Jump to content

தனது தாலிக்கொடியை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக அன்பளிப்புச் செய்த தமிழ்த்தாய்


Recommended Posts

ரதி, வீட்டிலை இருந்து கழட்டிக் கொடுத்தால்... ஆர் சாட்சி?

நாலு பேருக்கு, முன்னாலை... நடு மண்டபத்திலை கழட்டிக் கொடுத்தால் தானே... நாலு பேர் சாட்சியாக இருப்பார்கள்.

நாளைக்கு... இந்த தாலிப் பணம் எதுக்கு செலவழிக்கப் பட்டது என்ற, கேள்வி வரும் என்று...தாலியைப் பெற்றுக் கொண்டவர்களும் தகுந்த கவனமாக இருப்பார்கள்

தாயை கொல்லும் பஞ்சத்தை தடுக்க முயற்சி எடார்

வாய் திறந்து சும்மா கிளியே.......

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தாயை கொல்லும் பஞ்சத்தை தடுக்க முயற்சி எடார்

வாய் திறந்து சும்மா கிளியே.......

உண்மைகளை திருக்குறள்போல் இப்படி இரண்டு வரியில் எழுதுவது..............

வள்ளுவனுக்கும் உங்களுக்கும் மட்டுமே சாத்தியமானது.

Link to comment
Share on other sites

எனக்கு பட்டதையும் ,பட்டுத் தெளிந்தவற்றையும் தான் எனக்கு எழுதமுடியும்.தாலிக்கொடி சென்டிமென்ட் எல்லாம் ரொம்ப ஓவர்.காசை வாங்கினீர்களா? ரிசிட்கொடுகொடுத்தீர்களா? என்ன செய்யப்பபோகின்ரீர்கள் என்று சொன்னாலே காணும்.சீன் காட்டுவது நல்லதிக்கில்லை என்பது என் அபிப்பிராயம்.இங்கு இருப்பவர்கள் பலர் புலம் பெயர் புலியிலும் இருந்தவர்கள்.உவர் பொன்.பாலராஜனிடம் சேர்த்த காசுகள் பற்றி கதைக்க வாங்கியவர்களிடம் போய் கேளுங்கள் என்று பதில் சொன்னவர்.

இதுவரை வன்னியில் முகாம்களில் இருப்பவர்களுக்கு என்ன செய்தார்கள்.தமிழ் தேசியகூட்டமைப்புடன்அல்லது நாட்டில் உள்ள மக்களுடனான தொடர்புகள் எது பற்றியும் மூச்சு இல்லை.

தலைவரை பற்றிய கேள்விக்கே பதில் சொல்ல வக்கில்லாத ஒருவர் தமிழர்களுக்கு விடுதலை எடுத்து தரப்போகின்றார்.நீங்களும் தாலிக்கொடியை கழட்டிக்கொடுங்கள்.

கோவிலிலும்,குளத்திலும்,காண்டத்திலும்,சாத்திரத்திலும் காசை கொண்டுபோய் கொட்டுவது பொல தான் எனக்கு உதுவும்.உங்களை நான் தடுக்கவில்லை எனக்கு சிரிப்பாக இருக்கு.

மேற்குலக நாடுகளின் பாராளுமன்ற பிரதிநிதிகள் போன்று இவரும் மக்கள் முன்னால் நின்று தெரிவுசெய்யப்பட்டவர். அப்பொழுதும் இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதையும் மீறு இவருக்கு இருந்த மக்கள் ஆதரவு காரணமாக தெரிவு செய்யப்பட்டவர்.

அவர் சொன்னார் - இவர் சொன்னார் என்ற குற்றங்கள் ஆதாரத்துடன் முன்வைக்கப்படல்வேண்டும். இல்லை இந்த குற்றச்சாட்டு அகற்றப்படல் வேண்டும், இந்த கருத்தும் அகற்றப்படல் வேண்டும்.

Link to comment
Share on other sites

தெரியாமல் தான் கேட்கிறேன் தாலியை கழட்டி கொடுக்கும் அளவிற்கு என்ன பிரச்சனை?...அன்று ஒருவரும் காசு கொண்டு போகவில்லையா?...இப்படி உசுப்பேற்றி காசு,நகைகள் பறிக்கும் வேலைகள் இன்னும் மக்களிடம் எடுபடுதா என்ன?

இதே களத்தில் எனது மகனின் இல்லை மகளின் பிறந்தநாளை எளிமையாகி கொண்டாடி, 'நேசக்கரம்' ஊடாக பல நல்லுறவுகள் உதவிகளை செய்கிறோம், அதையும் அநேகமானோர் பாராட்டுகிறோம்.

அதுவும் உசுப்பேற்றும் அணுகுமுறை என்று சொல்லலாம், தவறில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

83 இல் அர்ஜுன் வெளிநாட்டில் இருந்து இயக்கம் ஒன்றில் இணைய இந்தியா போகின்றார். விசுகு அண்ணா அதே காலத்தில் பிரான்ஸ் வருகின்றார்.. அப்படியானால் தகுதி என்பது புலிகளின் ஆதரவாளர் என்பது மட்டுமா? தமிழ் மக்களின் விடியலின் மீதான நம்பிக்கை தகுதியாக இருக்காதா?

தமிழ் மக்களின் விடியலை 25 - 30 வருடங்களாக பல வழிகளிலும் வீச்சுடன் முன்னெடுத்த புலிகளின் அத்தியாயம் முள்ளிவாய்க்காலில் துக்ககரமாக முடிந்துவிட்டது. எனினும் தமிழ் மக்களின் விடியலின் தேவை முன்னரை விட அதிமுக்கியமாக இருக்கின்றது.

தமிழ் மக்களின் மிகமுக்கியமான விடயங்களில் அக்கறை காட்டாமல், ஒப்பு சாப்புக்கு அதைச் செய்கின்றோம், இதைச் செய்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு தமக்குள் கூறுபட்டு அதிகாரத்திற்காகவும் பதவிக்காகவும் குடுமிபிடிச் சண்டைகளும், குழிபறிப்புக்களையும் மேற்கொள்வோரினது மீதான நம்பகத்தன்மை அறவே ஒழிந்துவிட்டது.

ஆனால் இந்த அவமானகரமான அமைப்புக்களை இன்னமும் நம்பி தமிழ் மக்கள் விடியலைக் காணலாம் என்று இங்கு வரும் கருத்துக்களைப் பார்க்கும்போது வரலாறுகளில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பாத ஒரு கூட்டமாக மாறிவிட்டோம் என்றுதான் தோன்றுகின்றது.

விசுகு

1983இல் வெளியில் வந்தார்

நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை. தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழ்ந்தார்

..............

இப்படியே வைத்துக்கொள்வோம். இதனால் நாட்டுக்கோ போராளிகளுக்கோ போராட்டத்துக்கோ

எந்த இழப்புமில்லை.

83 இல் அர்ஜுன் வெளிநாட்டில் இருந்து இயக்கம் ஒன்றில் இணைய இந்தியா போகின்றார்.

போனவர் புலிகளை எப்படி அழிப்பது என்பதற்கான பயிற்சியை மட்டுமே எடுத்து வெளிநாடு வந்தார்.

இலங்கை அரசு புலிகளுடன் பேசப்போகிறோம் என்று சொல்லும்போதெல்லாம் முதலில் வெளிக்கிடுமே சிங்கள அதிதீவிரவாதம் அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாய் ஆயிரம் மடங்கு வேகமாய் புலிகளுக்கு எதிராக உழைத்தவர் இவர். உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் இவரும் இவர் ஆதரிக்கும் கூட்டமும் எழுதிய பேசிய கக்கிய கவுட்டுக்கொட்டிய கோடிரிக்கொம்புத்தனமான அத்தனையையும் நாம் அறிவோம்.

அவர் சாதாரண தமிழராக வாழ்ந்திருந்தால் தற்போதும் வாழ்ந்தால் எவருக்கும் எந்த சிக்கலுமில்லை.

செய்பவர்களைக்கை காட்டணுமாக இருந்தால் அதற்கு அவர்மீதான விமர்சனமும் வரும். அதற்கு அவர் பதில் சொல்லணும்.

தமிழ் மக்களின் விடியலை 25 - 30 வருடங்களாக பல வழிகளிலும் வீச்சுடன் முன்னெடுத்த புலிகளின் அத்தியாயம் முள்ளிவாய்க்காலில் துக்ககரமாக முடிந்துவிட்டது

இதில் அரைவாசியை இவர்களுக்கு பதில் சொல்வதிலும் இவர் பேபாட்ட ஓட்டைகளை ஒட்டுவதிலுமே போனது என்பது தான் தோற்றுப்போனதன் அடித்தளம்.

காசை வாங்கினீர்களா? ரிசிட்கொடுகொடுத்தீர்களா? என்ன செய்யப்பபோகின்ரீர்கள் என்று சொன்னாலே காணும்.

ரொம்ப நல்ல வசனம்

அது எடுபடணும். எமது ஆசையும் அதுதான்.

சரி

ஒரு கேள்வி வருமே

அப்படி ரிசீட் கொடுத்தபோது இவர் கொடுத்தாரா???

அப்போதும் இல்லை இப்போதும இல்லை என்றால் ........???

மற்றும்படி தாலிக்கொடியைக்கழட்டிக்கொடுப்பது அதிலும் தலைவர்களே கொடுப்பது நல்லதாக தெரியவில்லை.

அது மக்களிடமிருந்து வரவேண்டும். வந்தது வரும்.

அது காலவேளைகளையும் தலைவர்களையும் பொறுத்து மக்கள் எடுக்கும் தீர்மானங்கள் ஆகும்.

அது வரலாறுகளில் உள்ளது. வரலாறுகளை வழி நடாத்தியும் உள்ளது.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இருந்து கொடுப்பவன் எல்லாம் தான் இவ்வளவு கொடுத்தனான்,இப்படி உதவி செய்தனான் என எழுத வெளிக் கிட்டால் ஒரு யாழ் காணாது...நான் நாடு கட‌ந்த அர‌சின் எதிரி இல்லை சொல்லப் போனால் அதைப் பற்றி கணக்கெடுப்பதே இல்லை அதைப் பற்றி மட்டும் இல்லை புலம் பெயர் அமைப்புகள் ஒன்றையுமே நான் கணக்கெடுப்பதில்லை எல்லோருக்கும் புலி இல்லை என்றவுட‌ன் துளிர் விட்டுப் போச்சு...இதையே ஊரில் இருக்கும் ஒரு அம்மா செய்திருந்தால் அதில் ஒரு அர்த்தம் இருந்திருக்கும்

<p>

இதே களத்தில் எனது மகனின் இல்லை மகளின் பிறந்தநாளை எளிமையாகி கொண்டாடி, 'நேசக்கரம்' ஊடாக பல நல்லுறவுகள் உதவிகளை செய்கிறோம், அதையும் அநேகமானோர் பாராட்டுகிறோம்.

அதுவும் உசுப்பேற்றும் அணுகுமுறை என்று சொல்லலாம், தவறில்லை.

உதவி செய்வதில் தவறில்லை அதை அப்பட்டமாக பகிர‌ங்கப்படுத்தி பீத்திக்கிறது தான் தப்பு...யாழில் நேச‌க்கர‌ மூலம் ஒருவர் உதவி செய்தால் அதை சாந்தி அக்கா வந்து கணக்கு காட்டும் போது இன்னார்,இன்ன உதவி செய்தார் என எழுதுவதில் தப்பில்லை ஆனால் அதையே நான் வந்து இவ்வளவு கொடுத்தனான் என எழுதுவது தான் தப்பு....உதவி செய்ய விருப்பம் உள்ளோர்,மனம் உள்ளோர் தாங்களாகவே வந்து செய்வார்கள் மற்றவர்கள் சொல்லி செய்ய மாட்டார்கள் என்பது என் கருத்து
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் தான் !!

நான் மட்டும் விடுவேனா???? :lol: நானும் தான். :D

Link to comment
Share on other sites

ஒருவன் என்ன இன்று செய்கிறான் என்பதை வைத்தே நாளை அவனின் இடம் நிர்ணயிக்கப்படும்.

374206_10151072111865008_856330007_22062575_958931168_n.jpg

நாடு கடந்த உறுப்பினர் பொன்.பாலராஜன்

Link to comment
Share on other sites

யாரும் ஆயுத போராட்டத்தையோ இல்லை ஜனநாயாக ரீதியான போராட்டத்தையோ இலகுவானது என சொல்லவில்லை.

மீண்டும் தலைவர் வருவார் இல்லை ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என்றால் - அதற்கும் நக்கல், ஏளனம். சரி, சர்வதேச அரசியல் ஊடாக எமது நியாயங்களை வென்றெடுப்போம் என்றால் - அதற்கும் நக்கல், குற்றச்சாட்டுக்கள். இவர்களை நம்பி என்ன செய்யப்போகிறீர்கள் என கேள்விகள்.

அப்ப என்ன தான் செய்யவேண்டும்?, எப்படி செய்யவேண்டும்? என்றால், மௌனம்.

Good for nothing!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகூதாவுக்கு ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றவிசாரணையின் அடுத்த கட்டத்துக்கான நகர்வுவுகளுக்காக

கூட்டம் போடுகிறார்கள்

தொலைபேசியில் ஆராய்கிறார்கள்

திட்டமிடுகிறார்கள்

என்றால் கடதாசி விமானத்திலும் கடதாசியில் அடித்த பணத்திலுமா இதுவெல்லாம் நடக்கு

அதை தொடர்ந்து ஒருவரே செய்யமுடியுமா?

எத்தனை தரம் தான் அவர் தாங்குவார்?

வந்திட்டினம் நானும் குத்தினனான் என்றபடி..............

இப்படியே குத்திக்கிட்டு இருங்கோ

நாங்களும் வந்து குத்திட்டு சிரித்து போறம் அவைக்கு

ஒருத்தனும் வரப்போறதில்லை இனி எம்மைக்காப்பாற்ற

எவனும் பிறக்கப்போவதில்லை பிரபாகரனாய்...................

Link to comment
Share on other sites

இதே களத்தில் எனது மகனின் இல்லை மகளின் பிறந்தநாளை எளிமையாகி கொண்டாடி, 'நேசக்கரம்' ஊடாக பல நல்லுறவுகள் உதவிகளை செய்கிறோம், அதையும் அநேகமானோர் பாராட்டுகிறோம்.

அதுவும் உசுப்பேற்றும் அணுகுமுறை என்று சொல்லலாம், தவறில்லை.

நேசக்கரத்திற்கும் தாலியெல்லாம் கழட்டிகுடுத்திருக்கிறாங்களா?? . அவர்களும் தாலி சங்கிலி.காப்பு. அறுணாக்கொடி எல்லாம் வாங்கி வைச்சிட்டு பம்மிக் கொண்டு இருக்கினமா?? தெரியாமல் போச்சுதே.அகூதா நீங்கள் எத்தனை பவுண் சங்கிலியை அவையளிட்டை இழந்தனீங்கள்.

அப்பிடியே அர்ஜீனுக்கும் ஒரு பச்சை

Link to comment
Share on other sites

நீங்கள் முழுமையாக செய்தியை / திரியை வாசிக்கவில்லை என எண்ணுகிறேன்.

நடந்தது - நாடுகடந்த அரசின் அமர்வில் இறுதி நாளன்று தேவைகள் முன்வைக்கப்பட்டு அதற்குரிய நிதி உதவி கேட்கப்பட்டது. அப்பொழுது அங்கிருந்த வயோதிப தாயார் தன்னிடம் இருந்த தாலிக்கொடியை கழற்றி கொடுத்துள்ளார்.

நேசக்கரத்திற்கும் தாலியெல்லாம் கழட்டிகுடுத்திருக்கிறாங்களா?? . அவர்களும் தாலி சங்கிலி.காப்பு. அறுணாக்கொடி எல்லாம் வாங்கி வைச்சிட்டு பம்மிக் கொண்டு இருக்கினமா?? தெரியாமல் போச்சுதே.அகூதா நீங்கள் எத்தனை பவுண் சங்கிலியை அவையளிட்டை இழந்தனீங்கள்.

அவரிடம் இருந்த சொத்தை அவர் அந்த இடத்தில் தன்னால் முடிந்த அதியுயர் அன்பளிப்பை செய்துள்ளார். அது 'செண்டிமென்டலாக' இருக்கலாம். பாட்டிக்கு அதற்கு மேலே உதவி செய்ய பணம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் மனம் உண்டு. அதற்காகவே பலரும் பாராட்டியுள்ளனர்.

அகூதா நீங்கள் எத்தனை பவுண் சங்கிலியை அவையளிட்டை இழந்தனீங்கள்

பகிரங்கமாக கேட்டுள்ளீர்கள் என்பதால் கூறிவிடுகிறேன். ஒரு சதமும் கொடுப்பதில்லை, சும்மா கதை மட்டும் தான். ஒருத்தருக்கும் தயவு செய்து சொல்லிவிட வேண்டாம்!

Link to comment
Share on other sites

இங்கு இருந்து கொடுப்பவன் எல்லாம் தான் இவ்வளவு கொடுத்தனான்,இப்படி உதவி செய்தனான் என எழுத வெளிக் கிட்டால் ஒரு யாழ் காணாது...நான் நாடு கட‌ந்த அர‌சின் எதிரி இல்லை சொல்லப் போனால் அதைப் பற்றி கணக்கெடுப்பதே இல்லை அதைப் பற்றி மட்டும் இல்லை புலம் பெயர் அமைப்புகள் ஒன்றையுமே நான் கணக்கெடுப்பதில்லை எல்லோருக்கும் புலி இல்லை என்றவுட‌ன் துளிர் விட்டுப் போச்சு...இதையே ஊரில் இருக்கும் ஒரு அம்மா செய்திருந்தால் அதில் ஒரு அர்த்தம் இருந்திருக்கும்

<p>உதவி செய்வதில் தவறில்லை அதை அப்பட்டமாக பகிர‌ங்கப்படுத்தி பீத்திக்கிறது தான் தப்பு...யாழில் நேச‌க்கர‌ மூலம் ஒருவர் உதவி செய்தால் அதை சாந்தி அக்கா வந்து கணக்கு காட்டும் போது இன்னார்,இன்ன உதவி செய்தார் என எழுதுவதில் தப்பில்லை ஆனால் அதையே நான் வந்து இவ்வளவு கொடுத்தனான் என எழுதுவது தான் தப்பு....உதவி செய்ய விருப்பம் உள்ளோர்,மனம் உள்ளோர் தாங்களாகவே வந்து செய்வார்கள் மற்றவர்கள் சொல்லி செய்ய மாட்டார்கள் என்பது என் கருத்து

வேலையால் வந்து சாப்பிடாமல் நாலு மணிக்கு நாடு கடந்த அரசின் கூட்டத்திற்கு ஓடினால் கோவிலில் ஒரு குருவியையும் காணோம் யாழில் வந்து கொச்சை தமிழில் எழுதுபவர் குத்துவிளக்கை துடைச்சு கொண்டு நிற்கின்றார்.வந்தனான் நிற்பம் என்று பார்த்தால் ஒருவழியாக ஆறுமணியளவில் தொடங்கி வரவேற்புரை,டான்ஸ்,தலைவர் உரை என்று வீடியோ.லோகன் கணபதி தமிங்கில உரை.எனக்கோ பெரும் பசி.கோவிலில் போய் ஏதும் புக்கை தின்பமோ என யோசிக்க அடுத்த பேச்சாளார் என்று ஒரு இந்திய தமிழ் பெங்களூர் விரிவுரையாளர் அறிமுகமானார்..ஏதோ நுயுமன் என்ற ஞபகம்.தமிழ் விதவைகளின் கணக்கு துல்லியமாக சொல்லி (எண்பதினாயிரமாம்) ஒவ்வொரு நாளும் சிங்கள ஆமிக்காரன் போய் கதவை தட்டுகின்றானாம்.சீமான் திறம் போல இருந்தது.(பாபு வீட்டில நல்ல சாப்பாடு போல).

இனியும் இருந்தால் ஏதும் வாயை விட்டு தர்ம அடி வாங்குவதை விட ஓடிவந்து விட்டேன்.

வந்து யாழை பார்த்தால் ரதியின் பதிவு 'இவர்களையெல்லாம் நான் கணக்கில எடுக்கின்றதில்லை"என்று இருக்கு.இவ்வளவு தெளிவு எனக்கு இருந்திருந்தால் எப்பவோ நான் மொட்கேஜை கட்டி முடித்திருப்பேன்.

Link to comment
Share on other sites

யாரும் ஆயுத போராட்டத்தையோ இல்லை ஜனநாயாக ரீதியான போராட்டத்தையோ இலகுவானது என சொல்லவில்லை.

மீண்டும் தலைவர் வருவார் இல்லை ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என்றால் - அதற்கும் நக்கல், ஏளனம். சரி, சர்வதேச அரசியல் ஊடாக எமது நியாயங்களை வென்றெடுப்போம் என்றால் - அதற்கும் நக்கல், குற்றச்சாட்டுக்கள். இவர்களை நம்பி என்ன செய்யப்போகிறீர்கள் என கேள்விகள்.

அப்ப என்ன தான் செய்யவேண்டும்?, எப்படி செய்யவேண்டும்? என்றால், மௌனம்.

Good for nothing!

பிரத்தியேகமாக பாசறையில் பயிற்சி எடுத்து வந்த ஒருத்தர் தான் இப்படி எல்லாம் எழுதுகிறார் என்பது சொல்லாமல் புரியும்.அதாவது மண்டையை கழுவி அனுப்பி இருக்கிறாய்ங்க. :D :D

Link to comment
Share on other sites

யாரும் ஆயுத போராட்டத்தையோ இல்லை ஜனநாயாக ரீதியான போராட்டத்தையோ இலகுவானது என சொல்லவில்லை.

மீண்டும் தலைவர் வருவார் இல்லை ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என்றால் - அதற்கும் நக்கல், ஏளனம். சரி, சர்வதேச அரசியல் ஊடாக எமது நியாயங்களை வென்றெடுப்போம் என்றால் - அதற்கும் நக்கல், குற்றச்சாட்டுக்கள். இவர்களை நம்பி என்ன செய்யப்போகிறீர்கள் என கேள்விகள்.

அப்ப என்ன தான் செய்யவேண்டும்?, எப்படி செய்யவேண்டும்? என்றால், மௌனம்.

Good for nothing!

அவரவர் விரும்பியவற்றை அவர்கள் செய்யட்டும்,செய்யப்படும் செயல்கள் ஒரு சிலரை மாத்திரம் திருப்தி படுத்தமுனையும் செயல்கள் போல் இருந்தால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.நீரே மனம் தொட்டு சொல்லும் நாடுகடந்த தமிழிழ அரசு எத்தனை வீதம் பேரை பிரதிநிதிப்படுத்துது,எவ்வளவு பேர்கள் உருத்திரகுமாரை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

எதோ புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கும் ஒரு பழைய மாணவர் சங்கம் ,ஊர்சங்கம் மாதிரி எங்களால் முடிந்ததை செய்கின்றோம் என்றால் ஏற்றுக்கொள்கின்றோம், அதைவிட்டு விட்டு பிரதம மந்திரி, அந்த மந்திரி,இந்த மந்திரி என்று அவரவர்க்கு பேருக்கு பதவி கொடுத்தால் காணுமா?

தொடங்கிய அமைப்பே ஒரு வருடத்திற்குள் இரண்டாக போய் விட்டது,அதைபற்றி ஒரு தெளிவான விளக்கம் இன்னமும் இல்லை.அதைவிட ஊரை சுற்றிய கள்ளவர்களை எல்லாம் உள்வாங்கி வைத்திருக்கின்றீர்கள்.என்ன நியாயத்தின் அடிப்படையில் உங்கள் பின்னால் வருவது?

இன்று சரவணபவனின் பெட்டி சீ.ரீ ஆர்.இல் கேட்டேன்.வவுனியா,அனுராதபுரம்,மகசீன் இந்த மூன்று சிறைகளிலும் இருப்பவர்கள் தாங்கொணா கஷ்டங்களை அனுபவிப்பதாகவும்,அங்கு பல பெண்களும் இருப்பதாகவும் முடிந்தால் புலம் பெயர்ந்தவர்களே ஏதாவது செய்யுங்கள் என்றார்.

இங்கு இருக்கும் அமைப்புக்கள் எல்லாரும் எல்லாத்தையும் செய்யாமல் ஆளுக்கொரு வேலைத்திட்டத்தில் இறங்கினால் யார் உண்மையில் சரியாக செயற்படுகின்றார்கள் என அறியமுடியும்.கடைசி ஒன்றிரண்டு வேலைத் திட்டங்களாவது உருப்படியாக முடியும்.

முதலில் நாடு கடந்த அரசை ஒன்றை உருப்படியாக தொடங்க சொல்லுங்கள் பலர் பின்னால் வருவார்கள்.

Link to comment
Share on other sites

அர்ஜுன், உமக்கு முதல் பச்சை போட்டது நான்தான்! ... தெரியும் உம் கண்ணீர் எல்லாம், ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத நிலை கணக்காகத்தான் என்று! ... ஆனால் ஓநாய்களையும் அழுவதற்கு இடம் கொடுத்து விட்டார்கள் ... அதுக்குத்தான் பச்சை!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் விரும்பியவற்றை அவர்கள் செய்யட்டும்,செய்யப்படும் செயல்கள் ஒரு சிலரை மாத்திரம் திருப்தி படுத்தமுனையும் செயல்கள் போல் இருந்தால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.நீரே மனம் தொட்டு சொல்லும் நாடுகடந்த தமிழிழ அரசு எத்தனை வீதம் பேரை பிரதிநிதிப்படுத்துது,எவ்வளவு பேர்கள் உருத்திரகுமாரை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

எதோ புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கும் ஒரு பழைய மாணவர் சங்கம் ,ஊர்சங்கம் மாதிரி எங்களால் முடிந்ததை செய்கின்றோம் என்றால் ஏற்றுக்கொள்கின்றோம், அதைவிட்டு விட்டு பிரதம மந்திரி, அந்த மந்திரி,இந்த மந்திரி என்று அவரவர்க்கு பேருக்கு பதவி கொடுத்தால் காணுமா?

தொடங்கிய அமைப்பே ஒரு வருடத்திற்குள் இரண்டாக போய் விட்டது,அதைபற்றி ஒரு தெளிவான விளக்கம் இன்னமும் இல்லை.அதைவிட ஊரை சுற்றிய கள்ளவர்களை எல்லாம் உள்வாங்கி வைத்திருக்கின்றீர்கள்.என்ன நியாயத்தின் அடிப்படையில் உங்கள் பின்னால் வருவது?

இன்று சரவணபவனின் பெட்டி சீ.ரீ ஆர்.இல் கேட்டேன்.வவுனியா,அனுராதபுரம்,மகசீன் இந்த மூன்று சிறைகளிலும் இருப்பவர்கள் தாங்கொணா கஷ்டங்களை அனுபவிப்பதாகவும்,அங்கு பல பெண்களும் இருப்பதாகவும் முடிந்தால் புலம் பெயர்ந்தவர்களே ஏதாவது செய்யுங்கள் என்றார்.

இங்கு இருக்கும் அமைப்புக்கள் எல்லாரும் எல்லாத்தையும் செய்யாமல் ஆளுக்கொரு வேலைத்திட்டத்தில் இறங்கினால் யார் உண்மையில் சரியாக செயற்படுகின்றார்கள் என அறியமுடியும்.கடைசி ஒன்றிரண்டு வேலைத் திட்டங்களாவது உருப்படியாக முடியும்.

முதலில் நாடு கடந்த அரசை ஒன்றை உருப்படியாக தொடங்க சொல்லுங்கள் பலர் பின்னால் வருவார்கள்.

சொல்லுங்கள்???

நாடு கடந்த அரசு தமிழருக்கு விடிவை தேடி கொடுத்தால் அதில் பாதி அகூதாவிட்கு கொடுப்பதாக ஏதும் சாத்திய பாடு உள்ளதா?

ஒழுங்காய் செயுமட்டும் காந்திருந்துவிட்டு தான் பின்னல் போய் ஓட்டவேண்டுமா?

ஒரு வேளை அதையும் அதிகாரவர்க்கமும் உலக சண்டியர்களும் இல்லாது ஒழித்தால்................ எனக்கு அப்பவே தெரியும் என்று கக்கிவிட வாய்ப்பிருக்கும்.

எல்லா கதவும் திறந்துதான் உள்ளது.................. விரும்பியவர்கள் உள்நுழையலாம்.

உண்மையானவர்கள் பின்னிட்பதனாலேயே கள்வர்களுக்கு அது வைப்பாக போகிறது. அதன்

பின்பு விட்ட பிழைகளை ஆராய்கிறோம் என்ற பெயரில் எடுக்க போகும் வாந்திகளும் எந்த புல்லையும் புடுங்க போவதில்லை.

சிறையிலே இருக்கும் கைதிகள்?

இதில் நாடு கடந்த அரசு நேரிடியாக தலை இட்டால் முடிவு என்னதாய் இருக்கும் என்று தெரியாதவர்களுக்கு அதை சொல்லியும் புரிய வைக்க முடியாது.

தவிர காசு போனால் வெளியிலே விடுவோம் எனும் நிலையை அல்லது பிடியை அரச இராணுவம் ஏன் வைத்திருக்கிறது? இது பால் குடிகளுக்கே தெரிந்திருக்க கூடியது.

முள்ளில் சேலை விழுந்துவிட்டால் ................. பொறுமையான நகர்வுகளே சேலையை முள்ளின் பிடியில் இருந்து மீட்கும்.

தமிழரை இந்த நிலையில் அரசு வைத்திருப்பதே புலம்பெயர் தமிழரின் பணத்தில் அரசாங்க கடனை அடைக்க................... அதற்காக எம்மால் அதை தடுக்கவும் முடியாது. மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத இந்த நிலையை கடப்பது என்றால்.............. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய ஏதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த தமிழீழம் பெருமையடைகிறது (முகமூடி கிழிபடுது)

நாடு கடந்த தமிழீழத்துக்கு ஆள்தேடும் அவலம்.

மா.ஜெயக்குமார்.

a_Kunaseelan.jpgஇத்தால் சகல புலம் பெயர் தமிழ் பேசும் மக்களுக்கும் நாம் தரும் செய்தி யாதெனில், முன்னாள் ஈபிடிபி கட்சி ஆயுட்கால உறுப்பினரும், பின்னாளில், ஈபிடிபி கட்சியில் இருந்து பிரிந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இராமேஸ்வரன் சகோதரர்களின் அணியுடன் தன்னை செயலாளராக இணைத்து கொண்டும், யாழ் வேம்படி அலுவலகத்தில் இருந்து கொண்டு புலியெதிர்ப்பு, ஈபிடிபி எதிர்ப்பு நடவடிக்கைகளில் பூரணமாக இறங்கியவருமான குணசீலன் வன்னியசிங்கம் என்கின்ற சிவா நாடுகடந்த தமிழீழம், வெளிப்பிராந்தியம் ( லண்டன் – பேர்மிங்ஹாம் ) எம்பியாக, பிரதமர் உருத்திர குமாரனால் நேற்று பிற்பகல் நிகழ்ந்த சுப வேளையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை புலம்(ன்) பெயர் அதிமேதாவிகளுக்கு இத்தால் அறியத்தருகின்றோம்.

தமது ஆட்படை பற்றியும், தமது செல்வாக்கு பற்றியும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும், புலம் பெயர் பரப்பெங்கும் பொங்கு புகழ் பாடிவரும் இந்த கூட்டம், இன்று அட்லீஸ் ஒரு எம் பி பதவிக்கு ஆள் இல்லாமல், ஈபிடிபி உறுப்பினராகவும், பின்னர் ஈபிடிபி மாற்றுக் கட்சி உறுப்பினராகவும், முழு நேர புலி யெதிர்ப்பு உணர்வாளராகவும், செயற்பாட்டாளராகவுமிருந்த குணசீலன் வன்னியசிங்கம் என்கின்றவரை நாடுகடந்த தமிழீழ எம்பியாக தெரிவு செய்துள்ளனர். இவர் ஈபிடிபியில் இருக்கும் போது, ஈபிடிபியின் சகல வழங்களையும் பயன் படுத்தி, புலம் பெயர் தேசத்தில் தன்னையும், தனது குடும்பத்தையும் வளம் படுத்திக் கொண்டவர்.

1990 முதல் 1996 வரை தீவுப் பகுதியில் புலிகளுக்கெதிராக நடந்த அனைத்து ராணுவ அட்டூழியங்களுக்கும் பொறுப்பானவர் இவர் என்பதும், இவர் செய்த அனைத்து ராணுவ அட்டூழியங்களுக்கும் வக்காலத்து வாங்கப் போய்த்தான் இன்று, இராமேஸ்வரன். முகவரியற்றுப் போய் இருக்கின்றார். ஆனால் முரட்டுத்தனம் உள்ள இவருக்கு தமிழீழ அரசு முகவரி வழங்கி மீண்டும் ஒரு தரம் அந்த மாவீரர்களின் முகத்தில் கரியை பூசிக் கொள்கின்றது. இவ்வாறான செயற்பாட்டாளர்களை அருகில் இணைத்து வைத்துக்கொண்டவர்களை நம்பியா தாய்க்குலம் நாடுகடந்த தமிழீழத்துக்கு தாலிக்கொடிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

30/7/1996 இல் இவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக நவமணி பத்திரிகையில் பேட்டி அளித்ததுடன், அதே டக்ளஸ் தேவானந்தா கடந்த வருடம் இங்கிலாந்து வந்த போது அவருடன் இணைந்து வேலை செய்வதாக வாக்குறுதியும் அளித்திருந்தார். அது மட்டுமல்லாமல் டக்ளஸ் தேவானந்தாவின் தற்போதைய இங்கிலாந்து பிரதிநிதிகளுடன் இன்றும் நேரடி தொடர்பில் இருப்பதை, இங்கிலாந்தில் தற்போது வசிக்கும் நெப்போலியனை கேட்டால் தெரியும்.

தமிழா உனக்கேன் இந்த சாபக்கேடு. இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல. அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நல்லவர்களால்தான். வாழ்க நாடுகடந்த தமிழீழத்தின் பொதுப்பணி.

படம்: நாடு கடந்த தமிழீழத்திற்காக தாலி வழங்கும் நிகழ்வொன்றில் வி.உருத்திரகுமாருடன் குணசீலன் வன்னியசிங்கம் (நடுவில் நிற்பவ

http://aaivuu.wordpress.com/

Link to comment
Share on other sites

நாப்பது லட்சம் சனத்துக்கு முப்பத்தஞ்சு இயக்கம் என்றளவில் பெரும்பாலான சனங்கள் ஏதொ ஒரு இயக்கம் சம்மந்தப்பட்டும் சம்மந்தப்பட்டவரின் உறவு வட்டத்தில் சம்மந்தப்பட்டும் இருப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கின்றது. இது தவிர கருணாவின் பிரதேசவாதம் சார்ந்தவர்கள் மதம் சார்ந்தவர்கள் என்னும் நூறுவித கருத்துநிலை சார்ந்தவர்கள் ஊடுருவவும் நிறைய சந்தர்ப்பம் இருக்கின்றது. அது போக கேபி காஸ்ரோ நெடியவன் பிறகு இப்ப புதிதாக வினாயகம் மயூரன் என்று ஏகப்பட்ட பிரிவுகள் வருகின்றது.

ஆகவே இவற்றை எல்லாம் தவத்தி ஒரு அமைப்பை உருவாக்கினால் ஒரு நூறு நூற்றியம்பது பேர் தேறுவினம். அவர்களுக்கு எங்காவது ஒரு நிலப்பகுதியை வாங்கி புலிக்கொடியை குத்தி அரசை நிறுவ வேண்டியதுதான். நாடும் கிடைத்துவிடும் சிங்களவர்களுடனும் மல்லுக்கட்டத்தேவையில்லை.

Link to comment
Share on other sites

இந்த நிகழ்வு 1991ம் ஆண்டை கண் முன் நிறுத்தியது.புஸ்பவனம் குஸ்புசாமி பாட பெரிய சாக்குபைகளில் நகைகளை சேர்த்தார்கள்.அப்போதும் தாலிக்கொடி தெரியவில்லை தனி ஈழம் தான் தெரிந்தது.இப்போதும் அதுதான் தெரிகிறது.

அது 1991ஆம் ஆண்டல்ல. 1998ஆம் ஆண்டு. சீ.என்.இல் மாவீரர் நாள் நிழ்வின்போது, 'அள்ளிக் கொடுங்கையா அள்ளிக் கொடுங்கையா' என மக்களுக்குள் பாடிக் கொண்டு வந்து கொண்டிருந்தபோது ஒரு அம்மா தன் தாலிக் கொடியைக் கழட்டிக் கொடுத்தார்.

நாடுகடந்த தமிழீழம் பெருமையடைகிறது (முகமூடி கிழிபடுது)

நாடு கடந்த தமிழீழத்துக்கு ஆள்தேடும் அவலம்.

மா.ஜெயக்குமார்.

a_Kunaseelan.jpgஇத்தால் சகல புலம் பெயர் தமிழ் பேசும் மக்களுக்கும் நாம் தரும் செய்தி யாதெனில், முன்னாள் ஈபிடிபி கட்சி ஆயுட்கால உறுப்பினரும், பின்னாளில், ஈபிடிபி கட்சியில் இருந்து பிரிந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இராமேஸ்வரன் சகோதரர்களின் அணியுடன் தன்னை செயலாளராக இணைத்து கொண்டும், யாழ் வேம்படி அலுவலகத்தில் இருந்து கொண்டு புலியெதிர்ப்பு, ஈபிடிபி எதிர்ப்பு நடவடிக்கைகளில் பூரணமாக இறங்கியவருமான குணசீலன் வன்னியசிங்கம் என்கின்ற சிவா நாடுகடந்த தமிழீழம், வெளிப்பிராந்தியம் ( லண்டன் – பேர்மிங்ஹாம் ) எம்பியாக, பிரதமர் உருத்திர குமாரனால் நேற்று பிற்பகல் நிகழ்ந்த சுப வேளையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை புலம்(ன்) பெயர் அதிமேதாவிகளுக்கு இத்தால் அறியத்தருகின்றோம்.

தமது ஆட்படை பற்றியும், தமது செல்வாக்கு பற்றியும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும், புலம் பெயர் பரப்பெங்கும் பொங்கு புகழ் பாடிவரும் இந்த கூட்டம், இன்று அட்லீஸ் ஒரு எம் பி பதவிக்கு ஆள் இல்லாமல், ஈபிடிபி உறுப்பினராகவும், பின்னர் ஈபிடிபி மாற்றுக் கட்சி உறுப்பினராகவும், முழு நேர புலி யெதிர்ப்பு உணர்வாளராகவும், செயற்பாட்டாளராகவுமிருந்த குணசீலன் வன்னியசிங்கம் என்கின்றவரை நாடுகடந்த தமிழீழ எம்பியாக தெரிவு செய்துள்ளனர். இவர் ஈபிடிபியில் இருக்கும் போது, ஈபிடிபியின் சகல வழங்களையும் பயன் படுத்தி, புலம் பெயர் தேசத்தில் தன்னையும், தனது குடும்பத்தையும் வளம் படுத்திக் கொண்டவர்.

1990 முதல் 1996 வரை தீவுப் பகுதியில் புலிகளுக்கெதிராக நடந்த அனைத்து ராணுவ அட்டூழியங்களுக்கும் பொறுப்பானவர் இவர் என்பதும், இவர் செய்த அனைத்து ராணுவ அட்டூழியங்களுக்கும் வக்காலத்து வாங்கப் போய்த்தான் இன்று, இராமேஸ்வரன். முகவரியற்றுப் போய் இருக்கின்றார். ஆனால் முரட்டுத்தனம் உள்ள இவருக்கு தமிழீழ அரசு முகவரி வழங்கி மீண்டும் ஒரு தரம் அந்த மாவீரர்களின் முகத்தில் கரியை பூசிக் கொள்கின்றது. இவ்வாறான செயற்பாட்டாளர்களை அருகில் இணைத்து வைத்துக்கொண்டவர்களை நம்பியா தாய்க்குலம் நாடுகடந்த தமிழீழத்துக்கு தாலிக்கொடிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

30/7/1996 இல் இவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக நவமணி பத்திரிகையில் பேட்டி அளித்ததுடன், அதே டக்ளஸ் தேவானந்தா கடந்த வருடம் இங்கிலாந்து வந்த போது அவருடன் இணைந்து வேலை செய்வதாக வாக்குறுதியும் அளித்திருந்தார். அது மட்டுமல்லாமல் டக்ளஸ் தேவானந்தாவின் தற்போதைய இங்கிலாந்து பிரதிநிதிகளுடன் இன்றும் நேரடி தொடர்பில் இருப்பதை, இங்கிலாந்தில் தற்போது வசிக்கும் நெப்போலியனை கேட்டால் தெரியும்.

தமிழா உனக்கேன் இந்த சாபக்கேடு. இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல. அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நல்லவர்களால்தான். வாழ்க நாடுகடந்த தமிழீழத்தின் பொதுப்பணி.

படம்: நாடு கடந்த தமிழீழத்திற்காக தாலி வழங்கும் நிகழ்வொன்றில் வி.உருத்திரகுமாருடன் குணசீலன் வன்னியசிங்கம் (நடுவில் நிற்பவ

http://aaivuu.wordpress.com/

நீங்கள் இவருக்கு வாக்களித்துத் தெரிவு செய்ததனால்தான் நாடு கடந்த அரசாங்கமும் அவரைத் தெரிவு செய்யவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. இவருக்கு வாக்களித்த மக்களை நீங்கள் முதலே தடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காதே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்களிப்பு என்று ஊரில் கேட்டு வரும் போது 30 வருடமாய் தமிழனை தலைநிமிர்த்தி வாழவைத்த தெய்வங்களின் மனைவிமார் கட்டியிருந்தது வெறும் மஞ்சள் கயிறு தாலி இங்கு பங்களிப்பு கேட்டு வருபவர்களின் மனைவிமார்களின் நகைகளை வித்தால் sri lankaவை வாங்கலாம்.படங்களை போட்டால் yarl server சூடு தாங்காது புகை விடும்.

Link to comment
Share on other sites

அப்படியே மருதங்கேணிக்கும் ஒரு பச்சை. இங்கு கருத்தெழுதியவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசிற்குத் தெரியப்படுத்தி, அவர்கள் உதாசீனப் படுத்திய பிறகு எழுதியிருந்தால் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், நீங்களும் செய்ய மாட்டீர்கள். செய்ய முனைபவர்களையும் ஆயிரம் குறை கூறுவீர்கள். உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் இதனை உரிய முறையில் உரிய வழியில் அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். யாழில்கூட அவ்வரசிலிருந்து ஒருவர் பதிந்திருக்கிறார். குறைந்த பட்சம், அவருக்குத் தனிமடலிலாவது தெரிவியுங்கள்.....

Link to comment
Share on other sites

பங்களிப்பு என்று ஊரில் கேட்டு வரும் போது 30 வருடமாய் தமிழனை தலைநிமிர்த்தி வாழவைத்த தெய்வங்களின் மனைவிமார் கட்டியிருந்தது வெறும் மஞ்சள் கயிறு தாலி இங்கு பங்களிப்பு கேட்டு வருபவர்களின் மனைவிமார்களின் நகைகளை வித்தால் sri lankaவை வாங்கலாம்.படங்களை போட்டால் yarl server சூடு தாங்காது புகை விடும்.

தனிப்பட்ட ரீதியில் ஒருசிலர் நீங்கள் கூறியது போல நடக்கலாம். ஆனால், எல்லோரையும் இவ்வாறு ஒரே போர்வையால் போர்த்துவது சரியல்ல.

இப்படியான கருத்துக்களால் பல நேர்மையானவர்கள் கூட பின்னடிப்பது கண்கூடு.

தமிழச்சி கூறுவது போல நாம், எமது அரசு, எமது ஜனநாயகம் - எனவே நாம் நேரடியாக தொடர்புகொண்டு பிழை விடுபவர்களை ஆதாரத்துடன் சர்ப்பிக்கவேண்டும். ஏனெனில் இது ' கத்தியோடு சேர்த்து புத்தியையும் பாவிக்கவேண்டிய காலம்', நீங்கள் கூறுவது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.