Jump to content

வணக்கம்...


Recommended Posts

  • Replies 167
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உரையாடிய அனைத்து தமிழீழ சொந்தங்களுக்கும் நன்றிகள் நாளை சந்தப்பம் :D

"சந்திப்பம்"

என்பது பிழையான வழக்கு முறைச் சொல்.

இப்படியான சொற் பிழைகளை திருத்துவதே... எமது ஆட்சியின் கொள்கை.

தமிழாராய்ச்சிப் பகுதி.

ப.மே.க.

Link to comment
Share on other sites

நிழலி, on 29 November 2011 - 03:48 PM, said:

புரட்சிகர தமிழ்தேசியன் தொடர்ச்சியாக கள விதிகளை மீறி எழுதியதால் இன்றிலிருந்து ஒரு மாதத்துக்கு தடை செய்யப்படுகின்றார். ஒரு மாதத்தின் பின் அவரது அனைத்து எழுத்துகளும் நிர்வாகத்தால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு அதற்கேற்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்

தடை ஒரு மாதம் முடிந்தமையால் நீக்கப்பட்டு விட்டது

புத்தாண்டில் தோழர் புரட்சியை வரவேற்கிறோம். யாழில் களவிதிமுறைகள் கடினமானவையாக இருந்தாலும் நமது உறவுத்தோழமைகளையும் நாம் இழக்க தயாராக இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டைத் திறந்து விட்டு மூன்று நாட்களான பின்னும், சிறுத்தை பழக்க தோசத்தில் கூட்டுக்குள்ளேயே. திரும்பத் திரும்ப ஏன் சுத்திச் சுத்தி வருகின்றது?

ஆராவது ஒரு தீப்பந்தத்தைக் கொழுத்திக் காட்டுங்கப்பா! :D

Link to comment
Share on other sites

நன்றி தோழர் புங்கையூரான் ..

சிறுத்தை சுத்தி சுத்தி எல்லாம் வரலை..சிறுத்தை ஐடி நல்லா ஒர்க் ஆகுது.. புரட்சி ஐடி பாவித்தால் இந்த மாறி வந்து

2liekaf.jpg

பிறகு

e0ig0l.jpg

இந்த மாறி ஆங்க் ஆகி போகுது .. மொத்த பிசியே ஆங்க் ஆகி போகுது அது என்ன கண்றாவி script என தெரியவில்லை.டிசைன் டிசைனா உள்குத்து !!! ஸ்ப்பா..முடியல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர் புங்கையூரான் ..

சிறுத்தை சுத்தி சுத்தி எல்லாம் வரலை..சிறுத்தை ஐடி நல்லா ஒர்க் ஆகுது.. புரட்சி ஐடி பாவித்தால் இந்த மாறி வந்து

2liekaf.jpg

பிறகு

e0ig0l.jpg

இந்த மாறி ஆங்க் ஆகி போகுது .. மொத்த பிசியே ஆங்க் ஆகி போகுது அது என்ன கண்றாவி script என தெரியவில்லை.டிசைன் டிசைனா உள்குத்து !!! ஸ்ப்பா..முடியல

புத்தாண்டு வாழ்த்துக்கள், சிறுத்தை!

சிறுத்தையை அப்பாவாக்கப் போகும் ஆண்டு இது!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2iu9x7p.jpg

இந்த பச்சை கலரில் ஆட்டோ ரிபிரஸ் ஆகுவதை நிறுத்துங்கப்பா .. சிக்கலே இங்க தான் வருது.....

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

fehp53.jpg

fypbpc.jpg

மறுபடி இவர்கள் சோற்றில் மண்ணள்ளி போட்டது போல ஐ.பி அட்ரஸ் கொண்டு விளையாட ஆரம்பித்து போட்டார்கள்... எனிவெ நாளை டீம் வீவ்வரில் கடன் வாங்கியாவது ஆக்சஸ் செய்வன்.. தமிழீழ சொந்தங்களோடு உரையாடுவதில் நோ பிராம்பளம்.. பிராக்ஸி ஐடர் கிராக் வெர்சன் சரியாக வேலை செய்யவில்லை.. நாளை லீவுதானே பிரியாக நோண்டுவோம் ... எனக்கு தூக்கம் வருது நன்றி வணக்கம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2mov9dg.jpg

2rz74hg.jpg

இதெல்லாம் ஒரு பிழைப்பு...

:D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்து இருந்து வேறு பெயரில் எழுதுவது.. வேற லோகின் யூஸ் பண்ணுவது இதெல்லாம் நேக்கு பிடிக்காது... எந்த பெயரில் வந்தாலும் என்னுடைய உண்மையை தெள்ள தெளிவாக வெளிபடுத்தி இருக்கிறேன்...   புரட்சி... சிறுத்தை... எனது கருத்துகள் ஒன்றுதான்.. ம்றைக்க வேண்டிய அவசியமும் லேது....!!

என்ன நாளை எங்கப்பூ செத்தால் நீங்க வந்து பால் ஊற்ற போகிறீர்களா... அல்லது உங்களிடம் அஞ்சி பத்து கடன் வாங்கி டீயு கட்டாமல் போய்ட்டனா... அல்லது நீங்க சாப்பிடும் சாப்பாட்டில் மண்ணள்ளி போட்டனா... ?  நாலு ஈழ சொந்தங்களை சந்தித்து பாசத்தோடு பேசுவம் என்றால் அதற்கும் உள்குத்து...  

டிஸ்கி:

எனக்கு தெரிந்து சில கேணை மகன்கள் .. மற்றும் சில சிகண்டிகள்(பீஸ்மர் கிஸ்டரி தெரியவேணும்) வேலையாகவே இது தென்படுகிறது .. மறுபடி இந்த சிங்கள அல்லகைகள் என்னிடம் மாட்டினால் அவ்வளவுதான்... கிட்னி எல்லாம் சட்னியாகி போடும்... பல தமிழீழ சகோதர சகோதரிகள் அன்புக்கு கட்டுபட்டு... செல்கிறேன்... மானஸ்தனாக இருந்தால் உடனே கண்ட சிங்கள கைக்கூலிகளின் பேச்சை கேட்காது எனது ஐ.பி அட்ரசை திறந்து விட வேணும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஆரம்பித்த தற்காலிக திண்ணை திரிய காணவில்லை...! ஈழ சொந்தங்களோடு உரையாடத்தான் முடியவில்லை.. திரிக்குமா கத்தரி... இது கிட்லரை விட பெரிய சர்வாதிகாரமா கிடக்கு...

அவரவர் கோமணமனம் அவரவர் கையில் ... இது எளிய தமிழ்நாட்டு வழக்கு.. நீங்க தடை செய்து என்னுடைய வருமானம் ஏதும் கெட்டு போய்விட போவதில்லை... தமிழக உறவுக்கு நீங்கள் செயத மரியாதையை எண்ணி பெரு மகிழ்வு நன்றி...... :D :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.