Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

போலி அரவாணிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை

காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரவாணிகளின் தலைவி, துணை தலைவியை தேர்ந்தெடுக்கும் கூட்டம் ரகசியமாக நடைபெற்றது.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த முக்கிய அரவாணிகள் இதற்காக மாமல்லபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு கார் மற்றும் வேன்களில் வந்து இறங்கினார்கள்.

இவர் மகளீர் மேம்பாட்டு அமைச்சரா?

இவர் மகளீர் மேம்பாட்டு அமைச்சரா?

வேறு நபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படாமல் கூட்டம் ரகசியமாக நடைபெற்றது.

மேலும் நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட தலைவியாக ஏ.வி. கிருபா, துணை தலைவியாக ஜி.சர்மிளா தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற கரூரைச் சேர்ந்த ரேகா என்ற அரவாணி,

’’தற்போது காஞ்சீபுரம் மாவட்ட தலைவி மற்றும் துணை தலைவி ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளோம். தலைவியை பெரிய வீடு என்றும், துணை தலைவியை சின்ன வீடு என்றும் அழைக்கும் முறையை தற்போது அறிமுகப்படுத்த உள்ளோம்.

தற்போது போலி அரவாணிகள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. போலி அரவாணிகளை கண்டுபிடிக்க கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு மாவட்டமாக அனைவரும் சுற்றி வருகிறோம்’’என்று கூறினார்.

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

யாழ் களமாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டம்

அவையோருக்கு வணக்கம்..! :wub:இந்த அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது..! :rolleyes:அதைப் பின்னர் தெளிவு படுத்துகிறேன்..! இன்று இரண்டு பிரேரணைகள் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன..!

1) சபாநாயகர் நியமனம்

நீலப்பறவை அவர்களை அவையின் சபாநாயகராகப் பரிந்துரைக்கிறேன்..! அவர் இப்பதவியை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அவை உறுப்பினர்கள் ஆதரவு இருக்கும் பட்சத்தில் இன்னும் இரண்டு நாட்களில் இந்த நியமனம் நிறைவேறுவதாக அறிவிக்கப்படும்..! :D

2) யாழ் நீதிமன்றச் சட்டம்

தற்போதுள்ள நிலையில் எமது யாழ்கள உறுப்பினர்கள் தங்களின் சட்டபூர்வமான பாதுகாப்பிற்கு யாழ் களமாளுமன்றத்தை மட்டுமே நம்பியுள்ளார்கள்..! :D ஆனால் இது போதாது. கட்சிகார்பற்ற நீதிமன்றப் பரிபாலனம் அவசியம்..! இதை முன்னிட்டு கீழ்வரும் இச்சட்டத்தின் முன்மாதிரியை பிரேரிக்கிறேன்..!

  1. மூன்று நீதிபதிகள் அடங்கிய வாங்கு (Bench :lol:) அமைக்கப்படும்..!
  2. நீதிபதிகள் யாழ்களமாளுமன்ற அமைச்சரவையால் நியமிக்கப்படுவார்கள்..!
  3. நியமனங்களை எதிர்ப்பவர்கள் அதே நீதிமன்றத்தில் முறையிடலாம்..! ஒரு சிறப்பு நீதிபதி அதை விசாரிப்பார்..! சிறப்பு நீதிபதியை அமைச்சரவையே நியமிக்கும்..! :D

கட்சி சார்பற்றவர்களையே நீதிபதிகளாக நியமிப்பது மரபு..! ஆனால் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு நீதிபதிகளாக விரும்புபவர்கள் தங்கள் எண்ணக்கிடக்கையைத் தெரிவிக்கலாம்..!

அதுவரை இடைக்கால நீதிபதிகளாக மாமன்னர் சுவி, மன்னர் வாத்தியார் மற்றும் தப்பிலியை நியமிக்கிறேன்..! :D

இந்த அவசர அறிவித்தலை மேற்கொள்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது..! எமது சக களமாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்சிறி மற்றும் நீலப்பறவை இன்னொரு திரியில் சங்கடத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்..! :o அவர்கள் கூறிய கருத்தில் பொருள்மயக்கம் கலந்ததால் பாதிப்புக்குள்ளாகிவிட்டார்கள்..! :lol:அவர்களுக்குத் தேவையான நீதிமன்றப் பாதுகாப்பை வழங்க இக்களமாளுமன்றம் விரைந்து நடவடிக்கை எடுத்து நீதிமன்ற அமைப்புப் பணியில் இறங்கியுள்ளது..! :lol:

Link to comment
Share on other sites

சிறி அண்ணர் நீங்கள் வில்லுபாட்டு குழுவினர் மாதிரி நீலப்பறவை என்ன சொன்னாலும் ஆமா போடுகிறதா.என்றாலும் எனக்கிருக்கிற அரசியல் எதிரி நீங்கள் தான்

ஓ இதுவா! சும்மா பீலா காட்டத்தான். நாங்கள் இருவரும் சேர்ந்து ஸ்கைப்பில தண்ணியடிக்கிறனாங்கள் இது தெரியாமல் தப்பா புரிகிறீர்களே.

உதாரணத்திற்கு அரசியலில் பிள்ளையான் வேறு யோகேஸ்வரன் வேறு கோவிலில் குடும்ப பூசையென்றால் ஒன்றாகத்தான் நிற்கிறார்கள்.அப்படித்தான் நாங்கள்..(மீண்டும் சரிபார்த்துகொள்கிறேன் சரியாகத்தான் எழுதியுள்ளேனா)

ஆனால் விசு அவர்கள் எனக்கு பதவி தந்து கவுக்க பார்கிறீர்கள்.எனக்கு அதில் எல்லாம் விருப்பமில்லை. நான் ஒரு கதிரையில் உட்கார்ந்து விட்டால் யாரையும் கேள்வி கேட்க முடியாது,அதைவிட ஒபாமா பதவியேற்றதும் வெள்ளைமாளிகையில் நல்ல சம்பளத்திடன் சுகமான வேலை கிடைத்தது. நான் போகவில்லை.என்ன வேலை தெரியுமா? பலிக்கடா புரியவில்லையா? சம்பளம் 25,000 டொலர் மாதம்.

வேலை விபரம்

1,காலையில் எழுந்து ஒபாமா பாவிக்கும் மலசல கூடத்தை உபயோகிக்க வேண்டும்

2,அவர் உட்காரும் இருக்கையில் உட்கார்ந்து அவருடைய உணவுகளை உண்டு பார்க்க வேண்டும்

3,அவருடைய சப்பாத்துகளை சுத்தம் செய்து அணிந்து நடந்து பார்க்க வேண்டும்.

4,மதிய உணவு உண்டு பார்க்க வேன்டும்.

5,இரவு உணவு உண்டு பார்க்க வேண்டும்.

இவையெல்லாம் அவர் செய்கிறதுக்கு அரை மணித்தியாலத்திற்கு முன்பு முடிக்க வேண்டும்

இத்துடன் வேலை முடிந்து விட்டது.இதற்கு சிறி அண்ணரிடம் ஐடியா கேட்டேன். நல்ல வேலைதான் எல்லாத்தையும் சரி பார்கிற நீங்கள் படுக்கையறையையும் கேட்டு பாருங்கோ என்றார். நானும் கேட்டேன்.பலிக்கடா வேலையும் போச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
Link to comment
Share on other sites

யாழ்களமாழும் மன்றம் இரகசியமாக பதினையாயிரம் குள்ள தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார்கள் என சப்ரமனிய சோமி பத்திரிகையாளரிடம் இன்று தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்த விபரங்கள் இலங்கை அரசை மட்டுமல்ல இந்திய அரசைக்கூட விசனமடைய வைத்துள்ளது.சீனாவும் இந்தியாவும் இலங்கையை ஆக்கிரமித்துள்ள வேளையில் யாழ்களம் தங்களது குள்ள தொழிலாளர்கள் மூலம் புத்தளத்திலிருந்து திஸ்ஸமகரகமை வரை கால்வாய் வெட்டி இலங்கையை துண்டாடியுள்ளனர்.இவ்வறிவித்தலை ஏப்பிரல் 1ம் திகதி வெளியிடவிருந்ததாகவும் தவறுதலாக இன்று வெளியிடப்பட்டதாகவும் கூறி மன்னிப்பு கேட்டு கொண்டார்.இவ்வறிப்பு வெளியாகியவுடன் உசாரடைந்த இலங்கை அரசு யாழ்களமாழும் அமச்சரவையை கைது செய்ய இன்டர்போலின் உதவியை நாடியுள்ளதாக உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற்குறிப்பு

அன்பு உறவுகளே சிறைசென்றாலும் இலங்கையை துண்டாடிய உங்களை மறவோம்

என்ன தேவையாயினும் எங்களை தொடர்புகொள்ளுங்கள் பற்பசை முதல் xxxxxxxவரை நாம் அனுப்பி வைப்போம்

post-2821-0-00111900-1328326637.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணர் நீங்கள் வில்லுபாட்டு குழுவினர் மாதிரி நீலப்பறவை என்ன சொன்னாலும் ஆமா போடுகிறதா.என்றாலும் எனக்கிருக்கிற அரசியல் எதிரி நீங்கள் தான்

ஓ இதுவா! சும்மா பீலா காட்டத்தான். நாங்கள் இருவரும் சேர்ந்து ஸ்கைப்பில தண்ணியடிக்கிறனாங்கள் இது தெரியாமல் தப்பா புரிகிறீர்களே.

உதாரணத்திற்கு அரசியலில் பிள்ளையான் வேறு யோகேஸ்வரன் வேறு கோவிலில் குடும்ப பூசையென்றால் ஒன்றாகத்தான் நிற்கிறார்கள்.அப்படித்தான் நாங்கள்.. (மீண்டும் சரிபார்த்துகொள்கிறேன் சரியாகத்தான் எழுதியுள்ளேனா)

ஆனால் விசு அவர்கள் எனக்கு பதவி தந்து கவுக்க பார்கிறீர்கள்.எனக்கு அதில் எல்லாம் விருப்பமில்லை. நான் ஒரு கதிரையில் உட்கார்ந்து விட்டால் யாரையும் கேள்வி கேட்க முடியாது,

------

நீலப்பறவைக்கு சபாநாயகர் பதவியை, சிபார்சு செய்தது விசுகு அல்ல,

நமது யாழ் களமாளுமன்றத்தின் மாண்புமிகு பிரதமர் இசைக்கலைஞன் அவர்களே...

மைனஸ் 19 பாகையிலும்..., பாராளுமன்றத்தை அவசரமாக கூடிய பிரதமரின் செயல்திறனை பார்க்க புல்லரிக்குது. :lol:

Link to comment
Share on other sites

சிறி அண்ணாவின் படிக்காத மேதைகள் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டம்

அவையோருக்கு வணக்கம்..! :wub:இந்த அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது..! :rolleyes:அதைப் பின்னர் தெளிவு படுத்துகிறேன்..! இன்று இரண்டு பிரேரணைகள் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன..!

இந்த அவசர அறிவித்தலை மேற்கொள்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது..! எமது சக களமாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்சிறி மற்றும் நீலப்பறவை இன்னொரு திரியில் சங்கடத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்..! :o அவர்கள் கூறிய கருத்தில் பொருள்மயக்கம் கலந்ததால் பாதிப்புக்குள்ளாகிவிட்டார்கள்..! :lol:அவர்களுக்குத் தேவையான நீதிமன்றப் பாதுகாப்பை வழங்க இக்களமாளுமன்றம் விரைந்து நடவடிக்கை எடுத்து நீதிமன்ற அமைப்புப் பணியில் இறங்கியுள்ளது..! :lol:

அவர்கள் இருவரது கருத்துக்களில் ஒருவரது கருத்திலும் பொருள் மயக்கம் இருந்ததாகத் தெரியவில்லை.

அக்கருத்துக்கள் என்னால் பலமுறை வாசிக்கப்பட்டன.

அவர்கள் இருவரும் சிறிது நேரம் திரிசங்கு நிலையில் :) காணப்பட்டதால் பொருள் மயக்கம் இன்னும் கூடியது போன்று தோற்றமளித்தது.

சந்தர்ப்பமும் சூழ் நிலையும் இவர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டது.

களுமாளுமன்றத்தின் பார்வையில் இவர்கள் சுற்றவாளிகள் என தீர்மானிக்கப்படுகின்றது.

:wub::D

தேவையேற்படின் இவர்கள் இருவருக்கும் பாதுகாப்பிற்காக

எங்கள் நீல நரிப்படை தயார் நிலையில் உள்ளது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டம்

அவையோருக்கு வணக்கம்..! :wub:இந்த அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது..! :rolleyes:அதைப் பின்னர் தெளிவு படுத்துகிறேன்..! இன்று இரண்டு பிரேரணைகள் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன..!

2) யாழ் நீதிமன்றச் சட்டம்

தற்போதுள்ள நிலையில் எமது யாழ்கள உறுப்பினர்கள் தங்களின் சட்டபூர்வமான பாதுகாப்பிற்கு யாழ் களமாளுமன்றத்தை மட்டுமே நம்பியுள்ளார்கள்..! :D ஆனால் இது போதாது. கட்சிகார்பற்ற நீதிமன்றப் பரிபாலனம் அவசியம்..! இதை முன்னிட்டு கீழ்வரும் இச்சட்டத்தின் முன்மாதிரியை பிரேரிக்கிறேன்..!

  1. மூன்று நீதிபதிகள் அடங்கிய வாங்கு (Bench :lol:) அமைக்கப்படும்..!
  2. நீதிபதிகள் யாழ்களமாளுமன்ற அமைச்சரவையால் நியமிக்கப்படுவார்கள்..!
  3. நியமனங்களை எதிர்ப்பவர்கள் அதே நீதிமன்றத்தில் முறையிடலாம்..! ஒரு சிறப்பு நீதிபதி அதை விசாரிப்பார்..! சிறப்பு நீதிபதியை அமைச்சரவையே நியமிக்கும்..! :D

கட்சி சார்பற்றவர்களையே நீதிபதிகளாக நியமிப்பது மரபு..! ஆனால் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு நீதிபதிகளாக விரும்புபவர்கள் தங்கள் எண்ணக்கிடக்கையைத் தெரிவிக்கலாம்..!

அதுவரை இடைக்கால நீதிபதிகளாக மாமன்னர் சுவி, மன்னர் வாத்தியார் மற்றும் தப்பிலியை நியமிக்கிறேன்..! :D

அடப்பாவி பிரதமரே.. கட்சி சாரா நீதிபதிகள் நியமிப்பு என்று போட்டு.. தன்ர கட்சியை சேர்ந்தவங்களையே நீதிபதியா நியமிக்கிறீங்களே..! உங்கள் கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது..! (கன்றுக்குட்டி ஒன்றும் அருகில் இல்லை என்பதால்.. மூடச் சொல்ல வேண்டாம்..!) :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணாவின் படிக்காத மேதைகள் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கிறேன்

வாங்கோ... நிகே... தாராளமாக உள்ளுக்கு வந்தே... ஆதரவு தெரிவியுங்கள்.

உங்களுக்கு கட்சி உறுப்பினரின் அங்கத்துவ அட்டை, கட்சித்தலைவி வல்வை சகாராவால் அனுப்பி வைக்கப்படும். :rolleyes:

அவர்கள் இருவரது கருத்துக்களில் ஒருவரது கருத்திலும் பொருள் மயக்கம் இருந்ததாகத் தெரியவில்லை.

அக்கருத்துக்கள் என்னால் பலமுறை வாசிக்கப்பட்டன.

அவர்கள் இருவரும் சிறிது நேரம் திரிசங்கு நிலையில் :) காணப்பட்டதால் பொருள் மயக்கம் இன்னும் கூடியது போன்று தோற்றமளித்தது.

சந்தர்ப்பமும் சூழ் நிலையும் இவர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டது.

களுமாளுமன்றத்தின் பார்வையில் இவர்கள் சுற்றவாளிகள் என தீர்மானிக்கப்படுகின்றது.

:wub::D

தேவையேற்படின் இவர்கள் இருவருக்கும் பாதுகாப்பிற்காக

எங்கள் நீல நரிப்படை தயார் நிலையில் உள்ளது :lol:

எம்மை சுற்றவாளிகள் என தீர்ப்பளித்த, களமாளுமன்றத்துக்கு நன்றி. :D

Link to comment
Share on other sites

நடுரோட்டில் முன்னாள் அதிபரை இழுத்து சென்றது ராணுவம்

Friday , 10th February 2012 07:36:42 AM

search1.jpg

Maladeevs-president_1328884602.jpgதவி விலகிய மாலத்தீவு அதிபர் முகமது நஷீத்தை கைது செய்ய நீதிமன்றம் நேற்று வாரன்ட் பிறப்பித்தது. அவரை தேடி கண்டுபிடித்த ராணுவம், நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்றது. இதனால், நஷீத் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், கலவரம் வெடித்தது. மாலத் தீவில் 2008 வரை 30 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர் மக்மூம் அப்துல் கயூம். அவரது சர்வாதிகார ஆட்சி முடிந்து ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்து, முகமது நஷீத் அதிபரானார். துணை அதிபராக முகமது வாகீத் ஹசன் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், கயூமுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா முகமதுவை, பதவி நீக்கம் செய்ததுடன் கைது செய்து சிறையில் அடைத்தார் அதிபர் நஷீத். இதையடுத்து, எதிர்க்கட்சியினர் தலைநகர் மாலியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக போலீசாரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ராணுவம் களத்தில் இறங்கியது. ராணுவம் & போலீஸ் இடையே மோதல் வெடித்தது. இதனால், கடும் குழப்பம் ஏற்பட்டது. பிறகு, ராணுவமும் நஷீத்துக்கு எதிராக திரும்பியது.

இதனால், நஷீத் நேற்று முன் தினம் ராஜினாமா செய்தார். சினிமாவை போல் பரபரப்பான காட்சிகளுக்கு இடையே நேற்று முன்தினமே துணை அதிபர் முகமது வாகீத் ஹசன், புதிய அதிபரானார். அவர் உடனடியாக நீதிபதி அப்துல்லா முகமதுவை விடுதலை செய்தார். எனினும், வாகீத் ஹசன் அரசு தற்காலிகமானது என்றும், ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதாகவும் பிபிசி உட்பட சர்வதேச மீடியாக்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் நஷீத்தை கைது செய்ய மாலி நீதிமன்றம் நேற்று அதிரடியாக வாரன்ட் பிறப்பித்தது. இதற்கிடையே, அவரது குடும்பத்தினர் இலங்கைக்கு தப்பியோடினர். அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். நஷீத்தை கைது செய்ய ராணுவம் தேடியது. வணிக வளாகத்தில் பதுங்கியிருந்த அவரை நேற்று மதியம் பிடித்த ராணுவத்தினர், அவரை நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்றனர்.

Maladeevs-riot.jpg

அவரை கைது செய்ய ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. அப்போது தடுமாறி கீழே விழுந்த நஷீத்தை அப்படியே இழுத்து சென்றனர். இந்த காட்சிகளை டி.வி.யில் பார்த்த அவரது ஆதரவாளர்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டதால், மாலத்தீவில் பயங்கர கலவரம் வெடித்துள்ளது.

முன்னதாக, நஷீத் நேற்று காலை அளித்த பேட்டியில், ‘கயூமின் தூண்டுதலின் பேரில் ராணுவம் செயல்பட்டுள்ளது. என்னை துப்பாக்கி முனையில் மிரட்டியதால்தான் ராஜினாமா செய்தேன். உலக நாடுகள் உடனடியாக தலையிடா விட்டால், நிலைமை விபரீதமாகும்’ என்றார். மனித உரிமை அமைப்புகள் இதுபற்றி விளக்கம் அளிக்குமாறு புதிய அரசை வலியுறுத்தியுள்ளன.

சிறப்பு தூதரை அனுப்பியது இந்தியா

இந்நிலையில் மாலத்தீவுக்கு சிறப்பு தூதுவர் ஒருவரை அனுப்பி அங்கு உள்ள நிலையை அறிய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக வெளியுறவுத்துறை மூத்த அதிகாரியான கணபதி என்பவரை தூதராக அனுப்புகிறது.

என்ன கொடுமை சார்.தமிழ் சிறியை இப்படி யாரும் செய்தால்......என்னால் தாங்கவே முடியாது.தீக்குளித்துவிடுவேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடுரோட்டில் முன்னாள் அதிபரை இழுத்து சென்றது ராணுவம்

Maladeevs-riot.jpg

என்ன கொடுமை சார்.தமிழ் சிறியை இப்படி யாரும் செய்தால்......என்னால் தாங்கவே முடியாது.தீக்குளித்துவிடுவேன்

நீலப் பறவை, தீக் குளிக்க வேண்டிய அவசியமே... ஏற்படாது. நாங்கள் இராணுவத்திடம், பிடிபடாமல்... ஸ்ரீலங்காவுக்கு தப்பி ஓடிடுவம். :lol::icon_mrgreen:

மனைவியை ஸ்ரீலங்காவுக்கு அனுப்பிய... நஷீத், அவர் மட்டும் ஏன் மாலை தீவில் நின்றவராம்.

Link to comment
Share on other sites

அடப்பாவி பிரதமரே.. கட்சி சாரா நீதிபதிகள் நியமிப்பு என்று போட்டு.. தன்ர கட்சியை சேர்ந்தவங்களையே நீதிபதியா நியமிக்கிறீங்களே..! உங்கள் கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது..! (கன்றுக்குட்டி ஒன்றும் அருகில் இல்லை என்பதால்.. மூடச் சொல்ல வேண்டாம்..!) :lol::D

கனம் ஆணையாளருக்கு.. :lol:

எங்கட கட்சித்தலைவரே ஓட்டுப் போட மாட்டேண்டிறார்..! :lol: இதுக்குள்ளை நீதிபதிக்கு எங்கை போறது?? :wub:அதனாலதான் யாராவது பொறுப்பானவங்கள் கோரிக்கை வைத்தால் பரிசீலிப்போம்..! :rolleyes:இல்லாவிட்டால் பதவி எங்களுக்குத்தான்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி

உனக்கு மறதியே வராதா??? :lol::icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி

உனக்கு மறதியே வராதா??? :lol::icon_idea: :icon_idea: :icon_idea:

மன்னர் தலைவர் விசுகு அண்ணனை நாங்கள் வாழும் வரை மறவோம்.:wub:

Link to comment
Share on other sites

சுதேக ஆணையாளர் குண்டனுக்கு, தமிழ் படிப்பித்த வாத்திக்கு ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கும்படி உயர் நீதி மன்றம் ஆணையிடுகிறது.

குண்டனின் மொழி வளர்ச்சிக்கு உதவ முன்னாள் பமேக தலைவி சகாராவை இந்த நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

பிரதம நீதியரசர் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி

உனக்கு மறதியே வராதா??? :lol::icon_idea: :icon_idea: :icon_idea:

விசுகு நீங்க செய்தது, இலகுவில் மறக்கக் கூடிய விடயமா?

சுதேக ஆணையாளர் குண்டனுக்கு, தமிழ் படிப்பித்த வாத்திக்கு ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கும்படி உயர் நீதி மன்றம் ஆணையிடுகிறது.

குண்டனின் மொழி வளர்ச்சிக்கு உதவ முன்னாள் பமேக தலைவி சகாராவை இந்த நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

பிரதம நீதியரசர் :D

:o:D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதேக ஆணையாளர் குண்டனுக்கு, தமிழ் படிப்பித்த வாத்திக்கு ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கும்படி உயர் நீதி மன்றம் ஆணையிடுகிறது.

குண்டனின் மொழி வளர்ச்சிக்கு உதவ முன்னாள் பமேக தலைவி சகாராவை இந்த நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

பிரதம நீதியரசர் :D

இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை.. சுயாதீன தேர்தல் ஆணையகமும் ஏற்றுக் கொள்கிறது. :lol:

அதுமட்டுமன்றி தப்பிலி அவர்கள் பிரதம நீதியரசர் பதவி ஏற்றுக் கொண்டதற்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறது.

தேர்தல் ஆணையாளர். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை.. சுயாதீன தேர்தல் ஆணையகமும் ஏற்றுக் கொள்கிறது. :lol:

அதுமட்டுமன்றி தப்பிலி அவர்கள் பிரதம நீதியரசர் பதவி ஏற்றுக் கொண்டதற்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறது.

தேர்தல் ஆணையாளர். :)

வாத்தியாருக்கு, பிரதம நீதியரசர் வழங்கிய 5 வருட கடூழியச் சிறைத் தண்டனையை 3 வருடமாக குறைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர், பிரதம நீதியரசரை கேட்டுக் கொள்ள வேண்டும்.

-மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதம நீதியரசர், வாத்தியாருக்கு வழங்கிய கடுமையான தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி , மகளிர் மேம்பாட்டுதுறை அமைச்சகத்தால்.... நாடு பூராக சேகரிக்கப் பட்ட.. ஆறரை லட்சம் கையெழுத்துக்களை, யாழ் களமாளுமன்ற பிரதமர் இசைக்கலைஞனிடம் இன்று மாலை கையளிக்கப்படும்.

-மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட!

எங்கட வாத்தியாரா குண்டனுக்குத் தமிழ் படிப்பித்தவர் ?

அதற்காக, முன்னாள் ப.மே.க தலைவிக்கு எதற்காக இந்தத் தண்டனை? :o

Link to comment
Share on other sites

பிரதம நீதியரசர், வாத்தியாருக்கு வழங்கிய கடுமையான தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி , மகளிர் மேம்பாட்டுதுறை அமைச்சகத்தால்.... நாடு பூராக சேகரிக்கப் பட்ட.. ஆறரை லட்சம் கையெழுத்துக்களை, யாழ் களமாளுமன்ற பிரதமர் இசைக்கலைஞனிடம் இன்று மாலை கையளிக்கப்படும்.

-மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்-

இது எங்கட வாத்தியார் இல்லை. உண்மையாகவே தமிழ் படிப்பித்த வாத்தியார்.

மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சராய்ப் பொறுப்பெற்றதிலிருந்து எல்லாவற்றையும் அவசரப்பட்டு ஒரு குத்துமதிப்பாத்தான் வாசிக்கிறீங்கள் போலக் கிடக்கு. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சீட்டுக்கும் அமைச்சர் பிரதமர் பதவிகளுக்கும் சண்டை முடிந்து தற்போது நீதிபதி பதவிக்குமா???

உலகம் எங்க போகுது....? :lol::icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதேக ஆணையாளர் குண்டனுக்கு, தமிழ் படிப்பித்த வாத்திக்கு ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கும்படி உயர் நீதி மன்றம் ஆணையிடுகிறது.

குண்டனின் மொழி வளர்ச்சிக்கு உதவ முன்னாள் பமேக தலைவி சகாராவை இந்த நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

பிரதம நீதியரசர் :D

வாத்தியைத் தொந்தரவு செய்யாமல்

தமிழ்க் கொலை செய்யும் குண்டனைத்

தூக்கி உள்ளே போடுங்கள். :lol: :lol: :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதேக ஆணையாளர் குண்டனுக்கு, தமிழ் படிப்பித்த வாத்திக்கு ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கும்படி உயர் நீதி மன்றம் ஆணையிடுகிறது.

குண்டனின் மொழி வளர்ச்சிக்கு உதவ முன்னாள் பமேக தலைவி சகாராவை இந்த நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

பிரதம நீதியரசர் :D

தப்பிலி இதென்ன அநியாயம்?

குண்டனின் மொழி வளர்ச்சிக்கு நான் உதவுவதா?...

குண்டனுடன் கதைத்தால் போகிற போக்கில் எனக்குத் தமிழைத் தொலைத்த தறுதலை என்று பட்டம் தரவேண்டி ஏற்படும் பரவாயில்லையா?....

அட!

எங்கட வாத்தியாரா குண்டனுக்குத் தமிழ் படிப்பித்தவர் ?

அதற்காக, முன்னாள் ப.மே.க தலைவிக்கு எதற்காக இந்தத் தண்டனை? :o

அதானே ரோமியோ... :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.