Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான்... வாத்தியார்,

கட்சித் தலைவிதியை காணாமல்... தொன்டர்கள் தவிக்கும் போது...

பேசாமல்... ஒரு, ஆச்சிரமத்தில் சேர்ந்து.... சிங்கு, சிக்கா... முயூஸிக் போட்டிருந்தாலவது... கஞ்சி ஊத்தியிருப்பாங்கள். :D

:lol: :lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையம் ப.மே.க. விடம் லஞ்சம் வாங்கிவிட்டு இப்படி பேசுவதாக நான் கருதுகின்றேன். இதை வ.வ.ச. வன்மையாக கண்டிக்கின்றது.

இந்த வ.வ.ச. கட்சியின் வளர்ச்சியை பார்த்து எதிரிகள் அஞ்சி நிட்கின்றனர் என்பதை வ.வ.ச. ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தயவு செய்து யாரும் பொதுவுடமைகளை சேதம் செய்யவேண்டம் என்று கட்சி கேட்டுக்கொள்கின்றது.

தேர்தல் ஆணையகத்தின் மீதான இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதல்ல. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. களமாளுமன்ற விதிமுறைகளை நடைமுறைப்படுத்துகின்றதே தவிர.. அது புதிய விதிமுறைகளை பிரேரணையற்று.. அமுலாக்குவதில்லை.

களமாளுமன்ற விதிமுறைகளின் முன் கட்சி.. தனிநபர் பாரபட்சங்களுக்கு இடமில்லை. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. விதிமுறைகளின் முன் எல்லோரையும் சமனாகவே நடத்தும். நடத்துகிறது..! :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலிலாவது எங்கள் கட்சியில் சேருங்கள் சிறீ அண்ணா:rolleyes: .

இப்படித்தான் தனியாகப் புலம்பிய தப்பிலியைக் காணவில்லை.

அவரை ஏ மு க ஏமாற்றி விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் தவறாது உங்கள் கட்சி உறுப்பினர்களின்பட்டியலை இணைத்து விடுங்கள்.இல்லையேல் வழிப்போக்கர்கள் வந்து கட்சிக்கு உரிமை கொண்டாடப் போகின்றனர் :lol:யா ம ச வின் உறுப்பினர்கள்மன்னர் இசைக்கலைஞர் மன்னர் இடையாலைபோபவன்மன்னர் குழவிமன்னர் சித்தர்மாமன்னர் சுவி மன்னர் வாத்தியார் மன்னர் செம்பகர்இளவரசி தமிழினிமன்னர் விசுகு

சுயாதீன தேர்தல் ஆணையகம்.. ஆரம்பத்திலேயே இந்தக் குளறுபடிகளை தவிர்க்கும் பொருட்டு அனைத்துக் கட்சிகளும் தங்கள் அங்கத்தவர் பட்டியலை புதிய உறுப்பினர்கள் சேரும் போது.. புதிப்பிக்க வேண்டும்... அதனை இங்கு வெளியிட வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளன. இது களமாளுமன்ற விதிகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

யா.ம.ச வை தவிர பிற கட்சிகள் இதனை சரிவரச் செய்வதில்லை. அதன் விளைவுகளில் ஒன்றே.. இந்த குளறுபடி.

எதுஎப்படி இருப்பினும்.. கட்சிகள் ரகசிய உறுப்பினர் பட்டியல்களை வைத்திருக்கக் கூடும். உளவு நடவடிக்கைகளுக்காக அப்படி செய்யக் கூடும். அந்த வகையில் ரகசிய உறுப்பினர்களில் அதிருப்தியாளர்கள் கருத்துக் கந்தசாமி போன்று வெளிப்பட வாய்ப்புள்ளதால்.. அதனை எல்லாம் சுயாதீன தேர்தல் ஆணையகம்.. பகிரங்கப்படுத்த முடியாது. இவற்றிற்கு அந்தந்த கட்சிகள் தான் பொறுப்புக் கூற வேண்டும். குறிப்பாக கட்சித் தலைமைகள்.. இவற்றை நிராகரிக்கும் பட்சத்தில் மட்டுமே சுயாதீன தேர்தலை ஆணையகம்.. தனது நடவடிக்கைகளை எடுக்க விதிகள் அனுமதிக்கும்.

கட்சித் தொண்டர்களுக்கு தெரியாமல் கட்சித் தலைமைகள் ரகசிய உறுப்புரிமைகளை.. பிற தொண்டர்களை உளவு பார்க்க வழங்கி இருக்கலாம். அந்த அடிப்படையில் இவ்வாறான சிக்கலான விடயங்களில் கட்சித் தலைமைகள் வெளியிடும் நிராகரிப்புக்களை மட்டுமே சுயாதீன தேர்தல் ஆணையகம் கவனத்தில் கொள்ளும்.

எதுஎப்படியோ சுயாதீன தேர்தல் ஆணையகம்.. கட்சிகள் தமது உறுப்பினர் பட்டியல்களை வாரா வாரம் புதுப்பிக்க கேட்டுக் கொள்கிறது. இது ஒன்றுதான் கட்சி உறுப்பினர் சம்பந்தப்பட்ட குளறுபடிகளை தீர்க்க வழி செய்வதோடு.. மக்கள் சபையும் கட்சி உறுப்பினர்களை சரிவர கட்சிகள் சார்ந்து அடையாளப்படுத்த உதவும்.

ப.மே.க சார்பில் தங்களின் கோரிக்கையை சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி.

பொறுப்பாளர்.

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் கள களமாளுமன்றம்.

யாழ் இணையம்.

இணைய வெளி.

பூலோகம். :) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கழிவறையில் நிக்கும் பாம்புகள் பாவம், அந்தோ பரிதாபம்! அரண்மனையில் அலங்காரத்துக்காக இருப்பவைதான் அக் கழிவறைகள்!

மன்னர்களை நீங்கள் புரிந்து கொண்டது இவ்வளவுதானா!

மன்னர்கள் எப்போதும் இயற்கையை நேசித்து இயற்கையுடன் இருந்து வாழ்பவர்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிசார்பகவும்.................

தணிக்கை அமைச்சர் சார்பாகவும் (எனது தனிப்பட்ட ) அஞ்சலி அக்காவை நாங்களும் வரவேற்கிறோம்.

தலைவி போகும்போது .....................

அருகாக தொண்டர் நாங்களும் போகலாமா?

(அப்டியே இரண்டாவதை கொஞ்சம் உரசிடலாம்)

Iran.jpg

கூடவே இவர்களையும் அனுப்பலாம் பாதுகாப்புக்கு :lol: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம.மே.க சார்பில் தங்களின் கோரிக்கையை சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி.

பொறுப்பாளர்.

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் கள களமாளுமன்றம்.

யாழ் இணையம்.

இணைய வெளி.

பூலோகம். :) :lol:

ம.மே.க.

அட... இது, எந்த ஊரிலை இருக்கிற கட்சி :o ?

Link to comment
Share on other sites

அஞ்சலி அவர்களுக்கு பக்கத்தில் போகு முன் எங்கேயும் எப்போதும் படம் பார்த்துவிட்டீர்களா?அதில் வருவதுதான் அவவின் கொள்கை கூட.உலகிலேயே வயது வேறுபாடின்றி எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் ரசிகர்களை சுருட்டி வைத்திருக்கிறார்.அவவின் அருகிலேயே போகத்தயக்கமாகத்தான் இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம.மே.க.

  அட... இது, எந்த ஊரிலை இருக்கிற கட்சி :o ?

மகுடி மேதைகள் கட்சி சுருக்கமாக ம மே க :lol:இதுவும் சரியாகத்தான் இருக்கின்றது சிறீ அண்ணா

Link to comment
Share on other sites

யா.ம.ச வை தவிர பிற கட்சிகள் இதனை சரிவரச் செய்வதில்லை. அதன் விளைவுகளில் ஒன்றே.. இந்த குளறுபடி.

பொறுப்பாளர்.

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் கள களமாளுமன்றம்.

யாழ் இணையம்.

இணைய வெளி.

பூலோகம். :) :lol:

பொறுப்பாளர் அவர்களுக்கு

யாழ்கள மாளுமன்ற ஜனநாயக தேர்தல் முறை தோற்கும் பட்சத்தில், கிளர்ச்சிகளில் ஈடுபடவே எமது உறுப்பினர்கள் விரும்புகிறார்கள். அவர்களின் அடையாளங்களை மறைப்பதற்காகவே, எமது உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளிக்காட்ட மறுக்கிறோம். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகுடி மேதைகள் கட்சி சுருக்கமாக ம மே க :lol:இதுவும் சரியாகத்தான் இருக்கின்றது சிறீ அண்ணா

வாத்தியார்,

நாளைக்கு, பகுடி மேதைகள் கட்சி என்று... தேர்தல் ஆணையாளர் அறிவித்து விட்டால், என்ன செய்வது? என்று அச்சமாக உள்ளது. :icon_idea:

Link to comment
Share on other sites

அனைத்து அரசியல் கட்ச்சித்தலைவர்களுக்கும்,தலைவிகளுக்கும்,தொண்டர்களுக்கும் வணக்கம்...எந்தக்கட்ச்சியில் சேருவது என்று எனக்குக் கன்பியூசாக இருக்கு...என்றாலும் வந்தவுடன் "ஏமுக" கட்ச்சியின் போர்வாள்ப் பதவியைத்தந்து கெளரவிக்கத்தயாராக இருந்த தப்பிலியை என்னால் மறக்க முடியவில்லை...அதனால் ஏமுக கட்ச்சியில் சேரலாம் என்றிருக்கிறேன்...எனது முடிவு சரியானதுதானே மக்களே...?

நெருப்பிற்கே தீ மூட்ட வரும், எமது போர்வாள் நெருப்பு நீலமேகத்தை வாழ்த்த வார்த்தைகள் இல்லை.

sward.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கழிவறையில் நிக்கும் பாம்புகள் பாவம், அந்தோ பரிதாபம்! அரண்மனையில் அலங்காரத்துக்காக இருப்பவைதான் அக் கழிவறைகள்!

மன்னர்களை நீங்கள் புரிந்து கொண்டது இவ்வளவுதானா!

மன்னர்கள் எப்போதும் இயற்கையை நேசித்து இயற்கையுடன் இருந்து வாழ்பவர்கள்!!

அங்கும், அரவம் வந்து... தீண்டும் சுவி மன்னா...

எமது பாம்புகள், நீங்கள் ஒண்டுக்கடிகும் போதும்.... கண்காணிக்கும். :rolleyes:

பொறுப்பாளர் அவர்களுக்கு

யாழ்கள மாளுமன்ற ஜனநாயக தேர்தல் முறை தோற்கும் பட்சத்தில், கிளர்ச்சிகளில் ஈடுபடவே எமது உறுப்பினர்கள் விரும்புகிறார்கள். அவர்களின் அடையாளங்களை மறைப்பதற்காகவே, எமது உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளிக்காட்ட மறுக்கிறோம். :icon_mrgreen:

அடங்...கொய்யால....

வாய் வீச்சுக்கு மட்டும்.. குறச்சலில்லை. :lol:

Link to comment
Share on other sites

எமது தலைவியை இரண்டு நாளாகக் காணவிலை.வேலையால் வந்தால் ஒருக்காலாவது திண்ணையில் குந்தாமல் இருக்கமாட்டார்.எனக்கேதோ பயமாகவிருக்கிறது.ராத்திரி கெட்ட கனவும் கண்டேன்.

டபுள் டெக்கர் பஸ்ஸும் புரளக்கண்டேன் அங்கு

டாக்குத்தர்மாரும் சூழக்கண்டேன்.

சில வேளைகளில் நோக்கு தர்மம் மூலம் தலைவியை கடத்திவிட்டார்களோ.மாற்று கட்சியினரின் வேலையாகத்தான் இருக்கும்

Link to comment
Share on other sites

அடங்...கொய்யால....

வாய் வீச்சுக்கு மட்டும்.. குறச்சலில்லை. :lol:

தனி மடல்களில் பதிபவர்கள் தொல்லை தாங்க முடியவில்லை.

அஞ்சல் பெட்டி நிறைந்து விட்டதாக வரும் எச்சரிக்கைகளை அடுத்து , சூறாவளிப் பிரச்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். :lol:

எமது தலைவியை இரண்டு நாளாகக் காணவிலை.வேலையால் வந்தால் ஒருக்காலாவது திண்ணையில் குந்தாமல் இருக்கமாட்டார்.எனக்கேதோ பயமாகவிருக்கிறது.ராத்திரி கெட்ட கனவும் கண்டேன்.

பேசாம உங்கள் கட்சி அலுவலகத்தை திண்ணைக்கு இடமாற்றிக் கொள்ளுங்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Iran.jpg

கூடவே இவர்களையும் அனுப்பலாம் பாதுகாப்புக்கு :lol: :icon_mrgreen:

ஏனுங்க ??? எல்லாம் நன்றாகத்தானே போய்கொண்டிருந்தது?

இப்ப எதுக்கு ஆயுதங்களை தூக்கி வன்முறையை தூண்டிறீங்க?

அமைச்சர் என்றால் பல கட்சிப்பணி இருக்கும் ஒரு ஆறுதலுக்கு

கொஞ்சம் உரசல் அலசல் கூடாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்க ??? எல்லாம் நன்றாகத்தானே போய்கொண்டிருந்தது?

இப்ப எதுக்கு ஆயுதங்களை தூக்கி வன்முறையை தூண்டிறீங்க?

அமைச்சர் என்றால் பல கட்சிப்பணி இருக்கும் ஒரு ஆறுதலுக்கு

கொஞ்சம் உரசல் அலசல் கூடாதா?

அய்யோ.... அய்யோ...

இந்தப் பெண்களின் கண்களில் , கொலை வெறி தெரிகின்றதா?

அவர்களின் கைகளில் இருப்பது போலித் துப்பாக்கி.

அவர்களும் எத்தினை நாள்... மூடி, வைத்துக் கொண்டிருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ.... அய்யோ...

இந்தப் பெண்களின் கண்களில் , கொலை வெறி தெரிகின்றதா?

அவர்களின் கைகளில் இருப்பது போலித் துப்பாக்கி.

அவர்களும் எத்தினை நாள்... மூடி, வைத்துக் கொண்டிருப்பார்கள்.

யுத்ததிற்கு கொண்டுபோகும் ஆயுதங்களைதானே சொல்றீங்கள்?

அதுதானே எத்தனை நாளுக்குத்தான் மூடி வைக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கழகத் தோழர்களே..

நான் கடந்த இரு தினங்களாக பாதாள உலகத்தினர்களின் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டிருந்தேன்.. எதிர்வரும் தேர்தல் காலத்தில் அவர்களின் உதவி மிகமிகத் தேவையாக இருக்கும். யாராக இருந்தாலும் அவர்களிடம் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது நட்பிற்கு தலை வணங்குவதில் அவர்களைப் போல் எவரையும் காணமுடியாது.

கழகத் தோழர்களே...

மிகவும் மனம் வருந்துகிறேன்....

எதிரியையும் அரவணைக்கும் பண்பை படிப்பறிவில்லாவிட்டாலும் மானுட அறிவு அறியும்.

அந்தரித்து அமர்பவனுக்கு ஆசனவாயில் அரவம் தீண்டிய அலங்கோலத்தை எனது கழகத் தோழர்கள் தோற்றுவித்து கொண்டிருப்பதை அறியும்போது அது மகிழ்ச்சி அளிப்பதற்குப்பதில் மனச்சங்கடத்தைத் தோற்றுவிக்கிறது....

அரசர்கள் அரசர்களாக இருக்கட்டும் அவர்களை அலங்கோலப்படுத்துவதால் நாம் வெற்றி பெற்றால் அது முழுமையடையாது......ஆகவே அரவணைப்பை வழங்குவோம்.... அவர்களும் உடல் நலத்தோடு தேர்தலில் கலந்து கொள்ளட்டும்... அண்மைய நகர்வுகளைப்பார்க்கும்போது போட்டியின்றியே வெற்றி பெற்றதாக சுயாதீன தேர்தல் திணைக்களம் அறிவித்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது.

இதுவரை விளையாட்டாக கொள்கைகள் பலவற்றை எமது கழகத்தோழர்கள் அறிவித்திருந்தார்கள்.

சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு இன்னும் சில தினங்களுக்குள் எமது சரியான நிலைப்பாடுகளை முன்வைப்போம் அதற்கான சந்திப்பு இன்னும் சில மணித்துளிகளில் கனடா ரொரன்டோ நகர மையத்தின் தொம்சன் மண்டபத்தில் இடம்பெற உள்ளது

எமது கழகத்தொண்டர்கள் சந்தித்துக் கலந்துரையாடும் தொம்சன் மண்டபத்தின் முன்னால் ஊடகவியலாளர்கள் கூட்டம் கூட்டமாக விசேட கமேராக்களுடன் காவலிருப்பதாக ரொரன்டோ காவல்த்துறையினர் அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு சிரமப்படுவதாகவும் அறிவித்துள்ளார்கள். ஆதலால் நிலக்கீழ் பாதையுடாக மண்டபத்தை வந்தடையுமாறு கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன்

தொம்சன் மண்டபத்தின் வெளித்தோற்றம்

roythomsonhall_big.jpg

கழகத் தோழர்களின் சந்திப்பும் கலந்துரையாடல்களும் நடைபெறப்போகும் மண்டபம் web-RTHstage.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ................ ஆகா............... தலைவி வந்துட்ட தலைவி வந்துட்டா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ................ ஆகா............... தலைவி வந்துட்ட தலைவி வந்துட்டா!

உண்மையாகவா?....

தலைவி வந்தவ...!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம.மே.க.

அட... இது, எந்த ஊரிலை இருக்கிற கட்சி :o ?

படிக்காட்டி.. ஊரில மக்கு என்று தானே சொல்லுறவ.

அதுதான் படிக்காததை.. மக்கு.. மேதைகள்.. கட்சி அப்படின்னு... தேர்தல் ஆணையகம் சுருக்கிக்கிச்சு. இருந்தாலும்.. இதில் குறித்த கட்சிக்கு உடன்பாடு இல்லைப் போல தெரிவதால்.. தேர்தல் ஆணையகம் அந்தக் குறுக்கலை விலக்கிக் கொள்கிறது. :lol::D

மகுடி மேதைகள் கட்சி சுருக்கமாக ம மே க :lol:இதுவும் சரியாகத்தான் இருக்கின்றது சிறீ அண்ணா

ப.மே.க வினர்.. பெயருக்கு ஏற்ற மாதிரியே.. பாம்புகளை வைச்சு.. சித்து விளையாட்டுக் காட்டிக் கொண்டு திரிகிறார்கள். யா.ம.ச வினர் அந்தப் பாம்புகளை மகுடி ஊதி.. மடக்குவதில் வல்லவராக திகழ்கின்றனர். :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே. கட்சி தலைவி சகாராவை அழைதுவருவதர்க்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளது அவரின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு எந்தவழியால் எப்போது வருவார் என்ற விபரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது

decorated_lorry.jpg

Link to comment
Share on other sites

கழகத் தோழர்களே...

மிகவும் மனம் வருந்துகிறேன்....

எதிரியையும் அரவணைக்கும் பண்பை படிப்பறிவில்லாவிட்டாலும் மானுட அறிவு அறியும்.

அந்தரித்து அமர்பவனுக்கு ஆசனவாயில் அரவம் தீண்டிய அலங்கோலத்தை எனது கழகத் தோழர்கள் தோற்றுவித்து கொண்டிருப்பதை அறியும்போது அது மகிழ்ச்சி அளிப்பதற்குப்பதில் மனச்சங்கடத்தைத் தோற்றுவிக்கிறது....

அரசர்கள் அரசர்களாக இருக்கட்டும் அவர்களை அலங்கோலப்படுத்துவதால் நாம் வெற்றி பெற்றால் அது முழுமையடையாது......ஆகவே அரவணைப்பை வழங்குவோம்.... அவர்களும் உடல் நலத்தோடு தேர்தலில் கலந்து கொள்ளட்டும்... அண்மைய நகர்வுகளைப்பார்க்கும்போது போட்டியின்றியே வெற்றி பெற்றதாக சுயாதீன தேர்தல் திணைக்களம் அறிவித்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது.

ப.மே.க. தலைவியின் இந்த அறிக்கை அவரது சீரிய தலைமைப்பண்பை நன்கு உணர்த்துகிறது..! :unsure:

அத்துடன் இத்தருணத்தில், கட்சிக்கான பெயரை அவர் செதுக்கிய விதத்தையும் நாம் பாராட்டியே ஆக‌வேண்டும்..! :unsure:

படிக்காத (தொண்டர்கள்) மேதை (தலைவி) கட்சி என்று கட்சிக்குள் இருதரப்பையும் உள்வாங்கியிருப்பது மிகச்சிறப்பு..! :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டத்துக்கு வருபவர்களுக்கு உணவு வாழையிலையில் பரிமாறப்படும்.

vazai+ellai.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.