Jump to content

சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்


Recommended Posts

சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்

date.png 20:13 user.png ♔ம.தி.சுதா♔ comments.png28 comments

singer+santhan.jpg

அரிய பல கண்டு பிடிப்புக்களைச் செய்த மனிதன் தான் அழியாமல் தப்பும் கருவியையும் கண்டு பிடித்து விடுவான் என்ற பயத்தில் தான் கடவுள் அவனுக்கு நாக்கைப் படைத்துள்ளார்.

அதற்கு எலும்பில்லை என்ற காரணத்தால் தான் மனிதன் தன்பாட்டுக்கு வாய்க்கு வந்ததை பேசுகிறான்.

ஈழத்திற்கு அரிய பொக்கிசங்களாக பல கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் தான் இப்போது எம்மோடு உள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் பலர் இலை மறை காய்களாகவும் இருக்கின்றார்கள். ஆனால் கலைஞர்கள் என்ற வரையறைக்குள் நாம் வைத்திருக்கும் அவர்களை எந்தளவு நாம் அங்கீகரித்துள்ளோம் என்பதை எம்மாலேயே கூற முடிவதில்லை.

ஈழத்தின் தலைசிறந்த பாடகரான சாந்தனின் கணீர் என்ற குரலை கேட்காத யாருமே இருக்க முடியாது. எந்த உணர்வானாலும் குறிப்பாக பக்தியாகட்டும் அல்லது சோகமாகட்டும் அப்படியே குரலலேயே உணர்வை அள்ளித் தெளிக்கும் அற்புதக் கலைஞன். அவரின் “பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்“ பாடல் ஒலிக்காத ஈழத்து ஆலயங்களே இருக்க முடியாது.

இக்கலைஞனின் கலைப்பயணம் 1972 ம் ஆண்டு கொழும்பு கதிரேசன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதன் பின் 1977 கிளிநொச்சிக்கு குடிபெயர்ந்த பின்னர் 1981 ல் கண்ணன் கோஸ்டியுடன் (கண்ணன் இசைக்குழு)இணைந்து பாட ஆரம்பித்தார். அந்த இசைக்குழுவானது 1982 ல் கலைக்கப்பட்டதையடுத்து தனது பெயரிலேயே சாந்தன் கோஷ்டி (சாந்தன் இசைக்குழு) என்ற பெயரில் ஆரம்பித்திருந்தார்.

நாடகத்துறையில் சிறந்தவரான இக்கலைஞனை பலர் மறந்திருந்தாலும் அவர் நடித்த அரிச்சந்திர மயானகாண்டத்தை யாருமே மறந்திருக்கமாட்டீர்கள்.

santhan+singer+of+eelam.jpg

இந்தக் கலைஞனுக்கு என்ன நடந்தது?

சில காலத்திற்கு முன் நானும் சில நண்பர்களும் ஒரு இறுவட்டு விற்கும் கடைக்குச் சென்றோம். அப்போது சாந்தன் இசைக்குழுவின் இறுவட்டு ஒன்று விற்பனைக்கு இருந்தது. அதை எடுத்த நண்பன் ஒருவன் விலையைக் கேட்டான். அதற்கவர் நூறு ரூபாய் என்று கூறினார். அதற்கிவன் “தேசத்துரோகி இவனுக்கெல்லாம் 100 ருபாய் கொடுக்கணுமா?” என்றான். நான் ஆத்திரத்தின் உச்சிக்கே போய்விட்டேன்.

“ம….. நீ இந்த நாட்டுக்கு என்னத்தை சிரைச்சனி” என்று உடனேயே கேட்டுவிட்டேன். பொது இடத்தில் கேட்டிருக்கக் கூடாது தான் ஆனால் என்னால் அடக்க முடியவில்லை.

அவனின் கதைக்கு என்ன காரணமென்னறால் அதற்கு சில காலத்திற்கு முன் அமைச்சர் ஒருவர் சாந்தன், சுகுமார் போன்ற கலைஞருக்கு கௌரவித்து விருது கொடுத்திருந்தார். இவர்களும் அவர்கள் கட்சிக்காக பாட்டுப் படியிருந்தார்களாம்.

எது எப்படியிருப்பினும் சங்க காலத்தில் புலவர்கள் பாடும் பொது ஏற்றுக் கொண்ட எம்மவர்களால் என் இவர்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது இங்கு மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களிலும் இதே கருத்துத் தான் நிலவுகிறது என்பதை ஒரு நண்பர் மூலம் அறிய முடிந்தது.

சாந்தனின் தனிப்பட்ட குடும்பம் பற்றி எல்லோருக்கும் தெரியும். அவரது இரு புகதல்வர்கள் ஈழப் போராட்டத்தில் மாவீரர்களாகியிருக்கிறார்கள். இந்த நாட்டுக்காக ஆற்றிய சேவைக்காகத் தான் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். எவ்வளவு வேதனைகளை அனுபவித்திருந்தார். அவர் குடும்பம் நடு றோட்டில் நின்றது.

குற்றம் சாட்டும் யாராவது ஒருவர் செப்புக் காசு கொடுத்திருப்பீர்களா?

உங்கள் மனச்சாட்சியை தொட்டுக் கேளுங்கள் பதில் கிடைக்கும்.

இந்தப் பதிவானது நான் எழுதி 7 மாதங்களாகிறது இதை எப்போதோ வாசித்த நாற்று நிருபன் போடும் படி கேட்டும் ஈழம் சம்பந்தமான பதிவுகளை நான் குறைத்திருந்ததால் பதிவிடவில்லை. இன்று அவரது பேட்டி ஒன்றை ஒரு பத்திரிகையில் கண்ட போது தான் இதை பதிவிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

இப்போது எனது மனச்சாட்சிக்கு அவர் செய்தது தேசத்துரோகமில்லை அப்படி அது தேசத்துரோகம் என்றால் இந்த போரில் தப்பி ஒட்டி இருக்கும் அத்தனை பேரும் தேசத் துரோகிகள் தான்…

tm_toolbar_logo.gif TMvoteup.gif 14/14 TMvotedown.gifthiraimanam.png

Link to comment
Share on other sites

அவர் ஓர் வாய்திறக்க முடியாத சிறைக்கைதி. சிங்களவன் அவரை உயிருடன் விட்டு வைத்திருப்பதே பெரிய அதிசயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனை உங்களின் நண்பர் தானே தேசத் துரோகி என்றார். எல்லோரும் இல்லையே! எப்படி இருக்க ஒட்டுமொத்த ஈழத்தமிழரை எப்படிக் குற்றம் சாட்டலாம்? ஒரு சிலர் சொல்வதற்காக சமூகம் முழுவதும் சேர்த்துக் கதைக்கப்படுவதை ஏற்கமுடியாது.... தவறும் கூட....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனை உங்களின் நண்பர் தானே தேசத் துரோகி என்றார். எல்லோரும் இல்லையே! எப்படி இருக்க ஒட்டுமொத்த ஈழத்தமிழரை எப்படிக் குற்றம் சாட்டலாம்? ஒரு சிலர் சொல்வதற்காக சமூகம் முழுவதும் சேர்த்துக் கதைக்கப்படுவதை ஏற்கமுடியாது.... தவறும் கூட....

அப்ப எங்கட கட்டுரையை நாம் எப்படி பிரபல்யமாகுவது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தன் யார்?

காலம் பதில்சொல்லும்

Link to comment
Share on other sites

சாந்தன் ஒரு சூழ்நிலைக்கைதி. சிங்கத்தின் கூட்டில் அடைபட்டிருக்கிறார்.இவரை உயிரோடு வைத்திருப்பது எமது கண்ணை எமது கையால் குத்துவதற்கு.சிங்களம் இதனை தொடர்ந்து சரிவர செய்கிறார்கள். சாந்தனை போல் பல போராளிகளின் நிலையும் இது தான்.

Link to comment
Share on other sites

அண்ணே அதிர்வு இணையத் தளம் சாந்தன், சுகுமார் பாடல் பாடியதை படமாகப் போட்டு எழுதியதை நீங்கள் கவனிக்கலையா?

அப்ப எங்கட கட்டுரையை நாம் எப்படி பிரபல்யமாகுவது???

அண்ணே அதிர்வு இணையத் தளம் சாந்தன், சுகுமார் பாடல் பாடியதை படமாகப் போட்டு எழுதியதை நீங்கள் கவனிக்கலையா?

  • 0

Link to comment
Share on other sites

அலை மகள்!

குமரன் பத்மனாதன் அவரும் அப்படித்தான்,ஆனால் அவர் பின்னால் பல விடயங்களும் கேள்விகளும் நிறைந்திருக்கின்றன.இந்த தலைப்பில் விவாதிக்க வேன்டாம் என்று நினைக்கிறேன்.இந்த தலைப்பில் விவாதிப்பதால் இதன் உண்மைத்தன்மை அழிந்துவிடும்.உங்கள் தனிமடலை பார்வையிடவும்.

Link to comment
Share on other sites

அலை மகள்!

குமரன் பத்மனாதன் அவரும் அப்படித்தான்,ஆனால் அவர் பின்னால் பல விடயங்களும் கேள்விகளும் நிறைந்திருக்கின்றன.இந்த தலைப்பில் விவாதிக்க வேன்டாம் என்று நினைக்கிறேன்.இந்த தலைப்பில் விவாதிப்பதால் இதன் உண்மைத்தன்மை அழிந்துவிடும்.உங்கள் தனிமடலை பார்வையிடவும்.

OK

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனை வெளியில் விட்டவர்கள் ஏன் அனைத்துப் போராளிகளையும் வெளியில் விடவில்லை.சாந்தன் சுகுமார் போன்ற நாடறிந்த தேசியத்திற்காக உழைத்த கலைஞர்களே மாறி(மாற்றி) விட்டார்கள்.மக்களே நீங்களும் மாறி விடுங்கள் விடுதலையும் கத்தரிக்காயும் என்பதை மக்களுக்கு சொல்லத்தான் இவைகள் நடக்கின்றன.என்னைப் பொறுத்த அளவில் சாந்தன் சுகுமார் போன்றவர்கள் தற்போதைய சூழ்நிலையில் இப்படிச் செய்வதை தவறு என்று சொல்ல மாட்டேன்.அவர்களைக் கேபியுடன் ஒப்பிடுவது மாபெரும் தவறாகும்.மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தடுப்புக் காவல் விசாரணையில் இருக்க பல நாடுகளிலிருந்து ஆயுதங்களைச் சட்ட விரோதமாகக் கடத்திய புலிகளின் முக்கிய ஆயுத முகவர்சிறிலங்கா உளவுத்துறையினரால் வெளிநாடொன்றில் செய்யப்பட்டு சிறிலங்காவில் சுதந்திரமாக?????????இயங்குவதுதான் ?????????????????????????????அதுவும் அவரை வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழர்கள் அடிக்கடி சந்திக்க வாய்ப்பும் இலகுவாகக் கிடைக்கிறது என்றால் சிந்தனைகள் பலவாறாக ஓடும்.தமிழ் மக்களுக்கு எல்லாம் விளங்கும்.முடிந்தால் வருகிற மாகாண சபைத் தேர்தலில் கேபி முதல் அமைச்சர் வேட்பாளாராக நிற்கச் சொல்லுங்கள் மக்கள் தங்கள் விளக்கத்தை அளிப்பார்கள்.

Link to comment
Share on other sites

சாந்தனை வெளியில் விட்டவர்கள் ஏன் அனைத்துப் போராளிகளையும் வெளியில் விடவில்லை.சாந்தன் சுகுமார் போன்ற நாடறிந்த தேசியத்திற்காக உழைத்த கலைஞர்களே மாறி(மாற்றி) விட்டார்கள்.மக்களே நீங்களும் மாறி விடுங்கள் விடுதலையும் கத்தரிக்காயும் என்பதை மக்களுக்கு சொல்லத்தான் இவைகள் நடக்கின்றன.என்னைப் பொறுத்த அளவில் சாந்தன் சுகுமார் போன்றவர்கள் தற்போதைய சூழ்நிலையில் இப்படிச் செய்வதை தவறு என்று சொல்ல மாட்டேன்.அவர்களைக் கேபியுடன் ஒப்பிடுவது மாபெரும் தவறாகும்.மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தடுப்புக் காவல் விசாரணையில் இருக்க பல நாடுகளிலிருந்து ஆயுதங்களைச் சட்ட விரோதமாகக் கடத்திய புலிகளின் முக்கிய ஆயுத முகவர்சிறிலங்கா உளவுத்துறையினரால் வெளிநாடொன்றில் செய்யப்பட்டு சிறிலங்காவில் சுதந்திரமாக?????????இயங்குவதுதான் ?????????????????????????????அதுவும் அவரை வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழர்கள் அடிக்கடி சந்திக்க வாய்ப்பும் இலகுவாகக் கிடைக்கிறது என்றால் சிந்தனைகள் பலவாறாக ஓடும்.தமிழ் மக்களுக்கு எல்லாம் விளங்கும்.முடிந்தால் வருகிற மாகாண சபைத் தேர்தலில் கேபி முதல் அமைச்சர் வேட்பாளாராக நிற்கச் சொல்லுங்கள் மக்கள் தங்கள் விளக்கத்தை அளிப்பார்கள்.

உங்க பக்கம் நியாயம் இருந்தாலும் ....

ஏன் புலவருக்கு இவ்ளோ கோவம்? :rolleyes:

Link to comment
Share on other sites

சரணடைந்த 600க்கும் மேற்பட்ட சிங்களக் காவல்துறையை கொன்றவரும் பல சண்டைகளை வழிந்த்தி ராணுவத்தை கொறவருமான கருணாவை சிங்களவர்கள் அமைச்சராக்கினார்கள். தமிழர்கள் சூழ்நிலைக் கைதிகளை கூட துரேகியாக்கினார்கள். மேலும் துரோகியாகும் சூழ்நிலைகளை உருவாக்கினார்கள்.

தற்போது இருப்பது சிங்களத்தின் பிடிக்குள் அகப்பட்டவர்கள் அகப்படாதவர்கள். இரண்டுதரப்பாகவே இது இருக்கின்றது.

போராட்டத்தில் இருந்து அன்னியப்பட்டவர்கள் கடசிவரை போராட்டக்களத்தில் நின்றவர்கள். என்ற இரு தரப்பு.

இப்போது சாந்தனை துரோகி என்பவர்கள் சாந்தன் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்தபோதும் அரசகட்டுப்பாட்டில் இருந்தார்கள். அல்லது புலம்பெயர்ந்திருந்தார்கள். அந்தவகையில் அவர்கள்- நாங்கள் பழைய துரோகிகள். சாந்தன் போன்றவர்கள் புதிய துரோகிகள்.

நேர்மையாகச் சொல்வதானால் தேசியத்தையும் ஒரு துரோகியே சுமக்கமுடியும். இல்லை என்று நிராகரித்தால் தேசியமும் இல்லை.

யார் எத்தனை வீதம் துரோகமிளைத்தவர்கள் என்றுதான் உயிருடன் இருப்பவர்கள் குறித்து கருத்தை ஆரம்பிக்க முடியும் தவிர துரோகமிளைக்காத சுத்தமான தேசியவாயென்று எவரும் உயிருடன் இல்லை.

புலப்பெயர்வு ஒரு மாபெரும் துரோகம். ஆனால் அதை சூழ்நிலையை கொண்டு நியாயப்படுத்தி தூய்மைப்படுத்த முடியுமானால் அதைவிட அதிகப்படியான சூழ்நிலை ஏனைய துரோகங்களுக்கு இருக்கின்றது.

என்னத்தை குத்தி முறிந்தாலும் துரோகம் என்ற மேடையிலேயே வில்லன் கதாநாயகன் வேசம் போட முடியும். நிஜவாழ்வில் இந்த வேசங்களால் எந்த பிரயோசனமும் இல்லை.

Link to comment
Share on other sites

இப்போது சாந்தனை துரோகி என்பவர்கள்.........

ஆமா சாந்தனை துரோகி எங்கிறவங்க யாரு , சுகன் அண்ணா? :rolleyes:

Link to comment
Share on other sites

ஆமா சாந்தனை துரோகி எங்கிறவங்க யாரு , சுகன் அண்ணா? :rolleyes:

ஆ.. வேறை யார்.. அந்த புளொக்கில எழுதினவர்தான்..! :lol: அவர்தான் இப்ப அகில உலக தமிழர் சார்பாகப் பேச வல்லவர்..!! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

புலம் பெயர்ந்த நாங்கள்தான் துரோகிகளிலும் அதிக துரோகிகள். :( :( :(

நீங்கள் புலம்பெயர் தமிழர் சார்பாகப் பேச வல்லவரா? :rolleyes:

Link to comment
Share on other sites

நான் 'நாங்கள்' என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். அதற்குள் நானும் அடக்கம்.

நான் தான் காரணம்னு சொல்ல உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு மேடம்...

நாங்கள்தான் காரணம்னு ... புளூரல்ல ,, எப்டி நீங்க எல்லாரையும் ,, அவங்க அனுமதியில்லாமயே இழுத்து விடலாம்?.அந்த உரிமையை உங்களுக்கு யாரு தந்தா ??. ப்ளீஸ் ரெல் மீ மாம்! thinking-smiley-2.gif

Link to comment
Share on other sites

யார் எத்தனை வீதம் துரோகமிளைத்தவர்கள் என்றுதான் உயிருடன் இருப்பவர்கள் குறித்து கருத்தை ஆரம்பிக்க முடியும் தவிர துரோகமிளைக்காத சுத்தமான தேசியவாயென்று எவரும் உயிருடன் இல்லை.

புலப்பெயர்வு ஒரு மாபெரும் துரோகம். ஆனால் அதை சூழ்நிலையை கொண்டு நியாயப்படுத்தி தூய்மைப்படுத்த முடியுமானால் அதைவிட அதிகப்படியான சூழ்நிலை ஏனைய துரோகங்களுக்கு இருக்கின்றது.

என்னத்தை குத்தி முறிந்தாலும் துரோகம் என்ற மேடையிலேயே வில்லன் கதாநாயகன் வேசம் போட முடியும். நிஜவாழ்வில் இந்த வேசங்களால் எந்த பிரயோசனமும் இல்லை.

அருமை....!!

அத்துடன் தமிழச்சிக்கும் ஒரு பச்சை

Link to comment
Share on other sites

சரணடைந்த 600க்கும் மேற்பட்ட சிங்களக் காவல்துறையை கொன்றவரும் பல சண்டைகளை வழிந்த்தி ராணுவத்தை கொறவருமான கருணாவை சிங்களவர்கள் அமைச்சராக்கினார்கள். தமிழர்கள் சூழ்நிலைக் கைதிகளை கூட துரேகியாக்கினார்கள். மேலும் துரோகியாகும் சூழ்நிலைகளை உருவாக்கினார்கள்.

தற்போது இருப்பது சிங்களத்தின் பிடிக்குள் அகப்பட்டவர்கள் அகப்படாதவர்கள். இரண்டுதரப்பாகவே இது இருக்கின்றது.

போராட்டத்தில் இருந்து அன்னியப்பட்டவர்கள் கடசிவரை போராட்டக்களத்தில் நின்றவர்கள். என்ற இரு தரப்பு.

இப்போது சாந்தனை துரோகி என்பவர்கள் சாந்தன் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்தபோதும் அரசகட்டுப்பாட்டில் இருந்தார்கள். அல்லது புலம்பெயர்ந்திருந்தார்கள். அந்தவகையில் அவர்கள்- நாங்கள் பழைய துரோகிகள். சாந்தன் போன்றவர்கள் புதிய துரோகிகள்.

நேர்மையாகச் சொல்வதானால் தேசியத்தையும் ஒரு துரோகியே சுமக்கமுடியும். இல்லை என்று நிராகரித்தால் தேசியமும் இல்லை.

யார் எத்தனை வீதம் துரோகமிளைத்தவர்கள் என்றுதான் உயிருடன் இருப்பவர்கள் குறித்து கருத்தை ஆரம்பிக்க முடியும் தவிர துரோகமிளைக்காத சுத்தமான தேசியவாயென்று எவரும் உயிருடன் இல்லை.

புலப்பெயர்வு ஒரு மாபெரும் துரோகம். ஆனால் அதை சூழ்நிலையை கொண்டு நியாயப்படுத்தி தூய்மைப்படுத்த முடியுமானால் அதைவிட அதிகப்படியான சூழ்நிலை ஏனைய துரோகங்களுக்கு இருக்கின்றது.

என்னத்தை குத்தி முறிந்தாலும் துரோகம் என்ற மேடையிலேயே வில்லன் கதாநாயகன் வேசம் போட முடியும். நிஜவாழ்வில் இந்த வேசங்களால் எந்த பிரயோசனமும் இல்லை.

சுகன் ஆயிரம் பச்சை குத்தலாம் ஆனால் அனுமதி ஒருபச்சைதான்.

Link to comment
Share on other sites

குயில புடிச்சு கூண்டில அடைசுகூவசொல்லுகிற உலகம்

மயில புடிச்சு கால உடைசு ஆடசொல்லுகிற உலகம்

அது எப்படி பாடுமையா ? அது எப்படி ஆடுமையா ?

ஒகொ ஓகொ ஓகொ தெசியம் பேசுற ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தன் ஒரு இசைக்கலைஞன். சாந்தன் மட்டுமல்ல.. விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக அல்லாமல்.. தமிழீழ நிர்வாக சேவை.. மற்றும் பிற சேவைகளில்.. இசைக்குழுக்களில்.. நடனக்குழுக்களில்.. செய்தி ஊடகங்களில்.. வேலை செய்தவர்கள் எல்லாம்.. புலிகளாக சிங்களத்தாலும்.. தமிழீழ தேச விரோத காட்டிக்கொடுப்பு ஒட்டுக்குழு கும்பல்களாலும் காட்டப்பட்டுள்ளதே உண்மை. அந்த இசைக்கலைஞர்களின் ஆபத்தான வாழ்வியல் சூழலை.. தேச விரோத சக்திகள் தங்களுக்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி.. அவர்களின் உயிரை விலை பேசி.. தங்கள் புகழ்பாடச் சொல்கின்றனர். இந்த நிலையில்.. சாந்தனோ.. எவருமோ.. வீரம் பேசிக்கிட்டு இருக்க முடியாது. அதற்கு அவர்கள் பிரபாகரன் அல்ல..!

பிச்சையப்பா கொழும்பில் நின்று சிங்களப் பாட்டை பாடியதால்.. அவர் சிங்கள அரச விசுவாசிக் கலைஞர் ஆனார். சாந்தன் யாழ்ப்பாணத்தில் நின்று தமிழ் பாட்டைப் பாடியதால் புலியானார். இடையில் ரகுநாதன் போன்றவர்கள்.. காலத்துக்கு காலம் சுருதி மாற்றி கொழும்பிலேயே நின்று கொண்டு பாடியதால்.. இன்று புலம்பெயர் மக்களின் ஏகோபித்த.. ஆதரவோடு வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்த வருகிறார்.

புலம்பெயர் தமிழர்களுக்கு எவரையும் துரோகின்னு பட்டம் சுமத்த அருகதை இல்லை. ஏன்னா அவர்களில் அநேகர் வெளியில் தெரியாத சந்தர்ப்பவாத தேசத் துரோகிகள். போராட்டத்தை.. போரை சாட்டு வைத்து செழிப்பான வாழ்வுக்காக.. எம்மவர்கள் மேற்குலகில் குடியேற.. அசைலம் அடிக்க சொன்ன பொய்களை மூட்டை கட்டிப் பார்த்தால்.. தேச விரோத ஒட்டுக்குழு தலைவன் டக்கிளஸ் தேவானந்தா திறமா தெரிவான்..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தன் ஒரு இசைக்கலைஞன். சாந்தன் மட்டுமல்ல.. விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக அல்லாமல்.. தமிழீழ நிர்வாக சேவை.. மற்றும் பிற சேவைகளில்.. இசைக்குழுக்களில்.. நடனக்குழுக்களில்.. செய்தி ஊடகங்களில்.. வேலை செய்தவர்கள் எல்லாம்.. புலிகளாக சிங்களத்தாலும்.. தமிழீழ தேச விரோத காட்டிக்கொடுப்பு ஒட்டுக்குழு கும்பல்களாலும் காட்டப்பட்டுள்ளதே உண்மை. அந்த இசைக்கலைஞர்களின் ஆபத்தான வாழ்வியல் சூழலை.. தேச விரோத சக்திகள் தங்களுக்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி.. அவர்களின் உயிரை விலை பேசி.. தங்கள் புகழ்பாடச் சொல்கின்றனர். இந்த நிலையில்.. சாந்தனோ.. எவருமோ.. வீரம் பேசிக்கிட்டு இருக்க முடியாது. அதற்கு அவர்கள் பிரபாகரன் அல்ல..!

பிச்சையப்பா கொழும்பில் நின்று சிங்களப் பாட்டை பாடியதால்.. அவர் சிங்கள அரச விசுவாசிக் கலைஞர் ஆனார். சாந்தன் யாழ்ப்பாணத்தில் நின்று தமிழ் பாட்டைப் பாடியதால் புலியானார். இடையில் ரகுநாதன் போன்றவர்கள்.. காலத்துக்கு காலம் சுருதி மாற்றி கொழும்பிலேயே நின்று கொண்டு பாடியதால்.. இன்று புலம்பெயர் மக்களின் ஏகோபித்த.. ஆதரவோடு வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்த வருகிறார்.

புலம்பெயர் தமிழர்களுக்கு எவரையும் துரோகின்னு பட்டம் சுமத்த அருகதை இல்லை. ஏன்னா அவர்களில் அநேகர் வெளியில் தெரியாத சந்தர்ப்பவாத தேசத் துரோகிகள். போராட்டத்தை.. போரை சாட்டு வைத்து செழிப்பான வாழ்வுக்காக.. எம்மவர்கள் மேற்குலகில் குடியேற.. அசைலம் அடிக்க சொன்ன பொய்களை மூட்டை கட்டிப் பார்த்தால்.. தேச விரோத ஒட்டுக்குழு தலைவன் டக்கிளஸ் தேவானந்தா திறமா தெரிவான்..! :lol::icon_idea:

அப்ப டக்கிளஸ் தேவானாந்தாவுக்கு வோட்டு போட்டு முதலமைச்சர் ஆக்குங்கோ என்ரு சொல்லிகொண்டு நம்மட ஆர்யுன் அண்ணா வர போறார் :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.