Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா மாதிரி ஒரு பையன் தொடங்கின கட்சிக்கு ஒரு தலைவர் இல்லாமல் கலைக்கபடுவதை பார்த்து பொறுக்க முடியாமல் தலமைபபதவதியை, மற்றவர்களுக்காக, அவர்களின் விருபத்திர்ர்காக, ஏற்றுக்கொள்கிறேன். நிர்வாகமும், அதில் இணைந்த பெரியவர்களும் கொஞ்சம் பெரிய மனது வைத்து, எனது தலமைபதவியையும், கட்சியையும் ஏற்ருக்கொளுமாறு கேட்டு கொள்கிறேன்.

எனது கட்சியும், தலைமையும் ஏற்ருகொள்ளப்பட்டால், ஆரம்பத்தில், நான் கேள்விப்பட்ட சில களவு ஒழுக்க கதைகளையும், பின்னர், காதல் என்றால் என்ன, போன்ற பெரிய பெரிய தகவல்களையும் பகிர்ந்து கொள்ள நானும் எனது கட்சியினரும் ஆவலாக உள்ளோம் ( கடவுளே ஒருமாதிரி ஒரு தலைமை பதவி வந்து விடும் போல கிடக்குது, யார் யார் அங்கத்தவர் என்றும் தெரியாது, ஏதாவது சட்டங்களும் உண்டோ தெரியாது) தம்பி/ அண்ணே ஜீவா ஏற்றுக்கொள்ளப்பா :)

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ப மே க இல் எனக்கு வவேற்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை இருந்தபோதும் வேறுகட்சிக்கு தாவுவதாக உத்தேசமும் இல்லை என்னெனில் மற்ரயகட்சிகள் என்னை ஏற்கமாட்டார்கள் என்னிலையை எண்ணி ஒரு பாடல் .......

http://youtu.be/7J1TyM-ASp4

இதில் வரும் ராஜா என்பதற்கு பதிலாக தமிழ் அரசு என்று பாடியிருக்கவேண்டும் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பெயரிலேயே அரசு வைத்திருக்கும் நீங்கள் தரிசுக்கு என்கி விரக்தி யடையாமல் மன்னர் சபையில் இணைவதுதான் சிறப்பு!எல்லாத் தமிழும் எம்மிடமே இருக்க வேண்டும்!ஏற்கனவே ஒரு தமிழினி எம் அவையை அலங்கரிக்கின்றார்! தமிலரசுக்கும் மன்னர் இசை கலைஞர் சிம்மாசனத்துடன் காத்திருக்கின்றார்!வருக தமிழ் அரசு ! வந்தமர்க!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ரத்தினம் இருந்தாலே சிறப்பு,நவரத்தினம் எத்துணைச் சிறப்பு , நீங்களும் இருக்கத் தகுதியான இடம் மன்னர்கள் அரண்மனையே!வாருங்கள் மன்னரே வாருங்கள்!!

Link to comment
Share on other sites

ஏக்கமுள்ளோர் கட்சி

கட்சி கொடி

flag2a.jpg

தலைவர்: கட்சியை ஆரம்பித்த தலைவர் தொலைந்து போனதால், கட்சியின் தொண்டர் நிர்வாகத்தை பொறுப்பு ஏற்றுள்ளோம்

உறுப்பினர்கள்: இருவர்

கட்சியின் பஞ்ச்

நேற்றைய ஏக்கங்கள் இன்று கனவுகள் ஆகும்

இன்றைய கனவுகள் நாளைய வெற்றிகள் ஆகும்

கனவுகள்

-சிறுவர்களுக்கான பகுதி, முகநூல் போன்ற சமூக தமிழ் வலைத்தளங்கள் யாழில் ஏற்படுத்தல் வேண்டும்.

- தனிநபர் தாக்குதல்கள், கருத்தைப் பார்க்காமல் கருத்திடும் உறுப்பினரை வைத்து தாக்கியோ ஆதரவாகவோ பதிவிடுதல் தவிர்க்கப்பட வேண்டும்.

ஏக்கங்கள் தொடரும்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா மாதிரி ஒரு பையன் தொடங்கின கட்சிக்கு ஒரு தலைவர் இல்லாமல் கலைக்கபடுவதை பார்த்து பொறுக்க முடியாமல் தலமைபபதவதியை, மற்றவர்களுக்காக, அவர்களின் விருபத்திர்ர்காக, ஏற்றுக்கொள்கிறேன். நிர்வாகமும், அதில் இணைந்த பெரியவர்களும் கொஞ்சம் பெரிய மனது வைத்து, எனது தலமைபதவியையும், கட்சியையும் ஏற்ருக்கொளுமாறு கேட்டு கொள்கிறேன்.

எனது கட்சியும், தலைமையும் ஏற்ருகொள்ளப்பட்டால், ஆரம்பத்தில், நான் கேள்விப்பட்ட சில களவு ஒழுக்க கதைகளையும், பின்னர், காதல் என்றால் என்ன, போன்ற பெரிய பெரிய தகவல்களையும் பகிர்ந்து கொள்ள நானும் எனது கட்சியினரும் ஆவலாக உள்ளோம் ( கடவுளே ஒருமாதிரி ஒரு தலைமை பதவி வந்து விடும் போல கிடக்குது, யார் யார் அங்கத்தவர் என்றும் தெரியாது, ஏதாவது சட்டங்களும் உண்டோ தெரியாது) தம்பி/ அண்ணே ஜீவா ஏற்றுக்கொள்ளப்பா :)

உங்களை யார் எரிமைலை அண்ணா ஏற்றுக்கொள்ளாமல் விட?????

இந்த கட்சியை ஆரம்பித்தவன் என்றவகையில் வொல்கனோ அண்ணா வை யாழ்கள காதலர் கட்சி தலைவராக நியமிக்கின்றேன் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அத்தோடு கட்சியை திறம்பட வழிநடத்தவும் வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறேன். :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா (மனதுக்குள்)

எரிமலை மாட்டிக்கிட்டாரு

நான் யாலியாக நம்மாளுடன் காதலைத்தொடரலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நன்றி...

எனக்கு களவிதிகள் எல்லாம் வடிவாக தெரியாது.- வாசிக்க வேண்டுமே :) அதனால் இந்த கட்சியை தொடர்ந்து நடத்த அவ்வப்போது கட்சி சார்ந்த, சார நண்பர்களிடமும் இருந்து, கௌரவ எதிர்கட்சி நண்பர்களிடம்-லஞ்சமாக- அறிவுரைகளை கேட்க விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேதையாய் கிடக்கும் ஏக்கமுள்ளோர் :D

போதையில் தவழும் மன்னர் குலம் :lol:

கோதையில் மயங்கும் காதல் கட்சி :icon_mrgreen:

ஆணவத்திமிரில் உயர்குழாம் <_<

ஆரம்பப்படியில் வா. வா :rolleyes:

யாழ்க்களமாளுமன்றிற்கு தேவையா நெடுக்கு இந்த முலாம்? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமாவை சந்தித்தார் சகாரா

தமிழ் சொல்லிக்கொடுத்தார் - அதனால்

தாமதமாகிறார் இங்கு

உங்கள் கட்சியினரின் பேட்டி

எனக்கே புரியாத தங்கள் கவி

ஒபாமாவுக்கு......??? :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

lighbult%20people%20circle_thumb.jpg

எமது கழகத்தின் கொள்கையை வெளிப்படுத்துமுகமாக கழக அலுவலகங்களில் கண்டிப்பாக வைக்கவேண்டிய படம் இது இதனை ப.மே.க வின் கழகத்தோழர்கள் கருத்தில் கொள்க.

இதே நேரம் இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி.....

எமது கழகத்தின் பிரதான பாடலை இந்தக்களத்தினுடாக வெளியிடுகிறோம் எனது தோழர்கள் எப்போதுமே தங்கள் கருத்தைப்பதியும்போது அந்தக் கருத்திற்கு அடியில் எமது கழகப்பாடலை இணைக்கும்படி தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

கழகத்தோழர்களான....

சித்திர நகைச் செம்மல்

ஆழநோக்கான்

கருத்துக் காட்டான்

மென்னகை அரசி

சீற்றச்சிறுத்தை

கொள்கைக் கொம்பன்

ஆகியோர் இப்பதிவைக்கவனத்தில் எடுக்கவும்.

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - பாடம்

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

கொடுப்பதற்கும் பிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா?- என்றும்

குழந்தையைப்போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா?

வாழைமரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா?

வான் முகிலும் கற்றதில்லை மழைபொழிய மறந்ததா?

சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா?

சுதந்திரமாய் பாடிவரும் குயிலும் பாடம் படித்ததா?

நானும் (ப மே க) சேர்வதாகவுள்ளேன் காரணம் நானும் படிக்காதவன் என்பதால் :D அதுமட்டுமின்றி கட்சிக்காக நேர்மையுடன் பாடுபடுவது என எண்ணியுள்ளேன்.

வணக்கம் தோழரே இருகரங்கள் குலுக்கி ஆரத்தழுவி வரவேற்கிறோம். :rolleyes:

உங்களை வரவேற்கும் இத்தருணத்தில் உங்களுக்காக "கொள்கைக் கொம்பன் " பட்டத்தையும் வழங்குவதில் பெரு மகிழ்வு அடைகிறோம் :lol:

:lol:

:lol:

Link to comment
Share on other sites

குழந்தையைப்போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா?

அக்கா.. இதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை..! :wub: நீங்கள் குழந்தையாவே வாழுங்கோ..! :icon_mrgreen: ஆட்சி எங்களுக்குத்தான்..!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்து குடிசையில் சாரயம் காச்சுகிறார்கள் அதையும் ஊக்குவிக்கலாமே :lol: :lol: :lol:

எப்படியோ குடிப்பது என்று முடிவெடுத்துவிட்டால் குடி குடியைக் கெடுக்கும் என்ற வாசகத்தை எழுதிப்போட்டு அல்லது அதனை அதாவது நீங்கள் கூறும் குடிசைக் கைத்தொழிலை தடை செய்தால் மகா ஜனங்கள் மது அருந்தாதவர்களாக மாறிவிடுவார்களா?

மதுவையும் மாதுவையும் தொட்டவர்கள் விட்டதாக கூறும் சரித்திரங்கள் மிகமிக அரிது ஆதலால் சில கட்சிகள் குடிசைத் தொழிலாக இருக்கும் மது உற்பத்தியைத் தடை செய்து முதலாளி வர்க்கத்தை பெரும் பணமுதலைகளாக ஆக்குவதற்கு திட்டமிட்டு பணப்பரிமாற்றங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த முதலாளி வர்க்கத்தை வளர்ப்பதை நாம் எதிர்க்கிறோம் ஆகவே கால ஓட்டத்தில் மது உற்பத்தி குடிசைத் தொழிலாக செய்பவர்களுக்கு எங்கள் ஆட்சியில் ஊக்கப்பணம் கொடுப்பதற்குமுடிவெடுத்துள்ளோம் ஆகவே மது உற்கத்தியையும் குடிசைத் தொழிலாக மாற்றும் எங்கள் கட்சியை ஆதரிக்குமாறும் எங்கள் கட்சியில் வந்து இணையுமாறும் பேரன்புக்குரிய மாசனங்களைக் கேட்டுக் கொள்கின்றோம் :rolleyes:

இப்படிக்கு

ப.மே.க

அக்கா.. இதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை..! :wub: நீங்கள் குழந்தையாவே வாழுங்கோ..! :icon_mrgreen: ஆட்சி எங்களுக்குத்தான்..!! :lol:

போதையில் புரள்வதே உங்கள் கொள்கை :icon_mrgreen:

நாங்கள் வெள்ளை மனம் கொண்ட குழந்தைகள் ஆனால் நீங்களோ கள்ளுமணம் கொண்ட மன்னர்கள். குழந்தையும் தவழும் நீங்களும் தவழுவீர்கள் சந்தேகமே இல்லை... மக்கள் எந்தத் தவழுதலை விரும்புவார்கள் என்று டிசம்பர் 25 இல் தெரியும் தெருக்கோடி மன்னா :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

imagesca207x9u.jpg

இது பாட்டாளி மக்களின் பாரம்பரிய விழுமியங்கள் சார்ந்தது. ஒற்றுமையாக எத்தனை உலக்கைகளை இத்தனை பெண்களும் சேர்ந்து ஒரு உரலில் போடுகிறார்கள் என்பதை மன்னர்கட்சி புரியவில்லை... இல்லையில்லை அந்தக்கட்சி நோகாமல் நொங்கு உண்பவர்கள் அல்லவா....அவர்களுக்கு உழைப்பின் மகிமை எங்கே புரியப்போகிறது... :lol:

ப.மே. க வை சாதாரணமாக எடைபோடாதீர்கள் மன்னர்கள் குழாம் எப்போதுமே மாற்றான் மண்ணுக்காகவும் கிறுங்காத பெண்ணுக்காகவும் போரிட்டதாகவே சரித்திரங்கள் உண்டு பல மன்னர்கள் ஒற்றுமையாக இருந்ததாக வரலாறு இல்லை... ஆனால் பாமர மக்களின் ஒற்றுமையையும் பலத்தையும் தங்களின் பராக்கிரமத்தைப் பறைசாற்றவே பயன்படுத்தினார்கள் என்பது வரலாறு.

:D

:lol:

ஆகவே மக்களே

ஒற்றுமை உழைப்பு எனும் இரண்டையும் உணர்ந்து அவற்றை ஊக்கப்படுத்தும் ப.மே. க வில் இணைந்து உங்கள் எதிர்காலத்தை மேம்படுத்துங்கள் உறுப்பினர்கள் ஆகுங்கள் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு உங்களை அழைத்துச் செல்வோம் :icon_mrgreen:

:icon_mrgreen:

:icon_mrgreen:

Link to comment
Share on other sites

சித்திர நகைச் செம்மல்

ஆழநோக்கான்

கருத்துக் காட்டான்

மென்னகை அரசி

சீற்றச்சிறுத்தை

கொள்கைக் கொம்பன்

ஹூ இஸ் தி பிளக் ஷீப்

அது யார் யார் யார்

ஹூ இஸ் தி பிளக் ஷீப்

அது யார் யார் யார்

இந்த மேய்ப்பனை ஏய்ப்பது யார்.... யார்.... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா மாதிரி ஒரு பையன் தொடங்கின கட்சிக்கு ஒரு தலைவர் இல்லாமல் கலைக்கபடுவதை பார்த்து பொறுக்க முடியாமல் தலமைபபதவதியை, மற்றவர்களுக்காக, அவர்களின் விருபத்திர்ர்காக, ஏற்றுக்கொள்கிறேன். நிர்வாகமும், அதில் இணைந்த பெரியவர்களும் கொஞ்சம் பெரிய மனது வைத்து, எனது தலமைபதவியையும், கட்சியையும் ஏற்ருக்கொளுமாறு கேட்டு கொள்கிறேன்.

எனது கட்சியும், தலைமையும் ஏற்ருகொள்ளப்பட்டால், ஆரம்பத்தில், நான் கேள்விப்பட்ட சில களவு ஒழுக்க கதைகளையும், பின்னர், காதல் என்றால் என்ன, போன்ற பெரிய பெரிய தகவல்களையும் பகிர்ந்து கொள்ள நானும் எனது கட்சியினரும் ஆவலாக உள்ளோம் ( கடவுளே ஒருமாதிரி ஒரு தலைமை பதவி வந்து விடும் போல கிடக்குது, யார் யார் அங்கத்தவர் என்றும் தெரியாது, ஏதாவது சட்டங்களும் உண்டோ தெரியாது) தம்பி/ அண்ணே ஜீவா ஏற்றுக்கொள்ளப்பா :)

உங்களை யார் எரிமைலை அண்ணா ஏற்றுக்கொள்ளாமல் விட?????

இந்த கட்சியை ஆரம்பித்தவன் என்றவகையில் வொல்கனோ அண்ணா வை யாழ்கள காதலர் கட்சி தலைவராக நியமிக்கின்றேன் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அத்தோடு கட்சியை திறம்பட வழிநடத்தவும் வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறேன். :) :)

யாழ் கள காதலர் கட்சி இணக்கப்பாடு.

சுயாதீன தேர்தல் ஆணையகத்தால் வழங்கப்பட்ட கால நேரத்துக்குள்.. வல்குனோ அவர்கள்.. யாழ் கள காதலர் கட்சிக்கு தலைமை ஏற்க முன் வந்திருப்பதும்.. அதை அக் கட்சியின் ஸ்தாபகர் ஏற்றுக் கொண்டிருப்பதும்.. இங்கு வெளிப்பட்டிருப்பதால்.. யாழ் கள காதலர் கட்சி கலைப்பு செய்யப்பட வேண்டிய தேவையை இழப்பதோடு.. அதன் நிரந்தர பதிவு தொடர்ந்து தக்க வைக்கப்படுவதால்.. அக் கட்சி மற்றக் கட்சிகள் போல.. தானும் செயற்பட முடியும்.

யாழ் கள காதலர் கட்சியின் புதிய தலைமை அதன் கட்சி அங்கத்தவர் பட்டியலை வெளியிடுவதோடு.. களமாளுமன்றத் தேர்தலை நோக்கி வழமை போலவே செயற்படலாம்.

இது எல்லாத்தையும் விட முக்கியமான காரணம் பகிடி வெற்றி தெரியாதவர்களுடன் இந்த திரியில் கருத்தாடி என் தகுதியை கெடுத்துக்கொள்ள விரும்பாமை. :wub:

மேலும்.. கட்சியின் ஸ்தாபகர் முன் வைத்திருக்கும்.. குற்றச்சாட்டான.. பகிடி வெற்றி தெரியாதவர்களோடு.. எப்படி இந்த தலைப்பில் கருத்தெழுதுவது என்பது ஒரு ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தாக இல்லை. இங்கு இதர கட்சிகள்.. மற்றைய கள உறவுகளின் மனம் நோகா வண்ணம் அதைச் செய்கின்றார்கள் தானே. அவற்றை உதாரணமாக்கிக் கொண்டு.. பகிடியை பகிடியாக எடுக்கக் கூடியவர்களை இனங்கண்டு அவர்கள் சார்ந்து பகிடி விடுவது தவறல்ல. அதுமட்டுமன்றி.. இங்கு பல உறவுகள்.. நாகரிமான.. மட்டுப்படுத்திய பகிடிகளை ஏற்றுக் கொள்வர். அந்த வகையில் எல்லை மீறிச் செல்லக் கூடிய பகிடிகள் மற்றவர்களை மனதளவில் காயப்படுத்தும் அல்லது சங்கடப்படுத்தும் என்பதால்.. அவற்றைப் புரிந்துணர்வோடு தவிர்த்துக் கொண்டால் சிறப்பு.

நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

lighbult%20people%20circle_thumb.jpg

எமது கழகத்தின் கொள்கையை வெளிப்படுத்துமுகமாக கழக அலுவலகங்களில் கண்டிப்பாக வைக்கவேண்டிய படம் இது இதனை ப.மே.க வின் கழகத்தோழர்கள் கருத்தில் கொள்க.

இதே நேரம் இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி.....

எமது கழகத்தின் பிரதான பாடலை இந்தக்களத்தினுடாக வெளியிடுகிறோம் எனது தோழர்கள் எப்போதுமே தங்கள் கருத்தைப்பதியும்போது அந்தக் கருத்திற்கு அடியில் எமது கழகப்பாடலை இணைக்கும்படி தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

கழகத்தோழர்களான....

சித்திர நகைச் செம்மல்

ஆழநோக்கான்

கருத்துக் காட்டான்

மென்னகை அரசி

சீற்றச்சிறுத்தை

கொள்கைக் கொம்பன்

ஆகியோர் இப்பதிவைக்கவனத்தில் எடுக்கவும்.

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - பாடம்

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

கொடுப்பதற்கும் பிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா?- என்றும்

குழந்தையைப்போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா?

வாழைமரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா?

வான் முகிலும் கற்றதில்லை மழைபொழிய மறந்ததா?

சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா?

சுதந்திரமாய் பாடிவரும் குயிலும் பாடம் படித்ததா?

வணக்கம் தோழரே இருகரங்கள் குலுக்கி ஆரத்தழுவி வரவேற்கிறோம். :rolleyes:

உங்களை வரவேற்கும் இத்தருணத்தில் உங்களுக்காக "கொள்கைக் கொம்பன் " பட்டத்தையும் வழங்குவதில் பெரு மகிழ்வு அடைகிறோம் :lol:

:lol:

:lol:

எனக்கு "கொள்கைக் கொம்பன் " என்ற பட்டத்தை கொடுத்து கௌரப்படுத்திய தலைவருக்கும் கழக உறுப்பினருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க.வின் கட்சி கானம், நேற்று கட்சித்தலைவி கவிதாயினி வல்வை சகாராவினால் வெளியிடப் பட்டது.

இதோ... அந்தக் கானம். பட்டி, தொட்டி எங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்......

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - பாடம்

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

கொடுப்பதற்கும் பிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா?- என்றும்

குழந்தையைப்போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா?

வாழைமரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா?

வான் முகிலும் கற்றதில்லை மழைபொழிய மறந்ததா?

சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா?

சுதந்திரமாய் பாடிவரும் குயிலும் பாடம் படித்ததா?

எமது கட்சியின் கொடி: purple_flag.jpg

எமது கட்சியின் சின்னம்: snake3.gif

எதிர்வரும் தேர்தலில் பாம்புக்கு நேரே புள்ளடி இட்டு எம்மை பாராளுமன்றம் அனுப்புமாறு,

வாக்காளப் பெருமக்களை வேண்டிக் கொள்கின்றோம்.

ப.மே.க.

தலைமைச் செயலகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ப.மே.க.வின் கட்சி கானம், நேற்று கட்சித்தலைவி கவிதாயினி வல்வை சகாராவினால் வெளியிடப் பட்டது.

இதோ... அந்தக் கானம். பட்டி, தொட்டி எங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்......

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - பாடம்

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

கொடுப்பதற்கும் பிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா?- என்றும்

குழந்தையைப்போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா?

வாழைமரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா?

வான் முகிலும் கற்றதில்லை மழைபொழிய மறந்ததா?

சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா?

சுதந்திரமாய் பாடிவரும் குயிலும் பாடம் படித்ததா?

எமது கட்சியின் கொடி: purple_flag.jpg

எமது கட்சியின் சின்னம்: snake3.gif

எதிர்வரும் தேர்தலில் பாம்புக்கு நேரே புள்ளடி இட்டு எம்மை பாராளுமன்றம் அனுப்புமாறு,

வாக்காளப் பெருமக்களை வேண்டிக் கொள்கின்றோம்.

ப.மே.க.

தலைமைச் செயலகம்.

பாம்புக்கு நேரே புள்Laடி போட்டா நீங்கL பாராள மன்றம் போவீங்க, பாம்பு உங்களுக்கு புள்ளடி போட்ட நீங்க எங்க போவீங்க?

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது ஆருயிர்ச்சகோதரி

தமிழின் இனிமை உணர்ந்தவர்

அவர் செல்லுமிடத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்

ஏற்கனவே எனது இளவல் மற்றும் போர்வாள் என் தளபதி இசை அங்கு களம் அமைத்து எமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளார்

எனவே மன்னர்களுக்கு பல புதையல்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது

ஏவி விடுங்கள்

உங்களது பேச்சுவார்த்தை மற்றும் விளம்பரஅம்புகளை............

உள்ளே வர வாசலில் நிற்கும் வரும்கால மன்னர் விசுகு அவர்களை வரவேற்க , ஆயத்தங்கள் தொடங்கட்டும், யாரங்கே....... முதல் காலடி வைக்கும் போது இரண்டு கூடை ரோஜா இதழ்களுடன் இரண்டு காரிகைகளை மேற் கூரையில் ஏற்றிவிடவும், பட்டுக்கம்பளம் விரிக்க படட்டும், நடந்து வரும்போது தந்தன .தந்தன என இசை முழங்கட்டும்,, குரவை எழுப்ப 1008 இளம் அரவையரை தயார் படுத்துக்கள் அப்பதான் அவர் குஜாலா உள்ள அவருவார்....மன்னர் விசுவுக்கு புதிய இரத்தினம் பதித்த சிம்மாசனம் தயாராகட்டும்.................

காவியங்கள் உனை பாட காத்திருக்கும் போது.....

யாழ்களம் வரமாட்டேன் என்று காவிஉடை நீ அணிந்தால் என்ன வாகும் மனது.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் காதலர் கட்சி தோழர்களுக்கு தோழமையுடனான அழைப்பு

அதிகாரம் என்பது காதலுக்கு எதிரி ஆதலால் மன்னர் சபை ஒரு காலமும் காதலை மனிதாபிமானத்தோடு நோக்காது. :D

யாழ் உயர் குழாம் காதலை அந்தஸ்து பேதம் பார்த்து சாகடித்துவிடும் :icon_mrgreen:

ஏக்கமுள்ளோர் தமக்குள் தாமே ஏங்கி ஏங்கியே வாழ்வதால் மற்றவர்களுடைய காதல் பற்றி இவர்களுக்கு புரியவோ அல்லது அறியவோ இடமில்லை ஏனென்றால் தன்னிறைவு அடையாதவரைக்கும் எங்கு சென்றாலும் தளம்புவார்கள் :lol:

வா. வா கழகத்தினர் கொள்கைக்கு ஏற்றபடி காதலையே பிரித்து அதற்குள் தாம் மேய்ந்துவிட்டுச் சென்றுவிடுவார்கள் <_<

ஆகவே யாழ் காதல் கட்சியின் தோழமைக் கட்சியாக படிக்காத மேதைகள் கட்சியே எதிர் காலத்தில் அவர்களுக்கு உற்றதோழர்களாக அமையும் வாய்ப்புக்களே இருக்கின்றன.... இவற்றை கவனத்தில் எடுக்குமாறு யாழ் காதல் கழகத்தின் முன்னால் தலைவரையும் இந்நாள் தலைவரையும் ப.மே.க கேட்டுக் கொள்கிறது.

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும்

படிக்காத மேதைகள் கழகத்தோழர்கள் காதலுக்குத் தலைவணங்குபவர்கள் யாழ்காதலர் கழக நண்பனுக்காக எமது சித்திரநகைச் செம்மல் எமது சின்னத்தைக் கொண்டு எப்படி உதவி செய்திருக்கிறார் என்று பாருங்கள்...

ஆகவே களமாளுமன்றில் தனித்து நின்றால் காதல் கட்சி எதிர்க்கட்சியாக வருவதற்குக்கூடச் சாத்தியமற்ற நிலைமைகளே தென்படுகின்றன. எங்கள் கட்சியுடன் இணையுங்கள் பெரும்பான்மையை கைப்பற்றி உங்கள் கட்சிக்கும் வளர்ச்சியை உருவாக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்திர நகைச் செம்மல்

ஆழநோக்கான்

கருத்துக் காட்டான்

மென்னகை அரசி

சீற்றச்சிறுத்தை

கொள்கைக் கொம்பன்

ஹூ இஸ் தி பிளக் ஷீப்

அது யார் யார் யார்

ஹூ இஸ் தி பிளக் ஷீப்

அது யார் யார் யார்

இந்த மேய்ப்பனை ஏய்ப்பது யார்.... யார்.... :lol:

தோழர் தப்பிலிக்கு எங்கள் கழகத் தோழர்களின் சிறப்புப்பட்டங்கள் தெரியாமல் இருப்பது துரதிஸ்டமே... :lol:

தோழரே எங்கள் ப.மே.க அறிக்கைகளை வாசித்தால் கௌரவப்பட்டங்களுக்கு உரியவர்களை இலகுவாக கண்டுபிடித்துவிடலாம்.. :).

இவ்விடத்தில் சின்ன மாற்றம் தோழர் நிலாமதி அவர்கள் தனக்கு தந்த பட்டத்தை மாற்றுமாறு தனிமடலில் வேண்டுகை விடுத்துள்ளார் ஏனென்றால் தனது பட்டத்தில் அரசி என்று முடிவதால் தன்னை யாழ் மன்னர்குழாமில் இணைத்துவிடுவார்கள் என்று தான் அச்சமுறுவதாகவும் தெரிவித்துள்ளார்... ஆகவே அவரி வேண்டுகோளுக்கு இணங்க அவருக்குக் கொடுக்கப்பட்ட மென்னகை அரசி என்பதை வாபஸ் பெற்று

இனிவரும் காலங்களில் தோழர் நிலாமதியை

"முத்து நகை" :icon_idea:

என்ற சிறப்புப் பெயரால் அழைக்குமாறு கழகத் தோழர்களிடம் தெரிவித்துக் கொள்கிறோம். :rolleyes:

பாம்புக்கு நேரே புள்Laடி போட்டா நீங்கL பாராள மன்றம் போவீங்க, பாம்பு உங்களுக்கு புள்ளடி போட்ட நீங்க எங்க போவீங்க?

:lol: :lol: :lol:

:lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது மகா மன்னர் வாத்தியாரின் கட்டளைக் கிணங்க மன்னர் சுவியின் மதியுரை மன்னர்கள் சபையில் அமைதியாக அரங்கேற்றப் படுகின்றது! ( மன்னர்கள் எல்லோரும் இளவரசியும் உங்கள் தலைக் கவசத்தின் "ஹெட்போன்" ஒலி அளவுகளை சரிப்பண்ணிக் கொள்ளவும். எதிரில் இருக்கும் பிரமாண்டமான "4 டி" இவ் மதி உரை சம்பந்தமான விடயங்கள் திரையிடப் படும். இது படிக்காதவர்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கும். எதிகாலத்தில் அவர்களும் மன்னர்களாகச் சாத்தியமுண்டு என்பதால் அவற்றைக் கவனத்தில் கொண்டு இந்த ஏற்பாடு.) இவ் உரையில் திருத்தங்களைச் செய்யும் அதிகாரம் எமது மன்னர் சபைக்கே உண்டு. ( ஆமா மதியுரை என்றால் என்ன, அதை யாரும் கூறவில்லை, என்றாலும் பரவாயில்லை.)

எமது மன்னர்கள் கட்சி சார்பில் "வெ (ட்) டி முரசு "பத்திரிக்கை ஒன்று ஆரம்பித்துள்ளோம். வெடி - 01 ___ முரசு 01

சுலோகம்: மன்னராட்சி ஒங்கணும் , மக்களும் மன்னர்களாகனும்.(இதன் வடிவங்கள் மன்னர் இசையால் வடிவமைக்கப் படும்)

இப் பத்திரிகையில் அன்றாட அரச செய்திகள் ,அறுசுவை, நகைச்சுவை ,அவலங்கள் எல்லாம் தன்னகத்தே கொண்டிருக்கும்.

ஆசிரியர்_ மன்னர் குளவி. உதவி ஆசிரியர் __மன்னர் இடையால போவான்.

புகைப் படப் பிரிவு _ மன்னர் இசை . செய்திப் பிரிவு _ யுவராணி தமிழினி. (சாம்பிள் __ கோ .. கார்த்திகா)

கல்வித் துறை: இத் துறையை மகா மன்னர் வாத்தியார் அவர்கள் நிர்வகிப்பார்கள். செம் மொழியாம் தமிழ் மொழியை செவ்வாய் வரை வளர்த்தெடுப்பார்கள். அதுதான் அதன் எல்லை.( அதற்கு மேல் வளர்ந்தால் சூரியன் எரிச்சுடும்)

இங்கு பாடசாலைகளுக்கு கட்டிடங்கள் இருக்காது. இயற்கையுடன் ஒத்து மா,வேம்பு, அரசு, ஆலின் சிறிய பெரிய பிரமாண்ட மரங்களின் கீழ் பாடசாலைகள் நடக்கும். ஆனால் சூரிய ஒளி மூலமோ, காற்றாலை மூலமோ மின்சாரம் பெற்று ஆங்காங்கே கணணிகளும் இன்னோரன்ன பிறவும் இயங்க வைக்கப் படும்.

மாணவர்களுக்கு அரிவரியிளிருந்தே எலட்ரோனிக் சிலேட்டுகள் வழங்கப்படும் . பின் போகப் போக மடிக் கணனிகள் வழங்கப் படும். (மேலும் விபரம் பின்....)

மருத்துவத் துறை: இத் துறையை மன்னர் சித்தன் அவர்கள் நடாத்துவார்கள். சித்தன் சுயாதீனமாக எவ்வித இடை..இடை .. இடையூறும் இன்றிச் செயலாற்றுவதற்கு ஏதுவாக அபூர்வ பச்சிலைகள் நிறைந்த , ஆறு,ஏரி, குளமுள்ள ஒரு மலைக் கிராமம் வழங்கும் வண்ணம் மகா மன்னர் வாத்தியாரிடம் பரிந்துரைக்கப் படுகின்றது. இத் துறையும் அதி நவீனமாய் இருக்கும்.

பச்சிலைகளை உரலில் இடித்து அம்மையில் அரைப்பதகுப் பதிலாக கிரைண்டரிலிருந்து ஸ்கேன் கருவிகள் வரை அதி நவீனமானவை பொருத்தப் பட்டிருக்கும்.( ஏமாற்றப் படும் காதலர்கள் இதயமே உனக்கு இல்லையா என்று திட்டும் பொழுது அதை இங்கு வந்து ஸ்கேன் பண்ணிப் பார்த்து உறுதி செய்து கொள்ள முடியும். மருத்துவர் சித்தனின் சான்றிதழ் உலகம் முழுதும் செல்லுபடியாகும்.)

விஞ்ஞானம் ,வானியல், கணிதம்: இத் துறையை மன்னர் இசையும் யுவராணியும் கவனித்துக் கொள்வார்கள்.

இத்துறைக்குரிய ஆராச்சிக் கூடம் மக்கள் குடியிருப்பில் இருந்து 999 கி. மீ தூரத்தில் அமைந்திருக்கும். இங்கு செய்யப் படும் ஆராச்சிகள் மிகவும் இரகசியமாகப் பேணப்படும்.

உதாரணத்துக்கு சமீபத்தில் லீக்கான ஒரு விடயம் வெட்டி முரசில் வந்திருந்தது.

ஒரு மன்னர் : சூரியன் இவ்வளவு பிரகாசமாய் எரிகின்றதே, அங்கு என்னை வளமுண்டா?

மற்ற மன்னர்; ஆம் . ஆனால் அவர் எங்கள் கடவுளாக இருப்பதால் மசகு எண்ணெய், மண்ணெண்ணெய் எல்லாம் இருக்காது, தேங்காய் என்னைத்தான் இருக்கும். அப்போ தென்னைகளும் அங்கு இருக்க வேண்டும்.

ஒரு மன்னர்: அதை எப்படியும் நாம் பூமிக்கு கொண்டு வர வேண்டுமே!

ம. மன்னர்: அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.

( அப்போது அங்கு இளவரசியார் இளநியில் குழாய் வைத்து உறிஞ்சிய படி வருகின்றார்).

ஒரு மன்னர்: ஆஹா கண்டு பிடித்து விட்டேன்.

ம.மன்னர்: என்ன கண்டுபிடித்தீர்கள்!

ஒரு மன்னர்: சூரியனைச் சுற்றி வெளியில் தான் எரிந்து கொண்டிருக்கும். உள்ளே இருக்கும் எண்ணையை குழாய் வைத்து பூமிக்கு இறக்க வேனும்

ம.மன்னர்: மன்னா பூமி ரொம்ப தொலைவாச்சுதே.

ஒரு மன்னர்: அதுக்குத்தான் இடையில சந்திரன் இருக்கே. அங்கெ இறக்கி அங்கிருந்து யு.எஸ் மூலமோ, யு.எஸ்.எஸ். மூலமோ ஒரு ஒப்பந்தம் போட்டு கொண்டுவரலாம்.

ம.மன்னர்: குழாயில விமானங்களோ சாட்டிலைட்டுகளோ இடிக்காதா!

ஒரு மன்னர்: இடிக்கும்தான், அதுக்குத்தான் குழாய் போகும் ஏரியாவைச் சுற்றி 100 மைல் தூரத்துக்கு வேலி போட்டு விடலாம்.

ம.மன்னர்: அங்கு கதியால் போடா நிலமிருக்கா!

ஒரு மன்னர்: என்ன மன்னா நீங்கள் , லேசர் கதிரால் தான் வேலி போடவேணும் . அந்த எல்லைக்குள் விமானம் குறுக்கிட்டால் முதலில் எச்சரிக்கை மணி ஒலிக்கும். அதையும் தாண்டிப் போனால் சாவு மணியுடன் மேளச்சத்தமும் கேட்கும்!

இடைவேளை....

Link to comment
Share on other sites

ஏமுக வின் கட்சியின் கொள்கை விளக்க பாடல்

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா

தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா

வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு

லட்சியம் எட்டும் வரை எட்டு

படையெடு படையப்பா

கைதட்டும் உளிபட்டு பாறைகள் ரெட்டை பிளவுற்று

உடைபடும் படையப்பா

வெட்டுக்கிளி அல்ல நீ ஒரு வெட்டும் புலி என்று

பகைவரை வெட்டித்தலைகொண்டு நடையெடு படையப்பா

மிக்கத் துணிவுண்டு

இளைஞர்கள் பக்கத் துணையுண்டு

உடன்வர மக்கட்படையுண்டு

முடிவெடு படையப்பா

http://www.youtube.com/watch?v=IHr9gGQ7kA4

:lol:

Link to comment
Share on other sites

இவ்விடத்தில் சின்ன மாற்றம் தோழர் நிலாமதி அவர்கள் தனக்கு தந்த பட்டத்தை மாற்றுமாறு தனிமடலில் வேண்டுகை விடுத்துள்ளார் ஏனென்றால் தனது பட்டத்தில் அரசி என்று முடிவதால் தன்னை யாழ் மன்னர்குழாமில் இணைத்துவிடுவார்கள் என்று தான் அச்சமுறுவதாகவும் தெரிவித்துள்ளார்... ஆகவே அவரி வேண்டுகோளுக்கு இணங்க அவருக்குக் கொடுக்கப்பட்ட மென்னகை அரசி என்பதை வாபஸ் பெற்று

இனிவரும் காலங்களில் தோழர் நிலாமதியை

"முத்து நகை"
:icon_idea:

என்ற சிறப்புப் பெயரால் அழைக்குமாறு கழகத் தோழர்களிடம் தெரிவித்துக் கொள்கிறோம்.
:rolleyes:

பமேக தலைவிக்கு கட்சி உறுப்பினரின் அபிலாசைகளே விளங்கவில்லை. அவர் கேட்டது வைரங்கள் பதித்த 'முத்துநகை'

perl.png

இதிலொன்று வாங்கி, தனிமடலில் அனுப்பாமல் தபாலில் அனுப்பி விடுங்கள்.

:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.