Jump to content

நகச்சுவைக்கு மட்டுமே. நான் என்றும் உயிர்த்திருப்பேன் - இய


Recommended Posts

நகச்சுவைக்கு மட்டுமே.... நான் என்றும் உயிர்த்திருப்பேன் - இயேசு

http://youtube.com/w/Jesus---%22I-Will-Sur...2?v=s-e-rDbXu6I

Link to comment
Share on other sites

நகைச்சுவை தான் ஆனாலும் பாவம் யேசுநாதரா கிடைத்தார் என்னத்தை சொல்ல

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி நாரதர் அங்கிள் :P

ஆனாபாவம் இயேசு அவரை இப்படியா பாடவைக்கிறது :lol:

பிதாவே இவர்கள்அறிந்தோ அறியாமலோ செய்கிற பாவங்களை நீர்தான் மன்னிக்கவேணும் நானும் உங்களை பாத்து சிரிச்சதுக்காக என்னையும் மன்னியுங்கள் :P

Link to comment
Share on other sites

ம்ம்ம்..சாறி நாரதர்..இதில ஒரு நகைச்சுவையும் இருப்பதாக எனக்கு படவில்லை... :roll: :roll:

முருகனை அல்லது பிள்ளையாரை சொல்லால் பழித்தாலே கேள்வி கேட்பவர்கள்..என்ன இதை பார்க்கவில்லையா?

(இது நான் மதம் பிரித்து பார்க்க சொல்லவில்லை..கடவுள் எல்லோரும் ஒண்டே என்றதுக்காக சொல்றேன்..) அத்தோட கலகம் உண்டு பண்ணும் நோக்கமும் எனக்கு இல்லை..

Link to comment
Share on other sites

நாரத சாமி ...கவர்ச்சி ஆட்டம் சூப்பர்.... ரம்பா ரகஸ்யா தோத்துடுவாங்க.....போங்க..... :lol::lol:

Link to comment
Share on other sites

ம்ம்ம்..சாறி நாரதர்..இதில ஒரு நகைச்சுவையும் இருப்பதாக எனக்கு படவில்லை... :roll: :roll:

ஏன்? :roll:

Link to comment
Share on other sites

ஏன்? :roll:

நான் தவறாக சொல்லவில்லை..உண்மையாகவே கடவுளாக கும்பிடுகிற யேசுவை..இப்படி நகைச்சுவையாக..கவர்ச்சியாக (மேலே சொன்னது போலே) பார்க்க..நகைச்சுவை எனக்கு வரவில்லை.. :? களத்தில் கருத்து சொல்வதில் தப்பேதும் இல்லையே... :roll: :lol:

Link to comment
Share on other sites

நான் தவறாக சொல்லவில்லை..உண்மையாகவே கடவுளாக கும்பிடுகிற யேசுவை..இப்படி நகைச்சுவையாக..கவர்ச்சியாக (மேலே சொன்னது போலே) பார்க்க..நகைச்சுவை எனக்கு வரவில்லை.. :? களத்தில் கருத்து சொல்வதில் தப்பேதும் இல்லையே... :roll: :lol:

இல்லை எவரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.

நீங்க சொல்வதைத் தானே ஆப்கானிஸ்தானிலும்,சிரியவிலு

Link to comment
Share on other sites

நான் மேலேயே..சொல்லி இருக்கின்றேன்..மதத்தை பிரித்து நான் பார்ப்பதற்கு இதை சொல்லவில்லை என்று...

நான் சொன்னது..நான் கடவுளாக கும்பிடும் கடவுளை இப்படி நகைச்சுவையாக..கவர்ச்சியாக ரோட்டில் ஓடுவதைப்போல ஒரு படத்தை பார்க்க எனக்கு சிரிப்பு வரவில்லை என்பது தான். இது கடவுளைப்பற்றியது..!

இதில் நான் ஆப்கானிஸ்தானிலோ வேறு நாட்டிலோ நடப்பதை சொல்லவில்லை...அதைப்பற்றி எந்த கருத்தும் நான் சொல்ல விரும்பவில்லை..

இது சொன்னதற்கு மதத்தை வைத்து மனிதைரை கூறு போடுவதாக கதைக்கிறீர்களே... :roll: ஏன் எப்பவுமே..தவறான கண்ணோடு என்னை பார்க்கிறீர்கள்? :roll:

Link to comment
Share on other sites

நான் மேலேயே..சொல்லி இருக்கின்றேன்..மதத்தை பிரித்து நான் பார்ப்பதற்கு இதை சொல்லவில்லை என்று...

நான் சொன்னது..நான் கடவுளாக கும்பிடும் கடவுளை இப்படி நகைச்சுவையாக..கவர்ச்சியாக ரோட்டில் ஓடுவதைப்போல ஒரு படத்தை பார்க்க எனக்கு சிரிப்பு வரவில்லை என்பது தான். இது கடவுளைப்பற்றியது..!

இதில் நான் ஆப்கானிஸ்தானிலோ வேறு நாட்டிலோ நடப்பதை சொல்லவில்லை..அதை நான் ஆமோதித்ததாகவும் நீங்கள் எடுப்பது பிழை..யாரோ செய்ததை என் தலையில் போடுகிறீர்களே... :roll: ஏன் எப்பவுமே..தவறான கண்ணோடு என்னை பார்ப்பது தான் உங்கள் பழக்கமா? :roll: :roll:

இல்லை உங்களை தவறான கண்ணோட்டடில் பார்ப்பதாகச் சொன்னேனா? நான் கேட்டது எமது நம்பிக்கைகளின் அடிப்படயில் மட்டுமே நாம் உலகைப் பார்கிறோம் என்று.இதில் நானும் அடக்கம்.அதில் இருந்து மீண்டு பிறப்பில் இருந்து ஊட்டப்பட்ட நம்பிக்கைகளுக்கு அப்பால் நான் சுயமாகச் சிந்திக்க முடியாதா என்ற கேள்வியையே கேட்கிறேன்?

Link to comment
Share on other sites

ம்ம் பார்க்கலாம்..ஆனால் பிறப்போடு ஒட்டி இருந்த அந்த நம்பிக்கைகளை ஒரு நொடியில் மாற்றுவதென்பது..சுலபமானதல்ல..

Link to comment
Share on other sites

நான் ப்ரியசகிக்காக இங்கு கதைக்க வரவில்லை. எனக்கும் இது நகைச்சுவையாக தெரியவில்லை. யாருடைய கடவுள் என்றாலும் அவர்களுக்கு மதிப்பு கொடுப்பவன் தான் உண்மையான பக்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ஃஉஒடெ="றMஅ"]நான் ப்ரியசகிக்காக இங்கு கதைக்க வரவில்லை. எனக்கும் இது நகைச்சுவையாக தெரியவில்லை. யாருடைய கடவுள் என்றாலும் அவர்களுக்கு மதிப்பு கொடுப்பவன் தான் உண்மையான பக்தன்.[/ஃஉஒடெ]

உங்களுக்கு நகைச்சுவையாக இல்லாவிட்டாலும் இது செம காமெடிதான்.

எந்த கடவுளாக இருந்தாலும் அவர் எவ்ளோ பெரிய கடவுளாக இருந்தாலும் கருத்து சுதந்திரத்துக்கு அப்புறம்தான் அவரும்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை உங்களை தவறான கண்ணோட்டடில் பார்ப்பதாகச் சொன்னேனா? நான் கேட்டது எமது நம்பிக்கைகளின் அடிப்படயில் மட்டுமே நாம் உலகைப் பார்கிறோம் என்று.இதில் நானும் அடக்கம்.அதில் இருந்து மீண்டு பிறப்பில் இருந்து ஊட்டப்பட்ட நம்பிக்கைகளுக்கு அப்பால் நான் சுயமாகச் சிந்திக்க முடியாதா என்ற கேள்வியையே கேட்கிறேன்?

பிடிவாதமானவன், கருத்துக்களைக் கொண்டிருக்கவில்லை.

மாறாக, அவையே அவனைப் பிடித்திருக்கின்றன.

Link to comment
Share on other sites

[ஃஉஒடெ="றMஅ"]நான் ப்ரியசகிக்காக இங்கு கதைக்க வரவில்லை. எனக்கும் இது நகைச்சுவையாக தெரியவில்லை. யாருடைய கடவுள் என்றாலும் அவர்களுக்கு மதிப்பு கொடுப்பவன் தான் உண்மையான பக்தன்.[/ஃஉஒடெ]

உங்களுக்கு நகைச்சுவையாக இல்லாவிட்டாலும் இது செம காமெடிதான்.

எந்த கடவுளாக இருந்தாலும் அவர் எவ்ளோ பெரிய கடவுளாக இருந்தாலும் கருத்து சுதந்திரத்துக்கு அப்புறம்தான் அவரும்.

நன்றி.

ரமாக்காவிற்காக கதைக்கவில்லை..நீங்களே சொல்லி இருக்கிறீர்கள்..கருத்து சுதந்திரம் இருக்கென்று..அப்போ ரமாக்கா தனக்கு அது..நகைச்சுவையாக தெரியவில்லை என்று தனது கருத்தை சொல்வதில் ஏதும் தப்பில்லையே.. :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரமாக்காவிற்காக கதைக்கவில்லை..நீங்களே சொல்லி இருக்கிறீர்கள்..கருத்து சுதந்திரம் இருக்கென்று..அப்போ ரமாக்கா தனக்கு அது..நகைச்சுவையாக தெரியவில்லை என்று தனது கருத்தை சொல்வதில் ஏதும் தப்பில்லையே.. :roll:

தப்பே இல்லை.

Link to comment
Share on other sites

இது மிகவும் கண்டிக்கபடத்தக்க விடயம் நாரதர். யார் எதைச் சொன்னாலும் குற்றம் செய்தவனைவிட அவனை செய்ய ஏவியவனே முதலாவது மன்னிக்கப்பட முடியாத குற்றவாளி. அந்தவகையிலே நாம் எமது கண்களால் இந்த சம்பவத்தை பார்த்த போது பாவப்பட்டுகொண்டோம் என்றால் அதை செய்யத்தூண்டியவரிலேயே அந்த குற்றம் விசாரிக்கப்படும் என்று வேதாகமத்திலே படித்திருக்கிறேன். இயாசுநாதர் சிலுவையிலே இறக்கும் தறுவாயிலேயே அப்பா இவர்கள் செய்வது அறியாமல் செய்கிறார்கள் அதனால் இவர்களை மன்னியும் என்று தனது தகப்பனிடம் வேண்டிக்கொண்டார் என்று வேதாகமத்தில் படித்திருக்கிறேன்.

bildergaleriebild159uk.jpgbildergaleriebild14ef.jpgbildergaleriebild144bf.jpg

அவரை கொலை செய்தவரையே மன்னித்த போது உங்களையும் அந்த வகையிலே யேசுநாதர் மன்னித்து இருப்பார் என்று தான் நான் நினைக்கிறேன். இனிமேல் இப்படிபட்ட வேலைகளை செய்யாதிரும். பாவத்தின் சம்பளம் மரணம் என வேதாகமம் கூறுகிறது. நாம் இந்துவாக இருக்கலாம், முஸ்லிமாக இருக்கலாம், ஏன் கிறிஸ்தவராக இருக்கலாம் ஆனால் எந்த ஒரு மதத்திலும் நடக்காத விடயம் ஒன்று கிறிஸ்தவ மதத்திலே நடந்திருக்கிறது. அது மனிதனை பாவத்தில் இருந்து மீட்க கடவுளே மனித்தவடிவில் வந்தும் ஆனால் அந்த மனிதராலேயே அவர் கொலையுண்டார். இதனால் நான் இயேசுநாதர் மீது பக்தியுடயவனாய் இருக்கிறேன். அடுத்தது என்னில் பாவமுண்டோ என மனிதனை பார்த்துகேட்டார் அப்படி ஒரு புனிதனை நான் வேறெந்த மதத்திலும் காணவில்லை. அதனால் நான் அவர்பால் கவரப்பட்டேன்.

எனவே நீங்கள் இப்படி சிறுபிள்ளைத்தனமாக கபடியாடுவதை பார்க்க எனக்கு மனம் மிகுந்த வேதனையடைகிறது.

The Passion of Christ எனும் படத்தை தவறாமல் பாருங்கள். அப்பொழுது உங்களுக்கு மேலும் சில தகவல்கள் சொல்லப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஊமை. உங்கள் கருத்துக்களை நான் தலை வணங்கி வரவேற்கிறேன். ஆனால் கடவுளும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்தான் என்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடுமில்லை. இது நகைச்சுவைக்கக சொல்லப்பட்டதே.

பாவத்தின் சம்பளம் மரணம். எனில் எல்லோருமே...இந்த உலகத்தின் எல்லாமே...பாவம்தான். மரணமில்லாதது எது?????

மீட்பருக்கே அதே நிலைதானே.....

தயவு செய்து நகைச்சுவையை நகைச்சுவையாக பாருங்கள்.....

Link to comment
Share on other sites

அது சரி ஏன் மற்றவர்களின் மத நம்பிக்கைக்கு மேல் எமக்கு நகைச்சுவை. சரி கறுப்பன் உமது விமர்சனங்களை முன்வையும் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

இவர்கள் செய்வது அறியாமல் செய்கிறார்கள் அதனால் இவர்களை மன்னியும்

-யேசுநாதர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கேள்வியே தவறு ஊமை...மற்றவர்கள் என்ற வார்த்தை பிரயோகமே தவறு.....நான் பொதுவாக மதம் என்றே குறிப்பிட்டேன். இதிலே எங்கே மற்றவர்கள் வந்தார்கள்.

நகைச்சுவையை நகைச்சுவையாக ஏற்றுகொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் செய்வது அறியாமல் செய்கிறார்கள் அதனால் இவர்களை மன்னியும்

நன்றி. உங்கள் பாவமன்னிப்புக்கு

Link to comment
Share on other sites

உங்கள் கேள்வியே தவறு ஊமை... வந்தார்கள்.

.

:lol::lol::lol: இதை நீர் நகைச்சுவை என்று கூறுகிறீர். இது நிச்சயமாக மற்றவர்கள் என நான் குறிப்பிட்ட மத நம்பிக்கை கொண்ட கிறிஸ்தவர்களை நிச்சயமாக பாதிக்கும். சரி பாதிக்கபட்ட கிறிஸ்தவன் வந்து எமது சமய வண்டவாளங்களை அவிழ்த்து விட்டால் நாம் பொத்திகொண்டு தான் இருக்கவேண்டும் :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா எதை நம் மதம் என்று சொல்கிறீர்கள்???? எதை மற்றவர்கள் என்று சொல்கிறீர்கள் ???? எனக்கு ஒரே குளாப்ஸா இருக்கு.

நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அம்மதம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.