Jump to content

எங்கள் துலா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் கண்டு பிடித்த பொறியியல் முறையில், துலாவுக்கு இணையாக எதுவுமே... இல்லை.

நான் சில வருடங்களுக்கு முன், ஊருக்குச் சென்ற போது... அந்தக் கிணத்தடியில் நின்று துலாவில் அள்ளி, அள்ளிக் குளித்தேன்.

இப்போ... அதனை யாரும் பாவிப்பதில்லை என்பதால்... கிறீச், கிறீச் என்று... முறிந்து, தலையில் விழுந்து விடுமோ... என்று, பயமாகவும் இருந்தது. ஆனாலும்... ஆசை விடவில்லை.

நல்ல, ஞாபகமூட்டலுக்கு நன்றி கோமகன். :)

எனக்குத் தெரிந்த வரையில் தமிழனின் மிகப் பெரிய கண்டு பிடிப்பு, நீராவியை உபயோகித்துப் புட்டவிப்பது தான்!

ஜார்ஜ் ஸ்டீவன்சன், நீராவியால் இயங்கும் புகையிரதத்தைக் கண்டு பிடிக்க முன்பு, மிகவும் நீண்ட காலத்தின் முன்பே, எமது முன்னோர்கள் நீராவியை உபயோகித்துப் புட்டவித்திருக்கின்றார்கள்!

பிந்திக் கிடைத்த ஆதாரங்களின் படி, தமிழர்கள் புட்டவிப்பதை அவதானித்த பின்பு தான், இந்தப் புகையிரத ஐடியாவே வந்ததாம் என்றும் ஒரு கதை உலாவுகின்றது!!!

தங்கள் துலாப் பதிவு, பல உண்மைகளை வெளிக் கொண்டுவர உதவுகின்றது, கோமகன்!!!

Link to comment
Share on other sites

எங்கள் ஊரில் ஒருவர் வருடாவருடம் கோவில்

திருவிழாக்களின் போது காவடி எடுப்பவர்.

ஒருமுறை ஏதோ காரணத்தால் பறவைக் காவடி எடுக்க

வெளிக்கிட்டுப் பக்கத்து வீட்டுத் துலாவை யாருக்கும்

தெரியாமல் கழட்டிக் கொண்டு சென்றுவிட்டார் . :lol:

துலா என்றவுடன் எனக்கு இந்த நிகழ்வு தான் நினைவில் வரும்

நன்றி கோமகன்

மிக்க நன்றிகள் வாத்தியார் , உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு . ஆம் , ஒருவகையில் பறவைக் காவடியின் தொழில் நுட்பமும் துலாவின் செயற்பாடுகளுடன் ஒட்டியது தானே :):):) .

Link to comment
Share on other sites

துலாவிலும் இரண்டுவிதமானவை இருக்கு .

சிறிதாக ஒரு துண்டில் அடியில் மொத்தமாகவும் பின் அரைவாசிக்கு பின் மெல்லியதாக வளைந்தும் வரும் .

மற்றது இரண்டு சரிபாதி துண்டுகளை அழாகாக மிக நேர்த்தியாக இடையில் ஓட்டைகள் எல்லாம் போட்டு ஒருவித குச்சால் பொருத்தியிருப்பார்கள்.இது மிக பெரியது.

துலாவில் பிடிக்காத விடயம் எதிர்பாரமால் கையில் "சிராய்" ஏறிவிடும்.அதை எடுக்க பின் படாத பாடு படவேண்டும்.பேய் நோ நோகும் .

மிக்க நன்றிகள் அர்ஜூன் ,மேலதிக தகவல்களுக்கு . நானும் இதைப் பாத்திருக்கின்றேன் . பொதுவாகப் பனை அல்லது தென்னையில் துலா செய்வார்கள் . துலாவின் பக்கச்சார்பாகப் பல இடங்களில் உளியால் ஓட்டை போட்டு, துலாவில் ஏறுவதற்கு வசதியாக கட்டை இறுக்கியிருப்பார்கள் :):):) .

எனக்குத் தெரிந்த வரையில் தமிழனின் மிகப் பெரிய கண்டு பிடிப்பு, நீராவியை உபயோகித்துப் புட்டவிப்பது தான்!

ஜார்ஜ் ஸ்டீவன்சன், நீராவியால் இயங்கும் புகையிரதத்தைக் கண்டு பிடிக்க முன்பு, மிகவும் நீண்ட காலத்தின் முன்பே, எமது முன்னோர்கள் நீராவியை உபயோகித்துப் புட்டவித்திருக்கின்றார்கள்!

பிந்திக் கிடைத்த ஆதாரங்களின் படி, தமிழர்கள் புட்டவிப்பதை அவதானித்த பின்பு தான், இந்தப் புகையிரத ஐடியாவே வந்ததாம் என்றும் ஒரு கதை உலாவுகின்றது!!!

தங்கள் துலாப் பதிவு, பல உண்மைகளை வெளிக் கொண்டுவர உதவுகின்றது, கோமகன்!!!

:lol: :lol: :D :D .

Link to comment
Share on other sites

  • 1 year later...

ஏறத்தாள இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் இந்தக் கருத்துக்களத்திற்கு வந்த புதிதில் எழுதி நான் மறந்துவிட்ட " எங்கள் துலாவை " நினைவு வைத்து இன்றைய பதிவுக்கு தெரிவு செய்த நியானிக்கு எனது தலை சாய்கின்றது :) :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான இனிய பதிவு.

 

நன்றி

Link to comment
Share on other sites

எங்கள் வீட்டிலும் துலா தான் இருந்தது..........
உங்கள் பதிவு பார்த்து பழைய ஞாபகங்கள் மீண்டும் வந்து போயின. நன்றி. 
Link to comment
Share on other sites

எங்கள் வீட்டிலும் துலா தான் இருந்தது..........
உங்கள் பதிவு பார்த்து பழைய ஞாபகங்கள் மீண்டும் வந்து போயின. நன்றி. 

 

 

வணக்கம் ரசிகை. நீண்ட நாட்களின் பின் காண முடிகிறது. கண்டதில் மகிழ்ச்சி. :)

Link to comment
Share on other sites

எங்கள் வீட்டிலும் துலா தான் இருந்தது..........
உங்கள் பதிவு பார்த்து பழைய ஞாபகங்கள் மீண்டும் வந்து போயின. நன்றி. 

 

வணக்கம் ரசிகை !!! நான் இணையத்தின் வாசகனாய் இருந்த பொழுது உங்கள் ரசிகன் . எனது இந்தப் பதிவின் மூலம் உங்கள் மீள்தொடுகையானது என்னை மிகவும் மகிழ்சி அடைய வைக்கின்றது . நீங்கள் தொடர்ந்தும் ஆக்கங்களை தரவேண்டும் என்பதே எனது ஆவல்  :) :) .   

 

Link to comment
Share on other sites

வணக்கம் ரசிகை. நீண்ட நாட்களின் பின் காண முடிகிறது. கண்டதில் மகிழ்ச்சி. :)

 

 

வணக்கம் நுணாவிலான்.
உங்களைக் கண்டதும் மகிழ்ச்சி

வணக்கம் ரசிகை !!! நான் இணையத்தின் வாசகனாய் இருந்த பொழுது உங்கள் ரசிகன் . எனது இந்தப் பதிவின் மூலம் உங்கள் மீள்தொடுகையானது என்னை மிகவும் மகிழ்சி அடைய வைக்கின்றது . நீங்கள் தொடர்ந்தும் ஆக்கங்களை தரவேண்டும் என்பதே எனது ஆவல்  :) :) .   

 

வணக்கம் கோமகன்
ஓ அப்படியா சந்தோசம் எழுதோணும் எழுதோணும் எண்டு நினைக்கிறது பிறகு வாசிக்கிறதோட போயிடுறது. நேரம் கிடைக்கும் போது நிச்சயமாக எழுதுகிறேன்
Link to comment
Share on other sites

துலாவை இப்போது காண்பது அரிது. எங்கள் வீட்டிலும், காணியில் இருந்த கிணறுகளில் இருந்து துலா மூலமே தண்ணீர் எடுத்து வந்தோம்.

 

தண்ணீர் பம்பிகள்  பாவனைக்கு வர முன் தோட்டங்களுக்கு துலா மூலமே நீர் இறைத்தார்கள். அப்போது இருந்த துலாக்களுக்கு ஆள் ஏறி இறங்க காம்புகள் பொருத்தியிருப்பார்கள். ஒருவர் துலாவில் மேலும் கிழுமாக ஏறி இறங்குவதன் மூலம் நீர் இறைப்பை  இலகுவாக்கினர் ,அதை துலா மிதித்தல் என சொல்லுவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.