Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே இன்றைய தேர்தல் நேரத்தில் எமது கழகமான ப.மே.கழகத்திற்கு இதுவரை தமது வாக்குகளைப்பதிவு செய்து எம்மை முன்னணிக்குக் கொண்டுவந்து கொண்டிருக்கும் தோழர்களுக்கு நன்றி மிக்க ஊதாப்பூக்களாய் இருப்போம்

அந்த வகையில்

" கொள்கைக் கொம்பன்" தோழர் தமிழரசுக்கு :rolleyes:

purple_flowers-3268.gif

"கங்காரு தேசத்துக்காவலன் " புங்கையூரானுக்கு :rolleyes:

img_7576.jpg

"சித்திரநகைச்செம்மல்" தமிழ்சிறீக்கு :rolleyes:

467223697_dad71a534f.jpg

"சினெக் வடிவு" வடிவேலுக்கு :rolleyes:

large_purple_flowers_97878.jpeg

"சிங்கார மினுக்கி" தீபாக்கு :rolleyes:

purple-lilac-flowers.jpg

"அகத் தீ" I.V.Sasi க்கு :rolleyes:

Mass-Purple-Flowers-1482461.jpg

தொடர்ந்து......... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

மதிப்பிற்குரிய தேர்தல் ஆணையருக்கு,

எதிர்க்கட்சித் தலைவி தனது கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு தேர்தல் காலம் முடியும் முன்னரே பூக்கொத்துக்கள் வழங்கி ஊக்குவித்துள்ளார்..! :wub: தலைவியின் பூக்களுக்கு ஏங்கியே மக்கள் தளம் மாறி வாக்களித்துவிடும் அபாயம் இருக்கிறது..! :lol: இதை தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறதா? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"விளையாட்டுப்பிள்ளை" வினித்திற்கு :rolleyes:

stock-photo-dreamlike-purple-flowers-against-a-green-and-purple-background-31489612.jpg

"அழகு வேள்" சுந்தரத்திற்கு :rolleyes:

purple+flowers+bouquet.jpg

"இரத்தின நாயகன்" நவரத்தினத்திற்கும் :rolleyes:

lopf6.jpg

வழங்கி மகிழ்கிறோம்... தொடர்ந்தும் தேர்தலில் எமது ப.மே.கழகத்திற்கு வாக்களிக்கும் தோழர்கள் ஊதாப்பூக்கள் கொடுத்து மதிப்பளிக்கப்படுவார்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

தொடர்ந்தும் தேர்தலில் எமது ப.மே.கழகத்திற்கு வாக்களிக்கும் தோழர்கள் ஊதாப்பூக்கள் கொடுத்து மதிப்பளிக்கப்படுவார்கள். :rolleyes:

நடந்துவிட்டது.. நடந்தேவிட்டது..! :oதேர்தல் நாள் அன்றே லஞ்சம்..! :wub:மன்னர்களே கொதித்தெழுங்கள்..! :rolleyes:நியாயம் கேட்போம்..! :lol:

Link to comment
Share on other sites

:huh: :huh: :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காகிதப் பூக்களிடம் ஏமாந்து விடாதீர்கள் வருங்கால மன்னர்களே!

யா. ம. ச. வுக்கு ஓட்டளிப்பதன் மூலம் உங்களை நீங்களே பெருமைப் படுத்திக் கொள்கின்றீர்கள்!

மகாமன்னரின் ரதம் இன்னும்தயாராக வில்லையா! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் இசைக்கு எங்கள் பாரம்பரியம் புரியவில்லை ஆலாத்தி எடுப்பவர்களுடைய தட்டில் ஆலாத்தி எடுப்பவர்களின் மனம் குளிர்வதற்காக ஆலாத்தி எடுக்கப்பட்டவர் சார்பாக சிறு முடிப்புப் பணம் வைப்பார்கள்....

நீங்கள் என்ன மன்னர்? உங்களை மக்கள் ஆலாத்தி எடுத்தால் அவர்களுக்கு மனமகிழ்வைக் கொடுக்கும் எதையுமே செய்யமாட்டீர்களோ? :lol: :lol: :lol: .....அதுசரி மக்களுக்குள் வந்து மன்னர்கள் எப்படி உறவாடுவார்கள்? இதெல்லாம் படிக்காத மேதைகளுக்குத்தான் சாத்தியம். :rolleyes:

தோழர்களே இன்று வாக்களிப்பு நாள் மறந்துவிடாதீர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96008

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எனது குடும்ப சகிதம் வாக்களிப்பு நிலையம் சென்று வாக்களித்திருந்தேன்.

எமதுகட்சியான ப .மே . கட்சியே அமோக வெற்றி பெறப்போகின்றது கட்சி தொண்டர்கள் தொண்டிகள் வெற்றி விழா கொண்டாட தயாராகுங்கள்.......

THAPPATTAM.jpg

Link to comment
Share on other sites

நீங்கள் என்ன மன்னர்? உங்களை மக்கள் ஆலாத்தி எடுத்தால் அவர்களுக்கு மனமகிழ்வைக் கொடுக்கும் எதையுமே செய்யமாட்டீர்களோ? :lol: :lol: :lol: .....

"நன்றி" என்று சொல்லி சிம்பிளாக முடித்துவிடுவோம்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி விழா நிகழ்வுகள் ஆரம்பமாகிவிட்டது விழாத்தலைவி வரவை எதிபார்த்து மக்கள் கூட்டம் அலை மோதுகின்றது ........

sangamam.jpg

Snap_1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப மே கட்சியினர் வேண்டுதலை நிறைவேற்ற தயாராகின்றனர்.

deviNeilCoconutB.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நேரத்தில் ஆரத்தி எடுப்பதை நாம் அனுமதிப் பதில்லை!

மக்களே திரண்டு வாரீர்!

உங்கள் வாக்குகளை மன்னர்களுக்குத் தாரீர்!

Link to comment
Share on other sites

காலம் இன்னும் தாழ்ந்துவிடவில்லை..! :wub:எல்லோரும் பச்சை கிறிஸ்மஸ் என்றார்கள்..! இன்று காலை பனிப்பொழிவு ஏற்பட்டு வெள்ளை கிறிஸ்மஸ் ஆகிவிட்டது..! :icon_mrgreen:

அதுபோல் இறுதிநேரத்தில் மக்கள் எல்லோரும் திரண்டு மன்னர்கள் சபையை அரியாசனத்தில் ஏற்றுவார்கள் என்கிற நம்பிக்கை தளர்ந்துவிடவில்லை..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்குமாறு சிறிக்கு அழைப்பு விடுகின்றோம்.

Snap_1.jpg

Link to comment
Share on other sites

தேர்தல் நாளன்று வன்முறையில் ஈடுபடும் கும்பல்களில் இருந்து அவதானமாக இருக்கும்படி வாக்காளர்களை கேட்டுக் கொள்கிறோம். வாக்குச் சீட்டுக்களை உங்கள் எதிர்கால நன்மைக்காகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வன்முறை எதுவும் நடை பெற வில்லை. வாக்குப் பதிவு நன்றாக நடை பெறுகின்றது!

ஆனால் முடிவு வரும் முன்னே மேடைகள் முழங்குகின்றன!

கடைசில மேடை போட்டவரும், லைற் போட்டவரும் யாரிடம் காசு வாங்கிறதெண்டு தனிய நிண்டு புலம்பப் போறாங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க இற்கு வெற்றியும் தோல்வியும் கூடப்பிறந்தவை....

இன்று தோற்றால் நாளை வெல்வோம்...

துணிந்தவர்களுக்கு தூக்குமேடையும் பஞ்சு மெத்தை...

தோல்விகள் எமை அணைத்தாலும் துயர் அடையும் வர்க்கமல்ல ப.மே.க

சுயாதீனத் தேர்தல் ஆணையகம் தவறான வாக்கெடுப்புமுறையை பயன்படுத்துகிறது... இதுவரை வாக்குப் போட்டவர்கள் கூட தமது வாக்குகளை அழித்துவிட்டு மீண்டும் வேறு கட்சிகளுக்கு வாக்குப் போடக்கூடியதாக தேர்தல் வாக்குச் சாவடி அமைந்திருக்கிறது. ஆகவே கடைசி நிமிடத்தில்கூட இதுவரை விழுந்த வாக்குகள் மாற்றியமைக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன...

ப.மே.க எதற்கும் தயாராகவே இருக்கிறது

விழுகை என்பது சதிப்படியும்

எழுகை என்பது வினைப்படியும் நிகழ்ந்தே தீரும் என்பதை மனங்களில் தேக்கி வலம் வரும் கழகமே ப.மே.க

காடு வெட்டிக் கட்டாந்தரை கொத்தி பண்படுத்தி பயிர் செய்து பலன் பெறுவது என்பதென்றால் சும்மாவா?

இப்போதுதானே காடு வெட்டுகிறோம்...

Link to comment
Share on other sites

Poll: யாழ் களமாளுமன்றத் தேர்தல் 2011 வாக்குச் சாவடி. (28 member(s) have cast votes)

இவ்வாண்டிற்கான யாழ் களமாளுமன்றிற்கான பிரதம பன்முக ஆற்றல் கொண்ட கட்சி எது..?!

படிக்காத மேதைகள் கட்சி - தீவிர செயற்பாடு (14 votes [50.00%] - View)

', யாமச - யாழ்கள மன்னர்கள் சபை - தீவிர செயற்பாடு (5 votes [17.86%] - View)

ஏமுக - ஏக்கமுள்ளோர் கட்சி - நடுத்தர செயற்பாடு (3 votes [10.71%] - View)

யாகாக - யாழ் கள காதலர் கட்சி - மிக மந்த செயற்பாடு (3 votes [10.71%] - View)

யாஉகு - யாழ்கள உயர் குழாம் - மந்த செயற்பாடு (2 votes [7.14%] - View)

வாவா - வாழ்க்கை வாழ்வதற்கே கட்சி - மிக மந்த செய்பாடு (1 votes [3.57%] - View)


Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க இற்கு வெற்றியும் தோல்வியும் கூடப்பிறந்தவை....

இன்று தோற்றால் நாளை வெல்வோம்...

துணிந்தவர்களுக்கு தூக்குமேடையும் பஞ்சு மெத்தை...

தோல்விகள் எமை அணைத்தாலும் துயர் அடையும் வர்க்கமல்ல ப.மே.க

சுயாதீனத் தேர்தல் ஆணையகம் தவறான வாக்கெடுப்புமுறையை பயன்படுத்துகிறது... இதுவரை வாக்குப் போட்டவர்கள் கூட தமது வாக்குகளை அழித்துவிட்டு மீண்டும் வேறு கட்சிகளுக்கு வாக்குப் போடக்கூடியதாக தேர்தல் வாக்குச் சாவடி அமைந்திருக்கிறது. ஆகவே கடைசி நிமிடத்தில்கூட இதுவரை விழுந்த வாக்குகள் மாற்றியமைக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன...

ப.மே.க எதற்கும் தயாராகவே இருக்கிறது

விழுகை என்பது சதிப்படியும்

எழுகை என்பது வினைப்படியும் நிகழ்ந்தே தீரும் என்பதை மனங்களில் தேக்கி வலம் வரும் கழகமே ப.மே.க

காடு வெட்டிக் கட்டாந்தரை கொத்தி பண்படுத்தி பயிர் செய்து பலன் பெறுவது என்பதென்றால் சும்மாவா?

இப்போதுதானே காடு வெட்டுகிறோம்...

மக்களுக்கு கடைசி நேரம் வரை தங்கள் வாக்கை சகல உரிமையோடும் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளதே அன்றி.. தவறாக பாவிக்க அல்ல. தவறுதலாக போட்ட வாக்கை வைச்சுக் கொண்டு வெற்றி அறிவிக்கப்படுவதிலும் மக்களின் நியாயமான அதிக விருப்பை பெற்று வெற்றி பெறுவதே புரட்சிகர மறுசீரமைக்கப்பட்ட சனநாயகம் ஆகும். யாழ் களமாளுமன்றின் இலக்கும் கூட மறுசீரமைக்கப்பட்ட சனநாயகமே அன்றி.. கட்சிகள் தவிச்ச முயல் அடிக்க மக்களை பாவிக்க இடமளிப்பது மறுசீரமைக்கப்பட்ட சனநாயகத்தில் இடம் பெறக் கூடாது என்பதே சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் இலக்கு. அந்த வகையில் கூடிய வாக்களிப்பு சுதந்திரத்துடன்.. இந்தத் தேர்தல் நவீன முறையில் அமைதியான வழியில் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதாகவே சுயாதீன தேர்தல் ஆணையகம் கருதுகிறது.

இருந்தாலும் தேர்தல் சம்பந்தப்பட்ட குறை நிறைகளை சுயாதீன தேர்தல் ஆணையகம் அனைத்துத் தரப்பிடம் இருந்தும் வரவேற்பதோடு எதிர்காலத்தில் அவை மறுசீரமைப்புகளுக்கு வழி சமைக்க பாவிக்கப்படும்.

நன்றி.

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம். :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையகத்தின் விபரப்படி நுணாவிலான் என்ற உறவு தனது வாக்குரிமையை தடம்மாற்றி இருக்கிறார். அவர் முதலில் வாக்களித்த யாமச வில் இருந்து தனது வாக்கை மாற்றி வாவா க்கு அளித்துள்ளார்.

இதனை ஆணையகம் அவரின் சுய விருப்பின் முடிவாக இணங்கண்டு கொண்டாலும்.. அவர் இந்த மாற்றத்துக்கான காரணத்தை முன் வைத்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் கட்டாயம் இல்லை. :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையகத்தின் விபரப்படி நுணாவிலான் என்ற உறவு தனது வாக்குரிமையை தடம்மாற்றி இருக்கிறார். அவர் முதலில் வாக்களித்த யாமச வில் இருந்து தனது வாக்கை மாற்றி வாவா க்கு அளித்துள்ளார்.

இதனை ஆணையகம் அவரின் சுய விருப்பின் முடிவாக இணங்கண்டு கொண்டாலும்.. அவர் இந்த மாற்றத்துக்கான காரணத்தை முன் வைத்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் கட்டாயம் இல்லை. :):lol:

அதுதானே பார்த்தேன். நான் ஆறாவதாக வாக்களித்திருந்தேன். இப்ப ஐந்து காட்டுது.

Link to comment
Share on other sites

நானும் படிக்காத மேதைகள் கட்சிக்கு வாக்கு அளித்துள்ளேன்.

நானும் படிக்காத மேதைகள் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

இன்னும் இந்தக் கட்சிக்காரரே வோட்டுப் போட்டு முடியல. விழுந்த வாக்குகளை வச்சுப் பார்த்தால், களமாளுமன்ற கட்சிகள் தனக்குத் தானே வாக்குப் போட்டுக் கொண்டிருக்கு. :D இன்னும் முழுசா நாலு மணித்தியாலம் இருக்கு. இதுக்குள்ள வந்து வோட்டுப் போடக்கொடிய அன்புள்ளம் கொண்டவர்களை விரைவாக எதிர்பார்க்கின்றோம்.

பச்சை போட வேண்டாம். வோட்டுப் பிச்சையாவது போடுங்கள் வாக்காளப் பெருமக்களே.

ஆட்சிக்கு வந்தால் அதை திருப்பிச் செலுத்துவோம். :(:lol:

அதாவது,

பிச்சை எடுக்கப்பண்ணி பிச்சை போடுவீங்களோ? என யாரோ கூக்கிரல் இடுவது கேக்கின்றது.

யாரது அங்கே? அவனுக்கு போடு கொஞ்சம் :o எஸ்கேப் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யா ம ச வின்  கட்சி உறுப்பினர்களும் :o அதைவிடக் கட்சியின் தலைவரே :o இன்னும்

வாக்குச் சாவடிக்கு வரவில்லை.

யா ம ச வின் கட்சி உறுப்பினர்கள் கட்சிக்கு வாக்களிக்கத் தவறும் பட்சத்தில்

கட்சி அவர்கள் மீது ஒழுங்காற்று ந்டவடிக்கையில் ஈடுபடும் :lol:

என்பதை யா ம ச வின் மன்னாதி மன்னர்கள் சபை அறியத் தருகின்றது.

வாக்களிப்பு நேரம் முடிய இன்னும் சில நேரங்களே இருப்பதால்

மக்களை வாக்களிப்பில் கலந்து கொள்ளுமாறும் யா ம ச வேண்டிக் கொள்கின்றது.

தேர்தலில் முன்னணியில் இருக்கும் ப மே க விற்கு யா ம ச வின் வாழ்த்துகள். :wub:

இதுவரை வாக்களித்த மக்களுக்கும் யா ம ச வின் நன்றிகள்   :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.