Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த களநாடாளுமன்றில் அதுவும் நெடுக்கினால் வழிநடாத்தப்படும் நிலையில் ஆண்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் மேம்பாடுகளுக்குமாக ஒரு அமைச்சு அமைக்கப்படாமையுடன் அதற்கு மாறாக மகளிருக்கு அமைக்கப்பட்டிருப்பது மேலும் அசிரமத்தை தருவதாக எமது பத்திரிகை வன்மையாளர்கள் எச்சரித்துள்ளனர். அவர்களின் கேள்விக்கணைகளுக்கு முகம் கொடுக்கமுடியாமல் ஊடகத்துறை அமைச்சர் ஒளிந்து கொண்டுள்ளார் என்பதை இங்கு காதும் காதும் வைத்தது போல் தூது அனுப்புகிறோம்.

:lol::D :D :D

நானும் கவனிச்சுக்கிட்டுத் தான் இருக்கிறன். நடக்கிற வர நடக்கட்டும் என்று.. சும்மா இல்ல அதுவும்.. மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சு எல்லோ உருவாக்கி இருக்கினம்..! :D:lol:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

வழங்கினது.. நியமனப் பதவி தானுன்னு.. வாங்கினவங்களுக்கு தெரியுமா..??! ஏன்னா கொண்டாட்டம் ஜாஸ்தியா இருக்கு.. அதிகாரம் 0 மா இருக்கும் போல..! மன்னர்கள் கில்லாடிகள் தான்..! :lol::D:icon_idea:

அமைச்சர் பதவிகளைவிட நியமனப் பதவிகள் அதிகாரம் கூடியதாக இருக்க வாய்ப்பு உள்ளது..! :rolleyes: இந்தியாவில், இலங்கையில் பாதுகாப்புத்துறைச் செயலாளர், வெளியுறவுச் செயலாளர்கள் ஆட்டிப் படைப்பதில்லையா? :D

அதனால்தான் வெளிவிவகார அமைச்சர் தப்பிலியும், வெளியுறவுச் செயலாளர் மன்னர் குளவியும் கோர்த்துவிடப்பட்டிருக்கிறார்கள்..! :icon_mrgreen::lol:

Link to comment
Share on other sites

அமைச்சர் பதவிகளைவிட நியமனப் பதவிகள் அதிகாரம் கூடியதாக இருக்க வாய்ப்பு உள்ளது..! :rolleyes: இந்தியாவில், இலங்கையில் பாதுகாப்புத்துறைச் செயலாளர், வெளியுறவுச் செயலாளர்கள் ஆட்டிப் படைப்பதில்லையா? :D

அதனால்தான் வெளிவிவகார அமைச்சர் தப்பிலியும், வெளியுறவுச் செயலாளர் மன்னர் குளவியும் கோர்த்துவிடப்பட்டிருக்கிறார்கள்..! :icon_mrgreen::lol:

ஆஹா.... அமைச்சர் பதவி தந்து டம்மியாக்கப் பார்க்கிறாங்கையா. இது நடக்காது. ஐ ஆம் எஸ்கேப்பு.......... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கவனிச்சுக்கிட்டுத் தான் இருக்கிறன். நடக்கிற வர நடக்கட்டும் என்று.. சும்மா இல்ல அதுவும்.. மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சு எல்லோ உருவாக்கி இருக்கினம்..! :D:lol:

களத்தில் மகளிர் குறைவாக இருப்பதால் மாண்பு மிகு அமைச்சர் தமிழ் சிறீ அண்ணன் அவர்கள் மூலம் இக்குறையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. :lol:   :D

Link to comment
Share on other sites

களத்தில் மகளிர் குறைவாக இருப்பதால் மாண்பு மிகு அமைச்சர் தமிழ் சிறீ அண்ணன் அவர்கள் மூலம் இக்குறையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது

முற்குறிப்பு

சென்ற வருடம் தமிழ் நாட்டில் நானும் சிறியும் இருந்தபோதுதான் பின்வரும் துரதிஸ்டவசமான சம்பவம் நேர்ந்தது.ஒரு நாள் நான் படம் பார்க்க சென்றுவிட்டேன்.போதையில் இருந்த தமிழ் சிறியை கஞ்சா கறுப்பு அழைத்து சென்று குவாட்டர் கட் போட்டுள்ளார்.அவ்வளவு தான் வயித்திலும் ஓட்டையை போட்டு கட்டிவிட்டார்கள். நான் திரும்பி வந்தபோது கையில் 100 ரூபாய்தாளுடன் படுத்திருந்தவர் எப்படி.................. (ம+னே!)சிறிஅண்ணா மன்னிக்கவும் என்னால் உண்மை மட்டும்தான் பேசமுடியும்

நானும் கவனிச்சுக்கிட்டுத் தான் இருக்கிறன். நடக்கிற வர நடக்கட்டும் என்று.. சும்மா இல்ல அதுவும்.. மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சு எல்லோ உருவாக்கி இருக்கினம்..! :D:lol:

என்ன கொடுமை நெடுக்ஸ்!

http://www.webpronews.com/california-woman-cuts-off-husbands-penis-throws-it-in-garbage-disposal-2011-07

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் மகளிர் குறைவாக இருப்பதால் மாண்பு மிகு அமைச்சர் தமிழ் சிறீ அண்ணன் அவர்கள் மூலம் இக்குறையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது

முற்குறிப்பு

சென்ற வருடம் தமிழ் நாட்டில் நானும் சிறியும் இருந்தபோதுதான் பின்வரும் துரதிஸ்டவசமான சம்பவம் நேர்ந்தது.ஒரு நாள் நான் படம் பார்க்க சென்றுவிட்டேன்.போதையில் இருந்த தமிழ் சிறியை கஞ்சா கறுப்பு அழைத்து சென்று குவாட்டர் கட் போட்டுள்ளார்.அவ்வளவு தான் வயித்திலும் ஓட்டையை போட்டு கட்டிவிட்டார்கள். நான் திரும்பி வந்தபோது கையில் 100 ரூபாய்தாளுடன் படுத்திருந்தவர் எப்படி.................. (ம+னே!)சிறிஅண்ணா மன்னிக்கவும் என்னால் உண்மை மட்டும்தான் பேசமுடியும்

நான் பிறக்கும் போதே... வயிற்றில் இருந்த, பொக்கிளை பார்த்த... நீலப் பறவை, ஆரோ.. போட்ட ஓட்டை என்று கதை அளக்கிறார் :D:lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்றில், கன்னி உரை..... :D

Link to comment
Share on other sites

யாழ் களமாளுமன்றில், கன்னி உரை..... :D

இந்தியா அசைந்தாலும் இவர் அசைய மாட்டார்.பேச்சிலேயே தெரிகிறது,ஒரு மார்க்கத்துடன் தான் இருக்கிறீர்கள்.இருந்தாலும் தண்டனைகள் தவிர்க்கமுடியாதது.

two_comp_snake_001.jpg

Link to comment
Share on other sites

நெடுக்ஸின் கானொளியில் எனக்கு பிடித்த விடயம்

எப்போது எல்லோரும் ஒன்றிணைவார்கள்?

ஒரே நேரத்தில் கடவுளை பிரார்த்திப்பார்கள்?

எப்போது அமைதியை தேடுவார்கள்?

நல்லதையே நினைப்பார்கள்?

சமுத்திரத்துக்கு மேலால் விமானம் பறக்கும் போது இயந்திரக்கோளாறு ஏற்பட்டுவிட்டது.கடலில் மூழ்குவதைதவிர வேறுவழியில்லை என்ற அறிவிப்பு வரும்போது.

உங்கள் கருத்துகளுக்கு நன்றி நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மன்னர் இசை அவர்களே!

தமில் இன்ரு மிகவும் நளிந்து இறுக்கிறது, தமிளை எண் போன்றவனால் மட்டுமே மேம் படுத்த முடியும்.அதைப் புளிந்து தெரிந்தேடுத்ததற்கு நன்ரி நண்றி நன்றி!

இனி எங்கும் தமிழ், எதிலும் தமிழ் , தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் எங்கள் பேச்சு!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்திற்கு அப்பாலும் யா ம ச விற்குப் பரப்புரை செய்யும்

மாமன்னர் சுவி அண்ணாவிற்குப் பாராட்டுக்கள் :D

Link to comment
Share on other sites

தமிழ் சிறி அண்ணாவின் வியாபாரம் அமைச்சரான பின்புதான் வாங்கி உள்ளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்திற்கு அப்பாலும் யா ம ச விற்குப் பரப்புரை செய்யும்

மாமன்னர் சுவி அண்ணாவிற்குப் பாராட்டுக்கள் :D

வாத்தியார்...

சுவி, என்ன தான் பிரச்சாரம் செய்தாலும்... அவரின் கட்சித்தலைவர் விசுகு தனது கட்சிக்கே வாக்காளிக்காமல் இருந்ததை... என்னால் வாழ்க்கையில் மறக்க முடியாது. :D

தமிழ் சிறி அண்ணாவின் வியாபாரம் அமைச்சரான பின்புதான் வாங்கி உள்ளார்

பதவியேற்று இரண்டு கிழமைக்குள், ஊழலை கிளற ஆரம்பித்த நீலப்பறவைக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடரப்படும்.

-மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்-

Link to comment
Share on other sites

வாத்தியார்...

சுவி, என்ன தான் பிரச்சாரம் செய்தாலும்... அவரின் கட்சித்தலைவர் விசுகு தனது கட்சிக்கே வாக்காளிக்காமல் இருந்ததை... என்னால் வாழ்க்கையில் மறக்க முடியாது. :D

பதவியேற்று இரண்டு கிழமைக்குள், ஊழலை கிளற ஆரம்பித்த நீலப்பறவைக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடரப்படும்.

-மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்-

வணக்கம்!சிறி அண்ணா!

எனக்கு பின்வரும் பழமொழி பொருந்துமா?

தானும் படுக்கான் (படுக்கமாட்டான்)

தள்ளியும் படுக்கான் (படுக்கமாட்டான்)

Link to comment
Share on other sites

எப்போது உங்கள் களமாளும் மன்றம் கூடும் அல்லது கூடவே கூடாதா?

Link to comment
Share on other sites

எப்போது உங்கள் களமாளும் மன்றம் கூடும் அல்லது கூடவே கூடாதா?

மிகவிரைவில் அறிவிப்புகள் வெளியாகும். :D

- பிரதமர். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது உங்கள் களமாளும் மன்றம் கூடும் அல்லது கூடவே கூடாதா?

இப்போது களமாளுமன்றத்துக்கு, குளிர்கால விடுமுறைlaughing_smiley.gif.smiley_laughing.gif

Link to comment
Share on other sites

கண் தெரியாதது போல நடித்த இவர் மகளீர் மேம்பாட்டு அமைச்சரா?

மகளீரை மேயும் அமைசர்தான் இவர்.இருந்தாலும் பாக்குவெட்டியில் அகப்பட்ட பாக்கு போல இவரும், அவகூட என்ன மெல்லியதாக சீவி எடுக்கிறா.........

Link to comment
Share on other sites

. சுபேஸ்

. நீலமேகம்

. biraveen

. uthayam

தொடர்ந்து பாதுகாப்பு கடமையிலிருக்கும் உங்கள் நால்வரின் சேவை நலம் பாராட்டப்படுகிறது

உங்களுடன் ஒரு கண்காணிப்பாளரும் உள்ளார்

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீலப் பறவை , என்ன விளையாட்டு இது!

நீளமும் பச்சையுமாய்ப் போட்டு எங்கள் மாண்புமிகுவை மஞ்சலாக்குரீங்கள்!

மன்னர்கள் கவனிக்கிறார்கள்! :lol: :lol:

களத்திற்கு அப்பாலும் யா ம ச விற்குப் பரப்புரை செய்யும்

மாமன்னர் சுவி அண்ணாவிற்குப் பாராட்டுக்கள் :D

வணக்கம் மன்னா! அப்படியே பொன்னாடை போர்த்தி எல்லோரையும் அமுக்கிட்டம் எல்லோ!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.