Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

பலரையும், இணைத்துச் செல்வது தான்... ப.மே.க. வின் இலட்சியம். தப்பிலி. அதில் என்ன தப்பு? :D:lol::rolleyes::icon_idea:

இன்னும் பலர் உங்கள் கட்சி அலுவலகம் நோக்கி அணி திரள்கிறார்கள். இறுக்கி இணைத்துக் கொள்ளுங்கள். :lol::D

oldladies.jpg

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ர தலைவர் எங்களை அம்போ என்டு விட்டுப்போட்டார் :rolleyes: .மேல் உள்ளது தான் எனது கொள்கை.எந்தக்கட்ச்சி என் கொள்கைக்கு சரி வருமோ அங்கை இணையலாம் எற்று இருக்கிறேன் :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பலர் உங்கள் கட்சி அலுவலகம் நோக்கி அணி திரள்கிறார்கள். இறுக்கி இணைத்துக் கொள்ளுங்கள். :lol::D

oldladies.jpg

ஐயோ... ஆளை விடுங்க தப்பிலி.

ஏன்... இந்தக் கொலை வெறி? :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன்

முதலில் நீங்கள் எந்தக் கட்சியில் சேர்ந்தீர்கள் :unsure:

யார் உங்கள் தலைவர் விபரம் தரமுடியுமா? :unsure:

பின்னர் உங்கள் கொள்கையைப் பற்றியும்

உங்களை இணைத்துக் கொள்வதைப் பற்றியும்

மன்னாதி மன்னர்கள் சபை (யா ம ச வின் உயர்மட்டக்குழு ) :lol: :lol:

முடிவெடுக்கும்

யா ம ச வின் வேட்பாளர்கள்

மாமன்னர் சுவி அண்ணர் பிரதமர்

மன்னர் இசைக்கலைஞர் மந்திரி

மன்னர் சித்தர் மந்திரி

மன்னர் குழவி துணை சபாநாயகர்

யா ம ச வின் உறுப்பினர்கள்

மன்னர் இசைக்கலைஞர்

மன்னர் இடையாலைபோபவன்

மன்னர் குழவி

மன்னர் சித்தர்

மாமன்னர் சுவி

மன்னர் வாத்தியார்

மன்னர் செம்பகர்

இளவரசி தமிழினி

மன்னர் விசுகு

Link to comment
Share on other sites

Dell-Mobile-Precision-M6400-by-cheap-laptops-8.jpgப.மே.க அளித்த தேர்தல் வாக்குறுதி 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப்

nec-kimi-kiss-laptops.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4. பிழை திருத்துதல்

(அநேகமாக எமது மொழியில் காணப்படும் ண,ன,ந மற்றும் ர,ற அத்தோடு ல,ள,ழகர வேறுபாடுகள் சொற்களின் கருத்துக்களையே மாற்றிவிடும் அபாயம் மிக்கவை தெரிந்தோ தெரியாமலோ கருத்தாளர்கள் பிழையாக எழுதும் தருணங்களில் அவற்றைச் சுட்டிக்காட்டி எதிர்காலத்தில் அத்தகைய தவறுகள் இடம்பெறாவண்ணம் மொழிவன்மையை பாதுகாத்தால்)

எதிர்க்கட்சியினர் எழுத்துப் பிழைகளைத் திருத்துவதற்கான

முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மக்கள் சபையில் பலர் அவசரத்தில் எழுத்துப் பிழைகளை

விடுகின்றனர்.அவர்களை மன்னிக்கலாம். :)

ஆனால் சில நண்பர்கள் தெரிந்தே வேண்டுமென்றே எழுத்துப் பிழைகளை

களத்தில் உட்புகுத்துகின்றனர்.இவர்களை மன்னிக்க முடியாது

அவர்களைத் திருத்துவதே எங்கள் முக்கியமான கொள்கை. :lol::icon_idea:

ஏன் எதிர்க் கட்சித் தலைவி கூட க் வரவேண்டிய இடத்தைக்

கவனிக்கவில்லைப் போல் இருக்கின்றது. :lol: :lol:

வாத்து மன்னரே!,

எமது 6 அம்சக் கொள்கையில் 4வது அம்சமாக வரும் கொள்கையானது என்ன என்பதை நீங்கள் மறுபடியும் உங்கள் பூதவில்லையை அணிந்து பார்க்குமாறு வேண்டப்படுகிறீர்கள்.

நாம் என்ன சொல்லியிருக்கிறோம் அதாவது

ண,ன,ந

ர,ற

ல,ள,ழகரங்களின் பிழையான பிரயோகங்களால் கருத்து மாறிப்போவதை தடுப்போம் என்பதே..

ஏனென்றால் அதிகமான கருத்துக்களத்தோழர்களுக்கு இத்தகைய குழப்பம் அதிகம் இருக்கிறது.

மன்னர் பெருமக்களே எப்போது பார்த்தாலும் "படிக்காத மேதைகள் கழகம்" என்ன செய்கிறது என்று வேவு பார்ப்பதே தொழிலாகக் கொண்டிருக்கிறீர்களே கருத்துக்கள மக்கள் பற்றி உங்களுக்கு யோசிக்கத் தோன்றாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போச்சுடா! ப. மே. க வினர் பாம்புகளை விட்டுட்டு பாவைகளை வைத்து பள்ளிப் பாடம் படிக்கப் போகினம்! இனி அவர்களின் பிரச்சாரம் மந்த கதியில்தான் நகரும்.

மன்னர்களே சந்தர்ப்பத்தை தவற விடாமல் கோடை இடியென மேடைகளில் முழங்குங்கள்!

வாக்காளர்களே , வேட்பாளர்களே எளிதாக மன்னராகலாம் எம்முடன் இணைந்து செங்கோல் ஏந்துங்கள்.

நாங்கள் வாக்காளர்களுக்கு வலை வீசுவதில்லை , வேட்பாளரை விலை பேசுவதில்லை!

எமது கோட்டைக்குள் காலடி வைத்தவுடன் நீங்களும் ஒரு மன்னரே!

அப்புறமாக நின்று நோட்டம் இடுவோரே , இப்புறம் வந்து இளைப்பாறுங்கள்!

தொலைவில் நிக்கும் தோழியரே , விரைவில் வந்து முடி சூடிடுவீர்!

வோட்டுப் போடு , பாத்துப் போடு!

எங்கள் ஒட்டு யாழ் மன்னர்கள் சபைக்கே!

படிக்காத மேதைகள் எல்லோரும் நல்லவர்கள், வல்லவர்கள், உழைப்பாளிகள். கவிஞர்கள், கலைஞர்கள் , கவிதாயினிகள்.

அதனால்தான் சொல்கிறோம் , அவர்களை களமாளு மன்றத்துக்கு அனுப்பி சோம்பேறிகளாக்கி விடாதீர்கள்.

அந்தப் பொக்கிசங்களை பாதுகாக்கும் கடப்பாடு மகா மன்னர் வாத்தியாரின் தலையாய கடமையாகும்.

அதனால் எங்கள் தங்கம், ஆயிரத்தில் ஒருவன் , வாத்தியாரை மன்றத்துக்கு அனுப்பிடுவோம் திரண்டு வாரீர்!!

அந்தக் கலங்கரை விளக்கத்தில் இருந்து ஒளிவிளக்காய் வீசும் ஆனந்தஜோதியில் படகோட்டிகள் திசை மாறாமல் கரை சேர்ந்த்திடுவார்!என் அண்ணன் காஞ்சித் தலைவன் உங்களுக்காய் புதிய பூமி காட்டும் தனிப் பிறவி. நம்நாட்டை கண்ணிமை போல் காக்கும் காவல் காரன்.

மக்களின் மனத்தைக் கவர்ந்த மலைக்கள்ளன். அடிமைப் பெண்களின் விலங்கொடித்திடும் ஆயிரத்தி ஒருவன்.உலகம் சுற்றும் வாலிபன் எம் மன்னன் குடியிருந்த கோயிலாம் தாய் சொல்லை தட்டாமல் வாழ்ந்து நினைத்ததை முடிப்பவன்.

குழந்தைகளைத் திருடாதே என்று சொல்லி நான் என் பிறந்தேன் என்று விளக்கம் சொல்லி வீறு கொண்டெழுந்த நாடோடி மன்னன். அந்த நாடோடி பணக்காரக் குடும்பத்தில் பிறந்து , பணம் படைத்தவனாய் வாழும் குடும்பத் தலைவன்.

நேற்று இன்று நாளை என்று இல்லாமல் என்றும் நீதிக்குப் பின் பாசம் வழி வாழும் பணத் தோட்டம்!

தெய்வத் தாய் பெற்ற பிள்ளை ஒரு தனிப் பிறவி! அந்தத் தேடிவந்த மாப்பிள்ளையைத் தேர்ந் தெடுத்திடுவீர் களமாமக்களே!

நோ சுவி பிளீஸ் அழக்கூடாது, கொன்ரோல் யுவர் செல்வ்! :)

Link to comment
Share on other sites

4. பிழை திருத்துதல்

(அநேகமாக எமது மொழியில் காணப்படும் ண,ன,ந மற்றும் ர,ற அத்தோடு ல,ள,ழகர வேறுபாடுகள் சொற்களின் கருத்துக்களையே மாற்றிவிடும் அபாயம் மிக்கவை தெரிந்தோ தெரியாமலோ கருத்தாளர்கள் பிழையாக எழுதும் தருணங்களில் அவற்றைச் சுட்டிக்காட்டி எதிர்காலத்தில் அத்தகைய தவறுகள் இடம்பெறாவண்ணம் மொழிவன்மையை பாதுகாத்தால்)

...

இதோட நிறுத்திவிடாமல் அப்படியே 'ஐ' க்குப் பதிலா 'ஜ' போடுவதையும் சுட்டிக் காட்டித் திருத்தினால் உங்களுக்குப் பெரும் புண்ணியமாகப் போகும் தாயீ... (இந்த 'ஜ' போடும் இருவரை உங்கள் கட்சியில் வலுக்கட்டாயமாக சேர்த்தால் மட்டுமே உங்களால் மொழிவன்மையைப் பாதுகாக்க முடியும் ^_^:lol::D:rolleyes:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோட நிறுத்திவிடாமல் அப்படியே 'ஐ' க்குப் பதிலா 'ஜ' போடுவதையும் சுட்டிக் காட்டித் திருத்தினால் உங்களுக்குப் பெரும் புண்ணியமாகப் போகும் தாயீ... (இந்த 'ஜ' போடும் இருவரை உங்கள் கட்சியில் வலுக்கட்டாயமாக சேர்த்தால் மட்டுமே உங்களால் மொழிவன்மையைப் பாதுகாக்க முடியும் ^_^:lol::D:rolleyes:)

யாழ்கருத்துக்களமக்கள் குரலுக்கு ப.மே. கழகம் என்றும் மதிப்பளிக்கும் குட்டி

உங்கள் கருத்து எமது கழகத்தால் உள்வாங்கப்படுகிறது. உங்கள் விருப்பப்படி அத்தகைய "ஐ" "ஜ" குழப்பங்கள் நீக்கப்படும் அதற்கான செயற்பாட்டை கழகம் கையில் எடுத்துக் கொள்கிறது.

கழகத்தோழர்களே

கருத்தாளர் குட்டி அவர்கள் கூறியபடி இக்குழப்பத்தை எங்கு கண்டாலும் அதனை நிர்வாகத்தினருக்குச் சுட்டிக்காட்டும்படி வேண்டப்படுகிறீர்கள். :rolleyes:

இன்றிலிருந்து தமிழில் இருக்கும் "ய" வை யாராவது "ஜ" என்று எழுதினால் அங்கு எமது கழகத்தோழர்கள் பிரசன்னமாகி திருத்தம் செய்யும்படி கேட்பார்கள்

அதேபோல் தமிழ் எழுத்தான "ச" வை யாராவது "ஸ" என்றோ "ஷ" என்றோ உபயோகித்தாலும் அவ்விடத்தில் எமது கழகத்தோழர்கள் பிரசன்னமாவார்கள். ...

திருத்தம் செய்யுமாறு பதிவை இட்டவர் கேட்கப்படுவார்

இதுவரை கடந்த காலத்தில் என்னுடைய பதிவுகள் உட்பட பல தோழர்கள் இத்தகைய தமிழ் அல்லாத எழுத்தை உபயோகித்தோம் இதற்காக நானும் எமது கழகத்தோழர்களும் இவ்விடத்தில் பொதுமன்னிப்பு கேட்டு மீண்டும் எதிர்காலத்தில் இத்தகைய தவறுகளை தவிர்ப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்கிறோம் :icon_idea:

Link to comment
Share on other sites

அன்பான யாழ்கள வாக்காளப் பெருமக்களே..! :wub:

தேர்தல் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது..! :rolleyes:

அடுத்த ஓராண்டுக்கு ஆட்சியை யாரிடம் ஒப்படைப்பது என்று சிந்தித்துக்கொண்டிருப்பீர்கள்..! :huh:

இதில் சிந்திப்பதற்கு எதுவுமில்லை..! :unsure:

பாம்பு, ஆட்டக்காரர் என்று வித்தை காட்டும் பமேகவுக்கா உங்கள் வாக்கு?

கூடவே கூடாது.. :lol:

தலைவரை எங்கே என்று தேடிக்கொண்டிருக்கும் ஒற்றைத்தொண்டன் கட்சி ஏமுகவுக்கா உங்கள் வாக்கு?

ஆகவே ஆகாது.. :D

வாவா என்று அழைத்து பாட்டுப் போட்டு கட்சி வளர்த்துவிட்டு காணாமலே போய்விட்ட வாவா கட்சிக்கா உங்கள் வாக்கு? நெவர்..! :lol:

அல்லது காணாமல் போன காதலர் கச்சிக்கா.. ச்சே கட்சிக்கா?

வேண்டவே வேண்டாம்.. :icon_mrgreen:

உங்களுக்கு இருப்பது ஒரே தெரிவு..! அதுவும் நல்லதொரு தெரிவு.. :rolleyes:

போடுங்கம்மா ஓட்டு..

கேடயம் சின்னத்தைப் பார்த்து.. :lol:

swordaxe.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.கட்சி சார்பில்

களத்தில் சிறப்புற எழுதுவதற்கு நல்ல கீ போட் மற்றும் மௌவுசும் அனைத்து வாக்காளருக்கும் வழங்கப்படும்.

LogitechG19Keyboard.jpg

habu.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நெருங்குவதால் வன்முறைகள் வெடிக்கும் வாய்ப்புக்கள் உள்ளதால் தேர்தல் கண்காணிப்பகம் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என கேட்டுகொள்கின்றேன்.

170060-security_guard_dog.jpg

Link to comment
Share on other sites

குழம்பின் ருசியை பார்க்காது கோழிக்கு கண் குருடோ என்ற எக்காளம் இடும் எதிர்க் கட்சியினரை பார்த்து கேக்கின்றேன்..

சின்ன வயதில் என்னை பாடசாலைக்கு கூட்டிச் சென்றாயா ? இல்லை 'ல' ள' ழ' உள்ள வேறுபாட்டயாவது சரியாக சொல்லித் தந்தாயா?

இல்லை மாடு மேய்க்க போற நேரத்தில் என் கூட வந்து வீட்டுப் பாடம் சொல்லித்தந்தாயா? :D

மண்ணாக போக போற மன்னர் கட்சியினர் தங்கள் அந்தரங்க விளையாட்டை எங்கே நாம் ஒரு பிரச்சாரமாக எடுத்து விடுவோம் என்ற பயத்தில் பமேகட்சியின் இளைஞர் அணித் தலைவரின் 'ன' ண' ல' ள' ழ' என்ற இலக்கத் தாக்குதல் செய்கிறார்கள். ஏதோ நான் வைத்துக் கொண்டு இல்லை என்கிற மாதிரி எதிர்க் கட்சியினர பேசுகிறார்கள். இதற்கு எல்லாம் பயந்தால் பொதுவாழ்வில் ஈடுபட முடியாது...

நான் ஒன்றும் மன்னர் சபையில் புலவர் போட்டிக்கு வரவில்லை ..

முடிந்தால் நேர்மையான பண்பான அரசியல் மோதலுக்கு வாருங்கள் இல்லையேல் தோல்வியை ஏற்றுக் கொண்டு தேர்தலில் இருந்து பின்வாங்கி ஓடுங்கள்........ <_< <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்றத் தேர்தல் - விசேட அறிவிப்பு 2.

வாக்குச் சீட்டை தயார் செய்ய கட்சிகளின் சின்னங்கள் + கூடியது இருவரியில் (திருக்குறள் போல) அமைந்த கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்த விபரங்கள் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு தேவைப்படுகிறது. எனவே பதிவுசெய்யப்பட்டுள்ள கட்சிகள் தமது சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனங்களை மீண்டும் பகிரங்கப்படுத்த 23-12-2011 வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் எல்லாக் கட்சிகளும் (ஏற்கனவே சின்னங்களை அறிவித்திருந்தாலும்) தமது இறுதி வடிவ சின்னத்தை + தேர்தல் விஞ்ஞாபனத்தை இங்கு சமர்ப்பிக்க கேட்கப்படுகின்றனர். இந்த அறிவிப்பின் பின் கட்சிகள் சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனத்தை இங்கு அறியத்தராவிட்டால்.. கட்சிப் பெயர் மட்டுமே வாக்குச் சீட்டில் இருக்கும்.. என்பதையும் சுயாதீன தேர்தல் ஆணையகம் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த அறிவிப்பு கட்சிகளின் செயற்பாடுகள் எந்த அளவிற்கு இங்கு உள்ளது.. நியாயமானதாக உள்ளதா.. என்பதையும் பரிசோதிக்க உள்ளதால்.. அனைத்துக் கட்சிகளும் தங்கள் சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனத்தை மீள உறுதிசெய்வது கட்டாயம். கட்சிகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனங்கள் கூடியது இரு வரியில் அமைந்ததாக.. பதியப்படல் வேண்டும். அப்படிச் செய்யாத கட்சிகளின் சின்னங்கள் + தேர்தல் விஞ்ஞாபனங்கள்.. வாக்குச் சீட்டில் இடம்பெற மாட்டாது. பதிவுசெய்யப்பட்ட கட்சிகளானால் பெயர் மட்டுமே இடம்பெறும்.

தேர்தல் பாதுகாப்பு:

இது சனநாயகத் தேர்தல். உண்மையான சனநாயகத் தேர்தலுக்கு பாதுகாப்பு அவசியம் இல்லை. ஒவ்வொரு வாக்காளரையும்.. கட்சிகளும்.. கட்சிகளை வாக்காளர்களும் நம்பவும் மதிக்கவும் பாதுகாக்கவும் வேண்டும். ஆயுதங்களை ஆயுதப் படைகளை குண்டர் படைகளை மக்கள் முன் நிறுத்தி.. நடத்துவது சனநாயகத் தேர்தல் அல்ல. அந்த வகையில்.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. அனைத்து தேர்தல் பாதுகாப்புக்களையும் மக்களிடமும் கட்சிகளிடமும் கையளிக்கிறது. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. தேர்தல் வாக்களிப்பு நியாயமாக நடக்கிறதா என்பதை மட்டும் கண்காணிக்கும். மற்றும்படி அதற்கு வேறு பணிகள் கிடையாது.

நன்றி

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம். :)

Link to comment
Share on other sites

திரு நள்ளாறு பிரபல சோதிடர் "கவிழ்த்தான் கெடுத்தான்" அவர்கள் சனிமாற்ற பலனின் படி ப. மே. க கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் மற்றைய கட்சிகள் தங்களிருப்பிடத்தை இலங்கையில் வன்னி போன்றபகுதிக்கு மாற்றுவதன் மூலம் விமோசனம் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.இல்லையேல் அவர்கள் விசக்கடிக்கு ஆளாகி இரத்த வாந்தி எடுத்து விண்ணுலகுக்கு செல்வதை தடுக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.

Link to comment
Share on other sites

யாழ் கள களமாளுமன்றுக்கான யாப்பின் கீழ்.. சுயாதீன தேர்தல் திணைக்களம்/ஆணையம்.. மக்கள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை மட்டுமே கொண்ட அமைப்பாக இருக்கும். சுயாதீன தேர்தல் ஆணையாளருக்கு.. புதிய நிஜமனங்களை செய்யும் அதிகாரமோ.. வசதியோ அளிக்கப்படவில்லை. இருந்தாலும்.. சிறிய யாப்புத் திருந்தம் ஒன்றினூடாக.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் ஒன்றை உருவாக்க.. தேர்தல் ஆணையகம் விரும்புகிறது. இதில் ஆகக் கூடியது இருவர் அங்கத்துவம் வகிக்க முடியும். அதற்கு மேல் உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலோ.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகளில்.. கட்சிகள்.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. தொடர்ச்சியாக தவறு கண்டாலோ.. இந்த சுயாதீன அமைப்பின் செயற்பாடுகளை சுயாதீன தேர்தல் ஆணையகம்.. கள மாளுமன்றிற்கான பரிந்துரைக்கு அமைய.. கட்டுப்படுத்த அல்லது இல்லாமல் செய்ய முடியும்.

இந்த சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் அமைக்க அனுமதிப்பதன் மூலம்.. சுயாதீன தேர்தல் ஆணையகம் பக்கச் சார்பாக செயற்படுகிறதா என்பதை கண்காணிக்க முடியும். தேர்தல்களில் கட்சிச் செயற்பாடுகள்.. மக்கள் சபை செயற்பாடுகள்.. என்பவற்றையும்.. தேர்தல் கூடிய சுதந்திரமாகவும் சனநாயகத் தன்மையோடு நிகழ்த்தப்படுகிறதா என்பதையும் அறிய வழி பிறக்கும்.

அந்த வகையில் யாழ் கள களமாளுமன்ற யாப்பிற்கு கீழ் வரும் திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டு.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் ஒன்றை உருவாக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை குண்டன் ஆரம்பிக்க முன் அனுமதியும் அளிக்கப்படுகிறது.

யாழ் கள களமாளுமன்றம்..

யாப்பு திருத்தம் பகுதி அ.1 இன் கீழ்...

சுயாதீன தேர்தல் ஆணையத்திற்கு உட்படாத ஆனால் சுயாதீன தேர்தல் ஆணையத்தால் விளக்கம் கோரப்படக் கூடிய.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் ஒன்றை உருவாக்கிச் செயற்பட தேர்தல் ஆணையகம் பரிந்துரைக்கிறது.

இந்த சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. மற்றும் களமாளுமன்றச் செயற்பாடுகளில் நேரிடையாக தலையிட முடியாது. ஆனால் அது தேர்தல்கள் தொடர்பான நடுநிலையான கண்காணிப்பை நல்கி அதை சுயாதீன தேர்தல் ஆணையகம்.. மற்றும் களமாளுமன்றிற்கு சமர்ப்பிக்கலாம்.

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகளில் குறைபாடுகள்.. மற்றும் குற்றச்சாட்டுகளை யாழ் கள களமாளுமன்றமோ.. கட்சிகளோ.. சுயாதீன தேர்தல் ஆணையகமோ.. இனங்கண்டு முன் வைத்தால்.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகள் செல்லுபடியற்றதாக்கும் அதிகாரத்தை இந்த யாப்புத் திருத்தம் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு வழங்கும்.

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. யாழ் கள களமாளுமன்றதிற்குரிய கட்டமைப்பு அல்ல. அது அதற்கு வெளியில் இருந்து செயற்படக் கூடிய அமைப்பு ஆகும். அந்த வகையில் அதற்கு ஊடக சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அது தனது அறிக்கைகளை.. பரிந்துரைகளை நேரடியாகவோ.. ஊடகங்களூடாகவோ இங்கு முன்வைக்கலாம். அதற்கு களமாளுமன்றத்தினதோ.. சுயாதீன தேர்தல் ஆணையகத்தினதோ முன் அனுமதிகளைப் பெறத் தேவையில்லை.

பரிந்துரைகளில் நியாயத்தன்மை காணப்படின்.. அவை சுயாதீன தேர்தல் ஆணையகத்தால் அல்லது கட்சிகளால் யாழ் கள களமாளுமன்றில்.. விவாதிக்கப்பட்டு.. வாக்கெடுப்பின் மூலமோ.. அல்லது உறுப்பினர்களின் மக்கள் சபையின் பொதுவிருப்புக்கு அமையவோ அவை சட்டமாக்கப்படலாம். மற்றும்படி பரிந்துரைகளை வேறு எந்த விதத்திலும் யாரும் அமுலாக்க முடியாது.

பின் இணைப்பு: சுயாதீன தேர்தல் ஆணையகம்/திணைக்களத்தின் செயற்பாடுகள்.

இப்பதிவு யாப்புத் திருத்தங்களை உள்ளடக்கி இருப்பதால் கட்சிகளும் மக்கள் சபையும் கவனமாக படிப்பதோடு.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் நிறுவப்படுவதை தெரிந்து கொண்டு அதனை ஸ்தாபிக்கும் உரித்தை குண்டன் என்ற கள உறவு பெற்றுள்ளதை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அவருக்கு உங்கள் ஒத்துழைப்பை நல்குவதும் அவசியம். குண்டன் தனித்தோ அல்லது இன்னொரு உதவியாளருடன் சேர்ந்தோ அந்த அமைப்பை கொண்டு செல்ல சுயாதீன தேர்தல் ஆணையகம்.. இந்த யாப்புத் திருத்தம் மூலம் அங்கீகாரம் அளிக்கிறது.

இந்த யாப்புத் திருத்தம் இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

1. இந்த யாப்புத் திருத்தத்தை.. களமாளுமன்றில் விவாதித்து ரத்துச் செய்ய களமாளுமன்றிற்கு (உறுப்பினர் சபை + மக்கள் சபை) உரிமை உண்டு.

2. இந்தப் பதிவில் திருத்தங்கள் செய்தது காண்பிக்கப்படின்.. இந்த யாப்புத் திருத்தம் செல்லுபடியற்றதாக கொள்ளப்பட வேண்டும்.

நன்றி. :)

யாழ் களமாளுமன்றத் தேர்தல் - விசேட அறிவிப்பு 2.

வாக்குச் சீட்டை தயார் செய்ய கட்சிகளின் சின்னங்கள் + கூடியது இருவரியில் (திருக்குறள் போல) அமைந்த கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்த விபரங்கள் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு தேவைப்படுகிறது. எனவே பதிவுசெய்யப்பட்டுள்ள கட்சிகள் தமது சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனங்களை மீண்டும் பகிரங்கப்படுத்த 23-12-2011 வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் எல்லாக் கட்சிகளும் (ஏற்கனவே சின்னங்களை அறிவித்திருந்தாலும்) தமது இறுதி வடிவ சின்னத்தை + தேர்தல் விஞ்ஞாபனத்தை இங்கு சமர்ப்பிக்க கேட்கப்படுகின்றனர். இந்த அறிவிப்பின் பின் கட்சிகள் சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனத்தை இங்கு அறியத்தராவிட்டால்.. கட்சிப் பெயர் மட்டுமே வாக்குச் சீட்டில் இருக்கும்.. என்பதையும் சுயாதீன தேர்தல் ஆணையகம் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த அறிவிப்பு கட்சிகளின் செயற்பாடுகள் எந்த அளவிற்கு இங்கு உள்ளது.. நியாயமானதாக உள்ளதா.. என்பதையும் பரிசோதிக்க உள்ளதால்.. அனைத்துக் கட்சிகளும் தங்கள் சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனத்தை மீள உறுதிசெய்வது கட்டாயம். கட்சிகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனங்கள் கூடியது இரு வரியில் அமைந்ததாக.. பதியப்படல் வேண்டும். அப்படிச் செய்யாத கட்சிகளின் சின்னங்கள் + தேர்தல் விஞ்ஞாபனங்கள்.. வாக்குச் சீட்டில் இடம்பெற மாட்டாது. பதிவுசெய்யப்பட்ட கட்சிகளானால் பெயர் மட்டுமே இடம்பெறும்.

தேர்தல் பாதுகாப்பு:

இது சனநாயகத் தேர்தல். உண்மையான சனநாயகத் தேர்தலுக்கு பாதுகாப்பு அவசியம் இல்லை. ஒவ்வொரு வாக்காளரையும்.. கட்சிகளும்.. கட்சிகளை வாக்காளர்களும் நம்பவும் மதிக்கவும் பாதுகாக்கவும் வேண்டும். ஆயுதங்களை ஆயுதப் படைகளை குண்டர் படைகளை மக்கள் முன் நிறுத்தி.. நடத்துவது சனநாயகத் தேர்தல் அல்ல. அந்த வகையில்.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. அனைத்து தேர்தல் பாதுகாப்புக்களையும் மக்களிடமும் கட்சிகளிடமும் கையளிக்கிறது. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. தேர்தல் வாக்களிப்பு நியாயமாக நடக்கிறதா என்பதை மட்டும் கண்காணிக்கும். மற்றும்படி அதற்கு வேறு பணிகள் கிடையாது.

நன்றி

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம். :)

சார் குப்புறபடுத்து தலைகீழாக வாசித்து பார்தாலும் கிளியர் இல்லை சுயாதீன தேர்தல் கண்காணிபகம் சுயாதீனமா இயங்கலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சார் குப்புறபடுத்து தலைகீழாக வாசித்து பார்தாலும் கிளியர் இல்லை சுயாதீன தேர்தல் கண்காணிபகம் சுயாதீனமா இயங்கலாமா?

ஆம் சுயாதீனமாக இயங்கலாம். ஆனால் அதன் செயற்பாடுகளுக்கு எதிராக தகுந்த குற்றச்சாட்டுக்கள் எழும் போது.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. கட்சிகள்.. மக்கள் சபைக்கு அது பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது. இதனை தெளிவாக உள்வாங்கிக் கொண்டு அது சுயாதீனமாக இயங்கலாம். :lol::icon_idea:

யாப்புத் திருத்தத்தில் இப்படி இது வரையறுக்கப்பட்டுள்ளது:

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகளில் குறைபாடுகள்.. மற்றும் குற்றச்சாட்டுகளை யாழ் கள களமாளுமன்றமோ.. கட்சிகளோ.. சுயாதீன தேர்தல் ஆணையகமோ.. இனங்கண்டு முன் வைத்தால்.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகள் செல்லுபடியற்றதாக்கும் அதிகாரத்தை இந்த யாப்புத் திருத்தம் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு வழங்கும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hi bro:)

என்னம்மா தங்கச்சி. கூப்பிட்டீங்களோ. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா

இங்க ஒரு கட்சிக்கு தலைவியைத்தேடுவதே வேலையாக்கிடக்கு?

மற்றொரு கட்சிக்கு தலைவரை மாற்றுவதே வேலையாக்கிடக்கு

இன்னொன்றுக்கு தலைவரைப்பிடிப்பதே வேலையாக்கிடக்கு

அடுத்ததுக்கு தலைவர் யாரென்று பார்ப்பதே வேலையாக்கிடக்கு

இதில் மன்னர்கள்மட்டுமே எதிலும் எப்போதும் எலஇலாவற்றிலும் வெற்றிக்கொடி நாட்டி வேகம் கொண்டு களமாடுகின்றனர்.

அந்த வகையில் அவர்களுடன் இருப்பதில் பெருமை எனக்கு

மற்றவர்களும் தங்கள் பாதையைச்செப்பனிட காலம் தாழ்ந்துவிடவில்லை. இன்றே செய்வீர் நன்றே செய்வீர். வாரீர் வாரீர் என வரவேற்று

மன்னர்களின் சேவையை துரிதப்படுத்த போடுவீர் வாக்கு என வேண்டி

தொடருவர் மன்னர்கள் தமது வாக்கு வேட்டையை என்றும்போல் என

கத்திக்கத்தி பேசி

கதைபல கூறி

வடைபல தின்றுவிடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்றத் தேர்தல் - விசேட அறிவிப்பு 2.

வாக்குச் சீட்டை தயார் செய்ய கட்சிகளின் சின்னங்கள் + கூடியது இருவரியில் (திருக்குறள் போல) அமைந்த கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்த விபரங்கள் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு தேவைப்படுகிறது.

மன்னர் இசைக்கலைஞர் இதற்கானபணிகளை ஆரம்பித்திருக்கின்றார்என அறியமுடிகின்றது.விரைவில் ஆவன செய்வார்.

Link to comment
Share on other sites

சுயாதின தேர்தல் ஆணையகம் சுயாதீன தேர்தல் கண்காணிபகத்தை கைபொம்மையாக வைக்க பார்க்கிறது.மக்களே,கட்சிகளே பொங்கிஎழுங்கள்

மக்கள் கவனதிற்கு!

தேர்தல் நேரத்தில் கட்சிகள் உங்களுக்கு சிரமம் தந்தால் எமக்கு அறியதாருங்கள்

கட்சிகள் முதுகின் பின்னால் ஒளிந்து நாங்கள் ரகசிய கண்காணிப்புகள் செய்வோம் என்று சொல்கிறோம் சுதேக இலகுவில் ஏமாந்து போகது என்பதையும் இப்போதே தெரிவிக்கிறோம் :icon_idea:

இப்படிக்கு

சு.தே.க

Link to comment
Share on other sites

என்னப்பா

இங்க ஒரு கட்சிக்கு தலைவியைத்தேடுவதே வேலையாக்கிடக்கு?

மற்றொரு கட்சிக்கு தலைவரை மாற்றுவதே வேலையாக்கிடக்கு

இன்னொன்றுக்கு தலைவரைப்பிடிப்பதே வேலையாக்கிடக்கு

அடுத்ததுக்கு தலைவர் யாரென்று பார்ப்பதே வேலையாக்கிடக்கு

இதில் மன்னர்கள்மட்டுமே எதிலும் எப்போதும் எலஇலாவற்றிலும் வெற்றிக்கொடி நாட்டி வேகம் கொண்டு களமாடுகின்றனர்.

அந்த வகையில் அவர்களுடன் இருப்பதில் பெருமை எனக்கு

மற்றவர்களும் தங்கள் பாதையைச்செப்பனிட காலம் தாழ்ந்துவிடவில்லை. இன்றே செய்வீர் நன்றே செய்வீர். வாரீர் வாரீர் என வரவேற்று

மன்னர்களின் சேவையை துரிதப்படுத்த போடுவீர் வாக்கு என வேண்டி

தொடருவர் மன்னர்கள் தமது வாக்கு வேட்டையை என்றும்போல் என

கத்திக்கத்தி பேசி

கதைபல கூறி

வடைபல தின்றுவிடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலா அனுபவங்கள் எப்போதுமே  மகிழ்வானவை. கேட்க ஆவலை தூண்டுபவை. மிகுதி பயண அனுபவங்கள்  அறிய ஆவலாக உள்ளேன்.  முடிந்தால் Palma வின் இயற்கை அழகு ததும்பும்  படங்களையும் இணைக்கலாம். 
    • இல்லையண்ணை படிப்பறிவு இல்லாத தமிழ் ஒழுங்கா வாசிக்க தெரியாத பெருமாள் இந்த இணைப்பை இணைத்து இருக்கிறார் எதுக்கும் ஒருக்கா இந்த செய்தியை fact check  செய்து பார்த்து விட்டு சொல்றன் .😀 இடியாப்ப கொத்து 1800 ரூபா முழு பொய் அந்த வெள்ளை தனக்கு நிறைய யூடுப்  subscribers வேணுமென்பதற்காக விட்ட  புளுகு பொய் .😀  
    • மின்னம்பலம் மெகா சர்வே : மத்திய சென்னை Apr 14, 2024 20:04PM IST  2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. மத்திய சென்னையில் மகுடம் சூடப் போவது யார் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் ப.பார்த்தசாரதி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் வினோஜ் பி.செல்வம் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.கார்த்திகேயன் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்குமற்றும் அண்ணா நகர் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்   திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 52% வாக்குகளைப் பெற்று மீண்டும் மத்திய சென்னை தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் ப.பார்த்தசாரதி 23% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.கார்த்திகேயன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, மத்திய சென்னை தொகுதியில் இந்த முறையும் தயாநிதி மாறன் வெற்றி பெற்று திமுகவின் கொடிபறக்கவே  வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-dhayanidhi-maran-wins-central-chennai-dmdk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: பொள்ளாச்சியில் யார் ஆட்சி? Apr 15, 2024 08:00AM IST  2024 மக்களவை தேர்தலுக்காக  தமிழ்நாடு முழுவதும் மின்னம்பலம், மக்களை சந்தித்து கருத்து கணிப்பு நடத்திய நிலையில், கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான பொள்ளாச்சி தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற கேள்விக்காக இயற்கை எழில் சூழ்ந்த பொள்ளாச்சியில் களமிறங்கினோம்.   இந்த தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் திமுக சார்பில் ஈஸ்வரசாமி களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வசந்தராஜன் போட்டியிடுகிறார். நாம் தமிழர்கட்சியின் சார்பில் நா.சுரேஷ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிற சூழலில்…  பொள்ளாச்சியில் யார்  ‘ஆட்சி’ அமைக்கப் போகிறார்?  மக்களின் வாக்குகள் யாருக்கு? போன்ற கேள்விகளை பரவலாக பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  பொள்ளாச்சி,  கிணத்துக்கடவு,  தொண்டாமுத்தூர்,  வால்பாறை (தனி),  உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 45% வாக்குகளைப் பெற்று பொள்ளாச்சி தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் 35% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் வசந்தராஜன் 14% வாக்குகளைப் பெறுகிறார்.   நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நா.சுரேஷ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார்  என்று மக்களின் குரல் மூலம் தெரியவருகிறது . 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…,பொள்ளாச்சி தொகுதியில் இந்த முறை திமுகவின் ஈஸ்வரசாமி வெற்றி பெறுவார் என்பதே மக்களின் கணக்காக இருக்கிறது.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-eswarasamy-won-pollachi-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: தென்காசி…. வெற்றிச் சாரல் யார் மீது? Apr 15, 2024 09:00AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நமது மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த வகையில் தென் மாவட்டத்தின் முக்கியமானதும் இயற்கை வளம் மிக்கதுமான தென்காசி தொகுதியில் களமிறங்கினோம். தென்காசி தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார் களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணி  சார்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணி சார்பில்தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். நாம் தமிழர்கட்சியின் சார்பில் இசை மதிவாணன் போட்டியிடுகிறார். டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் என இரு ஆளுமைகள் எதிரெதிரே நிற்கும் இத்தொகுதியின் மீது தென் மாவட்டங்கள் மட்டுமல்ல தமிழகத்தின் கவனமும் ஒரு சேர பதிந்துள்ளது. தென்காசி களத்தின் நிலவரம் என்ன?   உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினைபரவலாக தென்காசி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  தென்காசி,  கடையநல்லூர்,  இராஜபாளையம்,  சங்கரன்கோயில் (தனி),  வாசுதேவநல்லூர் (தனி) மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 44% வாக்குகளைப் பெற்று தென்காசி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக கூட்டணியில்  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர்கிருஷ்ணசாமி 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக  கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்ஜான் பாண்டியன் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் 10% வாக்குகளைப் பெறுவார் என்றும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தென்காசி தொகுதியில் இந்த முறை ராணி ஸ்ரீகுமாரை நோக்கியே வெற்றிச் சாரல் வீசுகிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-rani-sreekumar-won-tenkasi-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: காஞ்சிபுரம்… கள நாயகன் யார்? Apr 15, 2024 10:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரான அண்ணா பிறந்த, கோயில்கள் நிறைந்த என அரசியல், ஆன்மிகம் என இரு வகைகளிலும் முக்கியத்துவம் பெற்ற காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் யார் வெற்றி பெறப் போகிறார்? ஆய்வில் இறங்கினோம். இந்த தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி.யான செல்வம் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ராஜசேகர் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.சந்தோஷ்குமார் போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் சில கேள்விகளை  முன்வைத்தோம். இந்த மக்களவைத்தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வுசெய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்தகருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட   6 சட்டமன்றத் தொகுதிகளான  செங்கல்பட்டு,  திருப்போரூர்,  செய்யூர் (தனி),  மதுராந்தகம் (தனி),  காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் ஆகியவற்றில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வம் 46% வாக்குகளைப் பெற்று மீண்டும் காஞ்சிபுரம் தொகுதியில் முன் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.சந்தோஷ்குமார் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, காஞ்சிபுரம் தொகுதியில் இந்த முறையும் செல்வம் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-kanchipuram-constituency-dmk-candidate-selvam-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: நாமக்கல் வெற்றிநடை போடுவது யார்? Apr 15, 2024 11:49AM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? நாமக்கல் தொகுதியில் வெற்றிநடை போடுவது யார் ? என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த தேர்தலில் நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் சார்பில் மாதேஷ்வரன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தமிழ்மணி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் க.கனிமொழி போட்டியிடுகிறார். கொ.ம.தே.க, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன ? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாமக்கல் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், சங்ககிரி,  இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், கொ.ம.தே.க வேட்பாளர் மாதேஷ்வரன் 45% வாக்குகளைப் பெற்று நாமக்கல் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 36% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.கனிமொழி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, நாமக்கல் தொகுதியில் இந்த முறை மாதேஷ்வரன் வெற்றி பெற்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/kmdk-candidate-madheswaran-won-namakkal-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/
    • ஈரான் என ஒரு நாடே இல்லாமல் போனாலும் பரவாயில்லை, இஸ்ரேல் ஒழிந்தால் போதும் என முல்லாக்கள் முடிவு செய்தால் நீங்கள் சொன்னது போல் நடக்கலாம். ஆனால் முல்லாக்கள் அந்தளவு முட்டாள்கள் இல்லை. ஈக்குவானத்தை புட்டின் தலையில் கட்டி விடும் அளவாவது அவர்களுக்கு அறிவுள்ளது🤣. இது பகிடி. பிறகு ஏதோ புட்டின்-புருசன் மாரி என்னை வந்து சேட் கொலரில் பிடிக்க வேண்டாம்🤣 மருமோன், தயவு செய்து குடும்ப ரகசியத்தை பரகசியமாக்கா வேண்டாம்🤣 இத பார்த்த கண்டனம் மாரி தெரியேல்லையே🤣
    • வெய்யில் பிடித்த இடம் எல்லாம் கறுத்து  இருக்கு. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.