Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

300426_232490760142709_100001453606280_643753_1106494680_n.jpg

வாக்காளப் பெருமக்களே.... பெரியோர்களே... தாய்மார்களே......

இப்போது.... யாழ் மன்னர் சபையினரால், நடத்திக் கொண்டிருக்கும் பிரச்சாரக் கூட்டத்திற்கு, சென்ற எமது ப.மே.க.வின் நாக பாம்பு, தனது டிஜிட்டல் கமெராவால்.... எடுத்துக், கொண்டு வந்த படத்தைப் பாருங்கள். அவர்களின் கூட்டத்திற்கு வந்த ஒருவரை விட... மேடையில் அதிக மன்னர்கள் உள்ளார்கள்.

ஒலி பெருக்கியில் உரையாற்றிக் கொண்டிருப்பவர் விசுகு. மற்றையவர்கள் இடமிருந்து வலமாக... இசைக்கலைஞன், தமிழினி,வாத்தியார், சுவி, சித்தன். வாக்காளப் பெருமக்களே.... சிந்தியுங்கள்.... இவர்களுக்கு வாக்கு போடாதீர்கள்.

உங்கள் அபிமான கட்சி ப.மே.க. வுக்கே... உங்களது வாக்கு என்பதை.. முடிவு செய்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
:lol: :lol: :lol:
Link to comment
Share on other sites

:lol: :lol: :lol:

ஒலி பெருக்கியை இப்படி மூடி கட்டினால் என்ன பேசுகிறார் என்றே யாருக்கும் புரியாது.அப்போ அவர்கள் கொள்கைதான் எங்கே?இலட்சியம் எங்கே? கேவலமான பிழைப்பாய் இருக்கிறது தோழரே! போதாக்குறைக்கு ஒருவர் தான் வந்திருக்கிறார்.காரணம் இவர் குடிமகனல்ல,குடிமக்கள் அனைவரும் இவர்கள் கொடுத்த போத்தல்களை குடித்துவிட்டு தூங்கிவிட்டார்கள் போல!அவர்களின் வாக்கு எமக்கே!பா மே க வை பழிவாங்குவதாக எண்னி மக்களுக்கு பாம்பையே ஊட்டியிருக்கிறார்கள்.என்றாலும் எமது படைகளை கொன்று அதை மக்களுக்கு போதை தரும் பானமாக்கியவர்கள் மீது தேர்தல் கண்காணிப்பகம் நடவடிக்கையெடுக்க வேண்டுகிறேன்

biggest-snake-whiskey-bottle-ever-seen.jpg

small_cobra_snake_in_bottle.jpg

Link to comment
Share on other sites

300426_232490760142709_100001453606280_643753_1106494680_n.jpg

வாக்காளப் பெருமக்களே.... பெரியோர்களே... தாய்மார்ககளே......

இப்போது.... யாழ் மன்னர் சபையினரால், நடத்திக் கொண்டிருக்கும் பிரச்சாரக் கூட்டத்திற்கு, சென்ற எமது ப.மே.க.வின் நாக பாம்பு, தனது டிஜிட்டல் கமெராவால்.... எடுத்துக், கொண்டு வந்த படத்தைப் பாருங்கள். அவர்களின் கூட்டத்திற்கு வந்த ஒருவரை விட... மேடையில் அதிக மன்னர்கள் உள்ளார்கள்.

ஒலி பெருக்கியில் உரையாற்றிக் கொண்டிருப்பவர் விசுகு. மற்றையவர்கள் இடமிருந்து வலமாக... இசைக்கலைஞன், தமிழினி,வாத்தியார், சுவி, சித்தன். வாக்காளப் பெருமக்களே.... சிந்தியுங்கள்.... இவர்களுக்கு வாக்கு போடாதீர்கள்.

உங்கள் அபிமான கட்சி ப.மே.க. வுக்கே... உங்களது வாக்கு என்பதை.. முடிவு செய்து கொள்ளுங்கள்.

:lol:

இதிலே குந்தியிருக்கும் பொதுமகன் யார்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol:

இதிலே குந்தியிருக்கும் பொதுமகன் யார்? :D

தமிழ்சிறி அண்ணாதான் வேறை ஆர்

Link to comment
Share on other sites

தமிழ்சிறி அண்ணாதான் வேறை ஆர்

கடைசி மட்டும் நம்ப மாட்டன். இது அவரில்லை.

பெண் பேச்சாளர் என்றால், அவர் குந்தியிருக்கிற ஆங்கிள் சரி. <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா

இங்க ஒரு கட்சிக்கு தலைவியைத்தேடுவதே வேலையாக்கிடக்கு?

மற்றொரு கட்சிக்கு தலைவரை மாற்றுவதே வேலையாக்கிடக்கு

இன்னொன்றுக்கு தலைவரைப்பிடிப்பதே வேலையாக்கிடக்கு

அடுத்ததுக்கு தலைவர் யாரென்று பார்ப்பதே வேலையாக்கிடக்கு

இதில் மன்னர்கள்மட்டுமே எதிலும் எப்போதும் எலஇலாவற்றிலும் வெற்றிக்கொடி நாட்டி வேகம் கொண்டு களமாடுகின்றனர்.

அந்த வகையில் அவர்களுடன் இருப்பதில் பெருமை எனக்கு

மற்றவர்களும் தங்கள் பாதையைச்செப்பனிட காலம் தாழ்ந்துவிடவில்லை. இன்றே செய்வீர் நன்றே செய்வீர். வாரீர் வாரீர் என வரவேற்று

மன்னர்களின் சேவையை துரிதப்படுத்த போடுவீர் வாக்கு என வேண்டி

தொடருவர் மன்னர்கள் தமது வாக்கு வேட்டையை என்றும்போல் என

கத்திக்கத்தி பேசி

கதைபல கூறி

வடைபல தின்றுவிடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்

இந்த மன்னர்களின் தம்பட்டம் தாங்க முடியவில்லையே...

எப்போது பார்த்தாலும் நாற்காலியில் இருந்து எழவே மாட்டோம் என்று (இவர்கள் நாற்காலியில் இருந்து எழுந்தால் மறுபடியும் உட்கார அவர்களுக்கு நாற்காலி கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரியும் அதை நாம ஏன் காட்டிக் கொள்ளவேண்டும் போட்டுத் தாக்குவோம்) :icon_mrgreen: அதற்குள் குந்தியிருந்தால் மக்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா?

தோழரைக்காணவில்லை என்று தோழர்கள் தேடுவதும்... தலைவர்களைக்காணவில்லை என்று தொண்டர்கள் தேடுவதும் அவர்களுக்கு அவர்களின் தலைமை மீதான நம்பிக்கையும் அபிமானமுமே... என்ன செய்ய அது எங்கே மன்னர்களுக்குத் தெரியப்போகிறது எல்லோரும் மன்னர்கள் என்றால் எவரை எவர் தேடப்போகின்றார்?

தலைப்பாகை அணிந்தவனெல்லாம் தலைவன் ஆக முடியாது... தங்களுக்குத் தாங்களே முடிசூடிக் கொண்டு வாழ்க கோசமிடவும், மாறி மாறி முதுகு சொறியவும் மட்டுமே தெரிந்த மன்னர்களைத் தேடாத மக்கள் , தங்களின் தோழர்களாக உலவும் எம்மைத் தேடுவது பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? மிகுந்த பொறாமையின் வெளிப்பாட்டை மன்னர் சபையின் தலைவராம் (இவர்கள்தான் எல்லோரும் மன்னர்களாச்சே எப்படி அவர்களுக்குள் தலைவர் உருவாக முடியும்..) :lol: இங்கு பச்சை எழுத்துக்களில் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ப.மே.கழகத்தை யாரேனும் தாக்கி பிரச்சாரங்களை முன்னெடுப்பார்களாக இருந்தால் நாமும் சும்மா இருக்கமாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். :icon_mrgreen:

அத்தோடு சில கட்சிகள் சரியான முன்னெடுப்புகளை மேற்கொள்ள முடியாமல் திண்டாடுகிறார்கள் அக்கட்சிகளை எமது கழகம் அரவணைக்கக் காத்திருக்கிறது... அவர்கள் தயக்கமின்றி எம்மோடு வந்து இணைந்து கொள்ளலாம்... :rolleyes::wub:

மேலும் மன்னர் சபையில் இருக்கும் எமது கழகத் தோழர்களே... உங்களை நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம் நாம் வென்றாலும் தோற்றாலும் நீங்கள் ஆள்வீர்கள் அதுவே எமக்கு மிகப்பெரிய வெற்றி.. ஆதலால் எந்தவித மனச்சோர்விற்கும் இடங்கொடுக்கவேண்டாம். வாழ்க. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டுத்திக்கிலும் ப.மே.கழகத்திற்காக தனது சொந்தப்பணத்திலேயே பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் தோழர் "கொள்கைக் கொம்பன்" தமிழரசு அவர்கள் ஆற்றும் பணி மகத்தானது. சில நாட்களாக அவரின் முனைப்பான பணிகளுக்கு எதிர்க்கட்சிகள் அவதூறை ஏற்படுத்தி தோழரின் மனதை நோகடித்துள்ளார்கள். அத்தகைய செயலை மேற்கொண்ட போட்டிக்கழகங்களை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். என்னதான் இருந்தாலும் எமது தோழர் மிகப்பெருந்தகை அவருக்கு கொள்கைக் கொம்பனோடு அன்னமிட்டகை என்ற சிறப்புப்பட்டத்தையும் வழங்கி ப.மே. கழகம் மதிப்பளிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

300426_232490760142709_100001453606280_643753_1106494680_n.jpg

வாக்காளப் பெருமக்களே.... பெரியோர்களே... தாய்மார்ககளே......

இப்போது.... யாழ் மன்னர் சபையினரால், நடத்திக் கொண்டிருக்கும் பிரச்சாரக் கூட்டத்திற்கு, சென்ற எமது ப.மே.க.வின் நாக பாம்பு,  தனது டிஜிட்டல் கமெராவால்.... எடுத்துக், கொண்டு வந்த படத்தைப் பாருங்கள். அவர்களின் கூட்டத்திற்கு வந்த ஒருவரை விட... மேடையில் அதிக மன்னர்கள் உள்ளார்கள்.

ஒலி பெருக்கியில் உரையாற்றிக் கொண்டிருப்பவர் விசுகு. மற்றையவர்கள் இடமிருந்து வலமாக... இசைக்கலைஞன், தமிழினி,வாத்தியார், சுவி, சித்தன்.  வாக்காளப் பெருமக்களே....  சிந்தியுங்கள்.... இவர்களுக்கு வாக்கு போடாதீர்கள்.

உங்கள் அபிமான கட்சி ப.மே.க. வுக்கே... உங்களது வாக்கு என்பதை.. முடிவு செய்து கொள்ளுங்கள்.

அல்ல அல்ல இது யா ம ச வின் பிரச்சாரக் கூட்டமே அல்ல.மன்னர்கள் மாறுவேடமிட்டு :rolleyes: மக்கள் முன் சென்றபோதுமன்னர்களை அறிந்து கொண்ட எதிர்க் கட்சியின் உறுப்பினர்கள்கலகத்தில் ஈடுபட்டபோது ப மே க வின் கொ ப செ யென :lol:மன்னர்களால் அறிந்து கொள்ளப்பட்ட தனா  சினா அண்ணாச்சி :lol::Dஅவர்களுக்கு மன்னர்கள் தரையில் இருக்கவிட்டுத் தண்டனைஅறிவித்த காட்சி மட்டுமே இது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பது ஒருவராயினும் அவரையும் மதித்து கொள்கைகளை விளக்கும் பிரதம மன்னர் விசுகுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ப. ம. க பதவிக்கு வந்தால் எல்லோருக்கும் ஒரு பட்டம் உண்டு,வெறும் பட்டம் மட்டுமே உண்டு.

மன்னர்கள் ஆட்சிக்கு வந்தால் பதக்கமே கிடைக்கும் மக்களே!

வெட்டி முரசு :

ஒரு மன்னர்: மன்னர் பதக்கம் தருவதாய் கூறுகிறாரே எப்படிக் கொடுப்பார்.

மற்ற மன்னர்: அதெல்லாம் ரொம்ப சுலபம்.

ஒ. மன்னர்: எப்படி.

ம. மன்னர்: இப்படி__ ஒரு துளி வியர்வைக்கு ஒரு தங்கக் காசு.

ஒ. மன்னர்: அப்ப கணக்கு இப்படி இருக்குமோ!

ஒரு துளி வியர்வை = ஒரு தங்கக் காசு.

ஒரு தங்கக் காசு = முன்னுற்று ஐம்பது ஈரோ. அப்ப

ஒரு துளி வியர்வை = முன்னுற்று ஐம்பது ஈரோ. சரியா.

அஹா ! மன்னா நீங்கள் ப. மே. க. பள்ளியில் இணைந்ததில் இருந்து கல்வியும் கணக்கும் கலக்குது. :lol:

Link to comment
Share on other sites

மதிப்பிற்குரிய தேர்தல் ஆணையர் அவர்களுக்கு, :wub:

தங்களின் இணைய வாயிலான அறிவித்தலை மன்னர் சபை பெற்றுக்கொண்டுள்ளது. :rolleyes:அதில் நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க கீழ்க்கண்ட விவரங்களை வெளியிடுகிறோம். :huh: இம்முடிவுகள் யாழ் மன்னர்கள் சபையின் உயர்மட்டக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டவை என்பதை இக்கணம் குறிப்பிட விரும்புகிறோம். :unsure:

கட்சியின் சின்னம்: கேடயம் :rolleyes:

swordaxe.jpg

தேர்தல் வாசகம்:

எல்லோரும் இந்நாட்டு மன்னர் - அதில்

எதிர்க்கட்சியினர் மட்டும் கள்ளர். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனம் பொருந்திய, தேர்தல் ஆணையாளர் அவர்களே...

computer_smiley.gif

தாங்கள் 21. மார்கழித் திங்கள் வெளியிட்ட, அறிவித்தலின் பிரகாரம்...

ப.மே.க. தனது சூறாவளிப் பிரச்சாரத்துக்கு மத்தியிலும்.... airplane13.gif உலகத்தின் பல பாகங்களிலும், பிரச்சாரக் sing.gif கூட்டங்களை மேற்கொண்டிருந்த எமது கட்சி உறுப்பினர்களை, ப.மே.க. தலைமையகத்துக்கு அழைத்து, மத்திய குழுவைக்கூடி விவாதித்து.... ஒரு முக முடிவாக எடுக்கப் பட்ட தேர்தல் சின்னத்தையும், தேர்தல் வாசகத்தையும் அறியத் தருகின்றோம். reading01.gif

ப.மே.க.

மத்தியகுழு.

தலைமைச் செயலகம்.

ப.மே.க.வின் சின்னம்: பாம்பு.

snake3.gif

ப.மே.க.வின் தேர்தல் வாசகம்:

தமிழை, ஐ.நா. சபையில்... ஒலிக்க, பாடுபடும் ஒரே...கட்சி ப.மே.க.

போடுங்க.... வாக்கு, பாம்புச் சின்னத்தைப் பார்த்து.....

:wub:

Link to comment
Share on other sites

300426_232490760142709_100001453606280_643753_1106494680_n.jpg

வாக்காளப் பெருமக்களே.... பெரியோர்களே... தாய்மார்களே......

இப்போது.... யாழ் மன்னர் சபையினரால், நடத்திக் கொண்டிருக்கும் பிரச்சாரக் கூட்டத்திற்கு, சென்ற எமது ப.மே.க.வின் நாக பாம்பு, தனது டிஜிட்டல் கமெராவால்.... எடுத்துக், கொண்டு வந்த படத்தைப் பாருங்கள். அவர்களின் கூட்டத்திற்கு வந்த ஒருவரை விட... மேடையில் அதிக மன்னர்கள் உள்ளார்கள்.

ஒலி பெருக்கியில் உரையாற்றிக் கொண்டிருப்பவர் விசுகு. மற்றையவர்கள் இடமிருந்து வலமாக... இசைக்கலைஞன், தமிழினி,வாத்தியார், சுவி, சித்தன். வாக்காளப் பெருமக்களே.... சிந்தியுங்கள்.... இவர்களுக்கு வாக்கு போடாதீர்கள்.

உங்கள் அபிமான கட்சி ப.மே.க. வுக்கே... உங்களது வாக்கு என்பதை.. முடிவு செய்து கொள்ளுங்கள்.

:D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் அவையால் எனக்கு கொடுக்கப்பட்ட அறிக்கைப்படி எனது சொற்பொழிவை ஆற்றினேன். (எண்ணிக்கை பெரிதல்ல புல்லானாலும் பல்குத்த உதவும்)

அந்தவகையில் கூட்டம் சேர்த்தால்தான் போதிப்போம் என்பது எவ்வளவு பொறுப்பற்ற, சுயநலமிக்க, தான்தோன்றித்தனமான,,,,,,,,,,....... கூட்டத்தின் கருத்து என்பதனையும்

மன்னர்கள் என்றால் எவ்வாறு ஒவ்வொருத்தராகவேனும் கற்றுக்கொடுத்து, வாழப்பழக்கி, சொந்தக்காலில் நின்று, அவரும் மன்னராக வாழ வழி செய்வர் என்பதனை எதிர்க்கட்சியினரே எமக்கு தந்த விளம்பரத்துக்காக எமது அன்புக்குரிய, பண்புக்குரிய, அடுத்ததாக எம்மிடம் தாவ இருக்கும்சிறி அவர்களின் சேவையைப்பாராட்டி ஏற்றுக்கொள்கின்றோம்.

அவரது கட்சித்தலைவிக்கே புரியாதவகையில் அவரையே கழுத்தறுக்கும் இந்த புத்திசாலித்தனத்தை??? :lol: மட்டும் எம்மிடம் வந்ததும் அவர் விட்டுவிடுவார் என்கின்ற நம்பிக்கையுடன்............................ தொடர்ந்து மன்னர்கள் தொடர்வர். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் சின்னம்: கேடயம் :rolleyes:

swordaxe.jpg

இந்தக் கேடயத்தை வைத்து மன்னர் சபை என்ன செய்யப்போகிறது?

ஆத்திரத்தில் மக்கள் எறியப்போகும்அழுகிய தக்காளிகளிலும், கூழ் முட்டைகளிலும் இருந்து தம்மைப் பாதுகாக்கவா? :lol:

எமது ப.மே. கழகத்தில் புட்டுக்கொத்துவதற்கு சுளகு இல்லை என்று அண்மையில் கழகத்தோழர்கள் தெரிவித்திருந்தார்கள் தோழர்களே இந்த மன்னர்களின் கேடயங்களை எடுத்து வந்து :D புட்டுக் கொத்துங்கள்....

விவசாயப் பெருமக்கள்.... நெல்மணிகளில் உள்ள உமி அகற்ற சுளகு வேண்டும் என்று எங்கள் கழகத்திடம் விண்ணப்பித்திருக்கிறார்கள் தோழர்களே இந்தமன்னர்களின் கேடயங்களை எடுத்துச்சென்று ஒவ்வொரு உழவர்களுக்கும் வழங்குங்கள் :icon_idea:

Link to comment
Share on other sites

இந்தக் கேடயத்தை வைத்து மன்னர் சபை என்ன செய்யப்போகிறது?

ஆத்திரத்தில் மக்கள் எறியப்போகும்அழுகிய தக்காளிகளிலும், கூழ் முட்டைகளிலும் இருந்து தம்மைப் பாதுகாக்கவா? :lol:

எமது ப.மே. கழகத்தில் புட்டுக்கொத்துவதற்கு சுளகு இல்லை என்று அண்மையில் கழகத்தோழர்கள் தெரிவித்திருந்தார்கள் தோழர்களே இந்த மன்னர்களின் கேடயங்களை எடுத்து வந்து :D புட்டுக் கொத்துங்கள்....

விவசாயப் பெருமக்கள்.... நெல்மணிகளில் உள்ள உமி அகற்ற சுளகு வேண்டும் என்று எங்கள் கழகத்திடம் விண்ணப்பித்திருக்கிறார்கள் தோழர்களே இந்தமன்னர்களின் கேடயங்களை எடுத்துச்சென்று ஒவ்வொரு உழவர்களுக்கும் வழங்குங்கள் :icon_idea:

சுளகென்ன.. :rolleyes:மிதியடியாகவே கிடப்போம் மக்கள் தொண்டாற்ற.. :lol:அதுவே இந்த நவீன மன்னர்களின் விருப்பமாகும்..! :wub:

ஆனால் எதிரிப்படைகள் நெருங்கும்போது இந்தச் சுளகுகளே கேடயங்கள் ஆகும்..! :wub:அப்படிப்பட்ட ஒரு காவல் தெய்வத்தைக் குறை சொன்ன எதிர்க்கட்சித் தலைவியின் மமதைமிக்க செயலை யாழ் மன்னர்கள்சபை வன்மையாகக் கண்டிக்கிறது..! :icon_mrgreen::lol:

Link to comment
Share on other sites

மதிப்பிற்குரிய தேர்தல் ஆணையாளர் அவர்கட்கு

தங்கள் வேண்டுகோளிற்கு அமைய 'ஏமுக' நடுவண் மையத்தின் சார்பில் எமது கட்சி கொடியையும், தேர்தல் விஞ்ஞாபனங்களை சுருக்கிய வடிவத்தையும் அறியத் தருகிறோம்.

flag2a.jpg

இன்றைய ஏக்கங்கள் நாளை வெற்றிகளாகும்

கனவுகளை நனவாக்குவோம்

தொண்டர் வெள்ளத்தில் நீந்தி வந்ததால் ஏற்பட்ட காலதாமதத்திற்கு வருந்துகிறோம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்பிற்குரிய தேர்தல் ஆணையாளர் அவர்கட்கு

தங்கள் வேண்டுகோளிற்கு அமைய 'ஏமுக' நடுவண் மையத்தின் சார்பில் எமது கட்சி கொடியையும், தேர்தல் விஞ்ஞாபனங்களை சுருக்கிய வடிவத்தையும் அறியத் தருகிறோம்.

flag2a.jpg

இன்றைய ஏக்கங்கள் நாளை வெற்றிகளாகும்

கனவுகளை நனவாக்குவோம்

தொண்டர் வெள்ளத்தில் நீந்தி வந்ததால் ஏற்பட்ட காலதாமதத்திற்கு வருந்துகிறோம்.

ஏ.மு.க.கட்சித் தலைவர் அவர்களே...

என்ன... கனவு, என்று சொன்னால்... ப.மே.க.வும் சேர்ந்து கைகோர்த்து பாடுபடும்.smiley_to_sleep050.gifsmilie_sonst_027.gif

Link to comment
Share on other sites

ஏ.மு.க.கட்சித் தலைவர் அவர்களே...

என்ன... கனவு, என்று சொன்னால்... ப.மே.க.வும் சேர்ந்து கைகோர்த்து பாடுபடும்.smiley_to_sleep050.gifsmilie_sonst_027.gif

மக்களின் சகல ஏக்கங்களையும் கனவுகளையும் தீர்ப்பதுதான் ஏமுக வின் இலட்சியம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் அவையால் எனக்கு கொடுக்கப்பட்ட அறிக்கைப்படி எனது சொற்பொழிவை ஆற்றினேன். (எண்ணிக்கை பெரிதல்ல புல்லானாலும் பல்குத்த உதவும்)

அந்தவகையில் கூட்டம் சேர்த்தால்தான் போதிப்போம் என்பது எவ்வளவு பொறுப்பற்ற, சுயநலமிக்க, தான்தோன்றித்தனமான,,,,,,,,,,....... கூட்டத்தின் கருத்து என்பதனையும்

மன்னர்கள் என்றால் எவ்வாறு ஒவ்வொருத்தராகவேனும் கற்றுக்கொடுத்து, வாழப்பழக்கி, சொந்தக்காலில் நின்று, அவரும் மன்னராக வாழ வழி செய்வர் என்பதனை எதிர்க்கட்சியினரே எமக்கு தந்த விளம்பரத்துக்காக எமது அன்புக்குரிய, பண்புக்குரிய, அடுத்ததாக எம்மிடம் தாவ இருக்கும்சிறி அவர்களின் சேவையைப்பாராட்டி ஏற்றுக்கொள்கின்றோம்.

அவரது கட்சித்தலைவிக்கே புரியாதவகையில் அவரையே கழுத்தறுக்கும் இந்த புத்திசாலித்தனத்தை??? :lol: மட்டும் எம்மிடம் வந்ததும் அவர் விட்டுவிடுவார் என்கின்ற நம்பிக்கையுடன்............................ தொடர்ந்து மன்னர்கள் தொடர்வர். :icon_idea:

மாமன்னர் விசுகு அவர்களே..... :rolleyes:

என்னை, எனது உயிருக்குயிரான ப.மே.க. வில் இருந்து பிரிக்கும்.... உள்ளடி வேலைகளை மன்னர் கட்சியினர் ஆரம்பித்துள்ளதை எமது தலைவியும், சக பாராளுமன்ற உறுப்பினர்களும் நன்கறிவார்கள். கட்சியின் மேல் உள்ள, கொள்கைப் பிடிப்பால்... பாம்பின் சின்னத்தையே, எனது சொக்கையில் பச்சை குத்தி வைத்துள்ளதை அனைவரும் அறிவார்கள். மன்னர்களின் சகுனி வேலையால்... கட்சி என்னை, அந்நியப் படுத்தும் என்று மட்டும்... பகல் கனவு காண வேண்டாம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தைமார்களே... தாய்மார்களே.....,

இன்று நள்ளிரவு 00:00 மணியுடன் யாழ் களமாளுமன்றத்தின் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைகின்றது.

உங்கள் பொன்னான வாக்குகளை, ப.மே.க.வின் பாம்புச் சின்னத்துக்கு போடுங்கள்.

நாங்கள் ஆட்ச்சிப் பீடம் ஏறினால்.... திண்ணைக்கு, எயார்கண்டிஷன் பூட்டித் தருவோம்.horse.gif

Link to comment
Share on other sites

யாழ் கள களமாளுமன்றத் தேர்தல் மார்கழி 25. 2011

(கட்சிகளுக்கானதும்.. மக்கள் சபைக்கானதுமான பொது அறிவிப்பு.)

தேர்தலுக்கு இன்னும் இருக்கும் கால எல்லை: வெறும் 5 தினங்கள் மட்டுமே.

பிரச்சார முடிவுத் திகதி: 23-12.2011 (நள்ளிரவு)

வாக்களிப்பு இடம்: உப திரி

(யாழ் கள களமாளுமன்றத் தேர்தல்களுக்கு மட்டுமானது.) (இதர விடயங்கள் இதே திரியில் அமைய வேண்டும். தேர்தல் சம்பந்தப்பட்ட விடயங்கள் மட்டும் அங்கு பதியப்பட வேண்டும்.)

வாக்களிப்பு நேரம்: 25-12-2011 முன்னிரவு 12 முதல் பின்னிரவு 12 வரை. (24 மணி நேரங்கள்.)

(இந்தக் கால எல்லைக்குள் பதியப்படாத அல்லது அதற்குப் பின் பதியப்பட்ட வாக்குகள் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.)

தேர்தல் முடிவு உத்தியோக பூர்வ அறிவிப்பு: 26-12-2011

ஆட்சி ஏற்பும் களமாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமும்: 01.01.2012

தகவல்:

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் கள களமாளுமன்றம்.

(இவ்வறிப்புக்களில் எந்த மாற்றங்களையும் தேர்தல் ஆணையகம் செய்ய முடியாது. இந்த அறிவிப்பை கட்சிகளும் மக்கள் சபையும் ஏற்றுக் கொள்ள கோரப்படுகின்றனர். நன்றி.)

மக்களே கச்சிகளே!

நத்தார் பண்டிகை காலதில் தேர்தல் செய்வது சட்டதுக்கு பிழையானது இது இந்து மததினரின் வசதிக்கு செய்யபட்டுள்ளது

01012011ஆட்சி தொடங்குவது சு.தே.ஆ வின்ஆங்கிலமோகதினை காட்டுகிறது

மக்கள் வசதி,தேர்தல் கண்கானிபில் ஈடுபடும் எங்கள் வசதிகாக வாக்களிபை பின்தள்ளி போடுமாறு கேட்கிறோம்

ஆட்சி ஏற்பு தமிழர் திருநாள் தைபொங்களில் வைகுமாறும் கேட்கிறோம்

இப்படிக்கு

சு.தே.க

Link to comment
Share on other sites

வாக்காளப் பெருமக்களே.. :rolleyes:

கேடயம் சின்னத்தை மறவாதீர்கள்..! :(

உங்கள் சின்னம் கேடயம் சின்னம்..!! :rolleyes:

மற்றக் கட்சிகள் தேவையா இன்னும்?? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

home-kiirti.jpg

ப.மே.க.வின் மாபெரும் கூட்டத்துக்கு வந்து கொண்டிருக்கும் மக்களைப் பாருங்கள்.

இதுக்குப் பிறகு.... ஆருக்கு, உங்கள் வாக்கு ப.மே.க. வுக்குத்தான்...

போடுங்க.... வாக்கு, ப.மே.க.வின் பாம்பு சின்னத்துக்கு.

Link to comment
Share on other sites

article-2077708-0F3F456200000578-751_634x387.jpg

வேற்றுகிரகத்திலிருந்து யாழ் தேர்தல் திணைக்கள முன்றலில் விழுந்த பொருள்

post-2821-0-86295500-1324661177.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.