Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏதேச்சையாக தட்டிப்பார்த்தேன் சிரிப்பு தாங்க முடியவில்லை.... அன்று இந்தத் திரியில் தொடர்ந்து எழுதும்போது இருந்த அவதி இருக்கிறதே சொல்லில் அடங்காது ஆனால் இன்று அவற்றை மீள வாசிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிடுங்கல்கள் இல்லாமல் யாழில் தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாமல் வெற்றிபெற்ற ஒரு நகைச்சுவைமிக்கப் பதிவென்றால் இப்பதிவுதான் முத்திரை பதிக்கும். இத்தகைய ஒரு திரியில் நான் பங்குபற்றியதை எனக்கு கிடைத்தகாலப் பொக்கிசமாகவே கருதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

ஏதேச்சையாக தட்டிப்பார்த்தேன் சிரிப்பு தாங்க முடியவில்லை.... அன்று இந்தத் திரியில் தொடர்ந்து எழுதும்போது இருந்த அவதி இருக்கிறதே சொல்லில் அடங்காது ஆனால் இன்று அவற்றை மீள வாசிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிடுங்கல்கள் இல்லாமல் யாழில் தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாமல் வெற்றிபெற்ற ஒரு நகைச்சுவைமிக்கப் பதிவென்றால் இப்பதிவுதான் முத்திரை பதிக்கும். இத்தகைய ஒரு திரியில் நான் பங்குபற்றியதை எனக்கு கிடைத்தகாலப் பொக்கிசமாகவே கருதுகிறேன்.

 

இந்தத் திரிக்குள்ள வந்து எட்டிப் பார்த்த பாவத்திற்காக, கட்சி நடத்தி தனிய நிண்டு தவில் அடித்ததை :( எப்படி மறக்க முடியும்.    :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்குத்தான் முதலெ  நீங்கள் மன்னர்கள் கட்சியில்  சேர்ந்திருந்தால்  எல்லா  மன்னரும் ஜல்ரா அடித்திருப்போம். :lol:

Link to comment
Share on other sites

உதுக்குத்தான் முதலெ  நீங்கள் மன்னர்கள் கட்சியில்  சேர்ந்திருந்தால்  எல்லா  மன்னரும் ஜல்ரா அடித்திருப்போம். :lol:

 

அது என்ன 'மன்னர் கட்சி' மாதிரியா இருந்தது? 'மன்மதர்களின் கட்சி' மாதிரியெல்லோ நடத்தினீர்கள். உவாக்...........   :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்காக நீங்கள் அந்தப் புரத்தில் நுழைந்தீர்கள், அங்கு கொஞ்சம்  அப்பிடி இப்பிடித்தான்  இருக்கும். நாங்கள்  உங்களை வரவேற்க தர்பாரில் அல்லவா காத்திருந்தோம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்காக நீங்கள் அந்தப் புரத்தில் நுழைந்தீர்கள், அங்கு கொஞ்சம்  அப்பிடி இப்பிடித்தான்  இருக்கும். நாங்கள்  உங்களை வரவேற்க தர்பாரில் அல்லவா காத்திருந்தோம். :D

 

மன்னர்கள் நெடுகவும் அந்தப்புரத்தில் தான் இருப்பார்கள் என்று தப்பிலி நினைத்ததில், தப்பில்லையே..... :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தடவைகள் வாசித்தாலும் எப்போதும் புதுமையாகக்
காட்சி தரும் பல பதிவுகள் இங்கே இருக்கின்றன.வாசிக்கும்போது
அடுத்து என்ன வருகின்றது எனும் ஆவலைத் தூண்டி முடியும் வரை

வாசிக்க வைக்கும் அருமையான நகைச்சுவைத் திரி. :)

 

அது ஒரு யாழ் களத்தின் புரட்சிக்காலம் :D
 

Link to comment
Share on other sites

நிறைய நக்கல் அடிக்க எழுதி, சுய தணிக்கை செய்து சில வரிகளை மாத்திரம் இங்கு பதிவிட்டது வருத்தமாக இருக்கிறது. :(

 

இதை விட யாராவது தாய்க் குலங்களை சேர்த்துக் கொண்டு சபாநாயகர் நெடுக்கரை போட்டுத் தாக்குவோம் என்றால் ஒருவரும் வராதது மகா கவலை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய நக்கல் அடிக்க எழுதி, சுய தணிக்கை செய்து சில வரிகளை மாத்திரம் இங்கு பதிவிட்டது வருத்தமாக இருக்கிறது. :(

 

இதை விட யாராவது தாய்க் குலங்களை சேர்த்துக் கொண்டு சபாநாயகர் நெடுக்கரை போட்டுத் தாக்குவோம் என்றால் ஒருவரும் வராதது மகா கவலை. :lol:

 

 

போட்டுத்தள்ளுவோம் :lol: என்றிருந்தால்

வந்திருப்பார்கள்

பழக்கதோசம்  ராசா

பழக்கதோசம்......... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 11/19/2011 at 3:12 PM, கிருபன் said:

அங்கீகாரம் பெறுவதற்கு கட்சி அரசியல் நடாத்திப் பாராளுமன்றம் செல்லத்தேவையில்லை என்பது எமது கொள்கையைப் படித்த அனைவருக்கும் புரியும். ஏனெனில் மக்கள் (இங்கு கள உறவுகள் என்று கொள்க) என்ன விரும்புகின்றார்களோ அவற்றைப் பிரதிபலித்து இலட்சியத்தை வகுத்து களத்தை செம்மையான வழியில் இட்டுச் செல்வதே எமது நோக்கம். அந்த வகையில் நாம்தான் ஏகபிரதிநிதிகள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. எம்மை ஏகபிரதிநிதிகளாக்கிய மக்கள் பிற்காலத்தில் எமது கொள்கையில் இருந்து வழுவினாலும் நாம் எமது இலட்சியத்தை மாற்றமாட்டோம் என்பதையும் ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்கின்றேன்.

 

 பதவிகள், உறுப்பினர் உரிமைகள் எல்லாம் நாம் தேடிப் பெறுவதில்லை. அவை தாமாகவே எம்மை நாடி வரும். வராவிட்டால் ஏகபிரதிநிதிக் கட்சி என்ற உரிமையில் நாமே எடுத்துக்கொள்வோம்!

 

தமிழர்களில் elite குழுமம் இல்லை என்று வாட்ஸப்பில் நண்பர் ஒருவர் சொன்னதுக்கு இந்தத் திரியில் நான் எழுதியதை வைத்து ஒரு பதில் எழுதலாம் என்று எட்டிப்பார்த்தேன்!🤪

 

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தில் எழுதும் ஒவ்வொரு வரிக்கும் நான் திக்கு முக்காடிய திரி இப்போது வாசிக்கும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை நான் மௌனமாக வாசித்து வாய்விட்டு சிரிக்க வாழ்க்கப்பட்ட துணை எனக்கு ஏதோ ஆகிவிட்டதோ என்று அச்சத்தோடு பார்க்கிறார்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வல்வை சகாறா said:

யாழ் இணையத்தில் எழுதும் ஒவ்வொரு வரிக்கும் நான் திக்கு முக்காடிய திரி இப்போது வாசிக்கும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை நான் மௌனமாக வாசித்து வாய்விட்டு சிரிக்க வாழ்க்கப்பட்ட துணை எனக்கு ஏதோ ஆகிவிட்டதோ என்று அச்சத்தோடு பார்க்கிறார்....

அந்த திரி எது சகாறா? நாங்களும் வாசித்து மகிழ்வோமல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2011 at 04:36, ஆதிவாசி said:

நெடுக்ஸ்.....பாருப்பா இவனவ வச்சிருக்கிற பேருவள... :icon_mrgreen:

 

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.)

இதுக்கு இன்னா அர்த்தம்? உன்னையத்தான்ப்பா சொல்றாய்ங்க ஏக்கத்தோட திரியிறதா... :(

 

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.)

இவா அக்காச்சி இன்னா சொல்ற வாறா... கொஞ்சமாது யோசி நைனா :o நீத்தான் பெய்ய படிப்பாளி ஆச்சே இந்த அத்தில் உன்னைய போட்டு வாங்கப்போறா இந்து பாரு...

 

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.)

உந்த வாத்தி இன்னா சொல்ல வாறாரு மன்னர் சபையாம் இங்கிட்டு முடிசூடா மன்னனா திரியிறது நீதான்பா புரியல ஏன் அதப்போடுறாய்ங்கன்னு... :huh:

 

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.)

இந்தப்பாரு இது பெரிய மோசம் நைனா சொன்னாக் க நம்போணும் இல்லாட்டி நைனா உன்னையோட சேத்து என்னையும் கந்தலாக்கிப்புடுவாய்ங்க.. வசதி எப்பிடி? :blink:

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) (4)

இது சத்தியமா உன்னெய சாகடிக்கத்தாம்பா காதல் கத்தரிக்காயின்னு எல்லா எடத்திலயும் காதலிக்கிறதுங்களுக்கு எதிரா எழுதிச்சியோ இல்லையோ இதான் எதிர்வினை இதுக்குத்தான் இத திறந்து வச்சிக்கியா நைனா? :huh:

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

 

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்) (4)

இங்க உடுக்காம அம்மணமா திரிவன் எண்டு.... வாழ்க்கை வாழ்வதற்கே விகாராமா நிற்குது... நைனா உன்னைய வாழத் தெய்யாத லூசுங்கிறாய்ங்க நைனா :icon_mrgreen:

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி (ரதி அக்கா)

கடசில உன்னைய விரக்கி நிலைக்கு கொண்டாய்ந்தாங்கன்னா அவா ஏத்துக்குவாவாம் நைனா ஆதி இக்கிற வைக்கும் விடமாட்டேன் கடசி ல பொம்பிள காலடியிலயோ... ஆதிக்கு அழுகை அழுகையா வருது. :(

8.வெறும் பார்வையாளர் கட்சி (அறிவிலி)

இப்படி உரு ஒரு உதவாக்கரை கட்சி நைனா இந்தா மேல உள்ளதுவள் எல்லாம் சேந்து கட்சில பாவையாளர் கட்சியா மாத்திடுவாய்ங்க நைனா புரிஞ்சுக்கோ நைனா பேசாம் இந்தப்பக்கத்தை இழுத்துப் பூட்டிடு னநனா நானு நீயு சேப்பா தப்பிக்கலாம் :icon_idea:

😀👍 நல்லாயிருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2011 at 22:55, arjun said:

நிழலி அமலாபாலின் மச்சங்களை எண்ணிக்கொண்டிருகின்றார் முடிய வருவார் ?

அமலபாலுக்கு மச்சம் கொஞ்ச கூட அதுதான் மினக்கெடுது.

9 வருடங்கள் 🤔

இதில் பலரை காணவில்லை இப்போ.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2011 at 22:13, கிருபன் said:

 

 

தமிழர்களின் சாதியை அழித்து ஒரு Elite சமூகத்தை அமைப்பதுதான் எமது நோக்கம். எமது எண்ணப்படி Elite சமூகம் அமையும்போது சாதிகள் இருக்காது, முட்டாள்கள் இருக்க மாட்டார்கள், படிக்காத பாமரர்கள் இருக்கமாட்டார்கள்.. உயர் குழாம் தொழில்சார் நிபுணர்கள் இருக்கும்போது கற்கால மன்னர்களும் தேவையில்லை.

 

தேர்தல் முறையை ஒழித்து வலுவான சமூகத்தை எமது "பச்சைப் புத்தகத்தில்" உள்ள விதிகளுக்கு அமைய ஏற்படுத்துவோம்.

 

சர்வாதிகாரம், பாசிசம், அடக்குமுறை என்று கத்துபவர்கள்தான் அதிகாரத்தைக் கைப்பற்றி சமூகத்தை ஒரு தொய்வான நிலையில் வைத்து தாம் முன்னேற முயல்வார்கள். அவர்கள் எல்லாம் எமது அமைப்பின் கீழ் காணாமல் போவார்கள்..

 

மேலும் சமூக முன்னேற்றத்திற்கு ஜனநாயகப் பசப்பல்கள் தேவையில்லை. நேர்வழியில் மக்களைக் கொண்டு நடாத்தும் சகல திறமைகளும் மிக்க தொழில்சார் நிபுணர்கள் உள்ள உயர் குழாம் இருக்கும்போது வேறு எதுவும் தேவையில்லை!

அடடா! என்னுடைய கொள்கை விளக்கங்களை வாசித்தால் கண்ணைக் கட்டுதே😆! ஆனால் உள்ளேயிருந்துதான் இது எல்லாம் வந்தது😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.  
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.