Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சில கட்சிகள் பெயருக்கு தான் பதியப்பட்டுள்ளனா ஆனால் அவர்களுக்கே அப்படி ஒரு கட்சி ஆரம்பித்ததை மறுந்து விட்டார்கள்.

பொதுவாக சனநாயக சூழலில் இரண்டு அல்லது 3 கட்சிகள் தான் அதிக மக்கள் செல்வாக்கைப் பெறுகின்றன. இந்த களமாளுமன்ற அரசியலிலும்.. நாம் ஒரு புதிய சூழலில் இருந்தும்.. எவ்வாறு யா.ம.ச.. ப.மே.க அந்த இடங்களை தக்க வைத்தன என்பதை மக்கள் சபை அறியும். இன்று இங்கு இவை இரு பிரதான கட்சிகளாக உருப்பெற்றுள்ளன.

காரணம்.. யார் அதிகம் மக்களை நெருங்குகிறார்களோ.. மக்களோடு தொடர்பை வைக்கிறார்களோ... கொள்கை கொடி.. கட்சி என்று.. கட்டுக்கோப்போடு இருக்கிறார்களோ.. யார் மக்களை அதிகம் செவிமடுக்கிறார்களோ.. மக்களை கவர்கிறார்களோ.. அவர்கள் மக்கள் அபிப்பிராயத்தை.. கவனத்தை அதிகம் தக்க வைத்துக் கொள்கின்றனர்.

வெளியில் உள்ள அதே சனநாயகச் சூழலை.. எமது இந்த புதிய சூழலும் பிரதிபலித்து நிற்பதன் தார்ப்பரியமும் இதுவே..! நாளை வெளியில் அரசியல் செய்ய நினைக்கிற எமது யாழ் உறவுகளுக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும்..!

நாங்கள் தாயகத்தில் உள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பி.. மக்கள் விரும்பும் ஒரு கட்சி அமைக்கனுன்னா கூட.. அதற்கான ஒரு சில அடிப்படைகளை என்றாலும்.. இங்கிருந்து கற்றுக் கொள்ள முடியும்... என்று நம்பலாம்.

நகைச்சுவையாக ஆரம்பிச்சு இது போய்க்கிட்டிருந்தாலும்.. வெளியில் உள்ள அரசியல் சூழல்.. சில அம்சங்களில் இங்கும் பிரதிபலிப்பதை அவதானிக்க முடிகிறது. :):lol:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளே...... வியக்கும் வண்ணம், முதன் முதலாக ஆறு அம்சக் கொள்கைகளை ... சமர்ப்பித்த ப.மே.க.வின் கட்சித்தலைவி கவிதாயினி சகாராவின் கொள்கைகளை செயல்படுத்த... இது நல்ல தருணம். உடனடியாக எமது கட்சியில் வந்து, இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே....

கட்சிப் பிரச்சாரம் செய்ய 23.12.11 வரை மட்டுமே... என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ள படியால், ப.மே.க. வால்.. பிரத்தியேகமாக வடிவமைக்கப் பட்ட தேர்தல் பிரச்சார வண்டியை... ஆளுக்கொன்று எடுத்துக் கொண்டு, மூலை முடுக்கு, பட்டி தொட்டி எங்கும் சென்று.. எமது கட்சிக் கொள்கைகளை மக்களிடம் பரப்புங்கள்.

forbesnri.jpg

தமிழ் வளர, தம்மையே... அர்ப்பணித்த கட்சி. ப.மே.க.

ஐரோப்பிய நகர வீதியில் எங்களின் படிக்காத மேதைகள் கழகத்தின் பிரச்சார பீரங்கி வலம் வரத் தொடங்கியுள்ளது. உறவுகளே கொள்கை செயலாற்று வீரர்களான எமது கழகத் தோழர்களுடன் உங்களையும் இணைத்து கொள்ளுங்கள் யாழ்க்களமாளுமன்றின் ஒரு புதிய பாதைக்கான தேடல் முழுமையடையும் நிலையை எட்டியுள்ளது. சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்....

சித்திரநகைச் செம்மலின் சிந்தனைப் பெட்டகம் எவ்வளவு அற்புதமாக சிந்தனைகளை உற்பத்தி செய்கிறது...

சில கட்சிகள் பெயருக்கு தான் பதியப்பட்டுள்ளனா ஆனால் அவர்களுக்கே அப்படி ஒரு கட்சி ஆரம்பித்ததை மறுந்து விட்டார்கள்.

இதே நேரம் சினெக் வடிவின் எழுத்து நடை சிதறியுள்ளது நாங்கள் செயல் வீரர்கள் சினெக் வடிவு திருத்தவேண்டிய இடத்தை களத்திற்கு வரும்போது செயல்வடிவம் கொடுக்குமாறு வேண்டப்படுகிறார்.

Link to comment
Share on other sites

இதே நேரம் சினெக் வடிவின் எழுத்து நடை சிதறியுள்ளது நாங்கள் செயல் வீரர்கள் சினெக் வடிவு திருத்தவேண்டிய இடத்தை களத்திற்கு வரும்போது செயல்வடிவம் கொடுக்குமாறு வேண்டப்படுகிறார்.

ஈழ நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து நெதர்லாந்து நாட்டில் வசித்துவரும் எதிர்க்கட்சி உறுப்பினரின் தமிழ் சிதறியதுக்கு என்ன காரணம்? :rolleyes:

டிஸ்ரன்ஸ்தான் காரணம் டிஸ்ரன்ஸ்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நகர வீதியில் எங்களின் படிக்காத மேதைகள் கழகத்தின் பிரச்சார பீரங்கி வலம் வரத் தொடங்கியுள்ளது. உறவுகளே கொள்கை செயலாற்று வீரர்களான எமது கழகத் தோழர்களுடன் உங்களையும் இணைத்து கொள்ளுங்கள் யாழ்க்களமாளுமன்றின் ஒரு புதிய பாதைக்கான தேடல் முழுமையடையும் நிலையை எட்டியுள்ளது. சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்....

சித்திரநகைச் செம்மலின் சிந்தனைப் பெட்டகம் எவ்வளவு அற்புதமாக சிந்தனைகளை உற்பத்தி செய்கிறது...

இதே நேரம் சினெக் வடிவின் எழுத்து நடை சிதறியுள்ளது நாங்கள் செயல் வீரர்கள் சினெக் வடிவு திருத்தவேண்டிய இடத்தை களத்திற்கு வரும்போது செயல்வடிவம் கொடுக்குமாறு வேண்டப்படுகிறார்.

எதிர்க்கட்சியினர் எழுத்துப் பிழைகளைத் திருத்துவதற்கான

முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மக்கள் சபையில் பலர் அவசரத்தில் எழுத்துப் பிழைகளை

விடுகின்றனர்.அவர்களை மன்னிக்கலாம். :)

ஆனால் சில நண்பர்கள் தெரிந்தே வேண்டுமென்றே எழுத்துப் பிழைகளை

களத்தில் உட்புகுத்துகின்றனர்.இவர்களை மன்னிக்க முடியாது

அவர்களைத் திருத்துவதே எங்கள் முக்கியமான கொள்கை. :lol::icon_idea:

ஏன் எதிர்க் கட்சித் தலைவி கூட க் வரவேண்டிய இடத்தைக்

கவனிக்கவில்லைப் போல் இருக்கின்றது. :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து நெதர்லாந்து நாட்டில் வசித்துவரும் எதிர்க்கட்சி உறுப்பினரின் தமிழ் சிதறியதுக்கு என்ன காரணம்? :rolleyes:

டிஸ்ரன்ஸ்தான் காரணம் டிஸ்ரன்ஸ்.. :lol:

டிஸ்ரன்ஸ் காரணமாக இருக்க, முடியாது இளவரசு இசைக்கலைஞனே... :wub:

ஸ்நேக் வடிவு ப.மே.க.வின் கட்சிப் பணிகளில், அதி தீவிரமாக ஈடுபட்டதால்... :icon_idea:

கிழமை நாட்களில் பள்ளி செல்ல முடியாமல்... சனி, ஞாயிறு பள்ளிக்குச் சென்றதால்... அங்கு அவருக்கு கற்பிக்க ஆசிரியர் யாருமே.. வகுப்பறையில் இல்லை. அது, அவர் செய்த குற்றமா? :o நாம் ஆட்சிக்கு வந்தவுடன்... முதல் வேலையாக.. திண்ணைப் பள்ளிக்கூடமும், முதியோர் மாலைப் பள்ளிக்கூடமும் ஊரெங்கும் திறப்போம். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எதிர்க் கட்சித் தலைவி கூட க் வரவேண்டிய இடத்தைக்

கவனிக்கவில்லைப் போல் இருக்கின்றது. :lol: :lol:

"ஆனைக்கும்... அடி சறுக்கும்" என்று, மன்னர் சபையின் வாத்தியாருக்கு, கல்வி கற்றுக் கொடுத்த... குருநாதர் சொல்லிக் கொடுக்கவில்லைப் போல்.. உள்ளது. :D:lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

எதிர்க்கட்சியினர் எழுத்துப் பிழைகளைத் திருத்துவதற்கான

முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

:lol:

ஏன் எதிர்க் கட்சித் தலைவி கூட க் வரவேண்டிய இடத்தைக்

கவனிக்கவில்லைப் போல் இருக்கின்றது. :lol: :lol:

ஆகா.. தலைவியே தன்கையைச் சுட்டுக்கொண்டாரா.. பலே.. :rolleyes::icon_mrgreen:

மக்கள் சபையில் பலர் அவசரத்தில் எழுத்துப் பிழைகளை

விடுகின்றனர்.அவர்களை மன்னிக்கலாம். :)

இங்கேதான் மன்னர் வாத்தியார் தலைநிமிர்ந்து நிற்கிறார்..! :lol: பின்னாளில் மன்னர்கள் விடப்போகும் எழுத்துப்பிழைகளை இப்போதே அறிவித்து ஜகா வாங்கிவிட்டார்..!! :wub:

Link to comment
Share on other sites

நாம் ஆட்சிக்கு வந்தவுடன்... முதல் வேலையாக.. திண்ணைப் பள்ளிக்கூடமும், முதியோர் மாலைப் பள்ளிக்கூடமும் ஊரெங்கும் திறப்போம். :D:lol:

இது உங்கள் கட்சி ஆரம்பித்த பள்ளிக்கூடம்தானே..! :lol:

:wub: :wub: :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர்களே மக்கள் வாக்களிக்கத் தயாராகி விட்டனர்.

தேர்தல் திணைக்களம் குண்டனைக் கண்காணிப்பிற்கு

அனுமதித்துள்ளது.:lol:

ப மே க பீரங்கிப் பிரச்சாரத்தில் இறங்கி விட்டது.

மன்னர்கள் மட்டும் அடிக்கடி நந்தவனத்தில் உலாவி விட்டுச் சென்று விடுகின்றனர். :lol:

வாக்குகள் கிடைக்க வேண்டுமெனில் நாமும் சில வாக்குறுதிகளைக்

கொடுக்க வேண்டுமல்லவா? :wub:

உங்கள் பெட்டகத்தில் பத்திரமாக வைத்திருக்கும் சிலவற்றை

எடுத்து விடுங்கள். :wub:

மக்கள் யா ம ச வின் மகிமையைத் தெரிந்து கொள்ளட்டும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்கள் கட்சி ஆரம்பித்த பள்ளிக்கூடம்தானே..! :lol:

:wub: :wub: :wub:

ஆமாம்.. இளவரசு இசைக்கலைஞன். :D

எமது ப.மே.க. பாடசாலையில் மன்னர்களும் மாறு வேடத்தில் புகுந்து விட்டார்கள். :o

படிப்பிக்கிற ரீச்சரை பார்த்தாவது... எங்கள் கட்சியில் வந்து இணையுங்கள். :wub:

உங்கள் ஒவ்வொருவருக்கும் அ, ஆ... விலிருந்து ஃ வரைக்கும்... எங்கள் ரீச்சர் கையைப் பிடிச்சு... சொல்லிக் கொடுப்பார். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பெட்டகத்தில் பத்திரமாக வைத்திருக்கும் சிலவற்றை

எடுத்து விடுங்கள். :wub:

மக்கள் யா ம ச வின் மகிமையைத் தெரிந்து கொள்ளட்டும் :lol:

மன்னர்களின் கஜானா காலி ஆகி... பல மாதங்கள் ஆகி விட்டது, என்று... ப.மே.க. வின் புலநாய்வுத்துறைக்குdog_walking.gif எப்போதோ... தகவல் கிடைத்துவிட்டது குருநாதா..... :icon_mrgreen::lol::icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யா.ம.ச. சவுண்ட் பீரங்கி டியூனப்பில் இருப்பத்தால் கொஞ்சம் ஓய்ந்திருக்கிறார்.

மிக விரைவில் அதிரடியாக எதிர்க்கட்சி தலைவி எப்படி தனது பக்கத்து வீட்டு தமிழ் டீச்சருக்கு செத்தல் மிளகாய் இலஞ்சம் கொடுத்து கவிதை எழுதி மக்களை ஏமாற்றுகிறார் என்பது பற்றி சீ.டி. வெளிவிடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே. கட்சி இறுதிகட்ட பிரச்சாரத்துக்கு தயாராகின்றது

இத் தேர்தலில் எமது கட்சியே வெற்றி பெறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே. கட்சி இறுதிகட்ட பிரச்சாரத்துக்கு தயாராகின்றது

இத் தேர்தலில் எமது கட்சியே வெற்றி பெறும்.

ஆட்சிக் கட்டிலில்,

மன்னிக்கவும்.... (சிறிது. இருமலுடன், செருமல்)

ஆட்சிக் கதிரையையில் அமரப் போவது, எமது ப.மே.க. வே.....

எமது கட்சி, ஆட்சிக் கதிரையை, பிடித்தபின் கட்சியில் சேர்பபவர்களை கட்சி, ஏற்றுக் கொள்ள மாட்டாது.

முன்பே... சேர்ந்தவர்களுக்கு, கொழுத்த பதவி கிடைக்கும்.

மூத்த உறுப்பினர்களுக்கு, முன்னுரிமை வழங்குவதே.... எமது இலட்சியம். :D:lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப. மே .கட்சியினது வேலைகளுக்கு என பலரை நியமிக்க இருக்கின்றோம்.

16slide1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப. மே .கட்சியினது வேலைகளுக்கு என பலரை நியமிக்க இருக்கின்றோம்.

16slide1.jpg

"கொள்கைக் கொம்பன்" தமிழரசு, தேர்ந்தெடுத்த தமிழாசிரியைகளே இவர்கள்.

இதுக்கு... மேல், என்ன தயக்கம்?

வாங்கோ... வாங்கோ.... ப.மே.க. வுக்கு ஒட்டுப் போடுங்கோ......

Link to comment
Share on other sites

ஆட்சிக் கட்டிலில்,

மூத்த உறுப்பினர்களுக்கு, முன்னுரிமை வழங்குவதே.... எமது இலட்சியம். :D:lol::icon_idea:

ப. மே .கட்சியினது வேலைகளுக்கு என பலரை நியமிக்க இருக்கின்றோம்.

16slide1.jpg

இது என்ன 'படிக்காத மேதைகள்' கட்சியா அல்லது 'பலான மேதைகள்' கட்சியா? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப. மே .கட்சியினது வேலைகளுக்கு மேலும் சிலர்.

Desi-Item-Girl-Mallika-Sherawat-Hot-Dance-in-Tamil-Movie-Osthi.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப மே க வினது பாம்பு சீசன் முடிந்துவிட்டது.

இப்போது பம்பரக் கண்ணாலே எனப்

படம் காட்டுகின்றனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன 'படிக்காத மேதைகள்' கட்சியா அல்லது 'பலான மேதைகள்' கட்சியா? :unsure:

பலரையும், இணைத்துச் செல்வது தான்... ப.மே.க. வின் இலட்சியம். தப்பிலி. அதில் என்ன தப்பு? :D:lol::rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப மே க வினது பாம்பு சீசன் முடிந்துவிட்டது.

இப்போது பம்பரக் கண்ணாலே எனப்

படம் காட்டுகின்றனர்

மன்னர், குருநாதர், வாத்தியார்.... :rolleyes:

பாம்பாட்டம் வாக்களிப்பு நாளுக்கு முதல்...

எமது சீறி வரும் நாகங்களை அடக்கி, பெட்டிக்குள் சுருட்டி வைத்திருக்கிறோம்.

அப்போ... பாருங்கள், எங்கள் தேர்தல் வியூகத்தை. அமெரிக்கா, ரஸ்யா, சீனாக்காரன் எல்லாம்... ப.மே.க.விடம் பிச்சை வாங்குவான். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கொள்கைக் கொம்பன்" தமிழரசு, தேர்ந்தெடுத்த தமிழாசிரியைகளே இவர்கள்.

இதுக்கு... மேல், என்ன தயக்கம்?

வாங்கோ... வாங்கோ.... ப.மே.க. வுக்கு ஒட்டுப் போடுங்கோ......

இவர்களிடம் படித்து விளங்கி   நாங்கள் களத்தை வளம்படுத்தினமாதிரித்தான் :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களிடம் படித்து விளங்கி நாங்கள் களத்தை வளம்படுத்தினமாதிரித்தான் :lol: :lol: :lol:

நீங்கள், ஏன்... மோட்டில் ஓடும் எலியை பார்க்கிறீர்கள்? அவர்களின் வாயை பாருங்கள்.

கல்வி சரஸ்வதி கடாட்சமாக... வந்து கொட்டுவாள். :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப மே க வின் உறுப்பினர் தமிழரசு கட்சியிலிருந்து

ஒதுங்குவதாக அறிவித்தல் ஒன்றை விட்டார்.

அந்தப் பதிவைக் காணவில்லையே :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப மே க வின் உறுப்பினர் தமிழரசு கட்சியிலிருந்து

ஒதுங்குவதாக அறிவித்தல் ஒன்றை விட்டார்.

அந்தப் பதிவைக் காணவில்லையே :rolleyes::lol:

அட... போங்கையா...

சும்மா... ப.மே.க. மீது சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதே.... யா.ம.ச.வினருக்கு வேலையாய்ப் போய் விட்டது.

உட் கட்சியில் குழப்பம், எமக்கு என்றுமே.... வந்ததில்லை.

இனி மேலும் வராது. அவ்வ்வ்.... :lol: :lol: :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.