Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேற்றுகிரகத்திலிருந்து யாழ் தேர்தல் திணைக்கள முன்றலில் விழுந்த பொருள்

நீலப்பறவை,

அது, நாய் தின்னும்...ஜான். கீ.. மூனால்...

ஐ.நா.வாலிலிருந்து... அனுப்பப் பட்ட சமாதானப் பொதியாக இருக்குமோ..... :o:lol:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

article-2077708-0F3F456200000578-751_634x387.jpg

வேற்றுகிரகத்திலிருந்து யாழ் தேர்தல் திணைக்கள முன்றலில் விழுந்த பொருள்

post-2821-0-86295500-1324661177.gif

சுதேஆ வின்நடவடிகைகள் சந்தேகமாக தோன்றுவதால் சுதேஆ வினை வேவு பார்பதற்கு இதை நாங்களே அனுப்பி வைதோம் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதேஆ வின்நடவடிகைகள் சந்தேகமாக தோன்றுவதால் சுதேஆ வினை வேவு பார்பதற்கு இதை நாங்களே அனுப்பி வைதோம் :icon_idea:

ஓ..... நீங்களா.... அனுப்பினீர்கள்.

மா.... வறுக்குற தாச்சி போல் இருக்குது. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனம் பொருந்திய, தேர்தல் ஆணையாளர் அவர்களே...

computer_smiley.gif

தாங்கள் 21. மார்கழித் திங்கள் வெளியிட்ட, அறிவித்தலின் பிரகாரம்...

ப.மே.க. தனது சூறாவளிப் பிரச்சாரத்துக்கு மத்தியிலும்.... airplane13.gif உலகத்தின் பல பாகங்களிலும், பிரச்சாரக் sing.gif கூட்டங்களை மேற்கொண்டிருந்த எமது கட்சி உறுப்பினர்களை, ப.மே.க. தலைமையகத்துக்கு அழைத்து, மத்திய குழுவைக்கூடி விவாதித்து.... ஒரு முக முடிவாக எடுக்கப் பட்ட தேர்தல் சின்னத்தையும், தேர்தல் வாசகத்தையும் அறியத் தருகின்றோம். reading01.gif

ப.மே.க.

மத்தியகுழு.

தலைமைச் செயலகம்.

ப.மே.க.வின் சின்னம்: பாம்பு.

snake3.gif

ப.மே.க.வின் தேர்தல் வாசகம்:

தமிழை, ஐ.நா. சபையில்... ஒலிக்க, பாடுபடும் ஒரே...கட்சி ப.மே.க.

போடுங்க.... வாக்கு, பாம்புச் சின்னத்தைப் பார்த்து.....

:wub:

தேர்தல் ஆணையகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க....

தோழர் தமிழ் சிறீ எங்களின் கழகச்சின்னத்தையும் தேர்தல் வாசகத்தையும் தெளிவாக பதிவு செய்துள்ளார்.

ஐ. நா சபையில் தமிழ் ஒலிக்கும்

ப. மே. கவே சாதிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சே! தேர்தல் ஆணையாளரே இதென்ன கொடுமை. வேற்றுக் கிரகத்தில் இருந்து விழுந்ததுதான் விழுந்தது வெறும் இரும்புக் குண்டா விழ வேணும்! ஒரு தங்கக் குண்டு அல்லது வைரக் குண்டு விழுந்திருக்கக் கூடாதா! இதைப் பார்த்தா அடிமைகளின் காலில சங்கிலி போட்டுக் கட்டி விடுகிற குண்டு மாதிரிக் கிடக்கு!

:lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே கச்சிகளே!

நத்தார் பண்டிகை காலதில் தேர்தல் செய்வது சட்டதுக்கு பிழையானது இது இந்து மததினரின் வசதிக்கு செய்யபட்டுள்ளது.

01012011ஆட்சி தொடங்குவது சு.தே.ஆ வின்ஆங்கிலமோகதினை காட்டுகிறது

மக்கள் வசதி,தேர்தல் கண்கானிபில் ஈடுபடும் எங்கள் வசதிகாக வாக்களிபை பின்தள்ளி போடுமாறு கேட்கிறோம்

ஆட்சி ஏற்பு தமிழர் திருநாள் தைபொங்களில் வைகுமாறும் கேட்கிறோம்

இப்படிக்கு

சு.தே.க

சுயாதீன தேர்தல் ஆணையகம்.. இதனை ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் இல்லை.

நத்தார் தினம் என்பதைத் தாண்டி விடுமுறை தினம் என்ற வகையில் மக்களுக்கு சிரமமின்றி வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளதே அன்றி.. எந்த ஒரு மதப்பிரிவினரையும் குறி வைத்து இந்தத் திகதி குறிப்பிடப்படவில்லை.

ஆட்சிக்கான பதவி ஏற்பை உலக பொது நடைமுறை ஆண்டு ஆரம்பிக்கும் தருணத்தில் வைக்க திகதி குறிக்கப்பட்டுள்ளதே அன்றி.. இனரீதியான.. நாட்குறிப்பை ஜனநாயகச் சூழலில் திணிக்க தேர்தல் ஆணையகம் விரும்பவில்லை.

அந்த வகையில்... சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் சுயாதீன தேர்தல் ஆணையகம் மீதான குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்படுவதோடு.. திட்டமிட்டபடி.. தேர்தல் மற்றும் நிகழ்வுகள் எந்த மாற்றுக்களும் இன்றி நடைபெறும்.

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. அதன் அதிகார எல்லைக்குள் நின்று செயற்படுவதோடு.. முரண்பாடுகளை நோக்கியதாக மட்டும் அதன் செயற்பாடுகளை வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி தொடர்ந்து செய்வது அதன் தொடர்ச்சியான செயற்பாட்டையே பாதிக்கும்.

நன்றி. :):lol::icon_idea:

சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி கட்சிச் சின்னம்.. மற்றும் தேர்தல் விஞ்ஞாபன.. பஞ் என்பவற்றை சமர்ப்பித்திருக்கும் கட்சிகளுக்கு நன்றி. இதனை பதிவு செய்ய இன்னும் கால அவகாசம் உண்டு. நாளைய தினம் தேர்தல் வாக்குச் சீட்டு வெளியிடப்படும்..!

நன்றி.

சுயாதீன தேர்தல் ஆணையக செய்திக் குறிப்பு: அ001 :) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<p>

மதிப்பிற்குரிய தேர்தல் ஆணையர் அவர்களுக்கு, :wub:

தங்களின் இணைய வாயிலான அறிவித்தலை மன்னர் சபை பெற்றுக்கொண்டுள்ளது. :rolleyes:அதில் நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க கீழ்க்கண்ட விவரங்களை வெளியிடுகிறோம். :huh: இம்முடிவுகள் யாழ் மன்னர்கள் சபையின் உயர்மட்டக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டவை என்பதை இக்கணம் குறிப்பிட விரும்புகிறோம். :unsure:

கட்சியின் சின்னம்: கேடயம் :rolleyes:

swordaxe.jpg

தேர்தல் வாசகம்:

எல்லோரும் இந்நாட்டு மன்னர் - அதில்

எதிர்க்கட்சியினர் மட்டும் கள்ளர். :lol:

:lol: :lol: :lol: மன்னரே உங்கள் பணியைக் கச்சிதமாகச் செய்திருக்கின்றீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா வாக்கு மன்னருக்கு

அய்யா வாக்கு மன்னருக்கு

அக்கா வாக்கு மன்னருக்கு

அண்ணா வாக்கு மன்னருக்கு

தம்பி வாக்கு மன்னருக்கு

தங்கை வாக்கு மன்னருக்கு

எல்லா வாக்கும் மன்னருக்கே

போடு புள்ளடி கேடையத்திற்கு

போடாவிட்டால் தூர நில்லு   :lol:

மன்னர்கள் வெற்றி

உங்களின் வெற்றி

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

சுயாதீன தேர்தல் ஆணையகம்.. இதனை ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் இல்லை.

நத்தார் தினம் என்பதைத் தாண்டி விடுமுறை தினம் என்ற வகையில் மக்களுக்கு சிரமமின்றி வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளதே அன்றி.. எந்த ஒரு மதப்பிரிவினரையும் குறி வைத்து இந்தத் திகதி குறிப்பிடப்படவில்லை.

ஆட்சிக்கான பதவி ஏற்பை உலக பொது நடைமுறை ஆண்டு ஆரம்பிக்கும் தருணத்தில் வைக்க திகதி குறிக்கப்பட்டுள்ளதே அன்றி.. இனரீதியான.. நாட்குறிப்பை ஜனநாயகச் சூழலில் திணிக்க தேர்தல் ஆணையகம் விரும்பவில்லை.

அந்த வகையில்... சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் சுயாதீன தேர்தல் ஆணையகம் மீதான குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்படுவதோடு.. திட்டமிட்டபடி.. தேர்தல் மற்றும் நிகழ்வுகள் எந்த மாற்றுக்களும் இன்றி நடைபெறும்.

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. அதன் அதிகார எல்லைக்குள் நின்று செயற்படுவதோடு.. முரண்பாடுகளை நோக்கியதாக மட்டும் அதன் செயற்பாடுகளை வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி தொடர்ந்து செய்வது அதன் தொடர்ச்சியான செயற்பாட்டையே பாதிக்கும்.

நன்றி. :):lol::icon_idea:

சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி கட்சிச் சின்னம்.. மற்றும் தேர்தல் விஞ்ஞாபன.. பஞ் என்பவற்றை சமர்ப்பித்திருக்கும் கட்சிகளுக்கு நன்றி. இதனை பதிவு செய்ய இன்னும் கால அவகாசம் உண்டு. நாளைய தினம் தேர்தல் வாக்குச் சீட்டு வெளியிடப்படும்..!

நன்றி.

சுயாதீன தேர்தல் ஆணையக செய்திக் குறிப்பு: அ001 :) :D

மக்களே கச்சிகளே சுதேஆ எதேசையாக முடிவுகள் எடுகிறது அது சுதேக பற்றியோ மக்கள் நலன்கள் பற்றியோ அக்கறை எடுபதாக தெரியவில்லை

இது சனனாயகம் போல் தெரியவில்லை

எனவே நாம் புறகணிபு செய்கிறோம்

சுதேஆ தலைவருகு குழந்தை மனைவியுடன் வாழ்ந்தால் இப்படி அடாவடியாக நடக்கமாட்டார் :unsure:

எமது சுதேக தற்காலிகமாக கலைகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா வாக்கு மன்னருக்கு

அய்யா வாக்கு மன்னருக்கு

அக்கா வாக்கு மன்னருக்கு

அண்ணா வாக்கு மன்னருக்கு

தம்பி வாக்கு மன்னருக்கு

தங்கை வாக்கு மன்னருக்கு

எல்லா வாக்கும் மன்னருக்கே

தேர்தல் அண்ணையாளார் கவனத்திற்கு,

மன்னர் கட்சியினர் 18 வயதுக்குக்கு, குறைந்த பால் குடிப் போச்சிகளையும் வாக்குப் போட... பகிரங்கமாக அறிவித்துள்ளார்கள்.

இதனை.... தேர்தல் ஆணையகம் அனுமதிக்கின்றதா? ஆம் என்றால்..... எமது பால், குடிப் போச்சிகள், தொட்டிலை விட்டு, கிளர்ந்து... வாக்குச்சாவடிக்கு வருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே கச்சிகளே சுதேஆ எதேசையாக முடிவுகள் எடுகிறது அது சுதேக பற்றியோ மக்கள் நலன்கள் பற்றியோ அக்கறை எடுபதாக தெரியவில்லை

இது சனனாயகம் போல் தெரியவில்லை

எனவே நாம் புறகணிபு செய்கிறோம்

சுதேஆ தலைவருகு குழந்தை மனைவியுடன் வாழ்ந்தால் இப்படி அடாவடியாக நடக்கமாட்டார் :unsure:

எமது சுதேக தற்காலிகமாக கலைகிறது

சுயாதீன தேர்தல் ஆணையகம்.. சரியான காரணங்களை முன் வைத்தே தேர்தல் திகதிகள் உட்பட அனைத்தையும் செய்கிறது. கட்சிகளுக்கு மக்கள் சபைக்கு சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் செயற்பாடுகள் பற்றி நேரடியாக சுயாதீன தேர்தல் ஆணையகத்திடம் முறைப்பாடு செய்ய அதிகாரம் உள்ளது. அதன்படி சுயாதீன தேர்தல் ஆணையகம் முடிவு செய்யும்.

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்க உருவாக அனுமதிக்கப்பட்டதே அன்றி... சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் செயற்பாடுகளில் தலையீடு செய்ய அமைக்கப்படவில்லை. சனநாயகம் என்றால்.. எவரும் வந்து எதிலும் தலையிட முடியும் என்ற நிலையல்ல. அது நிர்வாகச் செயற்பாடுகளை சீர்குலைத்து சனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விடும்.

சனநாயகத்திற்கும் ஒரு கட்டுக்கோப்பு உள்ளது. அதனை மீறினால்.. சனநாயகம்.. மக்களால் மதிக்கப்படும் ஒன்றாக இருக்க முடியாது.

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் சுயாதீனமான அமைப்பு என்ற வகையில்.. அது தொடர்ந்து செயற்படுவது.. கலைவது என்பதை எல்லாம் அதுவே தீர்மானிக்கும். அதில் சுயாதீன தேர்தல் ஆணையகம் தலையிடாது. சுயாதீன தேர்தல் ஆணையகம் தனது வரம்புக்குள் நின்று செயற்படுவதை மட்டும் தேர்தல் ஆணையகம் வலியுறுத்தும்.

மற்றும்படி.. சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் செயற்பாடுகளில் சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் தலையீடு செய்ய முடியாது என்பதை அதற்கான யாப்புத் திருத்தம் தெளிவாகச் சொல்கிறது.

சுயாதீன தேர்தல் ஆணையகம் தேர்தல் திகதிகள் மற்றும் நடைமுறைகளை அறிவித்த பின் அதற்கு ஆலோசனைகளை முன் வைப்பதை தேர்தல் ஆணையகம் ஏற்றுக் கொள்ளாது.

நன்றி. :lol::)

சுயாதீன தேர்தல் ஆணையகம்: ஊடக அறிக்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே கச்சிகளே சுதேஆ எதேசையாக முடிவுகள் எடுகிறது அது சுதேக பற்றியோ மக்கள் நலன்கள் பற்றியோ அக்கறை எடுபதாக தெரியவில்லை

இது சனனாயகம் போல் தெரியவில்லை

எனவே நாம் புறகணிபு செய்கிறோம்

சுதேஆ தலைவருகு குழந்தை மனைவியுடன் வாழ்ந்தால் இப்படி அடாவடியாக நடக்கமாட்டார் :unsure:

எமது சுதேக தற்காலிகமாக கலைகிறது

குண்டன் நீர், சுயாதீனமாய் கலைந்தீர்... என்று வாய், வெட்டு... விண்ணாணம் பேச வேண்டாம்.

ப.மே.க. வின் கடும் முயற்சியால்.... ஐ.நா. வரை சென்று கிடைத்த வெற்றி இது.

போடுங்க... வாக்கு, பாம்பு சின்னத்துக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துக் கட்சிகளுக்குமான சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் வேண்டுகை.

ஏலவே குறிப்பிட்டதற்கு அமைய தேர்தல் பிரச்சாரங்களை 23-12-2011 நள்ளிரவு (GMT) முடித்துக் கொண்டு.. மக்கள் தேர்தலில் வாக்களிக்க ஒத்தாசை உதவி புரிய வேண்டிக் கொள்கிறது. இதில் தேர்தல் விஞ்ஞாபனம் பற்றிய விளக்கங்கள்.. இடம்பெறலாம். அது தேர்தல் பிரச்சாரமாக கணிக்கப்பட மாட்டாது.

மேலும்.. கட்சிகளின் சின்னங்கள்.. மற்றும் விஞ்ஞாபன பதிவு கால எல்லையும் நள்ளிரவோடு நிறைவடைகிறது.

அனைத்துக் கட்சியினருக்கும்.. மக்கள் சபைக்கும் தேர்தலை ஆணையகத்திற்கு மதிப்பளித்து செயற்பட்டமைக்கு மிக்க நன்றி. அனைவருக்கும் நத்தார்.. புதுவருட வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

நன்றி.

ஆணையாளர்.

சுயாதீன தேர்தல் ஆணையகம். :):lol:

Link to comment
Share on other sites

எமது கட்சியில் சேரும் எல்லோருக்கும் அன்பளிப்பு உண்டு

vishu-kani.jpg

எந்தக்கோவிலில எடுத்தீங்கள் தமிழ் அரசு ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையாளர் அவர்களே....

நத்தார் விடுமுறைக்கு, கிடைக்கிற லீவில... வாக்குப் பதியுமட்டும் இங்கையே... கதி எண்டு கிடக்க வேணுமா?

தபால் மூலம் வாக்களிக்க, சந்தர்ப்பம் ஏற்படுத்தி தர மாட்டீங்களா?

ப.மே.க. ஆட்சிக்கு வந்தால்.... தபால் மூல வாக்குரிமையும்... ஏற்படுத்துவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையாளர் அவர்களே....

நத்தார் விடுமுறைக்கு, கிடைக்கிற லீவில... வாக்குப் பதியுமட்டும் இங்கையே... கதி எண்டு கிடக்க வேணுமா?

தபால் மூலம் வாக்களிக்க, சந்தர்ப்பம் ஏற்படுத்தி தர மாட்டீங்களா?

ப.மே.க. ஆட்சிக்கு வந்தால்.... தபால் மூல வாக்குரிமையும்... ஏற்படுத்துவோம்.

வாக்குப் பதிவு.. ஆன்லைன் மூலம் செய்ய உள்ளதால்.. விடுமுறையை அது பாதிக்காது. மாறாக மகிழ்ச்சியை கூட அளிக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குப் பதிவு.. ஆன்லைன் மூலம் செய்ய உள்ளதால்.. விடுமுறையை அது பாதிக்காது. மாறாக மகிழ்ச்சியை கூட அளிக்கும். :)

ஆன் லைனில் முலமாக வாக்குப் போடாமல், பெண் லைனில் நின்று வாக்குப் போட்டால் என்ன நடக்கும்? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

34614235.jpg

யாழ் கள களமாளுமன்றத் தேர்தல் வாக்குச் சீட்டு. 25-12-2011 வாக்களிப்பின் போது இதன் பிரதி வாக்குச் சாவடியிலும் காட்சிப் படுத்தப்படும்.

நன்றி.

தேர்தல் ஆணையாளர்.

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்... கலக்கீட்டிங்க நெடுக்ஸ். பாராட்டுக்கள். :rolleyes::D:wub:

Link to comment
Share on other sites

அட வாக்குச் சீட்டு அந்த மாதிரி இருக்கு. பாராட்டுக்கள் ஆணையாளரே. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக்கோவிலில எடுத்தீங்கள் தமிழ் அரசு ? :D

இந்தத் தட்டத்தில், இடது பக்கத்தில் குந்திகொண்டிருப்பது, கோழி முட்டையா? அல்லது தென்னம் முட்டையா? :D

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்.. வாக்குச்சீட்டு அந்தமாதிரி இருக்கு..! பாராட்டுக்கள்..!! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒரு தகுதியானவர்தான் நெடுக்ஸ் உங்களுக்கு நல்ல திறமையுள்ளது பாராட்டுக்கள்!! :wub:

எந்தக்கோவிலில எடுத்தீங்கள் தமிழ் அரசு ? :D

ஓ ... இதுவா ?

இது இதயக்கோவிலில் எடுத்தது :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்! மிகவும் அழகாகச் செயலாற்றுகின்றீர்கள் ! வாழ்த்துகள்!!

Link to comment
Share on other sites

நீங்கள் ஒரு தகுதியானவர்தான் நெடுக்ஸ் உங்களுக்கு நல்ல திறமையுள்ளது பாராட்டுக்கள்!! :wub:

ஓ ... இதுவா ?

இது இதயக்கோவிலில் எடுத்தது :lol::icon_mrgreen:

அந்த இதயக்கோவிலைச் சுமக்கிற தமிழ் அரசுவுக்காக இந்தப்பாடல்.

இந்தத் தட்டத்தில், இடது பக்கத்தில் குந்திகொண்டிருப்பது, கோழி முட்டையா? அல்லது தென்னம் முட்டையா? :D

தென் முட்டையில மறைச்சு வைச்ச கோழி முட்டைதானது. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.