Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகா மன்னர் அவர்களே தயங்காமல் ஆட்சிப் பொறுப்பைக் கையில் எடுக்கவும்.உங்களின் பின்னால் அனைத்து மன்னர்களும் அணி திரள்வோம்! :lol:

இன்றிலிருந்து ப. மே. க வினரின் பாம்புகளுக்கு இலவசமாய் ஒரு கிண்ணம் பாலும், ஒரு முட்டையும் வழங்கப் படும்! :lol:

மாமன்னர் அண்ணன் சுவி அவர்களே அனைத்து மன்னர்களும்அணி திரள்வார்கள் என நம்ப முடியவில்லை ....இல்லை....இல்லை... :lol:இதற்குள் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கின்றது.:(மன்னாதி மன்னர்கள் சபையைக் கூட்டி ஆராய வேண்டும் :wub:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டும்

யாழ் கள களமாளுமன்ற விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டும்

வாத்தியாராகிய நான் :D

என்றும் களத்தின் நன்மை கருதியும்

கள உறவுகளின் நட்பை நாடியும்

கள உறவுகளுக்கோ கள நிர்வாகத்திற்கோ

எந்தவித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல்

கள மக்களுக்கும் களத்திற்கும் என்னால் முடிந்த

அளவில் என்னுடைய பங்களிப்பைத்

தருவதற்காக யாழ் கள மன்னர்கள் சபையின் சார்பில் :lol:

யாழ் களமாளுமன்றின் அவை உறுப்பினராகப் பொறுப்பேற்று

உங்களுடன் சேர்ந்து பயணிப்பேன்

என உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றேன். :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

யாழ் கள விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டும்

யாழ் கள களமாளுமன்ற விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டும்

இசைக்கலைஞனாகிய நான் :D

என்றும் களத்தின் நன்மை கருதியும்

கள உறவுகளின் நட்பை நாடியும்

கள உறவுகளுக்கோ கள நிர்வாகத்திற்கோ

எந்தவித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல்

கள மக்களுக்கும் களத்திற்கும் என்னால் முடிந்த

அளவில் என்னுடைய பங்களிப்பைத்

தருவதற்காக யாழ் கள மன்னர்கள் சபையின் சார்பில் :lol:

யாழ் களமாளுமன்றின் அவை உறுப்பினராகப் பொறுப்பேற்று

உங்களுடன் சேர்ந்து பயணிப்பேன்

என உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றேன். :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையாளர் சட்டத்திற்கு இணங்க,

பெரு வெற்றியீட்டிய, ப.மே.க. தனது ஆட்சி அதிகாரத்தை.. யா.ம.ச.வுக்கு வழங்குகின்றது.

நாங்கள், உள்ளுக்குள் இருந்து கொண்டு... வெளியில் ஆதரவு கொடுப்போம்.

காரியதரிசி.

ப.மே.க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையாளர் சட்டத்திற்கு இணங்க,

பெரு வெற்றியீட்டிய, ப.மே.க. தனது ஆட்சி அதிகாரத்தை.. யா.ம.ச.வுக்கு வழங்குகின்றது.

நாங்கள், உள்ளுக்குள் இருந்து கொண்டு... வெளியில் ஆதரவு கொடுப்போம்.

காரியதரிசி.

ப.மே.க.

ப.மே.க வின் இந்த அறிவிப்பை.. சுயாதீன தேர்தல் ஆணையகம் ஏற்றுக் கொண்டு.. ப.மே.க அளிக்கப்பட்ட கால எல்லையில் மிக நீண்ட காலத்தை மெளனத்தில் கழித்துக் கொண்டதன் பெயரில்.. அதன் முடிவு மேற்கண்டதாகவே இருக்கும் என்ற வகையில்.. 25-12-2011 இல் நடத்தப்பட்ட களமாளுமன்றத் தேர்தலில் இரண்டாம் நிலையில் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சி என்ற வகையில் யா.ம.ச ஆட்சியமைக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

ப.மே.க தானாக முன் வந்து யா.ம.ச ஆட்சியமைக்க இடமளித்து அதற்கு களமாளுமன்றில் ஆதரவும் அளித்துள்ள நிலையில்.. ப.மே.ச வின் தேர்தல் வெற்றியை கைவிடச் செய்வது என்ற நிலைப்பாட்டில் இருந்து தேர்தல் ஆணையகம் விலகிக் கொண்டு.. ப.மே.க வின் வெற்றியை உறுதி செய்து கொள்கிறது. இருந்தாலும் ஆட்சியமைக்க அளிக்கப்பட்ட போனஸ் ஆசனம்.. ஆட்சிப் பொறுப்பேற்கும்.. யா.ம.ச விற்கு அளிக்கப்பட்டு.. ப.மே.க வின் 6 ஆசனங்கள் அதற்கு அப்படியே ஒதுக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்படுகிறது.

யா.ம.ச ஆட்சி அமைக்க தேவையான 7 ஆசனங்களில் இரண்டு ஆசனங்கள் + ஒரு போனஸ் ஆசனம்..என்று 3 ஆசனங்களை அது கொண்டுள்ளதால்.. மிகுதி ஆசனங்களுக்கு அது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின் எதிர்க்கட்சிகளோடு பேசி மிகுதி 4 ஆசனங்களை அவர்களோடும் ஆட்சிப் பொறுப்பில் பகிர்ந்து கொண்டு கூட்டணி ஆட்சி அமைப்பது களமாளுமன்றச் செயற்பாடுகளை கூடிய அளவிற்கு சனநாயகப்படுத்த உதவும் என்று சு.தே.ஆ நம்புகிறது.

தேர்தல் ஆணையாளர்

சு.தே.ஆ.

யாழ் களமாளுமன்றம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது கட்சித் தலைவி, திண்ணையில் முக்கிய உரையாடலில்... பல மணி நேரம், எமது கொள்கைகளை விளக்கிக் கொண்டிருக்கின்றார்.

நேரடி ஒலி பரப்புக்கு.... திண்ணையை கிளிக் பண்ணவும்.

Link to comment
Share on other sites

தேர்தல் ஆணையாளர் சட்டத்திற்கு இணங்க,

பெரு வெற்றியீட்டிய, ப.மே.க. தனது ஆட்சி அதிகாரத்தை.. யா.ம.ச.வுக்கு வழங்குகின்றது.

நாங்கள், உள்ளுக்குள் இருந்து கொண்டு... வெளியில் ஆதரவு கொடுப்போம்.

காரியதரிசி.

ப.மே.க.

திருவாளர் சிறி அவர்கட்கு!

தங்களின் புகைப்படம் ஒன்றை அனுப்பிவிடுங்கள்.துமிந்த சில்வா சிங்கபூரால் சுகமாகி வந்தால் முதல் சந்திக்கும் மனிதன் ப மே க வின் காரியதரிசியைத்தான்...அடுத்தது வஸா அக்கா....விதி யாரை விட்டது.இப்போ புரியுதா? நான் ஏன் ப மேக வின் ஒரு விருந்துபசாரத்திலும் கலந்துகொள்ளவில்லை.கடைசியாக வெள்ளையளுடன் நடந்த நாட்குறித்த (DATING) சந்திப்பில் கூட கலந்துகொள்ளவில்லை.ஏனெனில் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்ய முடியாது.ஆகவே என் முடிவு சரியானதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க வின் இந்த அறிவிப்பை.. சுயாதீன தேர்தல் ஆணையகம் ஏற்றுக் கொண்டு.. ப.மே.க அளிக்கப்பட்ட கால எல்லையில் மிக நீண்ட காலத்தை மெளனத்தில் கழித்துக் கொண்டதன் பெயரில்.. அதன் முடிவு மேற்கண்டதாகவே இருக்கும் என்ற வகையில்.. 25-12-2011 இல் நடத்தப்பட்ட களமாளுமன்றத் தேர்தலில் இரண்டாம் நிலையில் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சி என்ற வகையில் யா.ம.ச ஆட்சியமைக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

ப.மே.க தானாக முன் வந்து யா.ம.ச ஆட்சியமைக்க இடமளித்து அதற்கு களமாளுமன்றில் ஆதரவும் அளித்துள்ள நிலையில்.. ப.மே.ச வின் தேர்தல் வெற்றியை கைவிடச் செய்வது என்ற நிலைப்பாட்டில் இருந்து தேர்தல் ஆணையகம் விலகிக் கொண்டு.. ப.மே.க வின் வெற்றியை உறுதி செய்து கொள்கிறது. இருந்தாலும் ஆட்சியமைக்க அளிக்கப்பட்ட போனஸ் ஆசனம்.. ஆட்சிப் பொறுப்பேற்கும்.. யா.ம.ச விற்கு அளிக்கப்பட்டு.. ப.மே.க வின் 6 ஆசனங்கள் அதற்கு அப்படியே ஒதுக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்படுகிறது.

யா.ம.ச ஆட்சி அமைக்க தேவையான 7 ஆசனங்களில் இரண்டு ஆசனங்கள் + ஒரு போனஸ் ஆசனம்..என்று 3 ஆசனங்களை அது கொண்டுள்ளதால்.. மிகுதி ஆசனங்களுக்கு அது ஆட்சி பெறுப்பை ஏற்றுக் கொண்ட பின் எதிர்க்கட்சிகளோடு பேசி மிகுதி 4 ஆசனங்களை அவர்களோடும் ஆட்சிப் பொறுப்பில் பகிர்ந்து கொண்டு கூட்டணி ஆட்சி அமைப்பது களமாளுமன்றச் செயற்பாடுகளை கூடிய அளவிற்கு சனநாயகப்படுத்த உதவும் என்று சு.தே.ஆ நம்புகிறது.

தேர்தல் ஆணையாளர்

சு.தே.ஆ.

யாழ் களமாளுமன்றம்.

நன்றி சுயாதீன தேர்தல் ஆணையாளரே.,

நாம் இந்தக் களத்திற்குள் நீண்ட பணியாற்றவேண்டியுள்ளது.

மன்னர்கள் சபையே எப்போதும் ஆட்சியில் இருப்பது நலம். ப.மே.கவான எங்களால் ஆட்சிபீடத்தில் அமர முடியாது என்பதை இந்த தேர்தல் வெற்றியின் பின்னர் உணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

அத்தோடு ப.மே.கழகத்தோழர்களையும் மன்னர் சபை தம்முடன் இணைத்து அவர்களுக்கு உரிய பதவிகளையும் வழங்கி அவர்களின் விடுக் கொடுப்பிற்கு மதிப்பளிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். முக்கியமாக எனது அந்தரங்க செயலாளர் வாழ்க்கை வெறுத்துப்போய் துறவறநிலைக்குச் சென்றுவிட்டார் அவரை மீண்டும் புன்சிரிப்புடன் உலா வர வைக்க மன்னர் சபையால் மட்டுமே முடியும். என்னுடைய இந்த பிரத்தியேக வேண்டுகோளை மன்னர் சபை கவனத்தில் எடுக்கும்படி மிகவும் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

செங்கோல் பற்றி செம்மொழி சாற்றி கருத்துக்களம் மேலோங்க வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவாளர் சிறி அவர்கட்கு!

தங்களின் புகைப்படம் ஒன்றை அனுப்பிவிடுங்கள்.துமிந்த சில்வா சிங்கபூரால் சுகமாகி வந்தால் முதல் சந்திக்கும் மனிதன் ப மே க வின் காரியதரிசியைத்தான்...அடுத்தது வஸா அக்கா....விதி யாரை விட்டது.இப்போ புரியுதா? நான் ஏன் ப மேக வின் ஒரு விருந்துபசாரத்திலும் கலந்துகொள்ளவில்லை.கடைசியாக வெள்ளையளுடன் நடந்த நாட்குறித்த (DATING) சந்திப்பில் கூட கலந்துகொள்ளவில்லை.ஏனெனில் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்ய முடியாது.ஆகவே என் முடிவு சரியானதே!

பெரு மதிப்பிற்குரிய நீலப்பறவை அவர்ககளே...

யாழ் மன்னர்களை, ஆட்சி பீடத்தில் ஏற்றி வைத்தால்... தான், எம்மால் கேள்வி கேட்க முடியும்.

நாம் கொடுத்த, வாக்குறுதியை நிறைவேற்ற, நீங்கள் தயாரா?

இது, அரசில் சூட்சுமம். ஆனால்... வெளியே யாருக்கும் சொல்லி விடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தோடு ப.மே.கழகத்தோழர்களையும் மன்னர் சபை தம்முடன் இணைத்து அவர்களுக்கு உரிய பதவிகளையும் வழங்கி அவர்களின் விடுக் கொடுப்பிற்கு மதிப்பளிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். முக்கியமாக எனது அந்தரங்க செயலாளர் வாழ்க்கை வெறுத்துப்போய் துறவறநிலைக்குச் சென்றுவிட்டார் அவரை மீண்டும் புன்சிரிப்புடன் உலா வர வைக்க மன்னர் சபையால் மட்டுமே முடியும். என்னுடைய இந்த பிரத்தியேக வேண்டுகோளை மன்னர் சபை கவனத்தில் எடுக்கும்படி மிகவும் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

செங்கோல் பற்றி செம்மொழி சாற்றி கருத்துக்களம் மேலோங்க வாழ்த்துகள்

:D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டும்

யாழ் கள களமாளுமன்ற விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டும்

வாத்தியாராகிய நான் :D

என்றும் களத்தின் நன்மை கருதியும்

கள உறவுகளின் நட்பை நாடியும்

கள உறவுகளுக்கோ கள நிர்வாகத்திற்கோ

எந்தவித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல்

கள மக்களுக்கும் களத்திற்கும் என்னால் முடிந்த

அளவில் என்னுடைய பங்களிப்பைத்

தருவதற்காக யாழ் கள மன்னர்கள் சபையின் சார்பில் :lol:

யாழ் களமாளுமன்றின் அவை உறுப்பினராகப் பொறுப்பேற்று

உங்களுடன் சேர்ந்து பயணிப்பேன்

என உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றேன். :lol::icon_idea:

யாழ் கள விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டும்

யாழ் கள களமாளுமன்ற விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டும்

இசைக்கலைஞனாகிய நான் :D

என்றும் களத்தின் நன்மை கருதியும்

கள உறவுகளின் நட்பை நாடியும்

கள உறவுகளுக்கோ கள நிர்வாகத்திற்கோ

எந்தவித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல்

கள மக்களுக்கும் களத்திற்கும் என்னால் முடிந்த

அளவில் என்னுடைய பங்களிப்பைத்

தருவதற்காக யாழ் கள மன்னர்கள் சபையின் சார்பில் :lol:

யாழ் களமாளுமன்றின் அவை உறுப்பினராகப் பொறுப்பேற்று

உங்களுடன் சேர்ந்து பயணிப்பேன்

என உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றேன். :lol::icon_idea:

நன்றி சுயாதீன தேர்தல் ஆணையாளரே.,

நாம் இந்தக் களத்திற்குள் நீண்ட பணியாற்றவேண்டியுள்ளது.

மன்னர்கள் சபையே எப்போதும் ஆட்சியில் இருப்பது நலம். ப.மே.கவான எங்களால் ஆட்சிபீடத்தில் அமர முடியாது என்பதை இந்த தேர்தல் வெற்றியின் பின்னர் உணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

அத்தோடு ப.மே.கழகத்தோழர்களையும் மன்னர் சபை தம்முடன் இணைத்து அவர்களுக்கு உரிய பதவிகளையும் வழங்கி அவர்களின் விடுக் கொடுப்பிற்கு மதிப்பளிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். முக்கியமாக எனது அந்தரங்க செயலாளர் வாழ்க்கை வெறுத்துப்போய் துறவறநிலைக்குச் சென்றுவிட்டார் அவரை மீண்டும் புன்சிரிப்புடன் உலா வர வைக்க மன்னர் சபையால் மட்டுமே முடியும். என்னுடைய இந்த பிரத்தியேக வேண்டுகோளை மன்னர் சபை கவனத்தில் எடுக்கும்படி மிகவும் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

செங்கோல் பற்றி செம்மொழி சாற்றி கருத்துக்களம் மேலோங்க வாழ்த்துகள்

ப.மே.க தலைவி உங்கள் கோரிக்கையும்.. உறுதிப்படுத்தல்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு.. யா.ம.ச விடம் இத்தாழ் கையளிக்கப்படுகிறது.

மேலும்.. குறிப்பிட்டபடி.. 14-01-2012 இல் பதவி ஏற்பை நிறைவு செய்துள்ள யா.ம.ச களமாளுமன்ற சட்டப்படி.. களமாளுமன்றின் ஆட்சிக்குரிய கட்சியாக இத்தாழ் அறிவிக்கப்படுகிறது.

யா.ம.ச வின் தலைமையில் இதர ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் பதவிநிலைகளை யா.ம.ச உறுதி செய்து கொண்டு சிறப்பான.. அமைதியான.. பயன் தரு முறையில்..நட்பாட்சி.. நல்லாட்சி தரும் என்றும் சுயாதீன தேர்தல் ஆணையகச் செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பை நல்கும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

வாழ்த்துக்கள்.. யா.ம.ச. தங்கள் சேவை மக்களை நன்கே சேரவும் வாழ்த்துகின்றோம்.

கட்சி ஒன்று களமாளுமன்றச் செயற்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில்.. களமாளுமன்ற அடிப்படை யாப்பிற்கு உட்பட்டு சுயாதீன தேர்தல் ஆணையத்திற்குரிய செயல்களை மட்டுமே தேர்தல் ஆணையகம் எதிர்காலத்தில் செய்யும் என்பதை ஆட்சிப் பொறுப்பில் உள்ள கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள்.. மற்றும் மக்கள் சபையோடு சு.தே.ஆ பகிர்ந்து கொள்கிறது. அதற்கு ஏற்ப எப்போதும் போல நல்லுறவை தொடர்பைப் பேணும். களமாளுமன்றச் செயற்பாடுகளை யாப்பிற்கு இணங்க கண்காணிக்கும். குறை நிறைகளை மக்கள் சபைக்கு சுட்டிக்காட்டும்.

உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பிற்கு நன்றி.

:):lol:

சுயாதீன தேர்தல் ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

அறிக்கை:002

யாழ் களமாளுமன்றம்.

யாழ் இணையம்.

Link to comment
Share on other sites

சுயாதீன தேர்தல் ஆணையத்திற்கு

எமது கட்சி பதவியேற்பதில் சிறு நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கட்சியின் தீவீரவாதத் தரப்பு உறுப்பினர்கள் ஜனநாயக பதவியை ஏற்க தயங்குகிறார்கள். இந்தச் சிக்கலைத் தவிர்க்க ஒருவர் உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டு, மற்றைய உறுப்பினர் பதவியை எதிர்காலத்தில் இணையப் போகும் கட்சித் தொண்டர்களுக்கு ஒதுக்கி வைத்திருக்கலாமா?

அல்லது கட்சியின் ஒரு அங்கத்தவரே, இரு உறுப்பினர் பதவிகளையும் வகிக்கலாமா? சினிமாக்களில் இரட்டை வேடங்களில் ஒரு ஹீரோவே நடிப்பது மாதிரி. :lol:

தீர்வை அறியத் தாருங்கள்.

Link to comment
Share on other sites

பமேக தலைவியின் கோரிக்கையை மன்னர்கள் சபை பரிசீலனை செய்துகொண்டுள்ளது..! :wub:அக்கட்சியிலிருந்து யாமசவில் இணைய விரும்பும் உறுப்பினர்கள் மன்னர் வாத்தியாரிடம் இத்திரி மூலம் தொடர்புகொள்ள வேண்டுகிறோம்..! :rolleyes:

யாமச என்பது ஒரு வெளிப்படையான கட்சி..! மந்திராலோசனை தவிர்ந்து வேறெதுவும் திரைக்குப் பின்னால் (தனிமடலில்) யாம் பேசுவதில்லை என்பதை இக்கணம் அறியத்தருகின்றோம்..! :lol:

மாற்றுக்கட்சியில் இருந்துகொண்டு எமது மந்திரிசபையில் இணைய விரும்புபவர்களும் தங்கள் எண்ணக்கிடக்கையைத் தெரிவிக்கலாம்..! :wub:இது கூட்டணி ஆட்சிக்கு வழிவகுக்கும்..! இறுதி முடிவை மன்னர் வாத்தியார் மேற்கொள்வார்..! :wub:

அதுசரி.. ஒற்றைத்தொண்டன் தப்பிலியின் முடிவென்ன? :lol:

Link to comment
Share on other sites

அதுசரி.. ஒற்றைத்தொண்டன் தப்பிலியின் முடிவென்ன? :lol:

நீங்கள் ஆச்சியை அணை... ஸாரி.... ஆட்சியை அமையுங்கள்,

நாங்கள் எதிர்க் கட்சி வரிசையில் இருந்து எமது கடமையைச் செவ்வெனச் செய்கிறோம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுயாதீன தேர்தல் ஆணையத்திற்கு

எமது கட்சி பதவியேற்பதில் சிறு நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கட்சியின் தீவீரவாதத் தரப்பு உறுப்பினர்கள் ஜனநாயக பதவியை ஏற்க தயங்குகிறார்கள். இந்தச் சிக்கலைத் தவிர்க்க ஒருவர் உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டு, மற்றைய உறுப்பினர் பதவியை எதிர்காலத்தில் இணையப் போகும் கட்சித் தொண்டர்களுக்கு ஒதுக்கி வைத்திருக்கலாமா?

அல்லது கட்சியின் ஒரு அங்கத்தவரே, இரு உறுப்பினர் பதவிகளையும் வகிக்கலாமா? சினிமாக்களில் இரட்டை வேடங்களில் ஒரு ஹீரோவே நடிப்பது மாதிரி. :lol:

தீர்வை அறியத் தாருங்கள்.

தாராளமாக நீங்கள் அப்படி செய்து கொள்ளலாம். உங்கள் கட்சியின் தலைவர் ஏதோ காரணங்களின் அடிப்படையில் கட்சிப் பொறுப்பற்ற தனமாக உள்ளமையை சுயாதீன தேர்தல் ஆணையகம் நன்கறியும். அந்த வகையில் ஆணையகம் உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய தயாராகவே உள்ளது. உங்கள் கட்சிக்குரிய ஆசனங்கள் உங்கள் கட்சிக்கே.அதனை நீங்கள் சரியான வகையில் பாவிக்க எந்த தடையும் இல்லை. :):lol:

தேர்தல் ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டும்

யாழ் கள களமாளுமன்ற விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டும்

என்றும் களத்தின் நன்மை கருதியும்

கள உறவுகளின் நட்பை நாடியும்

கள உறவுகளுக்கோ கள நிர்வாகத்திற்கோ

எந்தவித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல்

கள மக்களுக்கும் களத்திற்கும் என்னால் முடிந்த

அளவில் என்னுடைய பங்களிப்பைத்

தருவதற்காக யாழ் கள மன்னர்கள் சபையின் சார்பில் :lol:

யாழ் களமாளுமன்றின் அவை உறுப்பினராகப் பொறுப்பேற்று

உங்களுடன் சேர்ந்து பயணிப்பேன்

என உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றேன். :lol:

விசுகு ஆகிய நான் எமது கட்சியின்மன்னர்கள் அனைவரும் இவர்களின் நடவடிக்:கைகளுக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள் என கட்சியின் தலைவர் என்ற வகையில் உறுதிப்படுத்துகின்றேன். :D

Link to comment
Share on other sites

பெரு மதிப்பிற்குரிய நீலப்பறவை அவர்ககளே...

யாழ் மன்னர்களை, ஆட்சி பீடத்தில் ஏற்றி வைத்தால்... தான், எம்மால் கேள்வி கேட்க முடியும்.

நாம் கொடுத்த, வாக்குறுதியை நிறைவேற்ற, நீங்கள் தயாரா?

இது, அரசில் சூட்சுமம். ஆனால்... வெளியே யாருக்கும் சொல்லி விடாதீர்கள்.

முன்பும் தப்பு செய்துவிட்டோம்.ராஜபக்சே சக குடும்பத்தினரை ஆட்சி பீடம் ஏற்றி அவங்கள் செய்த சதி வேலையால் முழு இனத்தையும் இழந்துவிட்டோம்.அப்படியொரு தவறு மீண்டும் இழைக்கபடக்கூடாது என்பது தான் எனது நோக்கம்.ஆகவே கவனமாயிருங்கள்

Link to comment
Share on other sites

யாழ் களமாளுமன்ற விதிகளுக்கமைய, அவை உறுப்பினராகப் பொறுப்பேற்கிறேன்.

பமேக கட்சிச் தொண்டர்களையும், சோர்ந்து போய் ஒதுங்கியிருக்காமல் பொறுப்பேற்கும் படி அழைப்பு விடுக்கிறோம்.

பிடித்த கட்சிகளில் இணைந்து களப் பணியாற்றுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

எமது கட்சி உங்களை இரு கரம் நீட்டி வரவேற்கிறது.

Link to comment
Share on other sites

நான் ஆதி வந்திருக்கிறன்...

இப்ப ஆதிக்கு என்ன பதவி கைவசம் மண்ணாங்கட்டிச் சபை வச்சிருக்கு?

ஆளை ஆளை பாத்தா..... என்ன பிளான்? :icon_mrgreen:

மனுசியை எத்தினை கில்மா பண்ணி இந்த இடத்தைவிட்டு கலைச்சன் எண்டு எனக்குத்தான் தெரியும்..கொஞ்சமா நஞ்சமா.... எப் பிக்கு வரச்சொல்லி நைசாக்கூப்பிட்டு குலையடிச்செல்லோ கலைச்சனான்... என்ன எல்லாரும் கொட்டைப்பாக்குக் கண்ணை வெட்டி வெட்டி முழிக்கிறியள்? ஒருத்தரா ரெண்டுபேரா.... நாலைஞ்சு பேரா பிளான் பண்ணி எல்லோ இந்த ஆச்சியைக் கவுத்தனாங்கள்... உதெல்லாம் உங்களுக்கு விளங்காது கண்டியளே.... உவா இங்க நிக்கிற மட்டுக்கு என்னைப் போல :( ஆக்கள் அடங்கித் திரியோணும் கண்டியளே.... என்ர ஊரவனெயும் மச்சினனையும் சேத்து நான் போட்ட நாடகம் இருக்கே... :icon_idea: ஆரும் கனவுளையும் கண்டிருக்க மாட்டியள்.. இவ்வளவு காலமா இருந்து குப்பை கொட்டினதில உருப்படியாச் செஞ்ச கைங்கரியம் இதுதான் கண்டியளே... பின்ன என்ன நாங்க சொல்றதுக்கு தலையாட்டிக் கொண்டு இவாக்கு இருக்கத் தெரியாது :icon_mrgreen: உந்தக்களத்துக்குக் குழப்பம் குடுப்பம் எண்டு இவாக்கு தனிமடலை தனியா அனுப்பினா கண்டு கொள்ளாவாம். :lol: .. எங்கட'; சட்டங்களை சட்டை செய்யாட்டி எப்பிடியெல்லாம் நாங்க கில்லி ஆடுவம் தெரியுமே. :icon_mrgreen: .... சரி சரி இந்த வாய் பாக்கிறதை விட்டுட்டு ஆதிக்கு என்ன பதவி தரப்போறியள்?

எல்லாருக்கும் சொல்லுறது என்னெண்டால் எல்லாரும் ஆதிக்கு சப்போட்டா நிண்டா.... ஆச்சியை உந்தப்பக்கம் தலைக்கறுப்பையும் காட்ட விடமாட்டன்.... ஆதியை எவனாவது கவுக்கத் திட்டம்போட்டா கண்ணுங்களா பேந்து நக்கிறதை நான் சொல்ல மாட்டன்....

நெடுக்கு நைனா கண்ணுக்காத இப்ப என்னை.... ஆச்சியைக் கலைச்சீட்டு நானு ஆட்சியைக் குடுத்திருக்கிறன் இப்ப....இது எனக்கும் மன்னாதி :D மண்ணாங்கட்டிசபைக்கும் இருக்கிற டீலு...அதனால திரும்பவும் சொல்லிக்கிறன் கண்ணுக்காத...

இவங்கட மண்ணாங்கட்டி சபேல நாம் என்னத்த பண்ணப்போறம்?...யோசிக்கிறன் எண்டு தெரிஞ்சால ஆளை அம்பேல் ஆக்கிடுவாங்கள்... சரி எந்தக்' கதிரை எனக்கு? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப... வல்வை அக்காவின் காலை வாரிவிட்டது.. நம்ம ஆதியா. நம்ம முடியல்லையே..! :lol::D

Link to comment
Share on other sites

நான் ஆதி வந்திருக்கிறன்...

இப்ப ஆதிக்கு என்ன பதவி கைவசம் மண்ணாங்கட்டிச் சபை வச்சிருக்கு?

ஆளை ஆளை பாத்தா..... என்ன பிளான்? :icon_mrgreen:

மனுசியை எத்தினை கில்மா பண்ணி இந்த இடத்தைவிட்டு கலைச்சன் எண்டு எனக்குத்தான் தெரியும்...

ஆச்சியைக் கலைச்சீட்டு நானு ஆட்சியைக் குடுத்திருக்கிறன் இப்ப....இது எனக்கும் மன்னாதி :D மண்ணாங்கட்டிசபைக்கும் இருக்கிற டீலு...அதனால திரும்பவும் சொல்லிக்கிறன் கண்ணுக்காத...

இவங்கட மண்ணாங்கட்டி சபேல நாம் என்னத்த பண்ணப்போறம்?...யோசிக்கிறன் எண்டு தெரிஞ்சால ஆளை அம்பேல் ஆக்கிடுவாங்கள்... சரி எந்தக்' கதிரை எனக்கு? :icon_mrgreen:

ஆதி முடியலை! :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆதி வந்திருக்கிறன்...

மன்னாதி :D மண்ணாங்கட்டிசபைக்கும் இருக்கிற டீலு...அதனால திரும்பவும் சொல்லிக்கிறன் கண்ணுக்காத...

இவங்கட மண்ணாங்கட்டி சபேல நாம் என்னத்த பண்ணப்போறம்?...யோசிக்கிறன் எண்டு தெரிஞ்சால ஆளை அம்பேல் ஆக்கிடுவாங்கள்... சரி எந்தக்' கதிரை எனக்கு? :icon_mrgreen:

அலட்டாகத்தான் வந்திருக்கார் போல

ஆனால் மன்னர்சபை பற்றி அந்தப்பயம் எப்பவும் இருக்கணும். :lol::D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள விதி முறைகளுக்குக் கட்டுப்பட்டும்

யாழ் கள களுமாளுமன்ற விதிமுறைகளுக்கு கட்டுப் படும்

சுவி ஆகிய நான்!

என்றும் களத்தின் நன்மை கருதியும்

கள உறவுகளின் நட்பை நாடியும்

கள உறவுகளுக்கோ கள நிர்வாகத்திற்கோ

எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல்

கள மக்களுக்கும், நிர்வாகத்திற்கும்

என்னால் முடிந்த அளவில்

என்னுடைய பங்களிப்பைத் தருவதற்காக

யாழ் கள மன்னர்கள் சபையின் சார்பில்

யாழ் களமாலு மன்றின் உறுப்பினராகப் பொறுப்பேற்று

உங்களுடன் சேர்ந்து பயணிப்பேன் என உறுதி மொழி

எடுத்துக் கொள்கின்றேன்!

:D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரு மதிப்பிற்குரிய நீலப்பறவை அவர்ககளே...

யாழ் மன்னர்களை, ஆட்சி பீடத்தில் ஏற்றி வைத்தால்... தான், எம்மால் கேள்வி கேட்க முடியும்.

நாம் கொடுத்த, வாக்குறுதியை நிறைவேற்ற, நீங்கள் தயாரா?

இது, அரசில் சூட்சுமம். ஆனால்... வெளியே யாருக்கும் சொல்லி விடாதீர்கள்.

உந்தக் கேள்வி கேட்கிற பிரச்சினயாலதான் வகுப்புக்கு கட்டு அடிச்சிட்டு வின்சர், வெலிங்கடன் என்று ஓடினனான்கள், இங்கேயுமா?

அதெல்லாம் முடியாது கேள்வி நானும் கேட்பேன், அதுதான் எனக்கும் தெரியும்! :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிக்கும் யாழ் கள மன்னர்கள் சபைக்கும்

எதுவித தொடர்புகளும் இல்லை.:lol:

அவரின் இச்செயலை யா ம ச கண்டிக்கின்றது.:icon_mrgreen:

ப மே க தோழர்களுக்கும் யா ம ச மன்னர்களுக்கும் இடையில்

ஊதி விடுகின்றார்.

ப மே க தோழர்களை யா ம ச வினருடன் இணைந்து :)

ஆட்சிப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளவேண்டும் என :D

யா ம ச கேட்டுக் கொள்கின்றது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
    • வாலிபத்தில் தவற விட்டவைகளை எண்ணி வயோதிபத்தில் அசை போடுகிறீர்கள் போல. எழுதம் கதை கவிதை எல்லாமே காதல் மயமாகவே உள்ளதே?
    • பொன்னுஞ்சல் ஆடுகிறான் ஐயப்பன் பொன்னுஞ்சல் ஆடுகிறான் ஐயப்பன்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.