Jump to content

சிறிலங்கா கொடி தூக்குவது நியாயமானதா???


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வானம் மும்மாரி பொழிவது இல்லாது இருப்பதற்கும் இந்தியாவின் அரசியல் தலைமைகளின் குறைபாடுகள் பொருளாதாரம் தொழில்நுட்பங்களில் முன்னேறியிருக்கா இல்லையா எண்டதற்கும் என்ன சம்பந்தம்?

எயிட்ஸ் வராது என்று யார் சொன்னது? யாழ்பாணத்திலும் எயிட்ஸ் இருக்கு. எமது சமூகத்தில் எயிட்ஸ் பற்றி எந்தளவிற்கு விளிப்புணர்வு இருக்கு? எத்தின போர் எயிட்ஸ் பரிசோதனை செய்ய தயாராக இருக்கினம்? எயிட்ஸ் பரிசோதனை செய்தாலே தங்கள் யோக்கியர்கள் இல்லை என்ற மாயையில் தானே பெரும்பாலான எம்மவர்கள் இருக்கிறார்கள். அதாவது எயிட்ஸ் தவறான நடத்தையால் மாத்திரம் தான் பரவும் என்ற விளக்கத்தோடு. பிறகு ஏன் மற்றவர்கள் பற்றி வெட்டிப் பேச்சு?

வணக்கம் குறுக்கால போவான்!!

ஈழத்தில் எயிட்ஸ் இல்லை என்று நான் சொல்லவில்லையே! இலங்கையில் 500 பேர் வரை அடையாளப்படுத்தப்பட்டிருக்க

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் எங்க ஊரு சமாசாரம்ங்க!! அதெல்லாம் உமக்கு எதுக்கு !! ஓட்டு போடறது நாங்க் இ அவங்க கெட்டவங்களா இருந்தாலும் நல்லவங்கலா இருந்தாலுல் அதை அனுபவிக்க போறது நாங்க மட்டும் தான்.

நண்பரே ராஜாதிராஜா......

இப்போ வரவிருக்கும் தேர்லில் வெற்றியை நிர்ண்யக்கக் கூடிய கட்சியாக மதிமுகா இருப்பதால் உங்கள் நாட்டு தேர்தல் பிரச்சாரங்கள் எல்லாம் விடுதலைப்புலிகளுக்கு சார்பானதாகவே இருக்கிறது. ஏன்? புலிகளை கூண்டோடு அழிக்க சேலையை வரிந்து கட்டியவர்களது வாய்கள் எல்லாம் ஏன் அடங்கிட்டுது? உங்கள் நாட்டில் தேர்தல் வரும்போதேல்லாம் ஏனய்யா எங்கள் நாட்டில் இருக்கும் புலிகளை இழுக்கிறிர்கள்?

புலிகளிடம் அன்றும் இன்றும் என்றும் ஓரே கொள்கைதான் இந்தியாவில் இருந்து எமக்கு ஆதரவு குடுப்போரை ஆரவணைப்பது. எமக்கு துரோமிழைத்தோரை எந்த நாட்டில் இருந்தாலும்..... எவ்வளவு பெரிய கொம்பானாக இருந்தாலும் உரிய தண்டனை வழங்க அஞ்சுவதில்லை. உங்கள் நாட்டு அரசியல்வாதிகளுக்கு விடீந்தால் ஒரு முகம் மதியம் மறுமுகம். வார்த்தைகள் நியாமனவை அதனால் கொஞ்சம் சூடாக இருக்கலாம் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

அதெல்லாம் எங்க ஊரு சமாசாரம்ங்க!! அதெல்லாம் உமக்கு எதுக்கு !! ஓட்டு போடறது நாங்க் இ அவங்க கெட்டவங்களா இருந்தாலும் நல்லவங்கலா இருந்தாலுல் அதை அனுபவிக்க போறது நாங்க மட்டும் தான்.

நண்பரே ராஜாதிராஜா......

இப்போ வரவிருக்கும் தேர்லில் வெற்றியை நிர்ண்யக்கக் கூடிய கட்சியாக மதிமுகா இருப்பதால் உங்கள் நாட்டு தேர்தல் பிரச்சாரங்கள் எல்லாம் விடுதலைப்புலிகளுக்கு சார்பானதாகவே இருக்கிறது. ஏன்? புலிகளை கூண்டோடு அழிக்க சேலையை வரிந்து கட்டியவர்களது வாய்கள் எல்லாம் ஏன் அடங்கிட்டுது? உங்கள் நாட்டில் தேர்தல் வரும்போதேல்லாம் ஏனய்யா எங்கள் நாட்டில் இருக்கும் புலிகளை இழுக்கிறிர்கள்?

புலிகளிடம் அன்றும் இன்றும் என்றும் ஓரே கொள்கைதான் இந்தியாவில் இருந்து எமக்கு ஆதரவு குடுப்போரை ஆரவணைப்பது. எமக்கு துரோமிழைத்தோரை எந்த நாட்டில் இருந்தாலும்..... எவ்வளவு பெரிய கொம்பானாக இருந்தாலும் உரிய தண்டனை வழங்க அஞ்சுவதில்லை. உங்கள் நாட்டு அரசியல்வாதிகளுக்கு விடீந்தால் ஒரு முகம் மதியம் மறுமுகம். வார்த்தைகள் நியாமனவை அதனால் கொஞ்சம் சூடாக இருக்கலாம் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

அதெல்லாம் எங்க ஊரு சமாசாரம்ங்க!! அதெல்லாம் உமக்கு எதுக்கு !! ஓட்டு போடறது நாங்க் இ அவங்க கெட்டவங்களா இருந்தாலும் நல்லவங்கலா இருந்தாலுல் அதை அனுபவிக்க போறது நாங்க மட்டும் தான்.

நண்பரே ராஜாதிராஜா......

இப்போ வரவிருக்கும் தேர்லில் வெற்றியை நிர்ண்யக்கக் கூடிய கட்சியாக மதிமுகா இருப்பதால் உங்கள் நாட்டு தேர்தல் பிரச்சாரங்கள் எல்லாம் விடுதலைப்புலிகளுக்கு சார்பானதாகவே இருக்கிறது. ஏன்? புலிகளை கூண்டோடு அழிக்க சேலையை வரிந்து கட்டியவர்களது வாய்கள் எல்லாம் ஏன் அடங்கிட்டுது? உங்கள் நாட்டில் தேர்தல் வரும்போதேல்லாம் ஏனய்யா எங்கள் நாட்டில் இருக்கும் புலிகளை இழுக்கிறிர்கள்?

புலிகளிடம் அன்றும் இன்றும் என்றும் ஓரே கொள்கைதான் இந்தியாவில் இருந்து எமக்கு ஆதரவு குடுப்போரை ஆரவணைப்பது. எமக்கு துரோமிழைத்தோரை எந்த நாட்டில் இருந்தாலும்..... எவ்வளவு பெரிய கொம்பானாக இருந்தாலும் உரிய தண்டனை வழங்க அஞ்சுவதில்லை. உங்கள் நாட்டு அரசியல்வாதிகளுக்கு விடீந்தால் ஒரு முகம் மதியம் மறுமுகம். வார்த்தைகள் நியாமனவை அதனால் கொஞ்சம் சூடாக இருக்கலாம் மன்னிக்கவும்.

சரி விடுங்க மருதங்கேணி - இவர்கள் - உண்மையா தமிழ்நாட்டவர் எண்டு எப்பிடி நம்ப-?

ஈ.என்.டி.எல்.எவ் - ராஜன் கோஸ்டியாயும் இருக்க கூடும் -

அதுதானோ என்னமோ - றோவை பத்தி - கதைச்சால்- கெட்ட கோவம் வருது இவர்களுக்கு -! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SUNDHAL எழுதியது:

சரி என்னமோ நடத்துங்கோ.....ஆனால் cரிக்கெட் என்டு வந்தால்..நன் இலங்கை அணிக்கு தான்ப்பா சப்போர்ட்....

'உங்களுடைய சப்போட்டை தான் ஒசி பார்த்து கொண்டு இருக்கிறான்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த நடிகரோ அல்லது வேறு விதமாகவோ அடையாளபப்டுத்துவது என்பது ஒவ்வொருவருக்குமுள்ள உரிமை

அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அது போலவே நடிகனுக்கு பாலூற்றும் ஒருவனும், தன்னுடைய உரிமையைப் பயன்படுத்தி பாலூற்றுகின்றென் என்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்,? எப்படி அவனை சினிமா பைத்தியம் என்று சொல்ல முடியும்?அதே நேரம் ..

எனக்கு சினிமா மீது ஈடுபாடு உண்டு. தமிழ்சினிமா செல்லும்பாதை தப்பு என்பதற்காக சினிமாவை நானும் வெறுக்கவில்லை! யாரும் வெறுக்கவில்லை! ஏன் விடுதலைப் போராளிகள் கூட வெறுக்கவில்லை

இப்படி உங்களுக்கு சினிமா பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் சினிமா பிடித்திருக்கிறது. உங்கள் வார்த்தைகளில் விடுதலைப் போராளிகளுக்கும் பிடித்திருக்கிறது. சினிமா தப்பான பாதையில் செல்கின்றதென தெரிந்தும் உங்களுக்கு சினிமா மீது வெறுப்பு தோன்றவில்லை. அப்படியிருக்க இன்னுமொரு நபர், சினிமா தப்பான பாதையில் செல்கிறதென அறிந்தும், சினிமாவிற்கு அதீத ஆதரவு கொடுப்பதில், கட் அவுட் வைப்பதில் பாலூற்றுவதில் என்ன தவறு காண முடியும்? வெண்டுமானால் அவர் அளவுக்குமீறி சினிமாவை விரும்புகிறார் என்றும், நீங்கள் அதாவது தூயவன் கொஞ்சம் அளவாக சினிமாவை விரும்புகிறார் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

அப்படிப் பார்த்தால் அளவுக்கதிகமாக சினிமாவை விரும்புகினறவர் முழுச் சினிமா பைத்தியம் என்றால்.. கொஞ்சம் அளவாக சினிமாவை விரும்புகின்ற நீங்கள் அல்லது உங்களைப் போன்றவர்கள் அரைப் பைத்தியங்கள் என்று தான் கூறமுடியும்.. (புரியாவிடில் மீளவும் வாசிக்க வேண்டுகிறேன்.)

(--இன்னொரு குறிப்பாக எனது பெயரைச் சுட்டிக்காட்டி தமிழில் பெயர் வைக்க வக்கில்லை என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். இதற்கு நீங்கள் சொன்ன அதே வார்த்தைகளை உங்களுக்கு சொல்கின்றேன்..அது!--)

எந்த நடிகரோ அல்லது வேறு விதமாகவோ அடையாளபப்டுத்துவது என்பது ஒவ்வொருவருக்குமுள்ள உரிமை

தவிரவும் தீவிர இலக்கியம் பகுதி யாழில் தொடர்ந்தும் இருக்கிறது. அது தொடர்பில் எந்த விதமான அடியைத் தந்தீர்கள் என்று தெரியவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அதனை மனதில் வைத்து நீங்கள் தான் எமக்கான பதிலடிகளை தரவேண்டும். ஆனால் அவ்வாறு நடந்துகொள்ளாமல் நாகரீகமாக நடந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியும் நன்றியும்.

தீவிர இலக்கியம் இருக்கினறதென்பதற்காக அங்கே கண்டிப்பாக நாளுக்கொரு கருத்து எழுத வேண்டுமென்றில்லை. ஏனெனில் அது அரட்டைப் பகுதியல்ல. ஆகவே விவாதிக்கப்பட வேண்டிய கருத்துக்களும் அதற்கான தேவைகளும் ஏற்படும் போது கண்டிப்பாக அங்கே இடப்படும்.

Link to comment
Share on other sites

தூயவன்,

ராஜாதிராஜா 10 லக்கிலுக் 3 பதிவுகள் இந்தப்பகுதியில் செய்துள்ளார்கள். எதிலாவது ஈழத்தில் எயிட்ஸ் பிரச்சனை, வரட்ச்சி தண்ணிப்பஞ்சம் வறுமை என்று கதைத்தார்களா? சினிமா பைத்தியங்கள் என்று பட்டம் சூடியது முதல் இந்தப்பகுதியில் யார்?

20 மில்லியனுக்கு மேல் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இருக்கிறார்கள், வெறும் 1 மில்லியன் கூட தேறாத புலம்பெயர்ந்த ஈழத்தவரிடம் இருந்து இந்திய கிரிகட் குழு வெளிநாட்டுப் போட்டிகளில் ஆதரவை எதிர்பார்க்கத் தேவையில்லை என்று தானே கூறினார்.

அகிம்சை, எயிட்ஸ், வானம் மும்மாரி பெய்யவில்லை காவேரி தண்ணிப்பிரச்சனை என்று விடையத் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் எழுதியது யார்?

Link to comment
Share on other sites

களத்தில் எப்படியாவது இந்தியச் சகோதரர்களின் கருத்துக்களை சாட வேண்டுமென்பதே சிலரின் நோக்கமே தவிர வேறொன்றுமல்ல. அதற்காக அவர்கள் தமக்குச் சாதகமாக எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள். இங்கு தலையங்கத்தை மீறி யார் கருத்து எழுதியுள்ளார்கள் என்பதையெல்லாம் சுட்டிக்காட்டுவதால் எந்த வித பயனுமில்லை. சிலர் இதற்காகவே இங்கு கருத்துக்களை தொடங்குகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அது போலவே நடிகனுக்கு பாலூற்றும் ஒருவனும், தன்னுடைய உரிமையைப் பயன்படுத்தி பாலூற்றுகின்றென் என்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்,? எப்படி அவனை சினிமா பைத்தியம் என்று சொல்ல முடியும்?அதே நேரம் ..

இப்படி உங்களுக்கு சினிமா பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் சினிமா பிடித்திருக்கிறது. உங்கள் வார்த்தைகளில் விடுதலைப் போராளிகளுக்கும் பிடித்திருக்கிறது. சினிமா தப்பான பாதையில் செல்கின்றதென தெரிந்தும் உங்களுக்கு சினிமா மீது வெறுப்பு தோன்றவில்லை. அப்படியிருக்க இன்னுமொரு நபர், சினிமா தப்பான பாதையில் செல்கிறதென அறிந்தும், சினிமாவிற்கு அதீத ஆதரவு கொடுப்பதில், கட் அவுட் வைப்பதில் பாலூற்றுவதில் என்ன தவறு காண முடியும்? வெண்டுமானால் அவர் அளவுக்குமீறி சினிமாவை விரும்புகிறார் என்றும், நீங்கள் அதாவது தூயவன் கொஞ்சம் அளவாக சினிமாவை விரும்புகிறார் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

அப்படிப் பார்த்தால் அளவுக்கதிகமாக சினிமாவை விரும்புகினறவர் முழுச் சினிமா பைத்தியம் என்றால்.. கொஞ்சம் அளவாக சினிமாவை விரும்புகின்ற நீங்கள் அல்லது உங்களைப் போன்றவர்கள் அரைப் பைத்தியங்கள் என்று தான் கூறமுடியும்.. (புரியாவிடில் மீளவும் வாசிக்க வேண்டுகிறேன்.)

(--இன்னொரு குறிப்பாக எனது பெயரைச் சுட்டிக்காட்டி தமிழில் பெயர் வைக்க வக்கில்லை என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். இதற்கு நீங்கள் சொன்ன அதே வார்த்தைகளை உங்களுக்கு சொல்கின்றேன்..அது!--)

கடவுளை வழிபடுவதில் உயர்த்தப்பட்டவர்கள் பாப்பாணிகள். எனவே இவ்வளவு காலமும் வழிபட்ட மக்களை அவமதித்து பாப்பாணர் கும்பிடும் கடவுளை மறுதழிப்போம் என்று வெளிக்கிட்டார் பெரியார்( அது பற்றி பிரிதொரு பக்கத்தில் விவாதிப்போம்) . அப்படியான வாதம் தான் உம்முடையது.

தன்குடும்ப உறவுகள் கஸ்டப்படும் அதே பொழுது, ஒரு பாலபிசேகம் செய்பவனுக்கும், இங்கே அடையாளப்படுத்துவதற்காக படம் ஒன்றை இணைத்ததையும் முடிச்சுப் போடும் விதம் எப்படியானது என்பது தான் எமக்குப் புரியவில்லை. அதிலும் நீர் போட்ட அரை, முழுக்கணக்கிருக்கே........... உம் கணக்கு வாத்தியாரை கண்டாக வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவிரவும் தீவிர இலக்கியம் பகுதி யாழில் தொடர்ந்தும் இருக்கிறது. அது தொடர்பில் எந்த விதமான அடியைத் தந்தீர்கள் என்று தெரியவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அதனை மனதில் வைத்து நீங்கள் தான் எமக்கான பதிலடிகளை தரவேண்டும். ஆனால் அவ்வாறு நடந்துகொள்ளாமல் நாகரீகமாக நடந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியும் நன்றியும்.

தீவிர இலக்கியம் இருக்கினறதென்பதற்காக அங்கே கண்டிப்பாக நாளுக்கொரு கருத்து எழுத வேண்டுமென்றில்லை. ஏனெனில் அது அரட்டைப் பகுதியல்ல. ஆகவே விவாதிக்கப்பட வேண்டிய கருத்துக்களும் அதற்கான தேவைகளும் ஏற்படும் போது கண்டிப்பாக அங்கே இடப்படும்.

தீவிர இலக்கியம் தொடர்பாக வருத்தம் இப்போதும் எமக்கு உண்டு. அதை நீக்க வேண்டும் என்ற அவா உண்டு. ஆனால் வலைஞன் கொண்டுவந்த கிக்அவுட்டால் பலர் அப்பக்கம் செயலிழக்கப்பட்டு விட்டதை நாம் அறிவோம். அவ்வகையில் அது எமக்கு வெற்றி தான். மேலும் நாரதரையும், ஈழவனையும் இவ்விடத்தில் மதிக்கின்றேன். அவ்விவாதத்துக்கு பிற்பட்ட எச்சந்தர்ப்பத்திலும் அக் கோபத்தை வைத்து என்னுடனோ, அல்லது மற்றவர்களுடனோ விவாதிக்கவில்லை. உண்மையில் இருவரும் ஜென்ரில்மன்கள்!!!! :wink: :P

குறிப்பு: இப்போது போய் அப்பக்கத்தில் வீரம் காட்டாதீர்கள்!! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர்ணன் எழுதியது!

சரி விடுங்க மருதங்கேணி - இவர்கள் - உண்மையா தமிழ்நாட்டவர் எண்டு எப்பிடி நம்ப-?

ஈ.என்.டி.எல்.எவ் - ராஜன் கோஸ்டியாயும் இருக்க கூடும் -

அதுதானோ என்னமோ - றோவை பத்தி - கதைச்சால்- கெட்ட கோவம் வருது இவர்களுக்கு -!

_________________

மலரோடு வண்டு உறவாடினால் - என்னோடு - நீயும் பேசடி!

******************************************* . கொஞ்சம் வியப்பாக இருக்கிறது.

வேறு வழியும் இல்லைத்தானே..... அவர்களுக்காவது விசுவாசமாக இருப்பார்கள் என எதிர்பார்ப்போம்!

********* - நீக்கப்பட்டுள்ளளது - யாழினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன்,

ராஜாதிராஜா 10 லக்கிலுக் 3 பதிவுகள் இந்தப்பகுதியில் செய்துள்ளார்கள். எதிலாவது ஈழத்தில் எயிட்ஸ் பிரச்சனை, வரட்ச்சி தண்ணிப்பஞ்சம் வறுமை என்று கதைத்தார்களா? சினிமா பைத்தியங்கள் என்று பட்டம் சூடியது முதல் இந்தப்பகுதியில் யார்?

20 மில்லியனுக்கு மேல் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இருக்கிறார்கள், வெறும் 1 மில்லியன் கூட தேறாத புலம்பெயர்ந்த ஈழத்தவரிடம் இருந்து இந்திய கிரிகட் குழு வெளிநாட்டுப் போட்டிகளில் ஆதரவை எதிர்பார்க்கத் தேவையில்லை என்று தானே கூறினார்.

அகிம்சை, எயிட்ஸ், வானம் மும்மாரி பெய்யவில்லை காவேரி தண்ணிப்பிரச்சனை என்று விடையத் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் எழுதியது யார்?

இந்த விடயத்தில் நானும் குறுக்காலபோவானுடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன், தலைப்புக்குச் சம்பந்தமில்லாமல், நாங்களும் அவர்களுடைய பிரச்சனைகளைப் பெரிது படுத்தியும், அவர்களின் தலைவர்களையும் இழிவுபடுத்துவதால் தான், என்னுடைய அனுபவத்தில், ஈழத்தமிழர்களுக்காக பல களங்களில் வாதாடிய இந்தியச் சகோதரர்கள், அதிலும்

தமிழ்ச்சகோதரர்கள், ஈழத்தமிழர் எதிர்ப்புக் கருத்துக்களை இப்பொழுது எழுதுகிறார்கள்.அவர்களாக ஆரம்பித்தால் நாங்களும் பதிலடி கொடுக்க வேண்டும், அதை நானும் செய்திருக்கிறேன், :o:D

ஆனால் தலைப்புக்குச் சம்பந்தமில்லாத போது அவற்றை இழுத்துப் பேசுவது, எங்களின் கையாலகாத்தனத்தைத் தான் காட்டுகிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளை வழிபடுவதில் உயர்த்தப்பட்டவர்கள் பாப்பாணிகள்.

யாரால் உயர்த்தப்பட்டார்கள்? எதற்காக உயர்த்தப்பட்டார்கள்? மற்றவர்களால் உயர்த்தப்பட்டார்களா? அல்லது தங்களைத் தாங்களே உயர்த்தினார்களா? அவர்கள் தங்களைத் தாங்களே உயர்த்தியிருந்தால் அதை மறுதலிப்பதில் என்ன தவறு என்ற கேள்வி ஒரு புறமிருக்க, அதற்கான பெரியாரின் எதிர்வினைக்கும் உங்களை அரைப் பைத்தியம் என சொல்ல முடியும் என்ற எனது கருத்துக்கும் என்ன தொடர்பு?

உங்களைப் பற்றி குருவி சொன்னவற்றை உண்மையென நிரூபிக்கின்றீர்கள். குருவி உங்களைப் பற்றி யாழ்களத்தின் இன்னொரு பக்கத்தில் இப்படிக் கூறுகின்றார்..

நீங்கள் உண்மைகள் அறியாமல் கதைக்கிறீங்கள் எண்டது மட்டும் தெளிவாக புரியுது..! உணர்ச்சிக்கு வேலை கொடுக்க முதல் சிலதை நிதானமாக உணர முனையுங்கள்..! உங்களுடைய தீவிர தமிழ் தேசியத்தின் மீதான பற்றுறுதியை எழுத்தில் கணணியினூடு காட்டுவதைப் பாராட்டும் அதேவேளை..நீங்கள் உணர்ச்சி வேகத்தில் பல தடவைகள் மற்றவர்களுடைய கருத்துக்களை சரியாக மதிப்பிடத் தவறுகிறீர்கள் என்பதையும் நிரூபித்து வருவது உங்களின் கருத்தியலில் ஆழமற்ற தன்மையைக் காட்டுகிறது..!

தூயவனான உங்களுக்கு குருவி சொன்ன வார்த்தைகளையே நானும் சொல்லிக்கொள்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் வலைஞன் கொண்டுவந்த கிக்அவுட்டால் பலர் அப்பக்கம் செயலிழக்கப்பட்டு விட்டதை நாம் அறிவோம்

உண்மையில் அவ்வாற ஒரு முறை கொண்டுவந்ததன் மூலமே அப்பகுதி பாதுகாக்கப்பட்டது. தீவிர இலக்கியம் என்ற பகுதி வரவேண்டும் என்று விரும்பிய அனைவருமே அந்த கிக்அவுட் முறையை வரவேற்கிறோம்.இதிலே உங்களுக்கு வெற்றி தோல்வி என்பது பற்றியெல்லாம் கதைப்பது சிறுபிள்ளைத்தனமானது. அப்படியே வெற்றி தோல்வி கதைத்தாலும் அந்தப் பகுதியை யாழில் ஏற்படுத்திய.. வேண்டாம்.. எங்களுக்கே வெற்றி என்று நான் சொல்ல வரவில்லை. ஏனெனில் எனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறது.

Link to comment
Share on other sites

களத்தில் எப்படியாவது இந்தியச் சகோதரர்களின் கருத்துக்களை சாட வேண்டுமென்பதே சிலரின் நோக்கமே தவிர வேறொன்றுமல்ல. அதற்காக அவர்கள் தமக்குச் சாதகமாக எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள். இங்கு தலையங்கத்தை மீறி யார் கருத்து எழுதியுள்ளார்கள் என்பதையெல்லாம் சுட்டிக்காட்டுவதால் எந்த வித பயனுமில்லை. சிலர் இதற்காகவே இங்கு கருத்துக்களை தொடங்குகின்றார்கள்.

என்ன வசம்பு உங்களுக்கு எங்களின் உறவுகளை சாடுவதில் இருக்காத நாட்டமா எங்கள் எல்லாருக்கும் வந்திருக்கும்.???

அதைவிட வந்தவர்கள் சீண்டாமல், எங்களின் கருத்து வைக்கப்படுகிறதா என்ன...??? வந்தான் வரத்தான் எல்லாம் சீண்டிப்பாக்க நாங்கள் ஒண்று கேட்க்க நாதி இல்லாதவர் அல்ல எங்களுக்கும் உரிமை இருக்கிறது. வருபவன் மரியாதையாக நடக்கட்டும் நாங்களும் நடக்கிறோம்.....!

Link to comment
Share on other sites

தூயவன்,

ராஜாதிராஜா 10 லக்கிலுக் 3 பதிவுகள் இந்தப்பகுதியில் செய்துள்ளார்கள். எதிலாவது ஈழத்தில் எயிட்ஸ் பிரச்சனை, வரட்ச்சி தண்ணிப்பஞ்சம் வறுமை என்று கதைத்தார்களா? சினிமா பைத்தியங்கள் என்று பட்டம் சூடியது முதல் இந்தப்பகுதியில் யார்?

20 மில்லியனுக்கு மேல் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இருக்கிறார்கள், வெறும் 1 மில்லியன் கூட தேறாத புலம்பெயர்ந்த ஈழத்தவரிடம் இருந்து இந்திய கிரிகட் குழு வெளிநாட்டுப் போட்டிகளில் ஆதரவை எதிர்பார்க்கத் தேவையில்லை என்று தானே கூறினார்.

அகிம்சை, எயிட்ஸ், வானம் மும்மாரி பெய்யவில்லை காவேரி தண்ணிப்பிரச்சனை என்று விடையத் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் எழுதியது யார்?

என்ன நியாயம் என்பது ஒரு பக்கத்தாருக்கு மட்டும் அல்ல எல்லாருக்கும் உரியது. இலங்கை கொடி பிடிப்பவனுக்கும், இந்தியப் பிரச்சினையை இங்கு கொண்டுவந்தது யார் எண்று பாருங்கோ.!

ஈழத்தவனை என்ன எண்டாலும் சொல்லலாம் ஆனால் நாங்கள் கேக்கக் கூடாது இப்பிடியே குட்டிகுட்டி எவ்வளவு காலம் வைச்சிருக்கப் போறீங்கள்....???? உறவாட வருபவனிக்கு மரியாதை, பிரச்சினைக்கு வருபவனுக்கு பதிலடி இதுதான் எங்களால் கொடுக்கமுடியும்......

மரியாதை வேண்டுவோர் அதை கொடுத்து பின்னர் வாங்கட்டும்..... :idea:

Link to comment
Share on other sites

உங்கள் ஆதரவை நாங்கள் ஒன்னும் வேண்டி நிக்கவில்லை :o:D

இந்திய நாட்டின் முக்கிய பிரதிநி சொல்லுறார் கேழுங்கோ....! :?: :?: :?: (இது எதில சேத்தி.?)

Link to comment
Share on other sites

தல

நீங்கள் சொல்வது போலவே இந்தப் பக்கத்தை திரும்பி ஒருமுறை பாருங்கள் யார் முதலில் இந்தியரை வம்புக்கிழுத்தது என்று புரியும். அவர்களை நாமாக வம்புக்கிழுத்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா. நாம் எழுதும் கருத்துக்களுக்கு அவர்களாக சீண்டிப்பார்க்கும் கருத்தெழுதினால் தாராளமாக அவர்களை நாமும் கருத்தால் சாடலாம். அதை விடுத்து நாமாகவே பிரைச்சினையை ஆரம்பித்து விட்டு அதனைச் சுட்டிக்காட்டினால் அவர்களையும் சாட முயல்வது முட்டாள்த் தனம். இங்கு தலையங்கம் இலங்கைக்கு கொடி பிடிப்பது பற்றியே இதற்குள் எவ்வாறு இந்தியா புகுந்தது. எனவே மற்றவர்கள் எப்படி எம்மோடு பழக வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கின்றோமோ அதை முதலில் நாம் செய்து காட்ட வேண்டும். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

இப்படிதான் தமிழ் நாட்டில் பேசி கொள்கிறார்கள் !! :o:D

நாம் பேசுவதுக்கு முன் முடித்து விடுவோம். :wink:

Link to comment
Share on other sites

தல

நீங்கள் சொல்வது போலவே இந்தப் பக்கத்தை திரும்பி ஒருமுறை பாருங்கள் யார் முதலில் இந்தியரை வம்புக்கிழுத்தது என்று புரியும். அவர்களை நாமாக வம்புக்கிழுத்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா. நாம் எழுதும் கருத்துக்களுக்கு அவர்களாக சீண்டிப்பார்க்கும் கருத்தெழுதினால் தாராளமாக அவர்களை நாமும் கருத்தால் சாடலாம். அதை விடுத்து நாமாகவே பிரைச்சினையை ஆரம்பித்து விட்டு அதனைச் சுட்டிக்காட்டினால் அவர்களையும் சாட முயல்வது முட்டாள்த் தனம். இங்கு தலையங்கம் இலங்கைக்கு கொடி பிடிப்பது பற்றியே இதற்குள் எவ்வாறு இந்தியா புகுந்தது. எனவே மற்றவர்கள் எப்படி எம்மோடு பழக வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கின்றோமோ அதை முதலில் நாம் செய்து காட்ட வேண்டும். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

வசம்பு உங்களிற்கு தமிழ் படித்து அறிவதில் எதுவும் சிக்கல் இருக்கும் என்று எண்ணவில்லை. ஆதலால் மீண்டும் இத்தலைப்பின் கீழ் உள்ளவற்றை வாசித்துப்பாருங்கள் யார் முதலில் சீண்டியது அல்லது வம்பிற்கு இழுத்தது என்று. அதைவிட்டு வார்த்தைகளால் வண்ணமிட முயல்வதை விட்டுவிட்டு அதற்கு காரணமானவர்களிற்கு அறிவுரை கூறும் வழியைப்பாருங்கள். :idea: 8)

Link to comment
Share on other sites

இது நக்கல் :P :P

மேற்கோள்:

அப்படியில்லை அங்கிள் நான் எங்களுக்கென்று ஒரு அணி வரும் வரை யாருக்கும் சப்போட் கிடையாது ஆனா இலங்கை ஃ இந்தியாக்கு எதிரா யார் விளையாடினாலும் அவைக்கு தற்காலிக ஆதரவு தரலாம் என நினைக்கிறன்

உங்கள் ஆதரவை நாங்கள் ஒன்னும் வேண்டி நிக்கவில்லை

_________________

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்.

இது நளினம் :P :P

மேற்கோள்:

எதிரியை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்கமுடியாது

இப்படிதான் தமிழ் நாட்டில் பேசி கொள்கிறார்கள் !!

_________________

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்.

Link to comment
Share on other sites

தல

நீங்கள் சொல்வது போலவே இந்தப் பக்கத்தை திரும்பி ஒருமுறை பாருங்கள் யார் முதலில் இந்தியரை வம்புக்கிழுத்தது என்று புரியும். அவர்களை நாமாக வம்புக்கிழுத்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா. நாம் எழுதும் கருத்துக்களுக்கு அவர்களாக சீண்டிப்பார்க்கும் கருத்தெழுதினால் தாராளமாக அவர்களை நாமும் கருத்தால் சாடலாம். .

நண்றி வசம்பு..!

நீங்களே சொன்னாப்பிறகு விடுவான் ஏன்..... மேல ராஜாதிராஜா நித்திலாவுக்கு சொல்லி இருக்கிறார்... உங்கள் ஆதரவு தேவை இல்லை எண்று.... அதுதான் ஆரம்பம்..!

நித்திலா சொன்னது என்ன...??? இலங்கை, இந்தியா யார் விழையாடினாலும் அவர்களிற்க்கு எதிரானவருக்குத்தான் ஆதரவளிப்பேன் என்பதுதான்... அவர்களிற்க்கு ஆதரவை பற்றியா இங்கு பேச்சு.... ???? நாங்கள் இலங்கைக் கொடி பிடிப்பதில்லை என்பதுக்கு சொன்னபதில் நித்திலாவுடையது..... ராஜாதிராஜாவின் பதில் எதற்கானது....??? புரிந்தால் விளங்கப்படுத்துங்கள்.

பிரச்சினையைக் கிழப்ப வேண்டும் எண்று வருபவர்களுக்கு அவர்கள் பாணியில் பதில் அளிக்கப்படும்...... இதுதான் என் நிலைப்பாடு. யார் மாறினாலும் நான் மாறுவதாய் இல்லை. !

Link to comment
Share on other sites

அன்று என்னை சீண்டுவது போல நித்திகா பேசி கொண்டு இருந்தார், அதான் அவ்வாறு பதில் அளித்தார். நீங்கள் இலங்கை அணிக்கு ஆதரவு பற்றி பேசும் போது இந்தியா பற்றி தேவை இல்லாமல் இழுக்க பட்டது.அதான் அவ்வாறு பதில் அளித்தேன்

Link to comment
Share on other sites

அன்று என்னை சீண்டுவது போல நித்திகா பேசி கொண்டு இருந்தார், அதான் அவ்வாறு பதில் அளித்தார். நீங்கள் இலங்கை அணிக்கு ஆதரவு பற்றி பேசும் போது இந்தியா பற்றி தேவை இல்லாமல் இழுக்க பட்டது.அதான் அவ்வாறு பதில் அளித்தேன்

அதுக்கு முன்னர் எங்கு இந்தியாவுக்கு எதிராக பேசப்பட்டது எண்று சொல்லமுடியுமா..??? அல்லது மட்டுறுத்தினர் தூக்கிவிட்டார்கள் எண்று கதை விடுகிறேன் என்கிறீர்களா..???

நீங்களாக ஏதாவது கற்பனை செய்தால் அதுக்கு நாங்கள் பொறுப்பாளிகளாக முடியாது.! அதவிட இந்திய அரசு எங்களுக்கு செய்த அனீதியை மறப்போம் மன்னிப்போம் எண்று ஜேசுநாதர்போ வாழவேண்டும் எண்று நினைப்பது உங்களின் சுயநலம்.!

Link to comment
Share on other sites

தலை !! இந்த தலைப்பு சீறீலன்ங்கா தேசிய கொடி தூக்குவது பற்றி , இதில் இந்தியாவை இழுத்தது நித்திகா, அதான் நாங்கள் பதில் சொல்ல வேண்டி வந்தது. நீங்கள் பழைய வரலாற்றை புரட்டி பேசி கொண்டே இருங்கள், விடிந்து விடும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.