Jump to content

ஏன் இந்த அவலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இந்த அவலம்

cry.jpg

ஐயோ சொந்த மண்ணில் நாம் இருக்க ஏன் இந்த அவலம்

ஐயோ நிம்மதியாய் தூங்கி நெடு நாள் ஆச்து

தூங்கிய நடு நிசியில் கள்வர்கள் மிரட்டல்

பாடசாலை சென்ற பாவையர் கடத்தல்

கல்வியினை வாரிய கல்விமான்கள் கொலை

நாளுக்கு நாள் எம் இளைஞர் கொலை

ஐயோ நம் தமிழ் மண்ணில் ஏன் இந்த அவலம்

நல்லூர் கந்தா நாம் என்ன குறை விட்டோம்

எம் கதறல் உலகம் கண்டும் காணவில்லை

கந்தா உன் காதில் எம் கதறல் விழவில்லை?

கதறி அழுதோம் கால் அடியில் விழுந்தோம் காணாமல் இருப்பதேனோ?

ஐயோ சொந்த மண்ணில் நாம் இருக்க ஏன் இந்த அவலம்

www.thamilsky.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கும் ஒருநாள் விடியத்தான் போகிறது.அதுவும் வெகு விரைவில்.அதுவரை பொறு மனமே.

அன்புடன்

மாலு :(:D

Link to comment
Share on other sites

ஏன் இந்த அவலம்

cry.jpg

ஐயோ சொந்த மண்ணில் நாம் இருக்க ஏன் இந்த அவலம்

ஐயோ நிம்மதியாய் தூங்கி நெடு நாள் ஆச்து

தூங்கிய நடு நிசியில் கள்வர்கள் மிரட்டல்

பாடசாலை சென்ற பாவையர் கடத்தல்

கல்வியினை வாரிய கல்விமான்கள் கொலை

நாளுக்கு நாள் எம் இளைஞர் கொலை

ஐயோ நம் தமிழ் மண்ணில் ஏன் இந்த அவலம்

நல்லூர் கந்தா நாம் என்ன குறை விட்டோம்

எம் கதறல் உலகம் கண்டும் காணவில்லை

கந்தா உன் காதில் எம் கதறல் விழவில்லை?

கதறி அழுதோம் கால் அடியில் விழுந்தோம் காணாமல் இருப்பதேனோ?

ஐயோ சொந்த மண்ணில் நாம் இருக்க ஏன் இந்த அவலம்

www.thamilsky.com

துளசி கவிதை நல்லாய் இருக்கு. நமது சொந்த மண்ணிலே நமக்கு இந்த நிலைமை. வெகு சீக்கிரத்தில் இந்த நிலமை மாறும் என்று நம்புவோம்.

Link to comment
Share on other sites

நமது சொந்த மண்ணில் அன்றாடம் நடக்கும் பிரச்சினைகளை குட்டிக் கவி வடிவில் தந்தமைக்கு நன்றி மேலும் தொடர்ந்து எழுதுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கவியும் , தளமும் நன்றாக இருக்கு தொடருங்கள்

Link to comment
Share on other sites

தாய் மண்ணின் அவலங்களை சொல்லும் கவிதைக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் அனைவரது கருத்துக்கு நன்றி. 8)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 4 months later...

ஏன் இந்த அவலம்

cry.jpg

ஐயோ சொந்த மண்ணில் நாம் இருக்க ஏன் இந்த அவலம்

ஐயோ நிம்மதியாய் தூங்கி நெடு நாள் ஆச்து

தூங்கிய நடு நிசியில் கள்வர்கள் மிரட்டல்பாடசாலை சென்ற பாவையர் கடத்தல்

கல்வியினை வாரிய கல்விமான்கள் கொலை

நாளுக்கு நாள் எம் இளைஞர் கொலை

ஐயோ நம் தமிழ் மண்ணில் ஏன் இந்த அவலம்

நல்லூர் கந்தா நாம் என்ன குறை விட்டோம்

எம் கதறல் உலகம் கண்டும் காணவில்லை

கந்தா உன் காதில் எம் கதறல் விழவில்லை?

கதறி அழுதோம் கால் அடியில் விழுந்தோம் காணாமல் இருப்பதேனோ?

ஐயோ சொந்த மண்ணில் நாம் இருக்க ஏன் இந்த அவலம்

www.thamilsky.com

கவிதைக்கு பாராட்டுக்கள் இப்ப கனடாவிலதானே இருக்குறீங்க இன்றாவது நிம்மதியா தூங்குங்க

:D:) :P :wink:

029ey5no.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நண்பர்களே. :lol:

கெளரிபாலன் பூவனத்தில் மரமுண்டு 8) :wink:

Link to comment
Share on other sites

நன்றி நண்பர்களே.   :lol:  

கெளரிபாலன் பூவனத்தில் மரமுண்டு  8)  :wink:

பூவனத்தில் மரமுண்டு

மரம் நிறைய பூ உண்டு

பூ நிறைய தேனுண்டு...

பூ பறிக்க போவோமா..?? :lol: :P :lol: அருமையான பாட்டு.. இருந்தால் இணைத்து விடுங்கள் துளசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நண்பர்களே. 8)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.