Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

300426_232490760142709_100001453606280_643753_1106494680_n.jpg

வாக்காளப் பெருமக்களே.... பெரியோர்களே... தாய்மார்களே......

இப்போது.... யாழ் மன்னர் சபையினரால், நடத்திக் கொண்டிருக்கும் பிரச்சாரக் கூட்டத்திற்கு, சென்ற எமது ப.மே.க.வின் நாக பாம்பு, தனது டிஜிட்டல் கமெராவால்.... எடுத்துக், கொண்டு வந்த படத்தைப் பாருங்கள். அவர்களின் கூட்டத்திற்கு வந்த ஒருவரை விட... மேடையில் அதிக மன்னர்கள் உள்ளார்கள்.

ஒலி பெருக்கியில் உரையாற்றிக் கொண்டிருப்பவர் விசுகு. மற்றையவர்கள் இடமிருந்து வலமாக... இசைக்கலைஞன், தமிழினி,வாத்தியார், சுவி, சித்தன். வாக்காளப் பெருமக்களே.... சிந்தியுங்கள்.... இவர்களுக்கு வாக்கு போடாதீர்கள்.

உங்கள் அபிமான கட்சி ப.மே.க. வுக்கே... உங்களது வாக்கு என்பதை.. முடிவு செய்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
:lol: :lol: :lol:
Link to comment
Share on other sites

:lol: :lol: :lol:

ஒலி பெருக்கியை இப்படி மூடி கட்டினால் என்ன பேசுகிறார் என்றே யாருக்கும் புரியாது.அப்போ அவர்கள் கொள்கைதான் எங்கே?இலட்சியம் எங்கே? கேவலமான பிழைப்பாய் இருக்கிறது தோழரே! போதாக்குறைக்கு ஒருவர் தான் வந்திருக்கிறார்.காரணம் இவர் குடிமகனல்ல,குடிமக்கள் அனைவரும் இவர்கள் கொடுத்த போத்தல்களை குடித்துவிட்டு தூங்கிவிட்டார்கள் போல!அவர்களின் வாக்கு எமக்கே!பா மே க வை பழிவாங்குவதாக எண்னி மக்களுக்கு பாம்பையே ஊட்டியிருக்கிறார்கள்.என்றாலும் எமது படைகளை கொன்று அதை மக்களுக்கு போதை தரும் பானமாக்கியவர்கள் மீது தேர்தல் கண்காணிப்பகம் நடவடிக்கையெடுக்க வேண்டுகிறேன்

biggest-snake-whiskey-bottle-ever-seen.jpg

small_cobra_snake_in_bottle.jpg

Link to comment
Share on other sites

300426_232490760142709_100001453606280_643753_1106494680_n.jpg

வாக்காளப் பெருமக்களே.... பெரியோர்களே... தாய்மார்ககளே......

இப்போது.... யாழ் மன்னர் சபையினரால், நடத்திக் கொண்டிருக்கும் பிரச்சாரக் கூட்டத்திற்கு, சென்ற எமது ப.மே.க.வின் நாக பாம்பு, தனது டிஜிட்டல் கமெராவால்.... எடுத்துக், கொண்டு வந்த படத்தைப் பாருங்கள். அவர்களின் கூட்டத்திற்கு வந்த ஒருவரை விட... மேடையில் அதிக மன்னர்கள் உள்ளார்கள்.

ஒலி பெருக்கியில் உரையாற்றிக் கொண்டிருப்பவர் விசுகு. மற்றையவர்கள் இடமிருந்து வலமாக... இசைக்கலைஞன், தமிழினி,வாத்தியார், சுவி, சித்தன். வாக்காளப் பெருமக்களே.... சிந்தியுங்கள்.... இவர்களுக்கு வாக்கு போடாதீர்கள்.

உங்கள் அபிமான கட்சி ப.மே.க. வுக்கே... உங்களது வாக்கு என்பதை.. முடிவு செய்து கொள்ளுங்கள்.

:lol:

இதிலே குந்தியிருக்கும் பொதுமகன் யார்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol:

இதிலே குந்தியிருக்கும் பொதுமகன் யார்? :D

தமிழ்சிறி அண்ணாதான் வேறை ஆர்

Link to comment
Share on other sites

தமிழ்சிறி அண்ணாதான் வேறை ஆர்

கடைசி மட்டும் நம்ப மாட்டன். இது அவரில்லை.

பெண் பேச்சாளர் என்றால், அவர் குந்தியிருக்கிற ஆங்கிள் சரி. <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா

இங்க ஒரு கட்சிக்கு தலைவியைத்தேடுவதே வேலையாக்கிடக்கு?

மற்றொரு கட்சிக்கு தலைவரை மாற்றுவதே வேலையாக்கிடக்கு

இன்னொன்றுக்கு தலைவரைப்பிடிப்பதே வேலையாக்கிடக்கு

அடுத்ததுக்கு தலைவர் யாரென்று பார்ப்பதே வேலையாக்கிடக்கு

இதில் மன்னர்கள்மட்டுமே எதிலும் எப்போதும் எலஇலாவற்றிலும் வெற்றிக்கொடி நாட்டி வேகம் கொண்டு களமாடுகின்றனர்.

அந்த வகையில் அவர்களுடன் இருப்பதில் பெருமை எனக்கு

மற்றவர்களும் தங்கள் பாதையைச்செப்பனிட காலம் தாழ்ந்துவிடவில்லை. இன்றே செய்வீர் நன்றே செய்வீர். வாரீர் வாரீர் என வரவேற்று

மன்னர்களின் சேவையை துரிதப்படுத்த போடுவீர் வாக்கு என வேண்டி

தொடருவர் மன்னர்கள் தமது வாக்கு வேட்டையை என்றும்போல் என

கத்திக்கத்தி பேசி

கதைபல கூறி

வடைபல தின்றுவிடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்

இந்த மன்னர்களின் தம்பட்டம் தாங்க முடியவில்லையே...

எப்போது பார்த்தாலும் நாற்காலியில் இருந்து எழவே மாட்டோம் என்று (இவர்கள் நாற்காலியில் இருந்து எழுந்தால் மறுபடியும் உட்கார அவர்களுக்கு நாற்காலி கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரியும் அதை நாம ஏன் காட்டிக் கொள்ளவேண்டும் போட்டுத் தாக்குவோம்) :icon_mrgreen: அதற்குள் குந்தியிருந்தால் மக்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா?

தோழரைக்காணவில்லை என்று தோழர்கள் தேடுவதும்... தலைவர்களைக்காணவில்லை என்று தொண்டர்கள் தேடுவதும் அவர்களுக்கு அவர்களின் தலைமை மீதான நம்பிக்கையும் அபிமானமுமே... என்ன செய்ய அது எங்கே மன்னர்களுக்குத் தெரியப்போகிறது எல்லோரும் மன்னர்கள் என்றால் எவரை எவர் தேடப்போகின்றார்?

தலைப்பாகை அணிந்தவனெல்லாம் தலைவன் ஆக முடியாது... தங்களுக்குத் தாங்களே முடிசூடிக் கொண்டு வாழ்க கோசமிடவும், மாறி மாறி முதுகு சொறியவும் மட்டுமே தெரிந்த மன்னர்களைத் தேடாத மக்கள் , தங்களின் தோழர்களாக உலவும் எம்மைத் தேடுவது பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? மிகுந்த பொறாமையின் வெளிப்பாட்டை மன்னர் சபையின் தலைவராம் (இவர்கள்தான் எல்லோரும் மன்னர்களாச்சே எப்படி அவர்களுக்குள் தலைவர் உருவாக முடியும்..) :lol: இங்கு பச்சை எழுத்துக்களில் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ப.மே.கழகத்தை யாரேனும் தாக்கி பிரச்சாரங்களை முன்னெடுப்பார்களாக இருந்தால் நாமும் சும்மா இருக்கமாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். :icon_mrgreen:

அத்தோடு சில கட்சிகள் சரியான முன்னெடுப்புகளை மேற்கொள்ள முடியாமல் திண்டாடுகிறார்கள் அக்கட்சிகளை எமது கழகம் அரவணைக்கக் காத்திருக்கிறது... அவர்கள் தயக்கமின்றி எம்மோடு வந்து இணைந்து கொள்ளலாம்... :rolleyes::wub:

மேலும் மன்னர் சபையில் இருக்கும் எமது கழகத் தோழர்களே... உங்களை நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம் நாம் வென்றாலும் தோற்றாலும் நீங்கள் ஆள்வீர்கள் அதுவே எமக்கு மிகப்பெரிய வெற்றி.. ஆதலால் எந்தவித மனச்சோர்விற்கும் இடங்கொடுக்கவேண்டாம். வாழ்க. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டுத்திக்கிலும் ப.மே.கழகத்திற்காக தனது சொந்தப்பணத்திலேயே பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் தோழர் "கொள்கைக் கொம்பன்" தமிழரசு அவர்கள் ஆற்றும் பணி மகத்தானது. சில நாட்களாக அவரின் முனைப்பான பணிகளுக்கு எதிர்க்கட்சிகள் அவதூறை ஏற்படுத்தி தோழரின் மனதை நோகடித்துள்ளார்கள். அத்தகைய செயலை மேற்கொண்ட போட்டிக்கழகங்களை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். என்னதான் இருந்தாலும் எமது தோழர் மிகப்பெருந்தகை அவருக்கு கொள்கைக் கொம்பனோடு அன்னமிட்டகை என்ற சிறப்புப்பட்டத்தையும் வழங்கி ப.மே. கழகம் மதிப்பளிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

300426_232490760142709_100001453606280_643753_1106494680_n.jpg

வாக்காளப் பெருமக்களே.... பெரியோர்களே... தாய்மார்ககளே......

இப்போது.... யாழ் மன்னர் சபையினரால், நடத்திக் கொண்டிருக்கும் பிரச்சாரக் கூட்டத்திற்கு, சென்ற எமது ப.மே.க.வின் நாக பாம்பு,  தனது டிஜிட்டல் கமெராவால்.... எடுத்துக், கொண்டு வந்த படத்தைப் பாருங்கள். அவர்களின் கூட்டத்திற்கு வந்த ஒருவரை விட... மேடையில் அதிக மன்னர்கள் உள்ளார்கள்.

ஒலி பெருக்கியில் உரையாற்றிக் கொண்டிருப்பவர் விசுகு. மற்றையவர்கள் இடமிருந்து வலமாக... இசைக்கலைஞன், தமிழினி,வாத்தியார், சுவி, சித்தன்.  வாக்காளப் பெருமக்களே....  சிந்தியுங்கள்.... இவர்களுக்கு வாக்கு போடாதீர்கள்.

உங்கள் அபிமான கட்சி ப.மே.க. வுக்கே... உங்களது வாக்கு என்பதை.. முடிவு செய்து கொள்ளுங்கள்.

அல்ல அல்ல இது யா ம ச வின் பிரச்சாரக் கூட்டமே அல்ல.மன்னர்கள் மாறுவேடமிட்டு :rolleyes: மக்கள் முன் சென்றபோதுமன்னர்களை அறிந்து கொண்ட எதிர்க் கட்சியின் உறுப்பினர்கள்கலகத்தில் ஈடுபட்டபோது ப மே க வின் கொ ப செ யென :lol:மன்னர்களால் அறிந்து கொள்ளப்பட்ட தனா  சினா அண்ணாச்சி :lol::Dஅவர்களுக்கு மன்னர்கள் தரையில் இருக்கவிட்டுத் தண்டனைஅறிவித்த காட்சி மட்டுமே இது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பது ஒருவராயினும் அவரையும் மதித்து கொள்கைகளை விளக்கும் பிரதம மன்னர் விசுகுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ப. ம. க பதவிக்கு வந்தால் எல்லோருக்கும் ஒரு பட்டம் உண்டு,வெறும் பட்டம் மட்டுமே உண்டு.

மன்னர்கள் ஆட்சிக்கு வந்தால் பதக்கமே கிடைக்கும் மக்களே!

வெட்டி முரசு :

ஒரு மன்னர்: மன்னர் பதக்கம் தருவதாய் கூறுகிறாரே எப்படிக் கொடுப்பார்.

மற்ற மன்னர்: அதெல்லாம் ரொம்ப சுலபம்.

ஒ. மன்னர்: எப்படி.

ம. மன்னர்: இப்படி__ ஒரு துளி வியர்வைக்கு ஒரு தங்கக் காசு.

ஒ. மன்னர்: அப்ப கணக்கு இப்படி இருக்குமோ!

ஒரு துளி வியர்வை = ஒரு தங்கக் காசு.

ஒரு தங்கக் காசு = முன்னுற்று ஐம்பது ஈரோ. அப்ப

ஒரு துளி வியர்வை = முன்னுற்று ஐம்பது ஈரோ. சரியா.

அஹா ! மன்னா நீங்கள் ப. மே. க. பள்ளியில் இணைந்ததில் இருந்து கல்வியும் கணக்கும் கலக்குது. :lol:

Link to comment
Share on other sites

மதிப்பிற்குரிய தேர்தல் ஆணையர் அவர்களுக்கு, :wub:

தங்களின் இணைய வாயிலான அறிவித்தலை மன்னர் சபை பெற்றுக்கொண்டுள்ளது. :rolleyes:அதில் நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க கீழ்க்கண்ட விவரங்களை வெளியிடுகிறோம். :huh: இம்முடிவுகள் யாழ் மன்னர்கள் சபையின் உயர்மட்டக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டவை என்பதை இக்கணம் குறிப்பிட விரும்புகிறோம். :unsure:

கட்சியின் சின்னம்: கேடயம் :rolleyes:

swordaxe.jpg

தேர்தல் வாசகம்:

எல்லோரும் இந்நாட்டு மன்னர் - அதில்

எதிர்க்கட்சியினர் மட்டும் கள்ளர். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனம் பொருந்திய, தேர்தல் ஆணையாளர் அவர்களே...

computer_smiley.gif

தாங்கள் 21. மார்கழித் திங்கள் வெளியிட்ட, அறிவித்தலின் பிரகாரம்...

ப.மே.க. தனது சூறாவளிப் பிரச்சாரத்துக்கு மத்தியிலும்.... airplane13.gif உலகத்தின் பல பாகங்களிலும், பிரச்சாரக் sing.gif கூட்டங்களை மேற்கொண்டிருந்த எமது கட்சி உறுப்பினர்களை, ப.மே.க. தலைமையகத்துக்கு அழைத்து, மத்திய குழுவைக்கூடி விவாதித்து.... ஒரு முக முடிவாக எடுக்கப் பட்ட தேர்தல் சின்னத்தையும், தேர்தல் வாசகத்தையும் அறியத் தருகின்றோம். reading01.gif

ப.மே.க.

மத்தியகுழு.

தலைமைச் செயலகம்.

ப.மே.க.வின் சின்னம்: பாம்பு.

snake3.gif

ப.மே.க.வின் தேர்தல் வாசகம்:

தமிழை, ஐ.நா. சபையில்... ஒலிக்க, பாடுபடும் ஒரே...கட்சி ப.மே.க.

போடுங்க.... வாக்கு, பாம்புச் சின்னத்தைப் பார்த்து.....

:wub:

Link to comment
Share on other sites

300426_232490760142709_100001453606280_643753_1106494680_n.jpg

வாக்காளப் பெருமக்களே.... பெரியோர்களே... தாய்மார்களே......

இப்போது.... யாழ் மன்னர் சபையினரால், நடத்திக் கொண்டிருக்கும் பிரச்சாரக் கூட்டத்திற்கு, சென்ற எமது ப.மே.க.வின் நாக பாம்பு, தனது டிஜிட்டல் கமெராவால்.... எடுத்துக், கொண்டு வந்த படத்தைப் பாருங்கள். அவர்களின் கூட்டத்திற்கு வந்த ஒருவரை விட... மேடையில் அதிக மன்னர்கள் உள்ளார்கள்.

ஒலி பெருக்கியில் உரையாற்றிக் கொண்டிருப்பவர் விசுகு. மற்றையவர்கள் இடமிருந்து வலமாக... இசைக்கலைஞன், தமிழினி,வாத்தியார், சுவி, சித்தன். வாக்காளப் பெருமக்களே.... சிந்தியுங்கள்.... இவர்களுக்கு வாக்கு போடாதீர்கள்.

உங்கள் அபிமான கட்சி ப.மே.க. வுக்கே... உங்களது வாக்கு என்பதை.. முடிவு செய்து கொள்ளுங்கள்.

:D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் அவையால் எனக்கு கொடுக்கப்பட்ட அறிக்கைப்படி எனது சொற்பொழிவை ஆற்றினேன். (எண்ணிக்கை பெரிதல்ல புல்லானாலும் பல்குத்த உதவும்)

அந்தவகையில் கூட்டம் சேர்த்தால்தான் போதிப்போம் என்பது எவ்வளவு பொறுப்பற்ற, சுயநலமிக்க, தான்தோன்றித்தனமான,,,,,,,,,,....... கூட்டத்தின் கருத்து என்பதனையும்

மன்னர்கள் என்றால் எவ்வாறு ஒவ்வொருத்தராகவேனும் கற்றுக்கொடுத்து, வாழப்பழக்கி, சொந்தக்காலில் நின்று, அவரும் மன்னராக வாழ வழி செய்வர் என்பதனை எதிர்க்கட்சியினரே எமக்கு தந்த விளம்பரத்துக்காக எமது அன்புக்குரிய, பண்புக்குரிய, அடுத்ததாக எம்மிடம் தாவ இருக்கும்சிறி அவர்களின் சேவையைப்பாராட்டி ஏற்றுக்கொள்கின்றோம்.

அவரது கட்சித்தலைவிக்கே புரியாதவகையில் அவரையே கழுத்தறுக்கும் இந்த புத்திசாலித்தனத்தை??? :lol: மட்டும் எம்மிடம் வந்ததும் அவர் விட்டுவிடுவார் என்கின்ற நம்பிக்கையுடன்............................ தொடர்ந்து மன்னர்கள் தொடர்வர். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் சின்னம்: கேடயம் :rolleyes:

swordaxe.jpg

இந்தக் கேடயத்தை வைத்து மன்னர் சபை என்ன செய்யப்போகிறது?

ஆத்திரத்தில் மக்கள் எறியப்போகும்அழுகிய தக்காளிகளிலும், கூழ் முட்டைகளிலும் இருந்து தம்மைப் பாதுகாக்கவா? :lol:

எமது ப.மே. கழகத்தில் புட்டுக்கொத்துவதற்கு சுளகு இல்லை என்று அண்மையில் கழகத்தோழர்கள் தெரிவித்திருந்தார்கள் தோழர்களே இந்த மன்னர்களின் கேடயங்களை எடுத்து வந்து :D புட்டுக் கொத்துங்கள்....

விவசாயப் பெருமக்கள்.... நெல்மணிகளில் உள்ள உமி அகற்ற சுளகு வேண்டும் என்று எங்கள் கழகத்திடம் விண்ணப்பித்திருக்கிறார்கள் தோழர்களே இந்தமன்னர்களின் கேடயங்களை எடுத்துச்சென்று ஒவ்வொரு உழவர்களுக்கும் வழங்குங்கள் :icon_idea:

Link to comment
Share on other sites

இந்தக் கேடயத்தை வைத்து மன்னர் சபை என்ன செய்யப்போகிறது?

ஆத்திரத்தில் மக்கள் எறியப்போகும்அழுகிய தக்காளிகளிலும், கூழ் முட்டைகளிலும் இருந்து தம்மைப் பாதுகாக்கவா? :lol:

எமது ப.மே. கழகத்தில் புட்டுக்கொத்துவதற்கு சுளகு இல்லை என்று அண்மையில் கழகத்தோழர்கள் தெரிவித்திருந்தார்கள் தோழர்களே இந்த மன்னர்களின் கேடயங்களை எடுத்து வந்து :D புட்டுக் கொத்துங்கள்....

விவசாயப் பெருமக்கள்.... நெல்மணிகளில் உள்ள உமி அகற்ற சுளகு வேண்டும் என்று எங்கள் கழகத்திடம் விண்ணப்பித்திருக்கிறார்கள் தோழர்களே இந்தமன்னர்களின் கேடயங்களை எடுத்துச்சென்று ஒவ்வொரு உழவர்களுக்கும் வழங்குங்கள் :icon_idea:

சுளகென்ன.. :rolleyes:மிதியடியாகவே கிடப்போம் மக்கள் தொண்டாற்ற.. :lol:அதுவே இந்த நவீன மன்னர்களின் விருப்பமாகும்..! :wub:

ஆனால் எதிரிப்படைகள் நெருங்கும்போது இந்தச் சுளகுகளே கேடயங்கள் ஆகும்..! :wub:அப்படிப்பட்ட ஒரு காவல் தெய்வத்தைக் குறை சொன்ன எதிர்க்கட்சித் தலைவியின் மமதைமிக்க செயலை யாழ் மன்னர்கள்சபை வன்மையாகக் கண்டிக்கிறது..! :icon_mrgreen::lol:

Link to comment
Share on other sites

மதிப்பிற்குரிய தேர்தல் ஆணையாளர் அவர்கட்கு

தங்கள் வேண்டுகோளிற்கு அமைய 'ஏமுக' நடுவண் மையத்தின் சார்பில் எமது கட்சி கொடியையும், தேர்தல் விஞ்ஞாபனங்களை சுருக்கிய வடிவத்தையும் அறியத் தருகிறோம்.

flag2a.jpg

இன்றைய ஏக்கங்கள் நாளை வெற்றிகளாகும்

கனவுகளை நனவாக்குவோம்

தொண்டர் வெள்ளத்தில் நீந்தி வந்ததால் ஏற்பட்ட காலதாமதத்திற்கு வருந்துகிறோம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்பிற்குரிய தேர்தல் ஆணையாளர் அவர்கட்கு

தங்கள் வேண்டுகோளிற்கு அமைய 'ஏமுக' நடுவண் மையத்தின் சார்பில் எமது கட்சி கொடியையும், தேர்தல் விஞ்ஞாபனங்களை சுருக்கிய வடிவத்தையும் அறியத் தருகிறோம்.

flag2a.jpg

இன்றைய ஏக்கங்கள் நாளை வெற்றிகளாகும்

கனவுகளை நனவாக்குவோம்

தொண்டர் வெள்ளத்தில் நீந்தி வந்ததால் ஏற்பட்ட காலதாமதத்திற்கு வருந்துகிறோம்.

ஏ.மு.க.கட்சித் தலைவர் அவர்களே...

என்ன... கனவு, என்று சொன்னால்... ப.மே.க.வும் சேர்ந்து கைகோர்த்து பாடுபடும்.smiley_to_sleep050.gifsmilie_sonst_027.gif

Link to comment
Share on other sites

ஏ.மு.க.கட்சித் தலைவர் அவர்களே...

என்ன... கனவு, என்று சொன்னால்... ப.மே.க.வும் சேர்ந்து கைகோர்த்து பாடுபடும்.smiley_to_sleep050.gifsmilie_sonst_027.gif

மக்களின் சகல ஏக்கங்களையும் கனவுகளையும் தீர்ப்பதுதான் ஏமுக வின் இலட்சியம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் அவையால் எனக்கு கொடுக்கப்பட்ட அறிக்கைப்படி எனது சொற்பொழிவை ஆற்றினேன். (எண்ணிக்கை பெரிதல்ல புல்லானாலும் பல்குத்த உதவும்)

அந்தவகையில் கூட்டம் சேர்த்தால்தான் போதிப்போம் என்பது எவ்வளவு பொறுப்பற்ற, சுயநலமிக்க, தான்தோன்றித்தனமான,,,,,,,,,,....... கூட்டத்தின் கருத்து என்பதனையும்

மன்னர்கள் என்றால் எவ்வாறு ஒவ்வொருத்தராகவேனும் கற்றுக்கொடுத்து, வாழப்பழக்கி, சொந்தக்காலில் நின்று, அவரும் மன்னராக வாழ வழி செய்வர் என்பதனை எதிர்க்கட்சியினரே எமக்கு தந்த விளம்பரத்துக்காக எமது அன்புக்குரிய, பண்புக்குரிய, அடுத்ததாக எம்மிடம் தாவ இருக்கும்சிறி அவர்களின் சேவையைப்பாராட்டி ஏற்றுக்கொள்கின்றோம்.

அவரது கட்சித்தலைவிக்கே புரியாதவகையில் அவரையே கழுத்தறுக்கும் இந்த புத்திசாலித்தனத்தை??? :lol: மட்டும் எம்மிடம் வந்ததும் அவர் விட்டுவிடுவார் என்கின்ற நம்பிக்கையுடன்............................ தொடர்ந்து மன்னர்கள் தொடர்வர். :icon_idea:

மாமன்னர் விசுகு அவர்களே..... :rolleyes:

என்னை, எனது உயிருக்குயிரான ப.மே.க. வில் இருந்து பிரிக்கும்.... உள்ளடி வேலைகளை மன்னர் கட்சியினர் ஆரம்பித்துள்ளதை எமது தலைவியும், சக பாராளுமன்ற உறுப்பினர்களும் நன்கறிவார்கள். கட்சியின் மேல் உள்ள, கொள்கைப் பிடிப்பால்... பாம்பின் சின்னத்தையே, எனது சொக்கையில் பச்சை குத்தி வைத்துள்ளதை அனைவரும் அறிவார்கள். மன்னர்களின் சகுனி வேலையால்... கட்சி என்னை, அந்நியப் படுத்தும் என்று மட்டும்... பகல் கனவு காண வேண்டாம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தைமார்களே... தாய்மார்களே.....,

இன்று நள்ளிரவு 00:00 மணியுடன் யாழ் களமாளுமன்றத்தின் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைகின்றது.

உங்கள் பொன்னான வாக்குகளை, ப.மே.க.வின் பாம்புச் சின்னத்துக்கு போடுங்கள்.

நாங்கள் ஆட்ச்சிப் பீடம் ஏறினால்.... திண்ணைக்கு, எயார்கண்டிஷன் பூட்டித் தருவோம்.horse.gif

Link to comment
Share on other sites

யாழ் கள களமாளுமன்றத் தேர்தல் மார்கழி 25. 2011

(கட்சிகளுக்கானதும்.. மக்கள் சபைக்கானதுமான பொது அறிவிப்பு.)

தேர்தலுக்கு இன்னும் இருக்கும் கால எல்லை: வெறும் 5 தினங்கள் மட்டுமே.

பிரச்சார முடிவுத் திகதி: 23-12.2011 (நள்ளிரவு)

வாக்களிப்பு இடம்: உப திரி

(யாழ் கள களமாளுமன்றத் தேர்தல்களுக்கு மட்டுமானது.) (இதர விடயங்கள் இதே திரியில் அமைய வேண்டும். தேர்தல் சம்பந்தப்பட்ட விடயங்கள் மட்டும் அங்கு பதியப்பட வேண்டும்.)

வாக்களிப்பு நேரம்: 25-12-2011 முன்னிரவு 12 முதல் பின்னிரவு 12 வரை. (24 மணி நேரங்கள்.)

(இந்தக் கால எல்லைக்குள் பதியப்படாத அல்லது அதற்குப் பின் பதியப்பட்ட வாக்குகள் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.)

தேர்தல் முடிவு உத்தியோக பூர்வ அறிவிப்பு: 26-12-2011

ஆட்சி ஏற்பும் களமாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமும்: 01.01.2012

தகவல்:

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் கள களமாளுமன்றம்.

(இவ்வறிப்புக்களில் எந்த மாற்றங்களையும் தேர்தல் ஆணையகம் செய்ய முடியாது. இந்த அறிவிப்பை கட்சிகளும் மக்கள் சபையும் ஏற்றுக் கொள்ள கோரப்படுகின்றனர். நன்றி.)

மக்களே கச்சிகளே!

நத்தார் பண்டிகை காலதில் தேர்தல் செய்வது சட்டதுக்கு பிழையானது இது இந்து மததினரின் வசதிக்கு செய்யபட்டுள்ளது

01012011ஆட்சி தொடங்குவது சு.தே.ஆ வின்ஆங்கிலமோகதினை காட்டுகிறது

மக்கள் வசதி,தேர்தல் கண்கானிபில் ஈடுபடும் எங்கள் வசதிகாக வாக்களிபை பின்தள்ளி போடுமாறு கேட்கிறோம்

ஆட்சி ஏற்பு தமிழர் திருநாள் தைபொங்களில் வைகுமாறும் கேட்கிறோம்

இப்படிக்கு

சு.தே.க

Link to comment
Share on other sites

வாக்காளப் பெருமக்களே.. :rolleyes:

கேடயம் சின்னத்தை மறவாதீர்கள்..! :(

உங்கள் சின்னம் கேடயம் சின்னம்..!! :rolleyes:

மற்றக் கட்சிகள் தேவையா இன்னும்?? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

home-kiirti.jpg

ப.மே.க.வின் மாபெரும் கூட்டத்துக்கு வந்து கொண்டிருக்கும் மக்களைப் பாருங்கள்.

இதுக்குப் பிறகு.... ஆருக்கு, உங்கள் வாக்கு ப.மே.க. வுக்குத்தான்...

போடுங்க.... வாக்கு, ப.மே.க.வின் பாம்பு சின்னத்துக்கு.

Link to comment
Share on other sites

article-2077708-0F3F456200000578-751_634x387.jpg

வேற்றுகிரகத்திலிருந்து யாழ் தேர்தல் திணைக்கள முன்றலில் விழுந்த பொருள்

post-2821-0-86295500-1324661177.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.