Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

பலரையும், இணைத்துச் செல்வது தான்... ப.மே.க. வின் இலட்சியம். தப்பிலி. அதில் என்ன தப்பு? :D:lol::rolleyes::icon_idea:

இன்னும் பலர் உங்கள் கட்சி அலுவலகம் நோக்கி அணி திரள்கிறார்கள். இறுக்கி இணைத்துக் கொள்ளுங்கள். :lol::D

oldladies.jpg

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ர தலைவர் எங்களை அம்போ என்டு விட்டுப்போட்டார் :rolleyes: .மேல் உள்ளது தான் எனது கொள்கை.எந்தக்கட்ச்சி என் கொள்கைக்கு சரி வருமோ அங்கை இணையலாம் எற்று இருக்கிறேன் :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பலர் உங்கள் கட்சி அலுவலகம் நோக்கி அணி திரள்கிறார்கள். இறுக்கி இணைத்துக் கொள்ளுங்கள். :lol::D

oldladies.jpg

ஐயோ... ஆளை விடுங்க தப்பிலி.

ஏன்... இந்தக் கொலை வெறி? :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன்

முதலில் நீங்கள் எந்தக் கட்சியில் சேர்ந்தீர்கள் :unsure:

யார் உங்கள் தலைவர் விபரம் தரமுடியுமா? :unsure:

பின்னர் உங்கள் கொள்கையைப் பற்றியும்

உங்களை இணைத்துக் கொள்வதைப் பற்றியும்

மன்னாதி மன்னர்கள் சபை (யா ம ச வின் உயர்மட்டக்குழு ) :lol: :lol:

முடிவெடுக்கும்

யா ம ச வின் வேட்பாளர்கள்

மாமன்னர் சுவி அண்ணர் பிரதமர்

மன்னர் இசைக்கலைஞர் மந்திரி

மன்னர் சித்தர் மந்திரி

மன்னர் குழவி துணை சபாநாயகர்

யா ம ச வின் உறுப்பினர்கள்

மன்னர் இசைக்கலைஞர்

மன்னர் இடையாலைபோபவன்

மன்னர் குழவி

மன்னர் சித்தர்

மாமன்னர் சுவி

மன்னர் வாத்தியார்

மன்னர் செம்பகர்

இளவரசி தமிழினி

மன்னர் விசுகு

Link to comment
Share on other sites

Dell-Mobile-Precision-M6400-by-cheap-laptops-8.jpgப.மே.க அளித்த தேர்தல் வாக்குறுதி 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப்

nec-kimi-kiss-laptops.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4. பிழை திருத்துதல்

(அநேகமாக எமது மொழியில் காணப்படும் ண,ன,ந மற்றும் ர,ற அத்தோடு ல,ள,ழகர வேறுபாடுகள் சொற்களின் கருத்துக்களையே மாற்றிவிடும் அபாயம் மிக்கவை தெரிந்தோ தெரியாமலோ கருத்தாளர்கள் பிழையாக எழுதும் தருணங்களில் அவற்றைச் சுட்டிக்காட்டி எதிர்காலத்தில் அத்தகைய தவறுகள் இடம்பெறாவண்ணம் மொழிவன்மையை பாதுகாத்தால்)

எதிர்க்கட்சியினர் எழுத்துப் பிழைகளைத் திருத்துவதற்கான

முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மக்கள் சபையில் பலர் அவசரத்தில் எழுத்துப் பிழைகளை

விடுகின்றனர்.அவர்களை மன்னிக்கலாம். :)

ஆனால் சில நண்பர்கள் தெரிந்தே வேண்டுமென்றே எழுத்துப் பிழைகளை

களத்தில் உட்புகுத்துகின்றனர்.இவர்களை மன்னிக்க முடியாது

அவர்களைத் திருத்துவதே எங்கள் முக்கியமான கொள்கை. :lol::icon_idea:

ஏன் எதிர்க் கட்சித் தலைவி கூட க் வரவேண்டிய இடத்தைக்

கவனிக்கவில்லைப் போல் இருக்கின்றது. :lol: :lol:

வாத்து மன்னரே!,

எமது 6 அம்சக் கொள்கையில் 4வது அம்சமாக வரும் கொள்கையானது என்ன என்பதை நீங்கள் மறுபடியும் உங்கள் பூதவில்லையை அணிந்து பார்க்குமாறு வேண்டப்படுகிறீர்கள்.

நாம் என்ன சொல்லியிருக்கிறோம் அதாவது

ண,ன,ந

ர,ற

ல,ள,ழகரங்களின் பிழையான பிரயோகங்களால் கருத்து மாறிப்போவதை தடுப்போம் என்பதே..

ஏனென்றால் அதிகமான கருத்துக்களத்தோழர்களுக்கு இத்தகைய குழப்பம் அதிகம் இருக்கிறது.

மன்னர் பெருமக்களே எப்போது பார்த்தாலும் "படிக்காத மேதைகள் கழகம்" என்ன செய்கிறது என்று வேவு பார்ப்பதே தொழிலாகக் கொண்டிருக்கிறீர்களே கருத்துக்கள மக்கள் பற்றி உங்களுக்கு யோசிக்கத் தோன்றாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போச்சுடா! ப. மே. க வினர் பாம்புகளை விட்டுட்டு பாவைகளை வைத்து பள்ளிப் பாடம் படிக்கப் போகினம்! இனி அவர்களின் பிரச்சாரம் மந்த கதியில்தான் நகரும்.

மன்னர்களே சந்தர்ப்பத்தை தவற விடாமல் கோடை இடியென மேடைகளில் முழங்குங்கள்!

வாக்காளர்களே , வேட்பாளர்களே எளிதாக மன்னராகலாம் எம்முடன் இணைந்து செங்கோல் ஏந்துங்கள்.

நாங்கள் வாக்காளர்களுக்கு வலை வீசுவதில்லை , வேட்பாளரை விலை பேசுவதில்லை!

எமது கோட்டைக்குள் காலடி வைத்தவுடன் நீங்களும் ஒரு மன்னரே!

அப்புறமாக நின்று நோட்டம் இடுவோரே , இப்புறம் வந்து இளைப்பாறுங்கள்!

தொலைவில் நிக்கும் தோழியரே , விரைவில் வந்து முடி சூடிடுவீர்!

வோட்டுப் போடு , பாத்துப் போடு!

எங்கள் ஒட்டு யாழ் மன்னர்கள் சபைக்கே!

படிக்காத மேதைகள் எல்லோரும் நல்லவர்கள், வல்லவர்கள், உழைப்பாளிகள். கவிஞர்கள், கலைஞர்கள் , கவிதாயினிகள்.

அதனால்தான் சொல்கிறோம் , அவர்களை களமாளு மன்றத்துக்கு அனுப்பி சோம்பேறிகளாக்கி விடாதீர்கள்.

அந்தப் பொக்கிசங்களை பாதுகாக்கும் கடப்பாடு மகா மன்னர் வாத்தியாரின் தலையாய கடமையாகும்.

அதனால் எங்கள் தங்கம், ஆயிரத்தில் ஒருவன் , வாத்தியாரை மன்றத்துக்கு அனுப்பிடுவோம் திரண்டு வாரீர்!!

அந்தக் கலங்கரை விளக்கத்தில் இருந்து ஒளிவிளக்காய் வீசும் ஆனந்தஜோதியில் படகோட்டிகள் திசை மாறாமல் கரை சேர்ந்த்திடுவார்!என் அண்ணன் காஞ்சித் தலைவன் உங்களுக்காய் புதிய பூமி காட்டும் தனிப் பிறவி. நம்நாட்டை கண்ணிமை போல் காக்கும் காவல் காரன்.

மக்களின் மனத்தைக் கவர்ந்த மலைக்கள்ளன். அடிமைப் பெண்களின் விலங்கொடித்திடும் ஆயிரத்தி ஒருவன்.உலகம் சுற்றும் வாலிபன் எம் மன்னன் குடியிருந்த கோயிலாம் தாய் சொல்லை தட்டாமல் வாழ்ந்து நினைத்ததை முடிப்பவன்.

குழந்தைகளைத் திருடாதே என்று சொல்லி நான் என் பிறந்தேன் என்று விளக்கம் சொல்லி வீறு கொண்டெழுந்த நாடோடி மன்னன். அந்த நாடோடி பணக்காரக் குடும்பத்தில் பிறந்து , பணம் படைத்தவனாய் வாழும் குடும்பத் தலைவன்.

நேற்று இன்று நாளை என்று இல்லாமல் என்றும் நீதிக்குப் பின் பாசம் வழி வாழும் பணத் தோட்டம்!

தெய்வத் தாய் பெற்ற பிள்ளை ஒரு தனிப் பிறவி! அந்தத் தேடிவந்த மாப்பிள்ளையைத் தேர்ந் தெடுத்திடுவீர் களமாமக்களே!

நோ சுவி பிளீஸ் அழக்கூடாது, கொன்ரோல் யுவர் செல்வ்! :)

Link to comment
Share on other sites

4. பிழை திருத்துதல்

(அநேகமாக எமது மொழியில் காணப்படும் ண,ன,ந மற்றும் ர,ற அத்தோடு ல,ள,ழகர வேறுபாடுகள் சொற்களின் கருத்துக்களையே மாற்றிவிடும் அபாயம் மிக்கவை தெரிந்தோ தெரியாமலோ கருத்தாளர்கள் பிழையாக எழுதும் தருணங்களில் அவற்றைச் சுட்டிக்காட்டி எதிர்காலத்தில் அத்தகைய தவறுகள் இடம்பெறாவண்ணம் மொழிவன்மையை பாதுகாத்தால்)

...

இதோட நிறுத்திவிடாமல் அப்படியே 'ஐ' க்குப் பதிலா 'ஜ' போடுவதையும் சுட்டிக் காட்டித் திருத்தினால் உங்களுக்குப் பெரும் புண்ணியமாகப் போகும் தாயீ... (இந்த 'ஜ' போடும் இருவரை உங்கள் கட்சியில் வலுக்கட்டாயமாக சேர்த்தால் மட்டுமே உங்களால் மொழிவன்மையைப் பாதுகாக்க முடியும் ^_^:lol::D:rolleyes:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோட நிறுத்திவிடாமல் அப்படியே 'ஐ' க்குப் பதிலா 'ஜ' போடுவதையும் சுட்டிக் காட்டித் திருத்தினால் உங்களுக்குப் பெரும் புண்ணியமாகப் போகும் தாயீ... (இந்த 'ஜ' போடும் இருவரை உங்கள் கட்சியில் வலுக்கட்டாயமாக சேர்த்தால் மட்டுமே உங்களால் மொழிவன்மையைப் பாதுகாக்க முடியும் ^_^:lol::D:rolleyes:)

யாழ்கருத்துக்களமக்கள் குரலுக்கு ப.மே. கழகம் என்றும் மதிப்பளிக்கும் குட்டி

உங்கள் கருத்து எமது கழகத்தால் உள்வாங்கப்படுகிறது. உங்கள் விருப்பப்படி அத்தகைய "ஐ" "ஜ" குழப்பங்கள் நீக்கப்படும் அதற்கான செயற்பாட்டை கழகம் கையில் எடுத்துக் கொள்கிறது.

கழகத்தோழர்களே

கருத்தாளர் குட்டி அவர்கள் கூறியபடி இக்குழப்பத்தை எங்கு கண்டாலும் அதனை நிர்வாகத்தினருக்குச் சுட்டிக்காட்டும்படி வேண்டப்படுகிறீர்கள். :rolleyes:

இன்றிலிருந்து தமிழில் இருக்கும் "ய" வை யாராவது "ஜ" என்று எழுதினால் அங்கு எமது கழகத்தோழர்கள் பிரசன்னமாகி திருத்தம் செய்யும்படி கேட்பார்கள்

அதேபோல் தமிழ் எழுத்தான "ச" வை யாராவது "ஸ" என்றோ "ஷ" என்றோ உபயோகித்தாலும் அவ்விடத்தில் எமது கழகத்தோழர்கள் பிரசன்னமாவார்கள். ...

திருத்தம் செய்யுமாறு பதிவை இட்டவர் கேட்கப்படுவார்

இதுவரை கடந்த காலத்தில் என்னுடைய பதிவுகள் உட்பட பல தோழர்கள் இத்தகைய தமிழ் அல்லாத எழுத்தை உபயோகித்தோம் இதற்காக நானும் எமது கழகத்தோழர்களும் இவ்விடத்தில் பொதுமன்னிப்பு கேட்டு மீண்டும் எதிர்காலத்தில் இத்தகைய தவறுகளை தவிர்ப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்கிறோம் :icon_idea:

Link to comment
Share on other sites

அன்பான யாழ்கள வாக்காளப் பெருமக்களே..! :wub:

தேர்தல் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது..! :rolleyes:

அடுத்த ஓராண்டுக்கு ஆட்சியை யாரிடம் ஒப்படைப்பது என்று சிந்தித்துக்கொண்டிருப்பீர்கள்..! :huh:

இதில் சிந்திப்பதற்கு எதுவுமில்லை..! :unsure:

பாம்பு, ஆட்டக்காரர் என்று வித்தை காட்டும் பமேகவுக்கா உங்கள் வாக்கு?

கூடவே கூடாது.. :lol:

தலைவரை எங்கே என்று தேடிக்கொண்டிருக்கும் ஒற்றைத்தொண்டன் கட்சி ஏமுகவுக்கா உங்கள் வாக்கு?

ஆகவே ஆகாது.. :D

வாவா என்று அழைத்து பாட்டுப் போட்டு கட்சி வளர்த்துவிட்டு காணாமலே போய்விட்ட வாவா கட்சிக்கா உங்கள் வாக்கு? நெவர்..! :lol:

அல்லது காணாமல் போன காதலர் கச்சிக்கா.. ச்சே கட்சிக்கா?

வேண்டவே வேண்டாம்.. :icon_mrgreen:

உங்களுக்கு இருப்பது ஒரே தெரிவு..! அதுவும் நல்லதொரு தெரிவு.. :rolleyes:

போடுங்கம்மா ஓட்டு..

கேடயம் சின்னத்தைப் பார்த்து.. :lol:

swordaxe.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.கட்சி சார்பில்

களத்தில் சிறப்புற எழுதுவதற்கு நல்ல கீ போட் மற்றும் மௌவுசும் அனைத்து வாக்காளருக்கும் வழங்கப்படும்.

LogitechG19Keyboard.jpg

habu.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நெருங்குவதால் வன்முறைகள் வெடிக்கும் வாய்ப்புக்கள் உள்ளதால் தேர்தல் கண்காணிப்பகம் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என கேட்டுகொள்கின்றேன்.

170060-security_guard_dog.jpg

Link to comment
Share on other sites

குழம்பின் ருசியை பார்க்காது கோழிக்கு கண் குருடோ என்ற எக்காளம் இடும் எதிர்க் கட்சியினரை பார்த்து கேக்கின்றேன்..

சின்ன வயதில் என்னை பாடசாலைக்கு கூட்டிச் சென்றாயா ? இல்லை 'ல' ள' ழ' உள்ள வேறுபாட்டயாவது சரியாக சொல்லித் தந்தாயா?

இல்லை மாடு மேய்க்க போற நேரத்தில் என் கூட வந்து வீட்டுப் பாடம் சொல்லித்தந்தாயா? :D

மண்ணாக போக போற மன்னர் கட்சியினர் தங்கள் அந்தரங்க விளையாட்டை எங்கே நாம் ஒரு பிரச்சாரமாக எடுத்து விடுவோம் என்ற பயத்தில் பமேகட்சியின் இளைஞர் அணித் தலைவரின் 'ன' ண' ல' ள' ழ' என்ற இலக்கத் தாக்குதல் செய்கிறார்கள். ஏதோ நான் வைத்துக் கொண்டு இல்லை என்கிற மாதிரி எதிர்க் கட்சியினர பேசுகிறார்கள். இதற்கு எல்லாம் பயந்தால் பொதுவாழ்வில் ஈடுபட முடியாது...

நான் ஒன்றும் மன்னர் சபையில் புலவர் போட்டிக்கு வரவில்லை ..

முடிந்தால் நேர்மையான பண்பான அரசியல் மோதலுக்கு வாருங்கள் இல்லையேல் தோல்வியை ஏற்றுக் கொண்டு தேர்தலில் இருந்து பின்வாங்கி ஓடுங்கள்........ <_< <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்றத் தேர்தல் - விசேட அறிவிப்பு 2.

வாக்குச் சீட்டை தயார் செய்ய கட்சிகளின் சின்னங்கள் + கூடியது இருவரியில் (திருக்குறள் போல) அமைந்த கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்த விபரங்கள் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு தேவைப்படுகிறது. எனவே பதிவுசெய்யப்பட்டுள்ள கட்சிகள் தமது சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனங்களை மீண்டும் பகிரங்கப்படுத்த 23-12-2011 வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் எல்லாக் கட்சிகளும் (ஏற்கனவே சின்னங்களை அறிவித்திருந்தாலும்) தமது இறுதி வடிவ சின்னத்தை + தேர்தல் விஞ்ஞாபனத்தை இங்கு சமர்ப்பிக்க கேட்கப்படுகின்றனர். இந்த அறிவிப்பின் பின் கட்சிகள் சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனத்தை இங்கு அறியத்தராவிட்டால்.. கட்சிப் பெயர் மட்டுமே வாக்குச் சீட்டில் இருக்கும்.. என்பதையும் சுயாதீன தேர்தல் ஆணையகம் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த அறிவிப்பு கட்சிகளின் செயற்பாடுகள் எந்த அளவிற்கு இங்கு உள்ளது.. நியாயமானதாக உள்ளதா.. என்பதையும் பரிசோதிக்க உள்ளதால்.. அனைத்துக் கட்சிகளும் தங்கள் சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனத்தை மீள உறுதிசெய்வது கட்டாயம். கட்சிகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனங்கள் கூடியது இரு வரியில் அமைந்ததாக.. பதியப்படல் வேண்டும். அப்படிச் செய்யாத கட்சிகளின் சின்னங்கள் + தேர்தல் விஞ்ஞாபனங்கள்.. வாக்குச் சீட்டில் இடம்பெற மாட்டாது. பதிவுசெய்யப்பட்ட கட்சிகளானால் பெயர் மட்டுமே இடம்பெறும்.

தேர்தல் பாதுகாப்பு:

இது சனநாயகத் தேர்தல். உண்மையான சனநாயகத் தேர்தலுக்கு பாதுகாப்பு அவசியம் இல்லை. ஒவ்வொரு வாக்காளரையும்.. கட்சிகளும்.. கட்சிகளை வாக்காளர்களும் நம்பவும் மதிக்கவும் பாதுகாக்கவும் வேண்டும். ஆயுதங்களை ஆயுதப் படைகளை குண்டர் படைகளை மக்கள் முன் நிறுத்தி.. நடத்துவது சனநாயகத் தேர்தல் அல்ல. அந்த வகையில்.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. அனைத்து தேர்தல் பாதுகாப்புக்களையும் மக்களிடமும் கட்சிகளிடமும் கையளிக்கிறது. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. தேர்தல் வாக்களிப்பு நியாயமாக நடக்கிறதா என்பதை மட்டும் கண்காணிக்கும். மற்றும்படி அதற்கு வேறு பணிகள் கிடையாது.

நன்றி

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம். :)

Link to comment
Share on other sites

திரு நள்ளாறு பிரபல சோதிடர் "கவிழ்த்தான் கெடுத்தான்" அவர்கள் சனிமாற்ற பலனின் படி ப. மே. க கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் மற்றைய கட்சிகள் தங்களிருப்பிடத்தை இலங்கையில் வன்னி போன்றபகுதிக்கு மாற்றுவதன் மூலம் விமோசனம் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.இல்லையேல் அவர்கள் விசக்கடிக்கு ஆளாகி இரத்த வாந்தி எடுத்து விண்ணுலகுக்கு செல்வதை தடுக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.

Link to comment
Share on other sites

யாழ் கள களமாளுமன்றுக்கான யாப்பின் கீழ்.. சுயாதீன தேர்தல் திணைக்களம்/ஆணையம்.. மக்கள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை மட்டுமே கொண்ட அமைப்பாக இருக்கும். சுயாதீன தேர்தல் ஆணையாளருக்கு.. புதிய நிஜமனங்களை செய்யும் அதிகாரமோ.. வசதியோ அளிக்கப்படவில்லை. இருந்தாலும்.. சிறிய யாப்புத் திருந்தம் ஒன்றினூடாக.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் ஒன்றை உருவாக்க.. தேர்தல் ஆணையகம் விரும்புகிறது. இதில் ஆகக் கூடியது இருவர் அங்கத்துவம் வகிக்க முடியும். அதற்கு மேல் உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலோ.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகளில்.. கட்சிகள்.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. தொடர்ச்சியாக தவறு கண்டாலோ.. இந்த சுயாதீன அமைப்பின் செயற்பாடுகளை சுயாதீன தேர்தல் ஆணையகம்.. கள மாளுமன்றிற்கான பரிந்துரைக்கு அமைய.. கட்டுப்படுத்த அல்லது இல்லாமல் செய்ய முடியும்.

இந்த சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் அமைக்க அனுமதிப்பதன் மூலம்.. சுயாதீன தேர்தல் ஆணையகம் பக்கச் சார்பாக செயற்படுகிறதா என்பதை கண்காணிக்க முடியும். தேர்தல்களில் கட்சிச் செயற்பாடுகள்.. மக்கள் சபை செயற்பாடுகள்.. என்பவற்றையும்.. தேர்தல் கூடிய சுதந்திரமாகவும் சனநாயகத் தன்மையோடு நிகழ்த்தப்படுகிறதா என்பதையும் அறிய வழி பிறக்கும்.

அந்த வகையில் யாழ் கள களமாளுமன்ற யாப்பிற்கு கீழ் வரும் திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டு.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் ஒன்றை உருவாக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை குண்டன் ஆரம்பிக்க முன் அனுமதியும் அளிக்கப்படுகிறது.

யாழ் கள களமாளுமன்றம்..

யாப்பு திருத்தம் பகுதி அ.1 இன் கீழ்...

சுயாதீன தேர்தல் ஆணையத்திற்கு உட்படாத ஆனால் சுயாதீன தேர்தல் ஆணையத்தால் விளக்கம் கோரப்படக் கூடிய.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் ஒன்றை உருவாக்கிச் செயற்பட தேர்தல் ஆணையகம் பரிந்துரைக்கிறது.

இந்த சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. மற்றும் களமாளுமன்றச் செயற்பாடுகளில் நேரிடையாக தலையிட முடியாது. ஆனால் அது தேர்தல்கள் தொடர்பான நடுநிலையான கண்காணிப்பை நல்கி அதை சுயாதீன தேர்தல் ஆணையகம்.. மற்றும் களமாளுமன்றிற்கு சமர்ப்பிக்கலாம்.

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகளில் குறைபாடுகள்.. மற்றும் குற்றச்சாட்டுகளை யாழ் கள களமாளுமன்றமோ.. கட்சிகளோ.. சுயாதீன தேர்தல் ஆணையகமோ.. இனங்கண்டு முன் வைத்தால்.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகள் செல்லுபடியற்றதாக்கும் அதிகாரத்தை இந்த யாப்புத் திருத்தம் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு வழங்கும்.

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. யாழ் கள களமாளுமன்றதிற்குரிய கட்டமைப்பு அல்ல. அது அதற்கு வெளியில் இருந்து செயற்படக் கூடிய அமைப்பு ஆகும். அந்த வகையில் அதற்கு ஊடக சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அது தனது அறிக்கைகளை.. பரிந்துரைகளை நேரடியாகவோ.. ஊடகங்களூடாகவோ இங்கு முன்வைக்கலாம். அதற்கு களமாளுமன்றத்தினதோ.. சுயாதீன தேர்தல் ஆணையகத்தினதோ முன் அனுமதிகளைப் பெறத் தேவையில்லை.

பரிந்துரைகளில் நியாயத்தன்மை காணப்படின்.. அவை சுயாதீன தேர்தல் ஆணையகத்தால் அல்லது கட்சிகளால் யாழ் கள களமாளுமன்றில்.. விவாதிக்கப்பட்டு.. வாக்கெடுப்பின் மூலமோ.. அல்லது உறுப்பினர்களின் மக்கள் சபையின் பொதுவிருப்புக்கு அமையவோ அவை சட்டமாக்கப்படலாம். மற்றும்படி பரிந்துரைகளை வேறு எந்த விதத்திலும் யாரும் அமுலாக்க முடியாது.

பின் இணைப்பு: சுயாதீன தேர்தல் ஆணையகம்/திணைக்களத்தின் செயற்பாடுகள்.

இப்பதிவு யாப்புத் திருத்தங்களை உள்ளடக்கி இருப்பதால் கட்சிகளும் மக்கள் சபையும் கவனமாக படிப்பதோடு.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் நிறுவப்படுவதை தெரிந்து கொண்டு அதனை ஸ்தாபிக்கும் உரித்தை குண்டன் என்ற கள உறவு பெற்றுள்ளதை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அவருக்கு உங்கள் ஒத்துழைப்பை நல்குவதும் அவசியம். குண்டன் தனித்தோ அல்லது இன்னொரு உதவியாளருடன் சேர்ந்தோ அந்த அமைப்பை கொண்டு செல்ல சுயாதீன தேர்தல் ஆணையகம்.. இந்த யாப்புத் திருத்தம் மூலம் அங்கீகாரம் அளிக்கிறது.

இந்த யாப்புத் திருத்தம் இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

1. இந்த யாப்புத் திருத்தத்தை.. களமாளுமன்றில் விவாதித்து ரத்துச் செய்ய களமாளுமன்றிற்கு (உறுப்பினர் சபை + மக்கள் சபை) உரிமை உண்டு.

2. இந்தப் பதிவில் திருத்தங்கள் செய்தது காண்பிக்கப்படின்.. இந்த யாப்புத் திருத்தம் செல்லுபடியற்றதாக கொள்ளப்பட வேண்டும்.

நன்றி. :)

யாழ் களமாளுமன்றத் தேர்தல் - விசேட அறிவிப்பு 2.

வாக்குச் சீட்டை தயார் செய்ய கட்சிகளின் சின்னங்கள் + கூடியது இருவரியில் (திருக்குறள் போல) அமைந்த கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்த விபரங்கள் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு தேவைப்படுகிறது. எனவே பதிவுசெய்யப்பட்டுள்ள கட்சிகள் தமது சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனங்களை மீண்டும் பகிரங்கப்படுத்த 23-12-2011 வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் எல்லாக் கட்சிகளும் (ஏற்கனவே சின்னங்களை அறிவித்திருந்தாலும்) தமது இறுதி வடிவ சின்னத்தை + தேர்தல் விஞ்ஞாபனத்தை இங்கு சமர்ப்பிக்க கேட்கப்படுகின்றனர். இந்த அறிவிப்பின் பின் கட்சிகள் சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனத்தை இங்கு அறியத்தராவிட்டால்.. கட்சிப் பெயர் மட்டுமே வாக்குச் சீட்டில் இருக்கும்.. என்பதையும் சுயாதீன தேர்தல் ஆணையகம் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த அறிவிப்பு கட்சிகளின் செயற்பாடுகள் எந்த அளவிற்கு இங்கு உள்ளது.. நியாயமானதாக உள்ளதா.. என்பதையும் பரிசோதிக்க உள்ளதால்.. அனைத்துக் கட்சிகளும் தங்கள் சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனத்தை மீள உறுதிசெய்வது கட்டாயம். கட்சிகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனங்கள் கூடியது இரு வரியில் அமைந்ததாக.. பதியப்படல் வேண்டும். அப்படிச் செய்யாத கட்சிகளின் சின்னங்கள் + தேர்தல் விஞ்ஞாபனங்கள்.. வாக்குச் சீட்டில் இடம்பெற மாட்டாது. பதிவுசெய்யப்பட்ட கட்சிகளானால் பெயர் மட்டுமே இடம்பெறும்.

தேர்தல் பாதுகாப்பு:

இது சனநாயகத் தேர்தல். உண்மையான சனநாயகத் தேர்தலுக்கு பாதுகாப்பு அவசியம் இல்லை. ஒவ்வொரு வாக்காளரையும்.. கட்சிகளும்.. கட்சிகளை வாக்காளர்களும் நம்பவும் மதிக்கவும் பாதுகாக்கவும் வேண்டும். ஆயுதங்களை ஆயுதப் படைகளை குண்டர் படைகளை மக்கள் முன் நிறுத்தி.. நடத்துவது சனநாயகத் தேர்தல் அல்ல. அந்த வகையில்.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. அனைத்து தேர்தல் பாதுகாப்புக்களையும் மக்களிடமும் கட்சிகளிடமும் கையளிக்கிறது. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. தேர்தல் வாக்களிப்பு நியாயமாக நடக்கிறதா என்பதை மட்டும் கண்காணிக்கும். மற்றும்படி அதற்கு வேறு பணிகள் கிடையாது.

நன்றி

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம். :)

சார் குப்புறபடுத்து தலைகீழாக வாசித்து பார்தாலும் கிளியர் இல்லை சுயாதீன தேர்தல் கண்காணிபகம் சுயாதீனமா இயங்கலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சார் குப்புறபடுத்து தலைகீழாக வாசித்து பார்தாலும் கிளியர் இல்லை சுயாதீன தேர்தல் கண்காணிபகம் சுயாதீனமா இயங்கலாமா?

ஆம் சுயாதீனமாக இயங்கலாம். ஆனால் அதன் செயற்பாடுகளுக்கு எதிராக தகுந்த குற்றச்சாட்டுக்கள் எழும் போது.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. கட்சிகள்.. மக்கள் சபைக்கு அது பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது. இதனை தெளிவாக உள்வாங்கிக் கொண்டு அது சுயாதீனமாக இயங்கலாம். :lol::icon_idea:

யாப்புத் திருத்தத்தில் இப்படி இது வரையறுக்கப்பட்டுள்ளது:

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகளில் குறைபாடுகள்.. மற்றும் குற்றச்சாட்டுகளை யாழ் கள களமாளுமன்றமோ.. கட்சிகளோ.. சுயாதீன தேர்தல் ஆணையகமோ.. இனங்கண்டு முன் வைத்தால்.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகள் செல்லுபடியற்றதாக்கும் அதிகாரத்தை இந்த யாப்புத் திருத்தம் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு வழங்கும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hi bro:)

என்னம்மா தங்கச்சி. கூப்பிட்டீங்களோ. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா

இங்க ஒரு கட்சிக்கு தலைவியைத்தேடுவதே வேலையாக்கிடக்கு?

மற்றொரு கட்சிக்கு தலைவரை மாற்றுவதே வேலையாக்கிடக்கு

இன்னொன்றுக்கு தலைவரைப்பிடிப்பதே வேலையாக்கிடக்கு

அடுத்ததுக்கு தலைவர் யாரென்று பார்ப்பதே வேலையாக்கிடக்கு

இதில் மன்னர்கள்மட்டுமே எதிலும் எப்போதும் எலஇலாவற்றிலும் வெற்றிக்கொடி நாட்டி வேகம் கொண்டு களமாடுகின்றனர்.

அந்த வகையில் அவர்களுடன் இருப்பதில் பெருமை எனக்கு

மற்றவர்களும் தங்கள் பாதையைச்செப்பனிட காலம் தாழ்ந்துவிடவில்லை. இன்றே செய்வீர் நன்றே செய்வீர். வாரீர் வாரீர் என வரவேற்று

மன்னர்களின் சேவையை துரிதப்படுத்த போடுவீர் வாக்கு என வேண்டி

தொடருவர் மன்னர்கள் தமது வாக்கு வேட்டையை என்றும்போல் என

கத்திக்கத்தி பேசி

கதைபல கூறி

வடைபல தின்றுவிடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்றத் தேர்தல் - விசேட அறிவிப்பு 2.

வாக்குச் சீட்டை தயார் செய்ய கட்சிகளின் சின்னங்கள் + கூடியது இருவரியில் (திருக்குறள் போல) அமைந்த கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்த விபரங்கள் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு தேவைப்படுகிறது.

மன்னர் இசைக்கலைஞர் இதற்கானபணிகளை ஆரம்பித்திருக்கின்றார்என அறியமுடிகின்றது.விரைவில் ஆவன செய்வார்.

Link to comment
Share on other sites

சுயாதின தேர்தல் ஆணையகம் சுயாதீன தேர்தல் கண்காணிபகத்தை கைபொம்மையாக வைக்க பார்க்கிறது.மக்களே,கட்சிகளே பொங்கிஎழுங்கள்

மக்கள் கவனதிற்கு!

தேர்தல் நேரத்தில் கட்சிகள் உங்களுக்கு சிரமம் தந்தால் எமக்கு அறியதாருங்கள்

கட்சிகள் முதுகின் பின்னால் ஒளிந்து நாங்கள் ரகசிய கண்காணிப்புகள் செய்வோம் என்று சொல்கிறோம் சுதேக இலகுவில் ஏமாந்து போகது என்பதையும் இப்போதே தெரிவிக்கிறோம் :icon_idea:

இப்படிக்கு

சு.தே.க

Link to comment
Share on other sites

என்னப்பா

இங்க ஒரு கட்சிக்கு தலைவியைத்தேடுவதே வேலையாக்கிடக்கு?

மற்றொரு கட்சிக்கு தலைவரை மாற்றுவதே வேலையாக்கிடக்கு

இன்னொன்றுக்கு தலைவரைப்பிடிப்பதே வேலையாக்கிடக்கு

அடுத்ததுக்கு தலைவர் யாரென்று பார்ப்பதே வேலையாக்கிடக்கு

இதில் மன்னர்கள்மட்டுமே எதிலும் எப்போதும் எலஇலாவற்றிலும் வெற்றிக்கொடி நாட்டி வேகம் கொண்டு களமாடுகின்றனர்.

அந்த வகையில் அவர்களுடன் இருப்பதில் பெருமை எனக்கு

மற்றவர்களும் தங்கள் பாதையைச்செப்பனிட காலம் தாழ்ந்துவிடவில்லை. இன்றே செய்வீர் நன்றே செய்வீர். வாரீர் வாரீர் என வரவேற்று

மன்னர்களின் சேவையை துரிதப்படுத்த போடுவீர் வாக்கு என வேண்டி

தொடருவர் மன்னர்கள் தமது வாக்கு வேட்டையை என்றும்போல் என

கத்திக்கத்தி பேசி

கதைபல கூறி

வடைபல தின்றுவிடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.