளுக்கு உட்பட்டது.

கட்சிகளை விட்டு விலகுவது.. உறுப்பினர்களின் சொந்த விருப்பு வெறுப்பை பொறுத்தது. ஆனால் விலகுபவர்கள் எல்லோரும் கட்சி ஆரம்பிக்க வெளிக்கிட்டால்.. அது சனநாயகமாக இருக்காது.. சந்தையாகவே இருக்கும்..! அதற்கு சுயாதீன தேர்தல் ஆணையகம் களமாளுமன்ற விதிகளுக்கு அமைய இடமளிக்காது.

எனினும்.. உங்கள் கட்சியின் பிரஸ்தாபிக்கப்பட்ட பெயரை ஒரு கட்சிப் பெயராக அங்கீகரிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த அங்கீகாரம்.. நீங்கள் நிரந்தரக் கட்சிப் பதிவிற்கு உங்கள் கட்சியை இந்த தேர்தல் ஆண்டில் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் பதிய வகை செய்யலாம்..! இந்த அங்கீகாரம்... நீங்கள் கட்சியை விலகி விட்டதை உங்கள் கட்சித் தலைமை அங்கீகரிக்கும் வரை செல்லுபடியற்றதாகவே இருக்கும்.நீங்கள் கட்சியை விட்டு விலகியதற்கான சான்றாக உங்கள் கட்சித் தலைமை உங்களின் கட்சி விலகலை அங்கீகரிக்கும் பட்சத்தில் மட்டுமே.. தேர்தல் ஆணையகம் உங்களின் கட்சிப் பெயரை ஒரு பெயராக அங்கீகரிக்கும்.

நன்றி. :):lol:

தேர்தல் ஆணையம் ப.மே.க. விடம் லஞ்சம் வாங்கிவிட்டு இப்படி பேசுவதாக நான் கருதுகின்றேன். இதை வ.வ.ச. வன்மையாக கண்டிக்கின்றது.

இந்த வ.வ.ச. கட்சியின் வளர்ச்சியை பார்த்து எதிரிகள் அஞ்சி நிட்கின்றனர் என்பதை வ.வ.ச. ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தயவு செய்து யாரும் பொதுவுடமைகளை சேதம் செய்யவேண்டம் என்று கட்சி கேட்டுக்கொள்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க கட்சியில் நடந்த 2000ம் கோடி பாத்ரும் ஊழல் காரணமாக அந்த கட்சியிலிருந்து விலகி

நான் புதிதாக ஒரு கட்சி தொடங்கவுள்ளேன்.

எனது கட்சியின் பெயர் : வருத்தமில்லா வாலிபர்கள் சங்கம் (வ.வ.ச).

கட்சி பதிவு செய்யப்பட்டவுடன் கொள்கை விளக்கங்கள் அறியத்தரப்படும்.

1.

2. ???

Link to comment
Share on other sites

ப.மே.க கட்சியில் நடந்த 2000ம் கோடி பாத்ரும் ஊழல் காரணமாக அந்த கட்சியிலிருந்து விலகி நான் புதிதாக ஒரு கட்சி தொடங்கவுள்ளேன்.

எனது கட்சியின் பெயர் : வருத்தமில்லா வாலிபர்கள் சங்கம் (வ.வ.ச).

கட்சி பதிவு செய்யப்பட்டவுடன் கொள்கை விளக்கங்கள் அறியத்தரப்படும்.

ஒவ்வொரு பாத்றூமுக்கடியிலும் ரிமோட் முறையில் இயங்ககூடிய (கழிவுகளை உண்டு வாழக்கூடிய)விசப்பாம்பு புற்றுக்களை உருவாக்கியிருக்கிறோம்.இதைவிட(potato chips by doritos) எனும் கமராக்கள் பொருத்தபட்டுள்ளன(லஞ்ச பணங்களை பாத்ரூமில் வைத்துதான் அதிகாரிகள் உள்ளாடையில் திணிப்பது வழக்கம்)இவையிரண்டுக்கும் அந்த நேரத்தில் பாதுகாப்பு அமைச்சராகவிருந்த விசுகு அனுமதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆகவே இதில் ஊழல் ஏதும் நடக்கவில்லை.மாற்று கட்சியினர் தான்.வேற்றுகிரகத்தில் நிலமோசடி செய்ததாகத்தகவல்.மற்றும் சுத்திகரிப்பு தொழிலாளருக்கு சேரவேண்டிய போனஸ்பணம்,உங்களால் இதுவரை வழங்கபடவில்லை என்றுகூறப்படுகிறது.ஆகவே இங்கு எவ்வளவோ வேலைகள் பாக்கியிருக்கிறது பேசாமல் எங்களுடன் சேர்ந்திருந்து உள்ள வேலைகளை செய்யுங்கள்.சிறி முட்டை அவித்து தருகிறார்தானே பேசாமல் சாப்பிட்டுகொண்டு இருங்கோ.சரி சரி வந்து உடுப்பை கழற்றி லுங்கிக்குள் பூருங்கள்.முட்டை சாப்பிடுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே. கட்சியின் சார்பில் தலைவி சாகரவை வரவேற்க ஏற்பாடுகள் .....

Chicago-south-asain-wedding-photography-56.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசிலில் எமது கட்சி பணிகளுக்கு எனகொண்டுவந்து பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் எதிர்கட்சியினர் பழக்கப்படுத்திய மரம்கொதியை அனுப்பி அதனை கொல்ல முயற்சிகள் மேற்கொள்ள பட்டது என்னினும் அம்முயற்சியை வெற்றிகரமாக முறியடித்த பாம்பு எந்த சவால்கள் வரினும் எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளது என்பதினை எதிர்கட்சியினருக்கு எச்சரிக்கையுடன் ப.மே .கட்சியினர் கூறி நிக்கின்றது

http://youtu.be/ipdiai7or_o

Link to comment
Share on other sites

ப.மே.க. வின் புலனாய்வுத் துறையால்... நன்கு பழக்கி எடுக்கப் பட்ட, விசப் பாம்புகள்,

எதிர்க்கட்சிகளான... ஏ.மு.க., யா.ம.ச., யா.உ.கு., யா.கா.க., வா.வா.க., வா.வி.க. வினரின் கட்சி அலுவலங்களுக்கும், அவர்கள் நடமாடும் இடங்களிலும், உள்ள கழிவறைகளில் பதுக்கி வைக்கப் பட்டுள்ளது. எதிர்க் கட்சியினர் வந்து, குந்தி இருந்தவுடன்... குலையுடன் கவ்வி.... மறைந்து விடும் திறமையை கொண்டவை, இந்தப் பாம்புகள். இன்று எமது பாம்புகளுக்கு... இரையாகப் போவது யாருடைய முக்கிய உறுப்பு என்பது... மாலை தெரிந்துவிடும். :D:lol::icon_mrgreen::icon_idea:

சிறி அவர்களே! மாற்றுகட்சிகள் மாற்றுவழியை கண்டுபிடித்துவிட்டார்கள் .உடனடியாக ஆவன செய்ய வேண்டும். நோயாளிகளுக்காக வடிவேலுவினால் வடிவமைக்கபட்ட பொருட்களை மாற்றுகட்சிகள் கொள்வனவு செய்தமையினால் இவற்றுக்கு சந்தையில் தட்டுபாடு நிலவுகிறது.உடனடியாக மக்களின் குறையை தீர்கவும்

$(KGrHqQOKpcE19Cm-iW9BNh1jzd,Vw~~0_1.JPG?set_id=8800005007

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க கட்சியில் நடந்த 2000ம் கோடி பாத்ரும் ஊழல் காரணமாக அந்த கட்சியிலிருந்து விலகி நான் புதிதாக ஒரு கட்சி தொடங்கவுள்ளேன்.

எனது கட்சியின் பெயர் : வருத்தமில்லா வாலிபர்கள் சங்கம் (வ.வ.ச).

கட்சி பதிவு செய்யப்பட்டவுடன் கொள்கை விளக்கங்கள் அறியத்தரப்படும்.

கருத்து கந்தசாமி என்பவர் எமது ப.மே.க. வின் மீது.... பொய்க் குற்றச் சாட்டுக்களை, அள்ளி வீசுகிறார்.

அவர் எமது கட்சியில் எப்போ... இணைந்தார், இப்போ.... விலகுவதற்கு?

எமது, கட்சியில் இணைந்த போது... தலைவியுடன் நின்று எடுத்த புகைப் படத்தையும், பா.மே.க. வால் வழங்கப்பட்ட அடையாள அட்டையையும் காட்டுமாறு பா.மே.க. கேட்டுக் கொள்கின்றது. இதனை தேர்தல் ஆணையாளர் கண்காணிக்க வேண்டும்.

இல்லையேல்... எமது கட்சிக்கு, அபகீர்த்தி ஏற்படுத்தியமையால் கருத்துக் கந்தசாமி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும்.

பா.மே.க.

தலைமைச் செயலகம்.

Link to comment
Share on other sites

anjali_92_921201115351123_thumbnail.jpg

தேர்தல்களை கண்காணிக்க எங்கேயும் எப்போதும் எம்முடனேயே இருக்கப்போகும் அஞ்சலி அவர்களை யாழ் களம் அன்புடனும் மிகுந்த பயத்துடனும் வரவேற்கிறது!

:icon_mrgreen::unsure::wub::):rolleyes::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அவர்களே! மாற்றுகட்சிகள் மாற்றுவழியை கண்டுபிடித்துவிட்டார்கள் .உடனடியாக ஆவன செய்ய வேண்டும். நோயாளிகளுக்காக வடிவேலுவினால் வடிவமைக்கபட்ட பொருட்களை மாற்றுகட்சிகள் கொள்வனவு செய்தமையினால் இவற்றுக்கு சந்தையில் தட்டுபாடு நிலவுகிறது.உடனடியாக மக்களின் குறையை தீர்கவும்

$(KGrHqQOKpcE19Cm-iW9BNh1jzd,Vw~~0_1.JPG?set_id=8800005007

ஆ.... அப்படியா... நீலப்பறவை.

தகுந்த நேரத்தில், நீங்கள் தந்த புலனாய்வுக்கு ப.மே.க.வின் நன்றிகள்.

மாற்று வழி கண்டு பிடிக்க, எமது விஞ்ஞானிகள் இரவு, பகலாக உழைக்கிறார்கள்.

அதுவரை.... தென்னங்குத்தி, பனங்குத்தி மேலிருந்து காலைக் கடன்களை கழிக்க வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

அயஓ சார் எனக்கு பாம்பு என்டால் பீச்சல் பயம் இன்கு பாம்புகள் நடமாட்டம் பற்றி இப்போதான் அறிந்தேன் நான் இந்த விளையாடுகு வரவில்லை குண்டன் தலைமறைவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அயஓ சார் எனக்கு பாம்பு என்டால் பீச்சல் பயம் இன்கு பாம்புகள் நடமாட்டம் பற்றி இப்போதான் அறிந்தேன் நான் இந்த விளையாடுகு வரவில்லை குண்டன் தலைமறைவு

ஹி..ஹீ....ஹி.... குண்டன், நீங்க பயந்தவர்..! எப்படி, எமது கட்சியில் குண்டர் படைக்கு தலைப் பதவி கேட்டீர்கள்?

அதனால்... தான், உங்களுக்கு தொண்டர் படைப் பதவி காத்திருக்கு. அங்கு பாம்பு வராது.

குண்டனின் பயங்காங் கொள்ளித் தனத்தை முன்பே... எச்சரித்த எமது கட்சியின் புலனாய்வுத்துறைக்கு, மீண்டும் பாராட்டுக்கள். :rolleyes::D:icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

anjali_92_921201115351123_thumbnail.jpg

தேர்தல்களை கண்காணிக்க எங்கேயும் எப்போதும் எம்முடனேயே இருக்கப்போகும் அஞ்சலி அவர்களை யாழ் களம் அன்புடனும் மிகுந்த பயத்துடனும் வரவேற்கிறது!

:icon_mrgreen::unsure::wub::):rolleyes::D:icon_idea:

கட்சிசார்பகவும்.................

தணிக்கை அமைச்சர் சார்பாகவும் (எனது தனிப்பட்ட ) அஞ்சலி அக்காவை நாங்களும் வரவேற்கிறோம்.

ப.மே. கட்சியின் சார்பில் தலைவி சாகரவை வரவேற்க ஏற்பாடுகள் .....

Chicago-south-asain-wedding-photography-56.jpg

தலைவி போகும்போது .....................

அருகாக தொண்டர் நாங்களும் போகலாமா?

(அப்டியே இரண்டாவதை கொஞ்சம் உரசிடலாம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி

விளக்கமாக எழுதும்

மேலிருந்து இரண்டாவதா?

கீழிருந்து இரண்டாவதா??? :wub::lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.

2. ???

யா.ம.ச. கட்சியின் மாமன்னரே... இதுக்கு, என்ன அர்த்தம்? என்று...முதலில் சொல்லவும். :D:lol: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி

விளக்கமாக எழுதும்

மேலிருந்து இரண்டாவதா?

கீழிருந்து இரண்டாவதா??? :wub::lol: :lol:

மன்னரே!

அரசியலில் சிலவற்றை இரகசியமாக வைத்தே சாதிக்கவேண்டும்.

தமிழ்சிறி அண்ணரும் அதே இடத்தில் கண்ணைபோட்டால் தலைவிக்கு ஏதாவது அள்ளிவைச்சு இந்த வரவேற்பு நேரம் எனக்கு வேறு பணிகளை தந்து எங்காவது அனுப்பிவிடுவார்கள்.

அக உரசுமட்டும் ரகசியமா வைத்திருந்து உளவு பார்த்து உரிய நேரத்தில்.............. அதுதான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து கந்தசாமி என்பவர் எமது ப.மே.க. வின் மீது.... பொய்க் குற்றச் சாட்டுக்களை, அள்ளி வீசுகிறார்.

அவர் எமது கட்சியில் எப்போ... இணைந்தார், இப்போ.... விலகுவதற்கு?

எமது, கட்சியில் இணைந்த போது... தலைவியுடன் நின்று எடுத்த புகைப் படத்தையும், பா.மே.க. வால் வழங்கப்பட்ட அடையாள அட்டையையும் காட்டுமாறு பா.மே.க. கேட்டுக் கொள்கின்றது. இதனை தேர்தல் ஆணையாளர் கண்காணிக்க வேண்டும்.

இல்லையேல்...  எமது கட்சிக்கு, அபகீர்த்தி ஏற்படுத்தியமையால் கருத்துக் கந்தசாமி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும்.

பா.மே.க.

தலைமைச் செயலகம்.

காலம் தவறாது உங்கள் கட்சி உறுப்பினர்களின்பட்டியலை இணைத்து விடுங்கள்.இல்லையேல் வழிப்போக்கர்கள் வந்து கட்சிக்கு உரிமை கொண்டாடப் போகின்றனர் :lol:யா ம ச வின் உறுப்பினர்கள்மன்னர் இசைக்கலைஞர் மன்னர் இடையாலைபோபவன்மன்னர் குழவிமன்னர் சித்தர்மாமன்னர் சுவி மன்னர் வாத்தியார் மன்னர் செம்பகர்இளவரசி தமிழினிமன்னர் விசுகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் தவறாது உங்கள் கட்சி உறுப்பினர்களின்பட்டியலை இணைத்து விடுங்கள்.இல்லையேல் வழிப்போக்கர்கள் வந்து கட்சிக்கு உரிமை கொண்டாடப் போகின்றனர் :lol:

உண்மை தான்... வாத்தியார்,

கட்சித் தலைவிதியை காணாமல்... தொன்டர்கள் தவிக்கும் போது...

பேசாமல்... ஒரு, ஆச்சிரமத்தில் சேர்ந்து.... சிங்கு, சிக்கா... முயூஸிக் போட்டிருந்தாலவது... கஞ்சி ஊத்தியிருப்பாங்கள். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.