Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

அப்ப... வல்வை அக்காவின் காலை வாரிவிட்டது.. நம்ம ஆதியா. நம்ம முடியல்லையே..! :lol::D

அட போப்பா...இதுக்கெல்லாம் ஆதாரமா வச்சிப்பாங்க? :D :D

ஆதி முடியலை! :lol: :lol: :lol:

எதுக்கு முடியல ரெண்டுக்குப் போகவா...

தூயான்ர உடாங் சம்பலை எடுப்பிச்சுத் தரவா?

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

அலட்டாகத்தான் வந்திருக்கார் போல

ஆனால் மன்னர்சபை பற்றி அந்தப்பயம் எப்பவும் இருக்கணும். :lol::D :D :D

கிழிஞ்சுது போ.... :lol:

அந்தப் பொம்பிளை மனுசிக்குப் பயந்து எலக்சனுக்கு மண்ணாங்கட்டி மன்னவர் ஓட்டுப் போடேல்லையாமே..... காட்டுக்கேயே விழுந்து கவுண்டு கதைச்சுக் கதைச்சு சிரிச்சாங்கப்பா....உந்த லச்சணத்தில மண்ணாங்கட்டி சபைக்கு எவன் பயப்படுவான்...அலேர்ட்டுக்குப்பேர் பயமில்லை :D :D :icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஆதிக்கும் யாழ் கள மன்னர்கள் சபைக்கும்

எதுவித தொடர்புகளும் இல்லை. :lol:

அவரின் இச்செயலை யா ம ச கண்டிக்கின்றது. :icon_mrgreen:

ப மே க தோழர்களுக்கும் யா ம ச மன்னர்களுக்கும் இடையில்

ஊதி விடுகின்றார்.

ப மே க தோழர்களை யா ம ச வினருடன் இணைந்து :)

ஆட்சிப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளவேண்டும் என :D

யா ம ச கேட்டுக் கொள்கின்றது

தொடர்பு இல்லையா? :o

ஆதிதானே காட்டுப்பயபுள்ளை என்று கலைக்கப் பாக்கிறாரு வாத்தீ.. :icon_mrgreen: ..

ஊடகத் தோழன் ஆதியைப் பகைப்பது மன்னாதி மண்ணாங்கட்டிச் சபைக்கு நன்றல்ல ஆதி ஊதிவிட்டால் படிக்காத அறிவாளிகள் பத்திக் கொள்வதற்கு அவர்களிடம் தென்னம்பொச்சு இல்லையாம் :lol: ஆதிக்குரிய கவனிப்பு மன்னாதி மண்ணாங்கட்டி சபையால் வழங்கபடாட்டி ஆதியின் ஊடக தர்மம் இங்கு அரங்கேறும்.. :D

Link to comment
Share on other sites

தங்கள் கட்சியின் வெற்றிக்காக உழைத்த தமிழ் சிறி, நீலப்பறவை, தமிழ் அரசு மற்றும் ப.மே.க கட்சி தொண்டர்கள் எல்லாம் எங்கே?

வந்து பதவியேற்றுக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்ற விதிகளுக்கமைய, அவை உறுப்பினராகப் பொறுப்பேற்கிறேன்.

பமேக கட்சிச் தொண்டர்களையும், சோர்ந்து போய் ஒதுங்கியிருக்காமல் பொறுப்பேற்கும் படி அழைப்பு விடுக்கிறோம்.

பிடித்த கட்சிகளில் இணைந்து களப் பணியாற்றுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

எமது கட்சி உங்களை இரு கரம் நீட்டி வரவேற்கிறது.

ஏதாவது ஒரு கட்சியில் சேர்வோம்... என்றால்,

ப.மே.க. தொண்டர்கள் முதுகில் ரின் கட்டி விடுவார்கள் என்று பயமாக உள்ளது.freaked.gif :D:lol:

உந்தக் கேள்வி கேட்கிற பிரச்சினயாலதான் வகுப்புக்கு கட்டு அடிச்சிட்டு வின்சர், வெலிங்கடன் என்று ஓடினனான்கள், இங்கேயுமா?

அதெல்லாம் முடியாது கேள்வி நானும் கேட்பேன், அதுதான் எனக்கும் தெரியும்! :lol: :lol:

:D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்ற விதிகளுக்கமைய, அவை உறுப்பினராகப் பொறுப்பேற்கிறேன்.

ப.மே.க.

முன்னாள் அந்தரங்க செயலாளர்.

Link to comment
Share on other sites

ஏதாவது ஒரு கட்சியில் சேர்வோம்... என்றால்,

ப.மே.க. தொண்டர்கள் முதுகில் ரின் கட்டி விடுவார்கள் என்று பயமாக உள்ளது.freaked.gif :D:lol:

:D:lol:

ஒருவரும் தவறாக எடுக்கப் போவதில்லை. ப.மே.க தொண்டர்கள், உங்கள் கட்சியின் வெற்றிக்காக நிறைய கஷ்டப்பட்டுள்ளீர்கள். சிறு தடங்கல்கள் வருவதுதான். அதற்காக ஒருவரும் ஒதுங்க வேண்டாம். பிடித்த கட்சியில் இணைத்து செயற்படுங்கள்.

சிறி எமது கட்சியில் வந்து இணையுங்கள். எமது கட்சி உங்களை இரு கரம் நீட்டி வரவேற்கிறது. :)

Link to comment
Share on other sites

முன்னாள் அந்தரங்க செயலாளர்.

எதை விட்டாலும் இந்த 'அந்தரங்கத்தை ' மட்டும் தூக்கிக் கொண்டே திரிகிறீர்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது ஒரு கட்சியில் சேர்வோம்... என்றால்,

ப.மே.க. தொண்டர்கள் முதுகில் ரின் கட்டி விடுவார்கள் என்று பயமாக உள்ளது.freaked.gif :D:lol:

:D:lol:

இதற்கெல்லாம் யோசிக்கலாமாதமிழ் சிறீ அண்ணா இணைந்து கொள்ளுங்கள்.பரந்துபட்ட இந்தக் களத்தில் நீங்கள் எந்தக்கட்சியில் சேர்ந்தாலும் நாங்கள் உங்கள் கட்சியே. :lol::D

Link to comment
Share on other sites

யாழ் களமாளுமன்ற விதிகளுக்கமைய, அவை உறுப்பினராகப் பொறுப்பேற்கிறேன்.

ப.மே.க.

முன்னாள் அந்தரங்க செயலாளர்.

பதவி ஏற்றதிற்கு நன்றி.

மற்றைய ப. மே. க தோழர்களும் வந்து பதவிகளை ஏற்றுக் கொள்ளும்படி அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். கட்சிகளில் இணைவதைப் பற்றி பிறகு யோசிக்கலாம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மன்னர்சபை ஆதிவாசியின் கதைக்குக் காது கொடுத்து சஞ்சலப்படவேண்டாம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். சிலர் சந்தர்ப்பங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த இப்போது இதற்குள் நுழைகிறார்கள்போல் இருக்கிறது. எமது ப.மே.கழகத் தோழர்கள் மன்னர் சபையுடன் இணைந்து இந்த யாழ்க்கருத்துக்களகளமாளுமன்றில் செயலாற்றும்படி தோழர்களை வேண்டிக் கொள்கின்றேன். :rolleyes:

Link to comment
Share on other sites

யாழ் மன்னர்சபை ஆதிவாசியின் கதைக்குக் காது கொடுத்து சஞ்சலப்படவேண்டாம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். சிலர் சந்தர்ப்பங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த இப்போது இதற்குள் நுழைகிறார்கள்போல் இருக்கிறது. எமது ப.மே.கழகத் தோழர்கள் மன்னர் சபையுடன் இணைந்து இந்த யாழ்க்கருத்துக்களகளமாளுமன்றில் செயலாற்றும்படி தோழர்களை வேண்டிக் கொள்கின்றேன். :rolleyes:

இந்தத் திரிற்குள் கருத்து எழுத மறுத்து மீண்டு வந்திருக்கும் ப.மேக தலைவிக்கு வணக்கம்.

பொறுபேற்று செயல்படுங்கள் அம்மணி. வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி நாம் பதவி ஏற்பில் இருந்துதான் விலகி இருக்கிறோம் மற்றப்படி இந்தத் திரியில் மிகவும்அக்கறை செலுத்துவோம். நீங்கள் அனைவரும் முன்னெடுத்துச் செல்லுங்கள். ப.மே.க தோழர்களையும் எந்தவித பேதமும் காட்டாமல் இணைத்துச் செல்லுங்கள். :)

Link to comment
Share on other sites

தப்பிலி நாம் பதவி ஏற்பில் இருந்துதான் விலகி இருக்கிறோம் மற்றப்படி இந்தத் திரியில் மிகவும்அக்கறை செலுத்துவோம். நீங்கள் அனைவரும் முன்னெடுத்துச் செல்லுங்கள். ப.மே.க தோழர்களையும் எந்தவித பேதமும் காட்டாமல் இணைத்துச் செல்லுங்கள். :)

என்ன இப்படி பேதம் வாதம் என்று.

பமேக தோழர்கள் மிகத் திறமையாளர்கள். நாங்கள் சும்மா வெறும் சவுண்ட் செர்விஸ்தான். (இதைத் தமிழ்படுத்தவும்)

ஓடிப்போன தலைமைகளுக்கு எதிராக அடிக்கடி கல்லெறிதல் நடத்துவோம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Games2.gif

ஆ..........................இப்படியா? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இப்படி பேதம் வாதம் என்று.

பமேக  தோழர்கள் மிகத் திறமையாளர்கள். நாங்கள் சும்மா வெறும் சவுண்ட் செர்விஸ்தான்.  (இதைத் தமிழ்படுத்தவும்)

ஓடிப்போன தலைமைகளுக்கு எதிராக அடிக்கடி கல்லெறிதல் நடத்துவோம்.   :lol:

இதுவரை சகல கட்சிகளின் நிருவனர்களும் ஓடிவிட்டார்கள் நான் ஒருவன் மட்டுமே எஞ்சியுள்ளேன். நீங்களாகக் கலைக்கும் வரை நான் ஓடமாட்டேன். :lol::lol:

Link to comment
Share on other sites

இதுவரை சகல கட்சிகளின் நிருவனர்களும் ஓடிவிட்டார்கள் நான் ஒருவன் மட்டுமே எஞ்சியுள்ளேன். நீங்களாகக் கலைக்கும் வரை நான் ஓடமாட்டேன். :lol::lol:

வாத்தியார் அது சும்மா பகிடிக்கு சகீராக்கு கொடுத்த சின்னக் கல்லெறி. :lol:

ஓடாமல் இருக்கும் மட்டும் நீங்களும் ந(ல்)ம்மவரே :D

Link to comment
Share on other sites

யாழ் கள விதி முறைகளுக்குக் கட்டுப்பட்டும்

யாழ் கள களுமாளுமன்ற விதிமுறைகளுக்கு கட்டுப் படும்

தமிழினி ஆகிய நான்.....

என்றும் களத்தின் நன்மை கருதியும்

கள உறவுகளின் நட்பை நாடியும்

கள உறவுகளுக்கோ கள நிர்வாகத்திற்கோ

எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல்

கள மக்களுக்கும், நிர்வாகத்திற்கும்

என்னால் முடிந்த அளவில்

என்னுடைய பங்களிப்பைத் தருவதற்காக

யாழ் கள மன்னர்கள் சபையின் சார்பில்

யாழ் களமாலு மன்றின் உறுப்பினராகப் பொறுப்பேற்று

உங்களுடன் சேர்ந்து பயணிப்பேன் என உறுதி மொழி

எடுத்துக் கொள்கின்றேன்! நன்றி....!

:) :)

Link to comment
Share on other sites

ஏன்ராப்பா

மன்னர் கட்சி உறுப்பினர்களே ! ஒரு கூப்பனை வைத்து பல பேர் சங்கக் கடையில சாமான் வாங்க வந்த மாதிரி, ஆளாளுக்கு உறுப்பினர்களா பதவிப்பிரமாணம் எடுக்கிறீங்கள். அது எப்படி? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளது ஒன்று தான் என்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்கும் மன்னவர் திருகுதாளங்கள் அவை.

கண்டுக்காதீர்கள் :lol::D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்ராப்பா

மன்னர் கட்சி உறுப்பினர்களே ! ஒரு கூப்பனை வைத்து பல பேர் சங்கக் கடையில சாமான் வாங்க வந்த மாதிரி, ஆளாளுக்கு உறுப்பினர்களா பதவிப்பிரமாணம் எடுக்கிறீங்கள். அது எப்படி? :rolleyes:

வந்த பின் யோசிவரும் போது யோசிவரு முன் யோசி மன்னர்கள் வரு முன் யோசிப்பவர்கள். :lol::wub:

Link to comment
Share on other sites

இதற்கெல்லாம் யோசிக்கலாமாதமிழ் சிறீ அண்ணா இணைந்து கொள்ளுங்கள்.பரந்துபட்ட இந்தக் களத்தில் நீங்கள் எந்தக்கட்சியில் சேர்ந்தாலும் நாங்கள் உங்கள் கட்சியே. :lol::D

smile.png

Link to comment
Share on other sites

யாழ் மன்னர்சபை ஆதிவாசியின் கதைக்குக் காது கொடுத்து சஞ்சலப்படவேண்டாம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். சிலர் சந்தர்ப்பங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த இப்போது இதற்குள் நுழைகிறார்கள்போல் இருக்கிறது. எமது ப.மே.கழகத் தோழர்கள் மன்னர் சபையுடன் இணைந்து இந்த யாழ்க்கருத்துக்களகளமாளுமன்றில் செயலாற்றும்படி தோழர்களை வேண்டிக் கொள்கின்றேன். :rolleyes:

அன்புக்குரிய தலைவி! வஸா அக்கா அவர்களே!

ரஜீவ் காந்தி கொலையின் முக்கிய சூத்திரதாரி சந்திரானந்த சுவாமிகள் தங்களுக்கு அரசியலில் ஏ கே 47 ஊடாக கண்டம் உள்ளதாக இந்தியா ருடேக்கு பேட்டி வழங்கியுள்ளார்.அதற்கு தங்கள் கருத்தை மக்களுக்கு உடனடியாக தெரியபடுத்துங்கள்

Link to comment
Share on other sites

ஏன்ராப்பா

மன்னர் கட்சி உறுப்பினர்களே ! ஒரு கூப்பனை வைத்து பல பேர் சங்கக் கடையில சாமான் வாங்க வந்த மாதிரி, ஆளாளுக்கு உறுப்பினர்களா பதவிப்பிரமாணம் எடுக்கிறீங்கள். அது எப்படி? :rolleyes:

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.