Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சி அமைக்கும் பொறுப்பு யா ம ச வின்

தளபதி மன்னர் இசைக்கலைஞன்

அவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றது. :rolleyes:

குண்டன் இந்தப் பக்கம் தலை காட்டினால்

மன்னர்களின் வாளிற்கு இரையாவார். :lol: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

மன்னர் வாத்தியாரின் கோரிக்கையை ஏற்று முதல்க்கட்ட மந்திரிசபையைப் பின்வருமாறு அமைத்துள்ளேன்..! :wub:

பிரதமர்: இசைக்கலைஞன் :D

உள்துறை: மன்னர் வாத்தியார்

அறநிலையத்துறை: தமிழ்சிறி :lol:

மகளிர் மேம்பாட்டுத்துறை: தமிழ்சிறி :unsure:

வெளியுறவுத்துறை: தப்பிலி

பமேகவின் தமிழ்சிறிக்கு அவரது திறமைகளை மெச்சியும், அவரின் பதிவுகளின் எண்ணிக்கையைக் கொண்டும் இரு மந்திரிப் பதவிகள் கையளிக்கப்படுகின்றன..! :lol:

Link to comment
Share on other sites

பமேகவின் தமிழ்சிறிக்கு அவரது திறமைகளை மெச்சியும், அவரின் பதிவுகளின் எண்ணிக்கையைக் கொண்டும் இரு மந்திரிப் பதவிகள் கையளிக்கப்படுகின்றன..! :lol:


  • 936full-the-human-centipede-screenshot.jpg

http://www.metacafe.com/watch/1547933/snake_attack/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் வாத்தியாரின் கோரிக்கையை ஏற்று முதல்க்கட்ட மந்திரிசபையைப் பின்வருமாறு அமைத்துள்ளேன்..! :wub:

பிரதமர்: இசைக்கலைஞன் :D

உள்துறை: மன்னர் வாத்தியார்

அறநிலையத்துறை: தமிழ்சிறி :lol:

மகளிர் மேம்பாட்டுத்துறை: தமிழ்சிறி :unsure:

வெளியுறவுத்துறை: தப்பிலி

பமேகவின் தமிழ்சிறிக்கு அவரது திறமைகளை மெச்சியும், அவரின் பதிவுகளின் எண்ணிக்கையைக் கொண்டும் இரு மந்திரிப் பதவிகள் கையளிக்கப்படுகின்றன..! :lol:

யாழ் களமாளுமன்றின் மாண்புமிகு பிரதமர் இசைக்கலைஞன் அவர்கட்கு,

எனக்கு இரு அமைச்சர் பதவி தந்தமைக்கு, நன்றி.

யாழ் கள மகளிர் மேம்பாட்டுக்கு, புதிய திட்டங்களை செயல்படுத்த.... அதிக நேரம் செலவிட வேண்டி இருப்பதால்...

என்னால் அறநிலையத்துறை அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியாமைக்கு வருந்துகின்றேன் :lol: .

மற்றும் எனக்கு மகளிர் அமைச்சுப் பதவி கிடைதவுடன், எனது முன்னாள் ப.மே.க. நண்பர் நீலப்பறவை எனது கையில் உள்ள "பிளே போய்" (PLAYBOY) பச்சையை அப்பட்டமாக பதிந்தும், நான் வளர்த்த பாம்புகளை கொண்டே... என் மீது அச்சுறுத்தல் விடுப்பதால்,

எனக்கு கறுப்புப் பூனை ஸாரி.... கறுப்புக் கீரி பாதுகாப்பு வழங்கும் படி கேட்டுக் கொள்கின்றேன் :D .

இங்ஙனம்

தமிழ்சிறி

மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னே கற்பனை?

எங்கே ஐயா எடுக்கின்றீர்கள் இது போன்ற கற்பனைகளையும் படங்களையும்.... :rolleyes::icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் மேம்பாட்டு துறைக்கு ஒரு ஆண் மகனை ( ஆண் பெயரில் இருப்பவரை )

தெரிவு செய்ததை இட்டு வன்மையாக கண்டிக்கிறேன் . :lol:

Link to comment
Share on other sites

மாண்புமிகு பிரதமர் இசைக்கலைஞன் அவர்களுக்கு

எமது கட்சிக்கு அமைச்சர் பதவி தந்து கவுரவித்ததற்க்காக நன்றி.

ஏற்கனவே ஒருத்தரை ஒருத்தர் கும்முகிறார்கள். வெளியில பேச்சுவார்த்தைகளுக்குப் போனால் இந்தக் கைப்புள்ளைய ஒரு வழி பண்ணி விட மாட்டார்களா? :lol:

மகளிர் மேம்பாட்டு துறைக்கு ஒரு ஆண் மகனை ( ஆண் பெயரில் இருப்பவரை )

தெரிவு செய்ததை இட்டு வன்மையாக கண்டிக்கிறேன் . :lol:

ஒரு பெண்ணோட மனசு ஒரு ஆணுக்குத்தான் தெரியும்.

பிரதி அமைச்சர் பதவியை அடியேன் பெற்றுக்கொள்ளவும் பேச்சுவார்த்தைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி

இரு பாலாருக்கும் பொருந்தும் பாட்டி.

நீங்கள் அவதாரில் போட்டிருக்கும் படத்துக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு போல... :lol::D :D :D

(இதுவும் தனிமனித்தாக்குலாப்பா சொல்லுங்கோ. இனி பகிடியே விடுகிறதில்லை என்று முடிவெடுக்க...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தாயே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மன்னர்: என்ன நண்பர் தமிழ் சிறி இரண்டு அமைச்சுக்களையே பராமரிக்க முடியாமல் திருப்பி விடுகின்றாரே!

மற்ற மன்னர்: கொஞ்சம் பொறுங்கள், நமது மகா மன்னர் அவரை ஒரே நேரத்தில் நான்கு அமைச்சுகளை எப்படிக் கையாள்வது, டம்மியாய் ஒருத்தரை எப்படி வைத்திருப்பது என்று பயிற்சி பெறுவதுக்கு இலங்கை, இந்தியாவுக்கு அனுப்பி வைப்பார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாண்புமிகு பிரதமர் மன்னர் இசைக்கலைஞன் அவர்களுக்கும்

சக மந்திரிகளான தமிழ் சிறி , தப்பிலி அவர்களுக்கும் வாழ்த்துகள் :D

முக்கிய குறிப்பு : :)

தேர்தலில் வெற்றியீட்டிய கட்சிகளின் அங்கத்தவர்கள்

அவை உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் எடுக்கும்

காலம் வரும் 25 ம் திகதியுடன் முடிவடைகின்றது.:lol:

உள்துறை அமைச்சர்:lol:

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

உள்துறை அமைச்சர் வாத்தியார்,

செயளாரருடன் தவறாக நடக்க முயன்றதால் செருப்பால் இல்லை தேய்ந்த சப்பாத்தால் தாக்கப்பட்டார்

http://connect.in.com/p-chidambaram/photos-317-21311613.html

http://connect.in.com/p-chidambaram/photos-317-16245861.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் மேம்பாட்டு துறைக்கு ஒரு ஆண் மகனை ( ஆண் பெயரில் இருப்பவரை )

தெரிவு செய்ததை இட்டு வன்மையாக கண்டிக்கிறேன் . :lol:

மகளிரின் தேவைகளை ஆண்களே... விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை, நமது பிரதமர் இசை நன்கு அறிவார் :lol: .

மகளிர் மேம்பாட்டுக்கு தேவையான ஆலோசனைகளை மனுவாக எழுதி, எமது அமைச்சு அலுவலகத்தில் தரவும்.

ஆறு மாதத்துக்குள் விரைந்து நடவடிக்கை எடுப்போம். :lol:

ஒரு பெண்ணோட மனசு ஒரு ஆணுக்குத்தான் தெரியும்.

பிரதி அமைச்சர் பதவியை அடியேன் பெற்றுக்கொள்ளவும் பேச்சுவார்த்தைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. :D

நமது அமைச்சை, நாமே... தனிய கவனிப்போம்.

பிரதி அமைச்சராக வந்து, நம்ம தொழிலை கெடுத்திடாதீங்கப்பா.... :D

ஒரு மன்னர்: என்ன நண்பர் தமிழ் சிறி இரண்டு அமைச்சுக்களையே பராமரிக்க முடியாமல் திருப்பி விடுகின்றாரே!

மற்ற மன்னர்: கொஞ்சம் பொறுங்கள், நமது மகா மன்னர் அவரை ஒரே நேரத்தில் நான்கு அமைச்சுகளை எப்படிக் கையாள்வது, டம்மியாய் ஒருத்தரை எப்படி வைத்திருப்பது என்று பயிற்சி பெறுவதுக்கு இலங்கை, இந்தியாவுக்கு அனுப்பி வைப்பார்!

சுவி மன்னரே... இரண்டு அமைச்சுப் பதவியை வைத்திருந்தால்,

யாழ் களத்து குண்டன் (சுப்பிரமணியசாமி), வழக்கு போட்டுடுவாரோ... என்ற முன்னெச்சரிக்கையாகவே, இரு தோணியில் கால் வைக்கவில்லை :lol::icon_idea: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னர் வாத்தியாரின் கோரிக்கையை ஏற்று முதல்க்கட்ட மந்திரிசபையைப் பின்வருமாறு அமைத்துள்ளேன்..! :wub:

பிரதமர்: இசைக்கலைஞன் :D

உள்துறை: மன்னர் வாத்தியார்

அறநிலையத்துறை: தமிழ்சிறி :lol:

மகளிர் மேம்பாட்டுத்துறை: தமிழ்சிறி :unsure:

வெளியுறவுத்துறை: தப்பிலி

பமேகவின் தமிழ்சிறிக்கு அவரது திறமைகளை மெச்சியும், அவரின் பதிவுகளின் எண்ணிக்கையைக் கொண்டும் இரு மந்திரிப் பதவிகள் கையளிக்கப்படுகின்றன..! :lol:

மன்னா பின்னாலேயே செம்பு தூக்கின எனக்கு ஒரு பதவி இல்லையா? ஊடகபேச்சாளர்,புலன்ஆய்வாளர், என்பது போன்ற யாரோடாவது தனகுபடுற பதவி என்றால் சோக்கா இருக்கும். :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னா பின்னாலேயே செம்பு தூக்கின எனக்கு ஒரு பதவி இல்லையா? ஊடகபேச்சாளர்,புல்ன்ஆய்வாளர், என்பது போன்ற யாரோடாவது தன்குபடுற பதவி என்றால் சோக்கா இருக்கும். :lol: :lol: :lol:

:rolleyes::D

அடுத்த அமைச்சரவை, விரிவாக்கத்தில் சித்தனையும் அமைச்சரவையில் சேர்க்கும் படி.... பிரதமர் அவர்களை கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழ்சிறி.

மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்.

Link to comment
Share on other sites

மன்னர் சித்தர் அவர்கள் பதவி குறித்து தந்தி அடித்துள்ளார்..! :lol:அமைச்சர் தமிழ்சிறி அவர்களும் அதனை வழிமொழிந்துள்ளார்..! :D

முதற்கண், அறிவிக்கப்பட்டது முதற்கட்ட அமைச்சரவையே..! இந்த அமைச்சரவை விரிவாக்கம் அடையும்..! அத்துடன் மேலதிக பதவி அறிவிப்புகளும் செய்யப்படும்..! :rolleyes:

அதன் ஒரு பகுதியாக, பின்வரும் அறிவிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஊடகப் பேச்சாளர்: மன்னர் சித்தன் :lol:

தமிழ் மேம்பாட்டுத்துறைச் செயலாளர்: மாமன்னர் சுவி :rolleyes:

தகவல் தொடர்பு அமைச்சர்: மன்னர் விசுகு (பிரான்ஸ், கனடா என்று ஆக்களைச் சந்திப்பதால் :lol: )

அறநிலையத்துறைச் செயலாளர்: மன்னர் இடையால போவான்

வெளியுறவுச் செயலாளர்: மன்னர் குளவி (தப்பிலியுடன் இணைந்து வேலை செய்க :lol: )

இளைஞர் மேம்பாட்டுத்துறைச் செயலாளர்: இளவரசி தமிழினி :icon_idea:

எல்லோரும் மக்கள்பணி செய்திட முன்கூட்டிய வாழ்த்துக்கள்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்றி மன்னா

இனி

முதலாவதாக

தகவல்துறையிலுள்ள திரிகளைப்பூட்டும் பூட்டுக்கள் பறிமுதல் செய்யப்படும். :lol::icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் சித்தர் அவர்கள் பதவி குறித்து தந்தி அடித்துள்ளார்..! அமைச்சர் தமிழ்சிறி அவர்களும் அதனை வழிமொழிந்துள்ளார்..!

முதற்கண், அறிவிக்கப்பட்டது முதற்கட்ட அமைச்சரவையே..! இந்த அமைச்சரவை விரிவாக்கம் அடையும்..! அத்துடன் மேலதிக பதவி அறிவிப்புகளும் செய்யப்படும்..! :rolleyes:

அதன் ஒரு பகுதியாக, பின்வரும் அறிவிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஊடகப் பேச்சாளர்: மன்னர் சித்தன் :lol:

தமிழ் மேம்பாட்டுத்துறைச் செயலாளர்: மாமன்னர் சுவி :rolleyes:

தகவல் தொடர்பு அமைச்சர்: மன்னர் விசுகு (பிரான்ஸ், கனடா என்று ஆக்களைச் சந்திப்பதால் :lol: )

அறநிலையத்துறைச் செயலாளர்: மன்னர் இடையால போவான்

வெளியுறவுச் செயலாளர்: மன்னர் குளவி (தப்பிலியுடன் இணைந்து வேலை செய்க :lol: )

இளைஞர் மேம்பாட்டுத்துறைச் செயலாளர்: இளவரசி தமிழினி :icon_idea:

எல்லோரும் மக்கள்பணி செய்திட முன்கூட்டிய வாழ்த்துக்கள்..! :lol:

அடப்பாவிகளா. வென்றது 3 ஆசனம். அனுமதிக்கப்பட்ட அமைச்சுக்கள் பிரதமர் உள்ளடங்க 3. ஆனால்.. இஞ்ச பார்த்தா.. கடவுளே.. கடவுளே. யாரைத் தான் பதவி ஆசை விட்டு வைச்சுது. :lol:

ஏதோ செய்து முடியுங்கோ.. ஊதிப் பெருத்த அமைச்சரவையும்.. ஊதி பெருத்த உடம்பும்.. நன்மைக்குக் கேடு..! :lol:

இந்த அமைச்சுக்களை தற்காலிகமாக தேர்தல் ஆணையகம் அங்கீகரித்தாலும்.. யாழ் கள களமாளுமன்ற விதிக்கு உட்படாத தொகையில் அமைச்சுக்கள் அமைவதை சுட்டிக்காட்ட விரும்புகிறது. இது முதல் அமைச்சரவை என்பதால்.. யாழ் கள களமாளுமன்ற யாப்பு விதிகளின் அமுலாக்கம் தீவிரமாக்கப்படவில்லை என்பதையும் தேர்தல் ஆணையகம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. அதனை அட்வான்ரேஜா எடுத்து.. அளவுக்கு மிஞ்சிய அமைச்சரவையை அமைப்பதை எனியாவது தவிர்க்க யாழ் கள மன்னர்கள் சபையும் கூட்டணிக் கட்சிகளும் தீர்மானிப்பது நல்லம்.

சுயாதீன தேர்தல் ஆணையாளர்.

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னா பின்னாலேயே செம்பு தூக்கின எனக்கு ஒரு பதவி இல்லையா? ஊடகபேச்சாளர்,புலன்ஆய்வாளர், என்பது போன்ற யாரோடாவது தனகுபடுற பதவி என்றால் சோக்கா இருக்கும். :lol: :lol: :lol:

ஊடகப் பேச்சாளர் நாள்தோறும் தவறாமல்அறிக்கைகளை வாசித்துக் கொண்டிருக்க வேண்டும் :lol:

Link to comment
Share on other sites

அடப்பாவிகளா. வென்றது 3 ஆசனம். அனுமதிக்கப்பட்ட அமைச்சுக்கள் பிரதமர் உள்ளடங்க 3. ஆனால்.. இஞ்ச பார்த்தா.. கடவுளே.. கடவுளே. யாரைத் தான் பதவி ஆசை விட்டு வைச்சுது. :lol:

ஏதோ செய்து முடியுங்கோ.. ஊதிப் பெருத்த அமைச்சரவையும்.. ஊதி பெருத்த உடம்பும்.. நன்மைக்குக் கேடு..! :lol:

இந்த அமைச்சுக்களை தற்காலிகமாக தேர்தல் ஆணையகம் அங்கீகரித்தாலும்.. யாழ் கள களமாளுமன்ற விதிக்கு உட்படாத தொகையில் அமைச்சுக்கள் அமைவதை சுட்டிக்காட்ட விரும்புகிறது. இது முதல் அமைச்சரவை என்பதால்.. யாழ் கள களமாளுமன்ற யாப்பு விதிகளின் அமுலாக்கம் தீவிரமாக்கப்படவில்லை என்பதையும் தேர்தல் ஆணையகம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. அதனை அட்வான்ரேஜா எடுத்து.. அளவுக்கு மிஞ்சிய அமைச்சரவையை அமைப்பதை எனியாவது தவிர்க்க யாழ் கள மன்னர்கள் சபையும் கூட்டணிக் கட்சிகளும் தீர்மானிப்பது நல்லம்.

சுயாதீன தேர்தல் ஆணையாளர்.

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

சுயாதீன தேர்தல் ஆணையாளர் சற்றுக் கண்விழித்து நடப்பது என்ன என்பதை அறிந்துகொண்டால் நலம்..! :lol:

அமைச்சர் பதவிகள் வெற்றி பெற்றி முதலில் பதவியை ஏற்றுக்கொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன..! :rolleyes:மீதம் எல்லாம் நியமனப் பதவிகளே..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுயாதீன தேர்தல் ஆணையாளர் சற்றுக் கண்விழித்து நடப்பது என்ன என்பதை அறிந்துகொண்டால் நலம்..! :lol:

அமைச்சர் பதவிகள் வெற்றி பெற்றி முதலில் பதவியை ஏற்றுக்கொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன..! :rolleyes:மீதம் எல்லாம் நியமனப் பதவிகளே..! :icon_idea:

வழங்கினது.. நியமனப் பதவி தானுன்னு.. வாங்கினவங்களுக்கு தெரியுமா..??! ஏன்னா கொண்டாட்டம் ஜாஸ்தியா இருக்கு.. அதிகாரம் 0 மா இருக்கும் போல..! மன்னர்கள் கில்லாடிகள் தான்..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய குறிப்பு : :)

தேர்தலில் வெற்றியீட்டிய கட்சிகளின் அங்கத்தவர்கள்

அவை உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் எடுக்கும்

காலம் வரும் 25 ம் திகதியுடன் முடிவடைகின்றது. :lol:

உள்துறை அமைச்சர் :lol:

இன்னும் பதவிப் பிரமாணம் எடுக்காத... ப.மே.க. தொண்டர்களை பதவிப் பிரமாணம் எடுத்து, மாண்புமிகு பிரதமர் இசைக்கலைஞன் அறிவிக்க இருக்கும், அடுத்த அமைச்சரவை அறிவிப்பில் முக்கிய பதவிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றேன். பதவிப் பிரமாணம் எடுக்காதவர்களுக்கு, பதவிகளை கொடுத்தால்... சட்டச் சிக்கல் ஏற்படும் என்று, உள்துறை அமைச்சர் தகவல் அனுப்பியுள்ளார். என்பதை ப.மே.க. தொண்டர்களுக்கு அறியத் தருகின்றேன். "கட்சிதாவுதல் அரசியலுக்கு அழகு". யாரும் கூச்சப் படாதீர்கள் :D:icon_idea:

தமிழ்சிறி.

மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D:icon_idea:

தமிழ்சிறி.

மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்.

இந்த களநாடாளுமன்றில் அதுவும் நெடுக்கினால் வழிநடாத்தப்படும் நிலையில் ஆண்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் மேம்பாடுகளுக்குமாக ஒரு அமைச்சு அமைக்கப்படாமையுடன் அதற்கு மாறாக மகளிருக்கு அமைக்கப்பட்டிருப்பது மேலும் அசிரமத்தை தருவதாக எமது பத்திரிகை வன்மையாளர்கள் எச்சரித்துள்ளனர். அவர்களின் கேள்விக்கணைகளுக்கு முகம் கொடுக்கமுடியாமல் ஊடகத்துறை அமைச்சர் ஒளிந்து கொண்டுள்ளார் என்பதை இங்கு காதும் காதும் வைத்தது போல் தூது அனுப்புகிறோம்.

:lol::D :D :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.