Jump to content

Recommended Posts

அன்புள்ள யாழிற்கு !

ஆலமரம் போல் நீர் வாழ்க்க

அதில் ஆயிரம் பறவைகள் இளைப்பாற

காலமகள் உம்மைத் தாலாட்ட

கடைசி வரையும் மறவேன்

காலமெல்லாம் வாழ்த்துகிறேன் !

இதில் ஏதும் பிழை இருந்தால் என்னை மன்னிப்பீர்கள் என நினைக்கிறேன்.

நன்றி

வணக்கம்

Link to comment
Share on other sites

யாழ் பற்றிய குட்டிக்கவி நல்லா இருக்கு..தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..! :P

Link to comment
Share on other sites

பல கவிதைகளை கண்ட யாழ்களத்துக்கான கவிதை நல்ல இருக்கு :P :P :P

வாழ்த்துக்கள் தாரணி தொடருங்கள் உங்கள் கவி பயனத்தை :wink:

Link to comment
Share on other sites

உங்கள் யாழ் பற்றிய குட்டிக் கதை அழகா இருக்கு மேலும் தொடர்ந்து எழுதுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாரணி உங்கள் கவிதை நன்றாக இருக்கின்றது மேலும் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

அன்புள்ள யாழிற்கு !

ஆலமரம் போல் நீர் வாழ்க்க

அதில் ஆயிரம் பறவைகள் இளைப்பாற

காலமகள் உம்மைத் தாலாட்ட

கடைசி வரையும் மறவேன்

காலமெல்லாம் வாழ்த்துகிறேன் !

இதில் ஏதும் பிழை இருந்தால் என்னை மன்னிப்பீர்கள் என நினைக்கிறேன்.

நன்றி

வணக்கம்

அன்புள்ள தாரணிக்கு!

ஆலமரம் போல வாழ்ந்து

ஆயிரம் உறுப்பினர்களை

கவர்ந்து வைத்திருக்கும் எனை

கடைசி வரையும் மறக்கமாட்டேன் என

காலமெல்லாம் வாழ்த்தியமைக்கு

கோடி நன்றிகள்

இப்படிக்கு

யாழ் :roll: :(

Link to comment
Share on other sites

யாழை வாழ்த்தி கவிதை எழுதிய தாரணிக்கும் அதற்கு பதில கவிதை எழுதிய சுட்டிக்கும் பாராட்டுகள்

களத்துக்கு வராதவங்க கூட தாரணியின் கவிதைக்க பாராட்டு சொல்லுறாங்க ( வேற யாரு கவிதன் அண்ணாதான்)

Link to comment
Share on other sites

தாரணி உங்கள் கவிதை நன்றாக இருக்கின்றது மேலும் தொடருங்கள்.

என்ன கவிக்குட்டி அருமையாத்தான் களம் வருவார்..வந்தாலும் கனடாப் பெண்களை மட்டும் விசேஷமா வாழ்த்துறார்..கவிதா கொஞ்சம் கவனிங்க..இப்படி பாரபட்சம் காட்டலாமோ..! :wink: :(

Link to comment
Share on other sites

ஹி ஹி கவிதனை விட்டு வையுங்க குடும்பத்தில குழப்பத்தை ஏற்படுத்தாதீங்க :(

வாழ்த்துக்கள் தாரணி

Link to comment
Share on other sites

அன்புள்ள யாழிற்கு !

ஆலமரம் போல் நீர் வாழ்க்க

அதில் ஆயிரம் பறவைகள் இளைப்பாற

காலமகள் உம்மைத் தாலாட்ட

கடைசி வரையும் மறவேன்

காலமெல்லாம் வாழ்த்துகிறேன் !

யாழைப் பற்றி எழுதுய கவி நல்லாயிருக்கு ... வாழ்த்துக்கள் தாரணி... உங்களோடு சேர்ந்து நாங்களும் யாழை வாழ்த்துகிறோம்..! :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நல்லா இருக்கு....தாரணி.....வாழ்த்துக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழைப் பற்றி எழுதுய கவி நல்லாயிருக்கு! வாழ்த்துக்கள் தாரணி

Link to comment
Share on other sites

அன்புள்ள யாழிற்கு !

ஆலமரம் போல் நீர் வாழ்க்க

அதில் ஆயிரம் பறவைகள் இளைப்பாற

காலமகள் உம்மைத் தாலாட்ட

கடைசி வரையும் மறவேன்

காலமெல்லாம் வாழ்த்துகிறேன் !

இதில் ஏதும் பிழை இருந்தால் என்னை மன்னிப்பீர்கள் என நினைக்கிறேன்.

நன்றி

*************************

எங்கோ கேட்ட கவிதை என்றாலும் வித்தியசமாக எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

அக்கா இப்படித்தானே யாரவது ஓட்டோகிறாபில் சைன் வைத்து தரச் சொன்னால் கூடுதலாக எல்லோரும் இவ்வாறு எழுதுவார்கள் அப்படி எங்கையாவது யாருக்காவது எழுதியிருப்பிங்கள் :P :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.