Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள களமாளுமன்றிற்கான உறுப்பினர்கள் விபரம்: யாப்புத் திருத்தம் 02 அடிப்படையில்..!

yarlhouse.jpg

ப.மே.க = 16/32 *12 = 6 + போனஸ் 1 = 7

யா.ம. ச = 6/32 * 12 = 2

ஏ.மு.க = 4/32 * 12 = 2

யா.கா.க = 3/32 * 12 = 1

யா.உ.கு = 2/32* 12 = 1

வா.வா = 1/32 * 12 = 0

யாழ் களமாளுமன்ற திருத்திய யாப்பிற்கு இணங்க.. ப.மே.க ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டிருப்பதால் அதனை 01.01.2012 அன்று ஆட்சியமைக்க சுயாதீன தேர்தல் ஆணையகம் அழைக்கிறது.

நன்றி.

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் கள களமாளுமன்றம். :)

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவற்றுக்கு மேலாக "யாழ்க்கருத்துக்கள களமாளுமன்றம்" என்ற தலைப்புடன் சிரிப்பு வெடிகளுடன் ஒரு சுயாதீனத் தேர்தலை நடாத்தி முடித்துள்ள தேர்தல் ஆணையாளர் "அஞ்சா நெஞ்சன்" நெடுக்கருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். இந்த அஞ்சா நெஞ்சனையும் மதிப்பளித்து ப.மே.கழகம் அவருக்கு உகந்த உவப்பான சிறு பரிசை வழங்கி மதிப்பளிக்கிறது :lol:

purple_mens_tie_hanky.jpg

எதிர்காலத்தில் இப்பரிசுப்பொதி மாறவேண்டும் என்று அஞ்சா நெஞ்சனுக்காக படிக்காத மேதைகள் கழகம் பிரார்த்திக்கிறது. :lol: :lol: :icon_idea:

எனக்கு ஊதாப் பூ மேல நிஜமாவே ரெம்பப் பிரியம். இது தொடர்பாக நட்பு வட்ட வலைப்பூவில் பதியப்பட்ட பதிவை இங்கு தருகிறேன்.! நன்றி அக்கா. :)

http://kuruvikal.wordpress.com/page/3/

Link to comment
Share on other sites

அழகு தமிழில் வல்வை சகாரா வழங்கிய பட்டங்களை யாஹூ வில் மொழிபெயர்த்த பொழுது அர்த்தங்கள் இப்படித்தான் வருகிறது. :lol:

இனி எங்களோடு கலகலப்பாய் இந்தத்திரியில் பயணித்த எதிர்க்கட்சிகளான

"எழுதாத இலக்கியம்"

ஏமுக - ஏக்கமுள்ளோர் கட்சிக்கும்

'கைநாட்டு'

"வம்பர்கள் சபை"

யாமச - யாழ்கள மன்னர்கள் சபைக்கும்

'வம்புக் கூட்டம்'

"திருந்தாத உலகம்"

யாஉகு - யாழ்கள உயர் குழாமுக்கும்

'தெனாவெட்டு'

"காதலர் தேசம்"

யாகாக - யாழ் கள காதலர் கட்சிக்கும்

'மைனர் குஞ்சுகள்'

"வாழ்வோம் இன்றே"

வாவா - வாழ்க்கை வாழ்வதற்கே கட்சிக்கும்

'ஓவர் சாப்பாடும் தண்ணியும்'

"அஞ்சா நெஞ்சன்"

'ட்ரில் மாஸ்டர்'

.................. வழங்கி உவகையோடு கைகள் குலுக்குகிறோம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற ப. மே. க. வுக்கு வாழ்த்துகள்!

மக்களின் முடிவை மகேசன் முடிவாக ஏற்றுக்கொண்டு , ஆளும் கட்சிக்கு எதிரிக் கட்சியாக இல்லாமல் சிறப்பாகச் செயலாற்றும் எதிர் கட்சியாக இருப்போம்!

உங்களின் நல்ல திட்டங்களின் ஆக்கங்களுக்கு ஊக்கம் கொடுப்போம்!

தேசத்தை ,மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கு தாக்கம் கொடுப்போம்!

இனி ஏனைய மன்னர்களும் ,இளவரசியும் வந்து தமது கருத்தைத் தெரிவிப்பார்கள்! :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள களமாளுமன்றிற்கான உறுப்பினர்கள் விபரம்: யாப்புத் திருத்தம் 02 அடிப்படையில்..!

yarlhouse.jpg

ப.மே.க = 16/32 *12 = 6 + போனஸ் 1 = 7

யா.ம. ச = 6/32 * 12 = 2

ஏ.மு.க = 4/32 * 12 = 2

யா.கா.க = 3/32 * 12 = 1

யா.உ.கு = 2/32* 12 = 1

வா.வா = 1/32 * 12 = 0

யாழ் களமாளுமன்ற திருத்திய யாப்பிற்கு இணங்க.. ப.மே.க ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டிருப்பதால் அதனை 01.01.2012 அன்று ஆட்சியமைக்க சுயாதீன தேர்தல் ஆணையகம் அழைக்கிறது.

நன்றி.

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் கள களமாளுமன்றம். :)

தேர்தல் ஆணையாளருக்கு

இது ஜன நாயகத்திற்கு அப்பாற்பட்டது .:lol:

ஐம்பது வீத மக்களின் ஆதரவை மட்டுமே பெற்ற கட்சிக்கு எப்படி

அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும்.:o

தேர்தல் ஆணையகம் இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்

அதைவிட மோசமான முறையில் ஆசனங்களைப் பங்கீடு செய்து

யா ம ச வின் ஆசனங்கள வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன.:rolleyes:

12 .5 % வாக்குக் களைப் பெற்ற ஏ மு க விற்கும் 18 . 5 % வாக்குக்களைப் பெற்ற

யா ம ச விற்கும் ஒரே எண்ணிக்கையிலான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டது

எந்த வகையில் நியாயம் .:lol:

அதிக வாக்குக்களைப் பெற்றதால் கூடிய ஆசனம்

ஒன்று அளிக்கப்படுவது ஜனநாயகத்திற்கு முரணானது :o

இது யா ம ச விற்கு எதிராகச் செய்யப்படும் சதியோ எனத் தோன்றுகின்றது.:o

இந்தத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால்

ப மே க கூட்டணி ஆட்சியமைப்பதே உங்கள் ஜனநாயகப்படி

சிறப்பாக அமையும் .:lol:

யா ம ச

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையாளருக்கு

இது ஜன நாயகத்திற்கு அப்பாற்பட்டது . :lol:

ஐம்பது வீத மக்களின் ஆதரவை மட்டுமே பெற்ற கட்சிக்கு எப்படி

அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும். :o

தேர்தல் ஆணையகம் இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்

அதைவிட மோசமான முறையில் ஆசனங்களைப் பங்கீடு செய்து

யா ம ச வின் ஆசனங்கள வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. :rolleyes:

12 .5 % வாக்குக் களைப் பெற்ற ஏ மு க விற்கும் 18 . 5 % வாக்குக்களைப் பெற்ற

யா ம ச விற்கும் ஒரே எண்ணிக்கையிலான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டது

எந்த வகையில் நியாயம் . :lol:

அதிக வாக்குக்களைப் பெற்றதால் கூடிய ஆசனம்

ஒன்று அளிக்கப்படுவது ஜனநாயகத்திற்கு முரணானது :o

இது யா ம ச விற்கு எதிராகச் செய்யப்படும் சதியோ எனத் தோன்றுகின்றது. :o

இந்தத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால்

ப மே க கூட்டணி ஆட்சியமைப்பதே உங்கள் ஜனநாயகப்படி

சிறப்பாக அமையும் . :lol:

யா ம ச

யா.ம.ச வின் ஆதங்கத்தை சுயாதீன தேர்தல் ஆணையகம் முற்றாக விளங்கிக் கொள்ளும் அதேவேளை யா.ம.ச முன்னர் பிரேரித்து தற்போது நடைமுறையில் உள்ள ஆசன ஒதுக்கீட்டில் சில குறைபாடுகள் இருப்பதையும் விளங்கிக் கொள்கிறது.

இருந்தாலும்.. இந்தத் தேர்தலில் மேற்குறித்த நடைமுறைகளின் கீழ் ப.மே.க வுக்கு ஆட்சியமைக்க அதிக வாய்ப்பளித்து அதன் பின்னர் களமாளுமன்றில் கட்சிகள் பிரேரிக்கும் பொறிமுறைகளில் இருந்து தேர்தல் தொடர்பான கூடிய சனநாயகத் தன்மை கொண்ட புதிய பொறிமுறையை உருவாக்கலாம் என்று ஆணையகம் கருதுகிறது. இதற்கு கட்சிகளின் மக்கள் சபையின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்புகிறது.

நன்றி. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையான ஜனநாயகத்தை சொல்லி கொடுக்க வந்த நாங்கள் பிழையான ஜனநாயகத்தை காட்டகூடாது கஷ்டமோ நஸ்டமோ சரியானதை இந்த பாருக்கு எடுத்து இயம்புவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனநாயகத்துக்கே வகுப்பெடுத்தவன். தமிழன் என்ற நிலையை கெணடு வரவேண்டும்:-)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிஞ்சிடுச்சா?

இனி

உள்ள வரலாமா?

அப்பாடா

ஒரு மாதிரி எந்த இழப்பும் இல்லாம இந்த தேர்தலில் தப்பியாச்சு. :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள களமாளுமன்ற பதவியேற்பு நிகழ்வு.

ப.மே.க 01-01-2012 இல் அதிகாரபூர்வமாக பதவி ஏற்று 2012 ம் ஆண்டிற்கான களமாளுமன்றத்தில் ஆளும் கட்சியாக இருந்து செயற்பட... ஏனையவை அதற்கு நல்ல வழிகாட்டிகளாக இருக்கும் பொறுப்பு வாய்ந்த விளிப்புணர்வுள்ள நல்ல எதிர்க்கட்சிகளாக இருக்க சுயாதீன தேர்தல் ஆணையகம் வேண்டிக் கொள்கிறது.

அன்றைய தினமே எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சிக்கு நிகராக அவரவர் கட்சிகளின் கொள்கைகளை நிலைநாட்டுவதை உறுதி செய்யும் பதவிப்பிரமானங்களை எடுத்துக் கொள்ளுவார்கள். அத்தோடு எல்லா கட்சிகளும் (ஆளுங்கட்சி + எதிர்க்கட்சிகள்) தமது பொறுப்புணர்ந்து செயற்படுவது அவசியம்.

களமாளுமன்ற பதவி ஏற்பு நிகழ்வை பெரும்பான்மை பெற்ற கட்சியே ஏற்பாடு செய்ய வேண்டும். பிற கட்சிகளும் அதில் பூரணமாக பங்கேற்கலாம்.

பதவி ஏற்பு முடிந்ததும்.. ஆளுக் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் களமாளுமன்றப் பதவி நிலைகள் பகிர்ந்தளிக்கப்பட்டு அதற்குரிய பட்டியலை ஆளும் கட்சியான ப.மே.க வும் பிரதான எதிர்க்கட்சியான யா.ம.ச வும் வெளியிடுவதோடு பிற எதிர்க்கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து யா.ம.ச செயற்படுவது இதில் கட்டாயம் ஆகும். மற்றைய எதிர்க்கட்சிகளுக்கிடையேயும் எதிர்க்கட்சி பதவிநிலைகள் பகிரப்படுவதோடு.. அவை சுழற்றி முறைக்குரியதாக அமைய வேண்டும். சுழற்சி முறைக்குரிய காலத்தை கட்சிகள் தீர்மானிக்கலாம். ஆனால் அது 90 நாட்களுக்கு மேற்படாததாக இருந்தல் வேண்டும்.

ஆளும் கட்சி பதவி நிலைகள்:

பிரதமர் + இரண்டு அமைச்சுக்கள் (மட்டும்) + களமாளுமன்ற சபாநாயகர்+ ஊடகப் பேச்சாளர். (தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சி.. ஆட்சி அமைக்க அழைக்கப்படும். கட்சித் தலைமை பதவி நிலைகளை தீர்மானிக்கும். அதுவே பதவிகளையும் நிரல்படுத்தும். பதவிகள் அனைத்தும் சுழற்சி முறைக்குரியவை. மக்கள் சபை.. பதவிக்குரியவர்களை பெரும்பான்மை கொண்டு நிராகரிப்பின்.. பதவி நிலைகள் மாற்றப்பட வேண்டும். ஒருவர் ஒரே தடவையில் இரண்டு பதவிகளை வகிக்க முடியாது. போதிய உறுப்பினர்கள் இல்லையேல் பதவி வெற்றிடமாக விடப்பட வேண்டும். மக்கள் சபை அந்தப் பதவியை தமக்குள் எடுத்துக் கொண்டு பணி செய்யும்.)

ஆளும் கட்சியில் ஒருவரே ஒரு பதவியை ஒரு குறிப்பிட்ட காலத்தில் வகிக்கலாம்.

எதிர்க்கட்சி பதவி நிலைகள்:

நிழல் பிரதமர் + ஆளும் தரப்பு அமைக்கும் அமைச்சுக்களுக்கு ஒத்த.. இரண்டு நிழல் அமைச்சுக்கள் (மட்டும்) + நிழல் சபாநாயகர்+ நிழல் ஊடகப் பேச்சாளார்+ (எதிர்க்கட்சியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பதவி அளிக்கப்பட வேண்டும். தேர்தலில் பெறும் வாக்குகளின் அடிப்படையில் கட்சிகளுக்கான பதவிகள் நிரல்படுத்தப்படும். பதவிகள் அனைத்தும் சுழற்சி முறைக்குரியவை)

மேலும்.. பதவி ஏற்பின் பின் களமாளுமன்றின் உத்தியோக பூர்வ அமர்வைக் கூட்டி ப.மே.க.. எதிர்கால தேர்தல் விதிமுறைகள் தொடர்பில் தமது கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் சபையிடம் ஆலோசனை கேட்கலாம்.

எல்லா களமாளுமன்ற விடயங்களும் இத்தலைப்பின் கீழ் அமைவது அலசப்படுவது சிறப்பு.

தேர்தல் தொடர்பில்.. உருப்படியான எந்த ஆலோசனைகளும் வராவிடத்து தற்போதைய யாப்புத் திருத்தம் 02 இன் கீழ் நடைமுறையில் உள்ள களமாளுமன்ற உறுப்பினர்கள் தொகை தொடர்ந்து தக்க வைக்கப்படும். உருப்படியான ஆலோசனைகள் கிடைக்கப்பெறின்.. சுயாதீன தேர்தல் ஆணைகத்தின் முன் அது கொண்டு வரப்படின்.. அடுத்த தேர்தலின் போது யாப்புத் திருத்தத்தினூடு அது அமுலாக்கப்படும்.

இதனை அனைத்துக் கட்சிகளும் மக்கள் சபையும் ஏற்றுக் கொண்டு பதவியேற்பு நிகழ்வை சிரிக்க சிந்திக்க நடத்தி வரும் ஆண்டில் களமாளுமன்றையும் சிறப்பாக நடத்தி.. யாழுக்கு மேலும் மெருகும்.. நகைச்சுவையும் ஊட்ட.. சுயாதீன தேர்தல் ஆணையகம் பணிவோடு கேட்டுக் கொள்கிறது.

அனைவருக்கும் புத்தாண்டு (2012) நல்வாழ்த்துக்கள். :)

நன்றி.

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

சுற்றறிக்கை: 27-12-2011

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அதிக நேரம் கிடைக்காமையால் இந்த திரியில் முழுமையாக பங்கு கொள்ளாவிட்டாலும்,இந்த திரியில் பங்கு கொன்ட அனைவரும் அருமையாக தமது பங்களிப்பை செய்துள்ளனர்.அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் :)

Link to comment
Share on other sites

தேர்தல் முடிஞ்சிடுச்சா?

இனி

உள்ள வரலாமா?

அப்பாடா

ஒரு மாதிரி எந்த இழப்பும் இல்லாம இந்த தேர்தலில் தப்பியாச்சு. :D :D :D

மன்னா.. உங்களைத் தலைவராப் போட்டதுக்கு சிங்கிள் ஓட்டு கூட போடாமல் விட்டிட்டீங்களே..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிக திருத்தங்களுக்கு உள்ளான தேர்தல் விதிமுறைகளின்படி வென்றவர்களாக அறிவிக்கக்பட்டவர்களை நினைக்க வந்த கனவில் இருந்து.... :icon_mrgreen:

FlyingPig.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னா.. உங்களைத் தலைவராப் போட்டதுக்கு சிங்கிள் ஓட்டு கூட போடாமல் விட்டிட்டீங்களே..! :lol:

சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்றாங்கள் ஆனால் சிங்கிள் ஒட்டும் போடாது என்று சொல்லாமல் விட்டுட்டாங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிக திருத்தங்களுக்கு உள்ளான தேர்தல் விதிமுறைகளின்படி வென்றவர்களாக அறிவிக்கக்பட்டவர்களை நினைக்க வந்த கனவில் இருந்து.... :icon_mrgreen:

FlyingPig.jpg

இப்படி எல்லாமா கனவு வருது.... ரொம்பத் தப்பாச்சே.... உங்கள் கனவில் இப்படி இறக்கை கட்டிப்பறப்பது கண்டிப்பாக உங்கள் இனமாகத்தான் இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னா.. உங்களைத் தலைவராப் போட்டதுக்கு சிங்கிள் ஓட்டு கூட போடாமல் விட்டிட்டீங்களே..! :lol:

சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்றாங்கள் ஆனால் சிங்கிள் ஒட்டும் போடாது என்று சொல்லாமல் விட்டுட்டாங்கள்

அதிகமாக நம்பி ஏமாந்த மன்னர் சபைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாமா கனவு வருது.... ரொம்பத் தப்பாச்சே.... உங்கள் கனவில் இப்படி இறக்கை கட்டிப்பறப்பது கண்டிப்பாக உங்கள் இனமாகத்தான் இருக்கும்

பன்றிகளான நாங்கள் புத்தியை உபயோகிப்பவர்கள். எங்களிலேயே பண்ணையினது முழுப் பரிபாலனமும் ஒழுங்குபடுத்தலும் தங்கியுள்ளன. உங்களது உயர்வுக்காக இரவு பகலாக நாம் உழைக்கின்றோம். உங்கள் நிமித்தம் காரணமாகவே நாங்கள் அப்பிள் பழங்களையும் பசும் பாலையும் குடிக்கின்றோம். பன்றிகள் தமது கடமையிலிருந்து தவறும் பட்சத்தில் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?

- விலங்குப் பண்ணை, George Orwell

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயய்யோ.... நீங்கள் உங்கள் கடமையில் இருந்து விலகவேண்டாம் திருவாளர் கிருபன் அவர்களே.... :lol:

Link to comment
Share on other sites

புத்தாண்டில் காலடியெடுத்து வைக்கும் ப மே க கட்சியின் சார்பில் ஆன்மாவுடன் பேசுதல் நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடாகியுள்ளது.ஜனவரி02,2012 மாலை3.00 மணிமுதல் நடு நிசிவரை.பமேக தலைவி வஸா! அவர்கள் உடனுக்குடன் உங்கள் குறைகளை தீர்த்து வைப்பார்.எமது மீடியேட்டர் வடிவேலு ஐயா!அவர்கள் உடனிருந்து மொழிபெயர்புகளை செய்வார்.மன்னர் குழாத்தின் தோல்வி மற்றைய கட்சிகளின் தோல்விக்கான காரணங்களையும் விலாவாரியாக வழங்கவிருக்கிறார்.மற்றும் நெடுக்ஸ் அவர்களுக்கு ஏன் இப்படி ஒரு விபரீத எண்ணம் உருவாகியது என்றும் கண்டறியப்படும்.

address

ghost house lane, Chilwell

450px-MuiShueHangPark_GhostHouse.jpg

ghost-costume-01.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிக திருத்தங்களுக்கு உள்ளான தேர்தல் விதிமுறைகளின்படி வென்றவர்களாக அறிவிக்கக்பட்டவர்களை நினைக்க வந்த கனவில் இருந்து.... :icon_mrgreen:

FlyingPig.jpg

இதில பச்சை பாக்கோட பறக்கிறதே கிருபண்ணா தான். ஏன்னா அவருடைய யா.உ.கு வில அவர் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளார். யா.உ.கு கிடைத்த இடம் 1. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னா.. உங்களைத் தலைவராப் போட்டதுக்கு சிங்கிள் ஓட்டு கூட போடாமல் விட்டிட்டீங்களே..! :lol:

சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்றாங்கள் ஆனால் சிங்கிள் ஒட்டும் போடாது என்று சொல்லாமல் விட்டுட்டாங்கள்

ப.மே.க. வின் இரகசிய வேண்டுகோளை ஏற்று, வாக்களிப்பு நிலையத்துக்கு வராமல் இருந்த...

யா.ம.ச. கட்சியின் தலைவர், மாமன்னர் விசுகு அவர்களுக்கு, நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். :D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க. வின் இரகசிய வேண்டுகோளை ஏற்று, வாக்களிப்பு நிலையத்துக்கு வராமல் இருந்த...

ஹலோ சிறி, உங்கள் வேண்டுகோள்படியே முதுமையை சாட்டி புள்ளடி போட நான் வரவில்லை...

ஆனால் தங்கள் வாக்குறுதிபடி எந்த பொருளும் செல்வமும் எமக்கு இதுவரை வந்து சேரவில்லை என்பதை வருத்தத்துடன், வேதனையுடன், வலியுடன், துயருடன் நினைவூட்டுகிறேன்....

இனி மறுநினைவூட்டல் வெள்ளை வேனில் தான் வரும்..ம்ம்ம்ம்ம்ம்....ம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ சிறி, உங்கள் வேண்டுகோள்படியே முதுமையை சாட்டி புள்ளடி போட நான் வரவில்லை...

ஆனால் தங்கள் வாக்குறுதிபடி எந்த பொருளும் செல்வமும் எமக்கு இதுவரை வந்து சேரவில்லை என்பதை வருத்தத்துடன், வேதனையுடன், வலியுடன், துயருடன் நினைவூட்டுகிறேன்....

இனி மறுநினைவூட்டல் வெள்ளை வேனில் தான் வரும்..ம்ம்ம்ம்ம்ம்....ம்!

வாக்குப் போடாதவர்களுக்கு, நாம் அமைத்துள்ள அரசில்.... கூப்பன் அரிசி கூடக் கிடைக்காது :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்துக்கே.... முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா.

யாழ் களமாளுமன்றத்தின் முதல் பிரதமரையும் பெண்ணாக தேர்ந்தெடுத்தமைக்கு... யாழ் கள வாக்காளர்களுக்கு மிக்க நன்றி.

01.01.2012 ல் இருந்து யாழ் களமாளுமன்ற ஆட்சிப் பொறுப்பை ப.மே.க. உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளும்.

எமது பிரதமர் அவர்கள் 31.12.2011 அன்று, தனது உத்தியாக பூர்வவாசஸ்தலமான "நாவல் மாளிகைக்கு" குடி பெயர்கின்றார்.

இனிமேல்... "வெள்ளை மாளிகையிலிருந்தோ", "அலரி மாளிகையிலிருந்தோ," எமது பிரதமரை சந்திக்க வருபவர்களின் உத்தியோகபூர்வ சந்திப்பு "நாவல் மாளிகையிலேயே"... இடம் பெறும்.

3510838105_0d19893074_z.jpg?zz=1

எமது அமைச்சரவை...

பிரதமர் - மாண்புமிகு வல்வைசகாரா.

சபாநாயகர் - மாண்புமிகு நிலாமதி.

ஊடகப் பேச்சாளர் - மாண்புமிகு தமிழரசு.

பாதுகாப்பு அமைச்சர் - மாண்புமிகு நீலப்பறவை.

வெளிநாட்டமைச்சர் - மாண்புமிகு வடிவேலு.

அமைச்சர்களுக்கான உத்தியோக பூர்வ வாசஸ்தலம் விரைவில் அறிவிக்கப்படும்.

யாழ் களமாளுமன்ற அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை, விமர்சையாக கொண்டாட ப.மே.க. தயாராகிக் கொண்டுள்ளது.

தமிழ்சிறி.

பிரதமரின் அந்தரங்கச் செயலாளார்.

பிரதமர் அலுவலகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது பிரதமரை சந்திக்க வருபவர்களின் உத்தியோகபூர்வ சந்திப்பு "நாவல் மாளிகையிலேயே" இடம் பெறும்.

Brown_lady.jpg

நாவல் 'மளிகை' சந்திப்பு இப்படி நடக்காமலிருந்தால் சரிதான்...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.