Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏதேச்சையாக தட்டிப்பார்த்தேன் சிரிப்பு தாங்க முடியவில்லை.... அன்று இந்தத் திரியில் தொடர்ந்து எழுதும்போது இருந்த அவதி இருக்கிறதே சொல்லில் அடங்காது ஆனால் இன்று அவற்றை மீள வாசிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிடுங்கல்கள் இல்லாமல் யாழில் தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாமல் வெற்றிபெற்ற ஒரு நகைச்சுவைமிக்கப் பதிவென்றால் இப்பதிவுதான் முத்திரை பதிக்கும். இத்தகைய ஒரு திரியில் நான் பங்குபற்றியதை எனக்கு கிடைத்தகாலப் பொக்கிசமாகவே கருதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

ஏதேச்சையாக தட்டிப்பார்த்தேன் சிரிப்பு தாங்க முடியவில்லை.... அன்று இந்தத் திரியில் தொடர்ந்து எழுதும்போது இருந்த அவதி இருக்கிறதே சொல்லில் அடங்காது ஆனால் இன்று அவற்றை மீள வாசிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிடுங்கல்கள் இல்லாமல் யாழில் தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாமல் வெற்றிபெற்ற ஒரு நகைச்சுவைமிக்கப் பதிவென்றால் இப்பதிவுதான் முத்திரை பதிக்கும். இத்தகைய ஒரு திரியில் நான் பங்குபற்றியதை எனக்கு கிடைத்தகாலப் பொக்கிசமாகவே கருதுகிறேன்.

 

இந்தத் திரிக்குள்ள வந்து எட்டிப் பார்த்த பாவத்திற்காக, கட்சி நடத்தி தனிய நிண்டு தவில் அடித்ததை :( எப்படி மறக்க முடியும்.    :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்குத்தான் முதலெ  நீங்கள் மன்னர்கள் கட்சியில்  சேர்ந்திருந்தால்  எல்லா  மன்னரும் ஜல்ரா அடித்திருப்போம். :lol:

Link to comment
Share on other sites

உதுக்குத்தான் முதலெ  நீங்கள் மன்னர்கள் கட்சியில்  சேர்ந்திருந்தால்  எல்லா  மன்னரும் ஜல்ரா அடித்திருப்போம். :lol:

 

அது என்ன 'மன்னர் கட்சி' மாதிரியா இருந்தது? 'மன்மதர்களின் கட்சி' மாதிரியெல்லோ நடத்தினீர்கள். உவாக்...........   :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்காக நீங்கள் அந்தப் புரத்தில் நுழைந்தீர்கள், அங்கு கொஞ்சம்  அப்பிடி இப்பிடித்தான்  இருக்கும். நாங்கள்  உங்களை வரவேற்க தர்பாரில் அல்லவா காத்திருந்தோம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்காக நீங்கள் அந்தப் புரத்தில் நுழைந்தீர்கள், அங்கு கொஞ்சம்  அப்பிடி இப்பிடித்தான்  இருக்கும். நாங்கள்  உங்களை வரவேற்க தர்பாரில் அல்லவா காத்திருந்தோம். :D

 

மன்னர்கள் நெடுகவும் அந்தப்புரத்தில் தான் இருப்பார்கள் என்று தப்பிலி நினைத்ததில், தப்பில்லையே..... :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தடவைகள் வாசித்தாலும் எப்போதும் புதுமையாகக்
காட்சி தரும் பல பதிவுகள் இங்கே இருக்கின்றன.வாசிக்கும்போது
அடுத்து என்ன வருகின்றது எனும் ஆவலைத் தூண்டி முடியும் வரை

வாசிக்க வைக்கும் அருமையான நகைச்சுவைத் திரி. :)

 

அது ஒரு யாழ் களத்தின் புரட்சிக்காலம் :D
 

Link to comment
Share on other sites

நிறைய நக்கல் அடிக்க எழுதி, சுய தணிக்கை செய்து சில வரிகளை மாத்திரம் இங்கு பதிவிட்டது வருத்தமாக இருக்கிறது. :(

 

இதை விட யாராவது தாய்க் குலங்களை சேர்த்துக் கொண்டு சபாநாயகர் நெடுக்கரை போட்டுத் தாக்குவோம் என்றால் ஒருவரும் வராதது மகா கவலை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய நக்கல் அடிக்க எழுதி, சுய தணிக்கை செய்து சில வரிகளை மாத்திரம் இங்கு பதிவிட்டது வருத்தமாக இருக்கிறது. :(

 

இதை விட யாராவது தாய்க் குலங்களை சேர்த்துக் கொண்டு சபாநாயகர் நெடுக்கரை போட்டுத் தாக்குவோம் என்றால் ஒருவரும் வராதது மகா கவலை. :lol:

 

 

போட்டுத்தள்ளுவோம் :lol: என்றிருந்தால்

வந்திருப்பார்கள்

பழக்கதோசம்  ராசா

பழக்கதோசம்......... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 11/19/2011 at 3:12 PM, கிருபன் said:

அங்கீகாரம் பெறுவதற்கு கட்சி அரசியல் நடாத்திப் பாராளுமன்றம் செல்லத்தேவையில்லை என்பது எமது கொள்கையைப் படித்த அனைவருக்கும் புரியும். ஏனெனில் மக்கள் (இங்கு கள உறவுகள் என்று கொள்க) என்ன விரும்புகின்றார்களோ அவற்றைப் பிரதிபலித்து இலட்சியத்தை வகுத்து களத்தை செம்மையான வழியில் இட்டுச் செல்வதே எமது நோக்கம். அந்த வகையில் நாம்தான் ஏகபிரதிநிதிகள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. எம்மை ஏகபிரதிநிதிகளாக்கிய மக்கள் பிற்காலத்தில் எமது கொள்கையில் இருந்து வழுவினாலும் நாம் எமது இலட்சியத்தை மாற்றமாட்டோம் என்பதையும் ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்கின்றேன்.

 

 பதவிகள், உறுப்பினர் உரிமைகள் எல்லாம் நாம் தேடிப் பெறுவதில்லை. அவை தாமாகவே எம்மை நாடி வரும். வராவிட்டால் ஏகபிரதிநிதிக் கட்சி என்ற உரிமையில் நாமே எடுத்துக்கொள்வோம்!

 

தமிழர்களில் elite குழுமம் இல்லை என்று வாட்ஸப்பில் நண்பர் ஒருவர் சொன்னதுக்கு இந்தத் திரியில் நான் எழுதியதை வைத்து ஒரு பதில் எழுதலாம் என்று எட்டிப்பார்த்தேன்!🤪

 

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தில் எழுதும் ஒவ்வொரு வரிக்கும் நான் திக்கு முக்காடிய திரி இப்போது வாசிக்கும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை நான் மௌனமாக வாசித்து வாய்விட்டு சிரிக்க வாழ்க்கப்பட்ட துணை எனக்கு ஏதோ ஆகிவிட்டதோ என்று அச்சத்தோடு பார்க்கிறார்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வல்வை சகாறா said:

யாழ் இணையத்தில் எழுதும் ஒவ்வொரு வரிக்கும் நான் திக்கு முக்காடிய திரி இப்போது வாசிக்கும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை நான் மௌனமாக வாசித்து வாய்விட்டு சிரிக்க வாழ்க்கப்பட்ட துணை எனக்கு ஏதோ ஆகிவிட்டதோ என்று அச்சத்தோடு பார்க்கிறார்....

அந்த திரி எது சகாறா? நாங்களும் வாசித்து மகிழ்வோமல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2011 at 04:36, ஆதிவாசி said:

நெடுக்ஸ்.....பாருப்பா இவனவ வச்சிருக்கிற பேருவள... :icon_mrgreen:

 

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

இதுக்கு இன்னா அர்த்தம்? உன்னையத்தான்ப்பா சொல்றாய்ங்க ஏக்கத்தோட திரியிறதா... :(

 

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

இவா அக்காச்சி இன்னா சொல்ற வாறா... கொஞ்சமாது யோசி நைனா :o நீத்தான் பெய்ய படிப்பாளி ஆச்சே இந்த அத்தில் உன்னைய போட்டு வாங்கப்போறா இந்து பாரு...

 

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

உந்த வாத்தி இன்னா சொல்ல வாறாரு மன்னர் சபையாம் இங்கிட்டு முடிசூடா மன்னனா திரியிறது நீதான்பா புரியல ஏன் அதப்போடுறாய்ங்கன்னு... :huh:

 

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

இந்தப்பாரு இது பெரிய மோசம் நைனா சொன்னாக் க நம்போணும் இல்லாட்டி நைனா உன்னையோட சேத்து என்னையும் கந்தலாக்கிப்புடுவாய்ங்க.. வசதி எப்பிடி? :blink:

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) (4)

இது சத்தியமா உன்னெய சாகடிக்கத்தாம்பா காதல் கத்தரிக்காயின்னு எல்லா எடத்திலயும் காதலிக்கிறதுங்களுக்கு எதிரா எழுதிச்சியோ இல்லையோ இதான் எதிர்வினை இதுக்குத்தான் இத திறந்து வச்சிக்கியா நைனா? :huh:

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

 

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்) (4)

இங்க உடுக்காம அம்மணமா திரிவன் எண்டு.... வாழ்க்கை வாழ்வதற்கே விகாராமா நிற்குது... நைனா உன்னைய வாழத் தெய்யாத லூசுங்கிறாய்ங்க நைனா :icon_mrgreen:

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி (ரதி அக்கா)

கடசில உன்னைய விரக்கி நிலைக்கு கொண்டாய்ந்தாங்கன்னா அவா ஏத்துக்குவாவாம் நைனா ஆதி இக்கிற வைக்கும் விடமாட்டேன் கடசி ல பொம்பிள காலடியிலயோ... ஆதிக்கு அழுகை அழுகையா வருது. :(

8.வெறும் பார்வையாளர் கட்சி (அறிவிலி)

இப்படி உரு ஒரு உதவாக்கரை கட்சி நைனா இந்தா மேல உள்ளதுவள் எல்லாம் சேந்து கட்சில பாவையாளர் கட்சியா மாத்திடுவாய்ங்க நைனா புரிஞ்சுக்கோ நைனா பேசாம் இந்தப்பக்கத்தை இழுத்துப் பூட்டிடு னநனா நானு நீயு சேப்பா தப்பிக்கலாம் :icon_idea:

😀👍 நல்லாயிருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2011 at 22:55, arjun said:

நிழலி அமலாபாலின் மச்சங்களை எண்ணிக்கொண்டிருகின்றார் முடிய வருவார் ?

அமலபாலுக்கு மச்சம் கொஞ்ச கூட அதுதான் மினக்கெடுது.

9 வருடங்கள் 🤔

இதில் பலரை காணவில்லை இப்போ.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2011 at 22:13, கிருபன் said:

 

 

தமிழர்களின் சாதியை அழித்து ஒரு Elite சமூகத்தை அமைப்பதுதான் எமது நோக்கம். எமது எண்ணப்படி Elite சமூகம் அமையும்போது சாதிகள் இருக்காது, முட்டாள்கள் இருக்க மாட்டார்கள், படிக்காத பாமரர்கள் இருக்கமாட்டார்கள்.. உயர் குழாம் தொழில்சார் நிபுணர்கள் இருக்கும்போது கற்கால மன்னர்களும் தேவையில்லை.

 

தேர்தல் முறையை ஒழித்து வலுவான சமூகத்தை எமது "பச்சைப் புத்தகத்தில்" உள்ள விதிகளுக்கு அமைய ஏற்படுத்துவோம்.

 

சர்வாதிகாரம், பாசிசம், அடக்குமுறை என்று கத்துபவர்கள்தான் அதிகாரத்தைக் கைப்பற்றி சமூகத்தை ஒரு தொய்வான நிலையில் வைத்து தாம் முன்னேற முயல்வார்கள். அவர்கள் எல்லாம் எமது அமைப்பின் கீழ் காணாமல் போவார்கள்..

 

மேலும் சமூக முன்னேற்றத்திற்கு ஜனநாயகப் பசப்பல்கள் தேவையில்லை. நேர்வழியில் மக்களைக் கொண்டு நடாத்தும் சகல திறமைகளும் மிக்க தொழில்சார் நிபுணர்கள் உள்ள உயர் குழாம் இருக்கும்போது வேறு எதுவும் தேவையில்லை!

அடடா! என்னுடைய கொள்கை விளக்கங்களை வாசித்தால் கண்ணைக் கட்டுதே😆! ஆனால் உள்ளேயிருந்துதான் இது எல்லாம் வந்தது😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.